diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1201.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1201.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-45_ta_all_1201.json.gz.jsonl"
@@ -0,0 +1,452 @@
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=1", "date_download": "2020-10-29T02:41:15Z", "digest": "sha1:JZYDV7VIJDKJCZOON3WM274QTTRCC22G", "length": 4506, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாட்டி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள்...\nதாத்தா, பாட்டிகளுக்கு கவலை இல்லை...\nகுழந்தைகள் போல பாட்டிலில் பால் க...\nஅரியலூர்: தண்ணீர் பாட்டில் வாங்க...\nபழைய ஷூவை விட்டுவிட்டு விலையுயர்...\n2 வயது குழந்தைக்கு பாட்டியே மெழு...\nகணவனின் அஸ்தியுடன் மனைவி எழுதிய ...\nபாலக்காடு டூ பெங்களூரு:பேரனின் த...\nபைக் மீது கார் மோதி விபத்து: மேம...\n’கிணற்றில் பிணமாக மிதந்த பச்சிளம...\nசொட்டு நீர்ப் பாசனத்துக்குப் பழை...\n100 வயது ஆனால் என்ன\nசுஷாந்த் சிங் காதலியுடன் நெருக்க...\n20ஆயிரம் மது பாட்டில்கள் ஜேசிபி ...\n6 பாட்டில் குளுக்கோஸ்; ஆனாலும் 2...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1653664", "date_download": "2020-10-29T03:46:16Z", "digest": "sha1:RIEFQNKZQWP4SDTDTFN6BA4UARZUQH6X", "length": 6607, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:50, 1 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n523 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n18:12, 1 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:விக்கிப்பீடியா நடைக்கையேடு using HotCat)\n18:50, 1 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n{{dablink|நீங்கள் [[விக்கிப்பீடியா:தன்வரலாறு]], [[விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு]] பற்றியும் தேடியிருக்கலாம்.}}\n{{Nutshell|நம்பத்தகுந்த, விடயத்திலிருந்து சுதந்திரமான இரண்டாம் நிலைத் தரவில் குறிப்பிடத்தக்க உள்ளடக்கப் பரப்பு இருந்தால் ஒரு நபர் குறிப்பிடத்தக்கவர் என ஊகிக்கப்படுவார்.|எல்லா வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளும் நடுநிலைத் தன்மையினை உறுதிப்படுத்த, நம்பகரமான இரண்டாம் நிலைத் தரவினால் வலிமையூட்டப்பட்டு, [[விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு|வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு]] கொள்கையுடன் உடன்பட வேண்டும்.}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/5", "date_download": "2020-10-29T02:16:09Z", "digest": "sha1:XVH6PUOZB4AZXX7C7RE5WB454LDPVUOF", "length": 5135, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/5 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S நூலின் பெயர் திருக்குறள் புதிய உரை மொழி தமிழ் பொருள் திருக்குறள் ஆய்வு உரை நூல் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பதிப்பு முதல் பதிப்பு - நவம்பர் 2000 நூலின் அளவு டெம்மி அச்சு 11 புள்ளி தாள் மேப்லித்தோ 18.6 kg. பக்கங்கள் : 592 நூல்கட்டுமானம் : ஸ்டிப் பைண்டிங் O விலை : ரூ. 180-00 ( ) ( )\no • வெளியிட்டோர் ராஜமோகன் பதிப்பகம்\n8. காவலர் குடியிருப்பு சாலை : தி.நகர், சென்னை - 600 017. : அச்சிட்டோர் கிரேஸ் பிரிண்டர்ஸ்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/247", "date_download": "2020-10-29T02:51:22Z", "digest": "sha1:WUBKU22DCXYYINSKES65D6NFA5HNNH3F", "length": 7651, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/247 - விக்கிமூலம்", "raw_content": "\nகாடு விட்டு வீடு வந்த கதை\n‘இரண்டு நாட்களுக்கு முன்னால் 'பட்டினிச் சாவு' என்ற தலைப்பில் தினசரிப் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியாகி யிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தச் செய்த���க் குரியவன் நான்தான். என் பெயர் சப்பாணி. என்னுடைய தங்கை வெள்ளரியின் கலியாணத்துக்காக கொஞ்சம் பணம் சம்பாதித்துக்கொண்டு வரலாமென்று நான் பட்டணத்துக்குப் போனேன். 'வேலை, வேலை' என்று நகரெங்கும் தேடியலைந்ததுதான் மிச்சம்; ஒரு வேலையும் கிடைக்க வில்லை. அதற்குள் கையிலிருந்த காசும் செலவழிந்து விடவே, 'பசி, பசி' என்று பட்டணத்து வீதிகளில் நான் சுற்றி அலைந்தேன். அந்த நிலையில் என்னைக் கண்ட ஆளுங் கட்சிக்காரர் ஒருவர், ‘ஸ், கத்தாதே' என்று பட்டணத்து வீதிகளில் நான் சுற்றி அலைந்தேன். அந்த நிலையில் என்னைக் கண்ட ஆளுங் கட்சிக்காரர் ஒருவர், ‘ஸ், கத்தாதே என்று சொன்னதுதான் எனக்குத் தெரியும்; அதற்குப் பிறகு நான் நினைவிழந்து கீழே விழுந்துவிட்டேன். சில விநாடிகளுக் கெல்லாம் சூடான காப்பி துளித் துளியாக வந்து என் வாயில் விழுந்தது; இழந்த உணர்வை மீண்டும் பெற்று மெல்லக் கண் திறந்தேன். என் வாயில் காப்பியை ஊற்றிக்கொண்டிருந்த ஒருவர், ‘ஸ், கண்ணைத் திறக்காதே என்று சொன்னதுதான் எனக்குத் தெரியும்; அதற்குப் பிறகு நான் நினைவிழந்து கீழே விழுந்துவிட்டேன். சில விநாடிகளுக் கெல்லாம் சூடான காப்பி துளித் துளியாக வந்து என் வாயில் விழுந்தது; இழந்த உணர்வை மீண்டும் பெற்று மெல்லக் கண் திறந்தேன். என் வாயில் காப்பியை ஊற்றிக்கொண்டிருந்த ஒருவர், ‘ஸ், கண்ணைத் திறக்காதே’ என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே என்னுடைய கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு, 'இதை வைத்துக் கொள்; கொஞ்ச நேரம் செத்தவன்போல நடி’ என்று சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே என்னுடைய கையில் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்துவிட்டு, 'இதை வைத்துக் கொள்; கொஞ்ச நேரம் செத்தவன்போல நடி’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே ஏதோ ஒரு கொடியை எடுத்து விரித்து என்மேல் போர்த்தினார். அப்போதுதான் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் என்பது எனக்குத் தெரிந்தது. பத்து ரூபாய் சும்மாவா’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே ஏதோ ஒரு கொடியை எடுத்து விரித்து என்மேல் போர்த்தினார். அப்போதுதான் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த யாரோ ஒருவர் என்பது எனக்குத் தெரிந்தது. பத்து ரூபாய் சும்மாவா அவர் சொன்னது சொன்னபடி நான் கண்களை இறுக மூடிக்கொண்டு, கால்களை விறைத்து நீட்டிக் கொண்டே���். அவ்வளவுதான்; \"பாரீர், பாரீர் அவர் சொன்னது சொன்னபடி நான் கண்களை இறுக மூடிக்கொண்டு, கால்களை விறைத்து நீட்டிக் கொண்டேன். அவ்வளவுதான்; \"பாரீர், பாரீர் பட்டினிச் சாவு பாரீர்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2019, 23:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/18/no-income-tax-stunning-idea-before-budget-what-is-modi-decision-010084.html", "date_download": "2020-10-29T02:03:33Z", "digest": "sha1:5DYWUWRYZSZZMGTNZJMUNRK2WNIVS2NM", "length": 33055, "nlines": 233, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"இனி இந்தியாவில் வருமான வரி கிடையாது” 2019 தேர்தலுக்கு Modi யின் அடுத்த ஆயுதம்..? | No income tax: Stunning idea before Budget, what is modi decision? - Tamil Goodreturns", "raw_content": "\n» \"இனி இந்தியாவில் வருமான வரி கிடையாது” 2019 தேர்தலுக்கு Modi யின் அடுத்த ஆயுதம்..\n\"இனி இந்தியாவில் வருமான வரி கிடையாது” 2019 தேர்தலுக்கு Modi யின் அடுத்த ஆயுதம்..\n8 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n10 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n10 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n12 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nSports 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nModi தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலே பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவித்தது. மேக் இன் இந்தியா, சுவச் பாரத், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஜன் தன் திட்டம், பேட��� பசாவ் பேடி படாவ், ஸ்மார்ட் நகரங்கள், உஜ்வல் திட்டம், மானியத்தை வங்கிக் கணக்கில் கொடுக்கும் திட்டம் இப்படி பல ஜிகுனாக்களைக் காட்டினாலும் செயலில் என்னவோ சுமார் தான்.\nநல்ல வேளை இன்னும் ஆர்எஸ்எஸ்-ன் முக்கியமான ராம் மந்திர் போன்ற கோர திட்டங்கள் பேச்சுவார்த்தையோடு முடங்கிப்போனது. ஆனால் ஒரு திட்டம் மட்டும் இன்னமும் சூடு குறையாமல் இருக்கிறது. ஆம், மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே பிஜேபி கட்சியைச் சேர்ந்த பல முன்னணி தலைவர்கள் தனிநபர்கள், மாத சம்பளக்காரர்கள் செலுத்தும் வருமான வரி முறையை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தை முன்வைத்தனர்.\n2019 - 20 நிதிஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது இத்திட்டம் மீண்டும் அரசு அதிகாரிகள், மக்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மோடியும் ஒரு வேகத்தில் அறிவித்து விடுவாரோ என மூத்த அதிகாரிகளும் பயந்து வருகிறார்களாம்.\nதனிநபருக்கான வருமான வரியை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் என பிஜேபி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி முதல் ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில் வரையில் பலரும் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதை அதிபுத்திசாலியான மோடியும் ஆலோசித்து வருகிறார்..\nமேலும் முன்னணி பொருளாதார வல்லுனரான சுர்ஜித் பல்லா, தற்போது இருக்கும் பல கட்ட வருமான வரி விதிப்பை முழுமையாக நீக்கிவிட்டு ஒற்றை வரி விதிப்பைக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் மாதத்தில் அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை ஆர்த்கிரான்தி-யின் அனில் போகில் பரிந்துரையின் படியே செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மீண்டும் மோடி அரசு ஆர்த்கிரான்தி அமைப்பின் பரிந்துரையான தனிநபர் மீதான வருமான வரி நீக்கம் என்பதையும் அமல்படுத்த வாய்ப்பிருப்பதாகவே சொல்கிறார்கள், அதிகார வட்டத்தினர்கள்.\nநாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்த மோடி அரசு, தற்போது 58 வருடப் பழமையான வருமான வரிச் சட்டத்தை இன்றைய நடைமுறைக்கு மாற்றும் பணியில் இறங்கியுள்ளது. 5 மாத தொடர் ஆய்வுகளுக்குப் பின் அடுத்தச் சில வாரங்களில் ஆய்��ின் முடிவுகள் வெளியிடப்பட்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்.\nதனிநபர் வருமான வரி நீக்கம் அல்லது ஒற்றை வரி விதிப்பு முறை ஆகியவற்றுக்குக் குறித்து முடிவுகள் 5 மாத ஆய்வுகளின் முடிவுகளை வைத்தே முடிவு செய்யப்பட உள்ளது. ஆய்வுகளின் முடிவ்களும் அரசுக்கு கிடைத்துவிட்டதாம். இப்போது முடிவுக்காகத் தான் கட்சியினர்களும் அர்த்கிராந்தி குழுவினரும் காத்திருக்கிறார்களாம்.\nஆனால் 2019-20 நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பு குறித்து மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட முடியாது என எதிர்கட்சிக்காரர்களும் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதோடு இது ஒரு இடைக்கால பட்ஜெட் எனப்தையும் அழுத்திச் சொல்கிறார்கள்.\nஇந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது மிகவும் கடினமாக உள்ளது. இந்நிலையில் நாட்டின் மொத்த ஜிடிபியில் 2 சதவீத தொகை தனிநபர் வருமான வரி மூலம் கிடைக்கிறது.\nஇது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு 2 சதவீத தனிநபர் வருமான வரி என்பது மிகவும் குறைவு.\nஇந்தியாவில் வருமான வரிச் செலுத்துவோர்களில் அதிகமானோர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இவர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருமான வரியைச் செலுத்தி வருகின்றனர் அல்லது வருமான வரி சம்பளத்திலேயே கழித்து வழித்து எடுக்கப்படுகிறது. ஆனால் யாரும் சந்தோஷமாக வரி செலுத்தவில்லை என்பது உண்மை தானே..\nஇனி வருவது எல்லாம் பாஜகவினரின் கண் மூடித்தனமான கருத்துக்கள். படித்துச் சிரியுங்கள்.\nதனிநபர் வருமான வரியை இழப்பதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய் இழப்பு ஏற்படும், ஆனாலும் மக்களின் கையில் பணம் புழக்கம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து நாட்டின் தேவையும் வளர்ச்சியும் அதிகரிக்கும் எனப் பலர் விவாதம் செய்து வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் சேமிப்பின் அளவும் அதிகரிக்குமாம்.\nதனிநபருக்கான வருமான வரி நீக்கப்பட்டால் அரசின் வரி வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி, கருப்புப் பணத்தைக் கண்டறிதல் ஆகியவற்றில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்த வேண்டும்.\nஇதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்படி உருவாகும் வேலைவாய்ப்புகளுக்குச் சம்���ளம் குறைவாக இருந்தாலும், நிறுவனங்கள் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தும் முயற்சியில் இறக்கும்.\nவரி இல்லாத காரணத்தால் மக்கள் அனைவரும் தங்களது பணத்தை வங்கியிலேயே வைக்கும் காரணத்தினால் வங்கிகளின் நிலை மற்றும் வருமானம் மேலும் அதிகரிக்கும். இதுமட்டும் அல்லாமல் வங்கிகளில் வைப்பு மற்றும் கடன் அளிப்பு அளவுகளும் அதிமாக இருக்கும்.\nமோடியின் 3 ஆண்டு ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது என மக்கள் கூறியது, குஜராத் தேர்தலில் குறைந்தபட்ச வித்தியாச அளவில் அவர் வெற்றிபெற்றது மூலம் பிஜேபி மற்றும் மோடியின் நிலையில் தெளவிவானது.\nஇத்தகைய சூழ்நிலையில் 2019ஆம் ஆண்டுப் பிஜேபி பொதுத் தேர்தலை சந்திக்க உள்ளது.\nஇந்நிலையில் தனிநபருக்கான வருமான வரியை முழுமையாக நீக்கம் பற்றிய அறிவிப்பு மோடி அரசால் அறிவிக்கப்பட்டால், வரும் பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் தங்களுக்குத் தான் என கொண்டாடி வருகிறார்களாம்.\nஇந்த ஒற்றை அறிவிப்பின் வாயிலாக மோடி அரசு சந்திக்கும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, உற்பத்தித் துறையில் இருக்கும் தொய்வு, சேவைத் துறையில் உள்ள மந்த நிலை, மக்களின் மன நிலையில் என அனைத்தையும் மீட்டு எடுக்க முடியும்.என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nமோடியின் திட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு எந்த பயனுமில்லை..\nஇந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா.. அடங்காத விஜய் மல்லையா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலிவு விலை வீட்டுக் கடனுக்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வருமான வரிச் சலுகை இருக்கு தெரியுமா\nவருமான வரித் துறை சொன்ன நல்ல செய்தி 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட் 1.18 லட்சம் கோடி ரீஃபண்ட்\nவருமான வரி தாக்கல் அவகாசம் நீட்டிப்பு.. நவம்பர் 30 தான் கடைசி தேதி..\nவருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை\nமூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்\n இந்த பர்சேஸை எல்லாம் IT துறை விரைவில் கண்காணிக்கலாம்\n'நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்' திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு\n 2018 - 19 நிதி ஆண்டுக்கான ITR சமர்பிக்க காலக் கெடு நீட்டிப்பு\n2 நாள் தான் கெடு 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க\n எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்\nஆதார் பான் கார்டு இணைப்பு.. மார்ச் 31, 2021 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு..\nவருமான வரி சமர்பிக்கும் தேதி ஒத்திவைப்பு முதலீடு செய்து வரிக் கழிவு பெறும் தேதியும் ஒத்திவைப்பு\n |என்னது இனி வருமான வரியே இல்லையா.. மோடி அரசின் புதிய ஐடியா..\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..\nபிக்ஸட் டெபாசிட் செய்ய திட்டமா 8% வரை வட்டி விகிதம் கொடுக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/sidopin-p37103870", "date_download": "2020-10-29T02:31:20Z", "digest": "sha1:JKCGXVDZO3VLNWZYYPZSQ73DVGZBTXKH", "length": 22456, "nlines": 321, "source_domain": "www.myupchar.com", "title": "Sidopin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Sidopin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Sidopin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Sidopin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Sidopin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Sidopin மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அதன் தீமை���ான தாக்கங்களை நீங்கள் உணர்ந்தால், அந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனடியாக நிறுத்தவும். உங்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Sidopin-ஐ மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Sidopin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Sidopin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Sidopin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Sidopin ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Sidopin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Sidopin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Sidopin-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Sidopin ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Sidopin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Sidopin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Sidopin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Sidopin உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nSidopin உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Sidopin-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Sidopin மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Sidopin உடனான தொடர்பு\nSidopin உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Sidopin உடனான தொடர்பு\nSidopin உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Sidopin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Sidopin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Sidopin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nSidopin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Sidopin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/thathakka-puthakka-3630281", "date_download": "2020-10-29T01:38:51Z", "digest": "sha1:YTB7BTTBCOM7B3GJ6JBQHPBBDRIW7SAI", "length": 11637, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "தத்தக்கா புத்தக்கா - J.S.ராகவன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா தற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா தற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா இந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன். Can a pregnant woman with labour pain be happily gossiping when she travels in an autorickshaw இந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன். Can a pregnant woman with labour pain be happily gossiping when she travels in an autorickshaw Can we imagine an old couple going to meet their son and dauhter-in-law in the Home for the Aged\nஅண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது. நகைச்சுவை எழுத்து அருகிவரும்..\nசிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை குண்டுகளையும் வெடிக்க பீரங்கியுடன் வந்திருக்கிறார் இந்த சிரிப்பு ஜெனரல் டயர். 'உங்களை எண்ணி எண்ணி இந்த ஊரே சிரி..\nமாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம் ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்\nஅபிப்பிராய சிந்தாமணிஇந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=monahanmoreno9", "date_download": "2020-10-29T01:50:08Z", "digest": "sha1:PEVHQKWSJLGUJLLKCCKEG6CMPWUVCOET", "length": 2851, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User monahanmoreno9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/facts-beyond-the-peacock-moment-dj-s-george/", "date_download": "2020-10-29T02:29:04Z", "digest": "sha1:ME6X5AS3C3ZQSL4U2DW25QRIGTOI4EQ3", "length": 22809, "nlines": 119, "source_domain": "bookday.co.in", "title": "மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் - டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு) - Bookday", "raw_content": "\nHomeArticleமயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)\nமயி���் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)\nநரேந்திர மோடி செய்திருப்பதைப் போல, வேறு எந்தவொரு பிரதமரும் தன்னை இந்திய வரலாற்றில் இவ்வாறு பதித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் இந்திய வரலாறு எழுதப்படுகின்ற போது, பாஜகவின் காலமாக அல்லாமல், மோடியின் காலம் என்றே அழைக்கப்படும் அளவிற்கு அவரது ஆதிக்கம் இருக்கின்றது. மற்றவர்களைப் போல அல்லாமல் தன்னைத் தலைவராகக் காட்டிக் கொள்வதில் அவர் எப்போதும் கொண்டுள்ள ஆர்வமே, தனது கட்சியையும் மீறி அவர் தன்மீது வெளிச்சம் போட்டுக் கொள்வதற்கான காரணமாக இருக்கிறது. தன்னையே வெளிப்படுத்திக் கொள்வது, வரம்பு மீறிச் செய்யப்படுகின்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. தனது கட்சிக்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ அதிர்ஷ்டவசமாக மோடியைப் பொறுத்தவரை எந்தப் போட்டியாளரும் இருக்கவில்லை. அரசியல் ரீதியாக, இயற்கையாகவே அவருக்குச் சாதகமாக அது செயல்படுகிறது என்ற போதிலும், மக்கள் தொடர்புகளின் அடிப்படையில் எந்த இடத்தில் எல்லைக்கோட்டை வரைய வேண்டும் என்பதை அவர் உணர்ந்து விடாமல் அது தடுக்கிறது. உண்மையில் அது மிகப்பெரிய பலவீனமாகும். சமீபத்தில் அது இரண்டு சந்தர்ப்பங்களில் தெளிவாகத் தெரிந்தது. முதலாவதை மயில் ஆடிய தருணம் என்றும் மற்றொன்றை மடிக்கணினி பார்த்த தருணம் என்றும் நாம் அழைத்துக் கொள்ளலாம்.\nமயில் ஆடிய தருணம் என்பது புகைப்பட வெற்றியாகும். மயில்கள் சுற்றி இருக்கின்ற போது வெற்றி எப்படி கிடைக்காமல் போகும் தனது தோட்டத்தின் வழியாக மோடி நடந்து செல்கின்ற போது, மயில்கள் தங்களுடைய கண்கவர் தோகைகளை விரித்து, சுழன்று நடனமாடி, பிரதமரின் வருகையால் ஈர்க்கப்பட்டதைப் போலத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. விடாது அவரைப் பாராட்டி வருகின்ற ஊடகங்கள் அந்தப் புகைப்படங்களை பரவலாகப் பரப்பியதால் ஏற்பட்ட விளைவு வியத்தகும் அளவில் இருந்தது.\nஅந்த மடிக்கணினி பார்த்த தருணத்தில் இருந்த கவர்ச்சி குறைவாக இருந்த போதிலும், அது தெரிவித்த செய்தி மிகமுக்கியமானதாக இருந்தது. அந்தப் படம் அனைத்தையும் சொல்வதாக இருந்தது. தோட்டம் ஒன்றில் மரத்தின் கீழே அவர் அமர்ந்திருப்பதை அந்தப் படத்தில் காண முடிந்தது. அவரைச் சுற்றிலும் வெள்ளை வாத��துகள், திறந்து வைக்கப்பட்ட மடிக்கணினி, ஆங்கிலத்தில் இரண்டு புத்தகங்கள். அந்த இரண்டும் திறந்து வைக்கப்பட்டிருந்ததால் அவை ஒரே நேரத்தில் வாசிக்கப்படுவதைக் காட்டுவதாக இருந்தன. மேலும் ஒரு செய்தித்தாளுக்குள்ளும் அவர் மிகத்தீவிரமாக மூழ்கியிருந்தார். அது ஏதோ சாதாரண செய்தித்தாள் அல்ல, இளஞ்சிவப்பு நிறத்திலான செய்தித்தாள். நிச்சயமாக அந்தப் புகைப்படத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவராக நமது பிரதமர் காட்சியளித்தார்.\nஆனாலும் அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளும் உறுதியுடன் அங்கே இருந்த அந்த வாத்துகளைத் தவிர, அந்தப் படம் திட்டமிட்டு நடித்து எடுக்கப்பட்டது என்பதை பாஜகவில் உள்ள சிறுகுழந்தை கூட காண முடிவதாகவே அந்தப் படம் இருந்தது.\nவெற்றிகரமான தலைவருடைய திட்டத்திற்கு அனைத்தும் பொருந்திப் போக வேண்டிய அசாதாரண காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை அதிர்ஷ்டசாலியாக இருந்தால், தோல்வியடையும் தலைவர் பொதுமக்களின் நினைவிலிருந்து அகற்றப்பட்டு விடுவார். அவ்வாறான அதிர்ஷ்டம் இல்லையென்றால் அவர் அவமானப்படுத்தப்படுவார். வெற்றிகரமான தலைவரோ, தன்னுடைய தோல்விகளை பொதுமக்களின் நினைவிலிருந்து அழித்து விடுவார். நம்மை இன்னும் பாதித்துக் கொண்டிருக்கின்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஒரு மிகப்பெரிய தவறு என்பதை இன்று யார் நினைவில் கொண்டிருக்கிறார்கள் பெரிய நகரங்களிலிருந்து துயரங்கள் மட்டுமே காத்துக் கொண்டிருந்த தங்களுடய சொந்த ஊர்களுக்கு, ஒரே இரவில் தங்களுடைய வேலையை இழந்த 45 கோடி மக்கள் நடந்து சென்ற காட்சியை யார் இன்று நினைவில் கொண்டிருக்கிறார்கள் பெரிய நகரங்களிலிருந்து துயரங்கள் மட்டுமே காத்துக் கொண்டிருந்த தங்களுடய சொந்த ஊர்களுக்கு, ஒரே இரவில் தங்களுடைய வேலையை இழந்த 45 கோடி மக்கள் நடந்து சென்ற காட்சியை யார் இன்று நினைவில் கொண்டிருக்கிறார்கள் 2020 மார்ச் – ஏப்ரல் காலகட்டத்தின் இடப்பெயர்வு இந்தியக் கூட்டு நினைவில் அடுத்த பல தலைமுறைகளுக்கு இருக்கும்.\nபொதுவில் விவாதிக்கப்படாவிட்டாலும் நாட்டை மிகவும் மோசமாகக் காயப்படுத்துகின்ற சில முடிவுகள், நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கப்படும். ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சுடன் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முடிவு இவற்றில் மிகவும் மோசமானது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. விமான ஒப்பந்தங்களில் முந்தைய அனுபவம் எதுவுமில்லாது, புதிதாக வந்த தனியார் ஒருவருக்குப் பயனளிப்பதற்காக, இந்திய நாடு பெரிதும் இழக்க வேண்டியிருந்தது. அந்த ஒப்பந்தம் தேசிய நலனை மிஞ்சுகின்ற வகையில் இருந்த தனிப்பட்ட நலனை மறைப்பதற்கான ஒரு சிறுமுயற்சியைக்கூட தன்னிடம் கொண்டிராததாக இருந்தது.\nஎந்தவொரு அரசாங்கங்கமும் தேசிய நலனுடன் விளையாடுவதாகவே இருக்கின்றன. தங்களுக்கிடையே இருந்த தனிப்பட்ட நட்பை வணிக நன்மைக்காக ஜி டி பிர்லா பயன்படுத்துவதை மகாத்மா காந்தியே தடுக்க முயற்சிக்கவில்லை. ஆனாலும் முன்பிருந்த அரசாங்கங்கள் தனிப்பட்ட விசுவாசத்தால் தேவையற்ற முறையில் தாங்கள் பாதிக்கப்படவில்லை என்ற தோற்றத்தையாவது மக்களிடம் தருவதற்கு முயன்றன. தங்களுடைய நடவடிக்கைகள் மக்களால் நியாயமானவை என்று பார்க்கப்பட வேண்டும் என்பதில் அவர்களுக்கு அக்கறை இருந்தது. அந்த வகையான பொதுமக்கள் ஒப்புதல்கூடப் புறக்கணிக்கப்படுவதை நாம் இப்போது காண்கிறோம். அதானி -அம்பானி கலாச்சாரம் பிர்லா – பஜாஜ் கலாச்சாரத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கின்றது.\nஇந்த வித்தியாசம் ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சற்றே இடைநிறுத்தி, நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைச் சற்றே கவனிக்க வேண்டும். பாராளுமன்றத்திற்கான மதிப்பைக் குறைப்பதற்கு மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. பாராளுமன்றத்தின் முன்பற்கள் இல்லாமல் போகப் போகிறது என்பதே இதன் பொருள். முன்பற்கள் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துபவை. பாராளுமன்றம் ஏற்கனவே தன்னுடைய கடைவாய்ப் பற்களை இழந்து போயிருக்கும் ஒரு நாட்டில் அவை மிகமுக்கியமானவையாக இருக்கின்றன.\nஅனைத்து வகையான குறியீடுகளும், அறிகுறிகளும் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கின்றன. நமக்கு முன்னால் தோன்றுகின்ற மயில்கள், வாத்துகளுக்குப் பின்னால் நம்மால் காணப்படாத கழுதைப்புலிகளும், குள்ளநரிகளும் இருக்கின்றன. அவையனைத்தும் ஒரே செய்தியைத்தான் நமக்குத் தெரிவிக்கின்றன. நேற்று என்பது காலமாகி விட்டது. ஆசியாவின் பிற பகுதிகளுக்கு இந்திய ஜனநாயகம் உத்வேகமாக இருந்த காலம் என்ற ஒன்று இருந்தது. இப்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் விதம், ஜனநாயகம் சுருங்கி வருவதையும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தூரம் குறைந்து வருவதையுமே காட்டுகிறது. பாப் பாடலாசிரியர் ஒருவர் சொன்னதைப் போல, ‘நம்மைக் காப்பாற்ற ஏதோவொன்றிற்காக நாம் காத்திருக்கிறோம்’.\nநன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 2020 செப்டம்பர் 13\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nபுத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு| க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”\nபெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும் – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)\nதோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)\n*பெருந்தொற்று- பேதம் அற்றதா…* -க.சுவாமிநாதன்\nகற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்\nநான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://potisitu.org/ta/body-armour-review", "date_download": "2020-10-29T01:43:14Z", "digest": "sha1:NUZKOP52ATSZFCHAPBSNGATUB5YHEALJ", "length": 29831, "nlines": 110, "source_domain": "potisitu.org", "title": "Body Armour ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிசக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்தூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nBody Armour கூட்டு செயல்பாட்டை மேம்படுத்தவா இது உண்மையில் அவ்வளவு எளிதானதா இது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nசமீபத்தில் வந்த எண்ணற்ற மதிப்புரைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Body Armour பயன்படுத்தும் போது மூட்டு வலியைக் குறைக்க முடியும். Body Armour பிரபலமடைந்து வருவதில் ஆச்சரியமில்லை.\nதயாரிப்பு அறிக்கைகள் பலருக்கு உதவக்கூடும் என்ற ஆய்வறிக்கையை அனுபவ அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த மதிப்பாய்வில் நீங்கள் விளைவு, பயன்பாடு மற்றும் சாத்தியமான விளைவுகளைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.\nBody Armour பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன\nBody Armour மூட்டு வலியைக் குறைக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. உற்பத்தியின் பயன்பாடு குறுகியதாகவோ அல்லது நீளமாகவோ இருக்கும் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்கள் மீதான தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து. பல்வேறு வாடிக்கையாளர் அனுபவங்களின்படி, இந்த முறை நிச்சயமாக இந்த பகுதியில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தயாரிப்பு பற்றி வேறு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஇயற்கை கட்டமைப்பு காரணமாக Body Armour பயன்பாடு பாதிப்பில்லாதது என்று எதிர்பார்க்கலாம்.\n> Body Armour -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஇந்த துறையில் பரந்த அறிவை சப்ளையர் நிரூபிக்க வேண்டும். அந்த அனுபவத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் நீங்கள் மிகவும் திறமையாக முன்னேற முடியும்.\nBody Armour நிறுவனம் விற்கிறது, இது மூட்டுகளை வலுப்படுத்தும் சவாலை தீர்க்க முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.\nBody Armour டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது, இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. போட்டி என்பது எல்லா சிக்கல்களுக்கும் ஒரு பீதி என்று பெரும்பாலும் புகழப���படுகிறது, நிச்சயமாக இது நிபந்தனையுடன் மட்டுமே செயல்பட முடியும். ஆரோக்கியமான பொருட்கள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ பயன்படுத்தப்படுவதற்கு இதுவே காரணமாகிறது, இது நேரத்தை வீணடிப்பதைப் பயன்படுத்துகிறது.\nகூடுதலாக, Body Armour தயாரிப்பாளர் வெப்ஷாப் வழியாக தயாரிப்புகளை விற்கிறார். இதன் பொருள் உங்களுக்கான தனித்துவமான நல்ல கொள்முதல் விலை. Anadrole ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கிறது\nஇந்த தீர்வை யார் தவிர்க்க வேண்டும்\nமுழு விஷயம் மிகவும் எளிதானது:\nநீங்கள் தயாரிப்பை நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா அந்த விஷயத்தில் நீங்களே முயற்சியை விட்டுவிடுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், கூட்டு செயல்பாட்டை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறீர்கள் அந்த விஷயத்தில் நீங்களே முயற்சியை விட்டுவிடுங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், கூட்டு செயல்பாட்டை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறீர்கள் இது உங்களுக்கு பொருந்தினால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த தீர்வு உங்களுக்கு இல்லை.\nஎந்தவொரு சூழ்நிலையிலும் மேற்கூறிய புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், காரணத்திற்காக ஏதாவது செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகத்திலிருந்து உருவாக்குவது பொருத்தமானது\nBody Armour உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்\nஇந்த நன்மைகள் Body Armour பரிந்துரைக்கின்றன:\nநீங்கள் தெளிவற்ற மருத்துவ பரிசோதனைகளை நம்ப வேண்டியதில்லை\nமுழு கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சரியான பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையை உறுதி செய்கின்றன\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை & அதற்கான உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nஇது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல் உள்ளது\nதொ��ுப்பு மற்றும் அனுப்புநர் விவேகமானவர்கள் மற்றும் அர்த்தமற்றவர்கள் - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அங்கு சரியாக வாங்குவது\nபாதிக்கப்பட்டவர்களுக்கு Body Armour எவ்வாறு உதவுகிறது\nBody Armour செயல்படும் முறையை காரணத்தை கையாள்வதன் மூலமும், தீர்வின் சிறப்பியல்புகளை கவனிப்பதன் மூலமும் மிக எளிமையாக அடையாளம் காண முடியும்.\nஇந்த பணியை நாங்கள் முன்பே செயலாக்கியுள்ளோம். எனவே விளைவைப் பற்றிய உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்த்தால், நோயாளியின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன.\nBody Armour பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களும் நிறுவனத்திடமிருந்தோ அல்லது பல்வேறு மூலங்களிலிருந்தோ வந்துள்ளன, மேலும் வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் படிக்கலாம்.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nBody Armour கவசத்தின் தீமைகள்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nதயாரிப்பில் பக்க விளைவுகளை நீங்கள் சந்தேகிக்க வேண்டுமா\nமுதலாவதாக, Body Armour என்பது மனித உயிரினத்தின் இயற்கையான காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு நல்ல தயாரிப்பு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் விளைவாக, தயாரிப்புக்கும் நமது மனித உயிரினத்திற்கும் இடையில் ஒத்துழைப்பு உள்ளது, அதாவது கிட்டத்தட்ட எந்த சூழ்நிலையும் இல்லை.\nகட்டுரை ஆரம்பத்தில் ஓரளவு விசித்திரமாகத் தெரியுமா தனித்துவமான முடிவுகள் தெரியும் என்பதை உறுதிப்படுத்த சில நேரங்களில் நேரம் எடுக்குமா\nஉண்மையைச் சொல்வதற்கு, இது ஒரு கணம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் பயன்பாட்டை எவ்வாறு தொடங்குவது என்ற விசித்திரமான உணர்வு ஏற்படக்கூடும்.\nபயனர்கள் அவற்றைப் பயன்படுத்தும் போது பக்கவிளைவுகளைப் பற்றி பேசுவதில்லை ...\nBody Armour, இது பொருட்கள், அத்துடன் பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியமானது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nமேலும், மூட்டு வலியைப் பொறுத்தவரை பல ஊட்டச்சத்து மருந்துகளில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மருந்துகளை நீக்குங்கள்.\nஆனால் செயலில் உள்ள பொருட்களின் சரியான அளவைப் பற்றி என்ன உகந்த உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்தும் இந்த ஏற்றுக்கொள்ளத்தக்க தொகையில் வருகின்றன.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் தற்போதைய ஆராய்ச்சியின் படி, இந்த பொருள் குறைவான கூட்டு சிக்கல்களை அடைய உதவுகிறது.\nBody Armour கலவையின் சுருக்கமான முடிவு:\nலேபிளை ஒரு நெருக்கமான பார்வை மற்றும் பல மணிநேர ஆய்வு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சோதனை ஓட்டத்தில் தயாரிப்பு அற்புதமான முடிவுகளைத் தரக்கூடும் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nஎந்த அம்சங்களை சேர்க்க வேண்டும்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் எந்த பெரிய தடையும் இல்லை, அதனால் மகிழ்ச்சி மேலோங்கும்.\nகொள்கையளவில், தயாரிப்பு மிகக் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல இயலாது. பொதுவாக பறக்கும்போது நிறுவனத்தின் வழிமுறைகளை சரிபார்க்க இது போதுமானது, மேலும் உங்களுக்கு நிச்சயமாக அளவு அல்லது பயன்பாட்டு நேரம் குறித்து மேலும் கேள்விகள் இருக்காது. Black Mask மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஇந்த வழியில், வாடிக்கையாளர்கள் Body Armour பதிலளிக்கின்றனர்\nBody Armour பயன்படுத்துவதன் மூலம், மூட்டு வலியைப் போக்குவது இனி ஒரு சவாலாக இருக்காது.\nஇந்த விஷயத்தில் போதுமான நேர்மறையான கருத்துக்கள் மற்றும் நிறைய சான்றுகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.\nவிளைவு எவ்வளவு வலுவானது மற்றும் அது கவனிக்கத்தக்கதாக இருக்கும் வரை எவ்வளவு நேரம் கடந்து செல்கிறது இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nமுற்றிலும் கற்பனையாக, முதல் பயன்பாட்டிற்குப் பிறகு Body Armour விளைவுகள் சிறிது நேரம் தெரியும் அல்லது குறைவாக கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் நீங்களே சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியும் நீங்களே சிறப்பாகக் கண்டுபிடிக்க முடியும் Body Armour திருப்திகரமான விளைவுகளை குறுகிய நேரத்திற்குப் பிறகு நீங்கள் உணரலாம்.\nஉங்கள் புத்துணர்ச்சியூட்டும் தன்னம்பிக்கையை நீங்கள் தவிர்க்க முடியாமல் பார்ப்பீர்கள். நிச்சயமாக, அவர்கள் மாற்றத்தை கவனிக்கவில்லை, மாறாக, அந்நியர்கள் உங்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.\n✓ Body Armour -ஐ முயற்சிக்கவும்\nBody Armour பற்றிய விமர்சனங்கள்\nநீங்கள் இன்னும் உற்று நோக்கினால், திருப்திகரமான முடிவுகளைப் பற்றி பேசும் சோதனை அறிக்கைகளை நீங்கள் காணலாம். நிச்சயமாக, இன்னும் கொஞ்சம் விமர்சனமான பிற கதைகள் உள்ளன, ஆனால் ஒ��்டுமொத்தமாக எதிரொலி மிகவும் நேர்மறையானது.\nBody Armour ஒரு பார்வை Body Armour - நிறுவனத்தின் சிறந்த செயல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வரை - ஒரு பயங்கர நல்ல யோசனையாக இருக்கலாம்.\nஆனால் மற்ற சோதனையாளர்களின் கருத்துக்களை உற்று நோக்கலாம்.\nBody Armour ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முடிவுகளை வழங்குகிறது\nBody Armour செய்யப்பட்ட அனுபவங்கள் பொதுவாக நேர்மறையானவை. மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பல எய்ட்ஸ் போன்ற வடிவங்களில் நீண்ட காலமாக இதுபோன்ற பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் தொடர்கிறோம், ஏற்கனவே ஏராளமான அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். கட்டுரையின் விஷயத்தைப் போலவே மிகவும் நேர்மறையானது, இருப்பினும், கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். Miracle ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கிறது\nபெரும்பாலும், அனைத்து பயனர்களும் மூட்டு வலியிலிருந்து விடுபடுவதில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nஅதற்கான தீர்வை நீங்களே சோதித்துப் பார்க்கக்கூடாது, அது நிச்சயம்\nBody Armour போன்ற பயனுள்ள வழிமுறைகள் எரிச்சலூட்டும் வகையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் மற்ற சப்ளையர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே வாய்ப்பை இழக்காதபடி குறுகிய காலத்திற்குள் ஆர்டர் செய்ய வேண்டும்.\nஇதன் விளைவாக, Body Armour வாங்க பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன் மூலம் Body Armour நியாயமான விலையிலும் சட்டரீதியாகவும் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு அதை மிக விரைவில் சோதிக்கலாம்.\nஇந்த சிகிச்சையை நீண்ட காலத்திற்குள் செயல்படுத்த உங்களுக்கு போதுமான மன உறுதி இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், சிக்கலை நீங்களே காப்பாற்றுங்கள். ஆனால் திட்டத்தில் ஈடுபடவும், Body Armour வெற்றியைக் கொண்டாடவும் உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nபாதிக்கப்பட்ட ஒரு சிலரும் ஆரம்பத்தில் அவர்கள் பின்பற்றக்கூடாது என்று காரியங்களைச் செய்தார்கள்:\nஎந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு சீரற்ற ஆன்லைன் ஸ்டோரிலிருந்தும் அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் தயாரிப்பு வாங்குவதை தவறாக பயன்படுத்த வேண்டாம்.\nஎல்லா வகையிலும் பயனற்றதாகவும் மோசமான நிலையில் தீங்கு விளைவிக்கும் சாயல்களை வாங்கும் அபாயமும் உள்ளது. Bust-full ஒப்பீட்டைப் பாருங்கள். மேலும், நுகர்வோர் வெற்று சிறப்பு சலுகைகளுடன் மயக்கப்படுகிறார்கள், இது ஒரு பொய்யாகவும் மோசடியாகவும் நெருக்கமாக ஆய்வு செய்யப்படுகிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: இந்த தயாரிப்பை வாங்க முடிவு செய்தால், அசல் வலைத்தளத்தைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.\nஇந்த கட்டத்தில் உண்மையான விலையை நியாயமான விலையில், மிக விரிவான வாடிக்கையாளர் சேவை மற்றும், விரைவான விநியோக விருப்பங்களை நீங்கள் காண்பீர்கள்.\nBody Armour சிறந்த மூலத்தைப் பெற இது கருதப்பட வேண்டும்:\nஇந்த பக்கத்தில் உள்ள எங்கள் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம், சில ஆபத்தான தேடல் நடைமுறைகளை இப்போது நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள். இணைப்புகளை தவறாமல் சரிபார்க்கிறோம். இதன் விளைவாக, விலை, விநியோகம் மற்றும் நிபந்தனைகள் எப்போதும் சிறந்தவை.\nஇது Trenbolone விட அதிக அர்த்தத்தைத் தரக்கூடும்.\nநீங்கள் Body Armour -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nBody Armour க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:55:12Z", "digest": "sha1:WSO726SE6UEV6C65JYEEC4VXXJ6Z75TR", "length": 8075, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொன்முதுகு மரங்கொத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped flameback, lesser golden-backed woodpecker, Dinopium benghalense) இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் பறவை. மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்தது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒரு சில மரங்கொத்திகளில் இது ஒன்று. தனித்துவமான ஓசையெழுப்பும் இப்பறவை அசைந்து அசைந்து பறக்கும் தன்மையுடைது. கருப்பு நிற கழுத்தும், பிட்டமும் கொண்டது.\nஇந்தியாவின் கல்கத்தா அருகில் எடுக்கப்பட்ட படம்\nமரங்களில் செங்குத்தாக ஏறும் தகவமைப்பைப் பெற்றுள்ள ஒரே பறவை இதுவாகும். இப்பறவை பட்டுப்போன் மரங்களில் இருந்து பூச்சிகளை பிடித்து உண்ண பின் இருக்கும் பொந்துகளில்தான் கிளி, மைனா போன்ற பறவைகள் கூடுகட்டி வாழும்.[2]\n2 காணப்படும் பகுதிகள் ,உணவு\n29 செ.மீ- பொன்நிறமான உடலைக் கொண்ட இதன் மாh;பும் வயிறும் வெண்மையானது. கருப்புக் கீற்றுகள் கொண்டது. நெற்றியும் தொண்டையும் குங்குமச் சிவப்பு; பறக்கும்போது பின் முதுகும் பிட்டமும் கருப்புநிறமாக இருப்பதிலிருந்து குங்குமச் சிவப்புக் கொண்ட பின் முதுகும் பிட்டமும் கொண்ட முந்தைய மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தியிலிருந்து இதனை வேறுபடுத்தி அறியலாம்.\nதமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் மரங்கொத்தி இது ஒன்றே. வறள் காடுகள், இலையுதிர் காடுகள் மா முதலிய பழமரங்கள் நிறைந்த சிற்றூர் தோப்புகள் விளைநிலங்கள், சாலை ஓர மரங்கள், தென்னை, பனை மரங்கள் வளர்ந்துள்ள இடங்கள் ஆகியவற்றைச் சார்ந்து திரிவது. பூச்சி புழுக்களைத் தின்னும் பிற பறவைகளோடு மரத்துக்கு மரம் தாவிப்பறந்து மேல்நோக்கித் தொத்தி ஏறியபடி சுற்றிச் சுற்றி வந்து இரை தேடும். அலைபோல் எழுந்தும் தாழ்ந்தும் பறக்கும். இது பறக்கும் போது கிறீச்சிட்டு சிரிப்பது போலக் கத்தும். தரையிலும் இறங்கி எறும்பு முதலியவற்றைத் தின்னும். பழங்கள், மலர்த்தேன் ஆகியவற்றைத் தேடி விரும்பி உண்ணும். [3]\nபிப்ரவரி முதல் ஜுலை முடிய மா, வாகை, முருங்கு ஆகிய மரங்களில் வங்கு குடைந்து 3 முட்டைகள் இடும்.\n↑ \"Dinopium benghalense\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ [1]தி இந்து தமிழ் 9 மே 2015\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:98\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2020, 19:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/corporate-updates", "date_download": "2020-10-29T02:48:07Z", "digest": "sha1:AKBKZIID3PVDJRA6CPMODRHLMRVTOU2W", "length": 254950, "nlines": 1262, "source_domain": "tamil.medicircle.in", "title": "மருத்துவ மேம்படுத்தல் - கார்ப்பரேட் புதுப்பித்தல்கள்", "raw_content": "வியாழன், அக்டோபர் 29, 2020\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nHER2-positive மெட்டாஸ்டாட்டிக் கேஸ்ட்ரிக் புற்றுநோய் சிகிச்சைக்காக என்ஹெர்ட்டு அளிக்கப்பட்ட முன்னுரிமை விமர்சனம்\nகெமோதெரபியுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உயிர்வாழ்வில் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்க HER2-directed மருந்து மட்டுமே\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றன\nஇரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இறப்பு ஏற்படும் மனநல மற்றும் இயக்க திறன்களின் முற்போக்கான இழப்பு மூலம் லெய் சின்ட்ரோம் பண்பிடப்படுகிறது\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறது\nஇந்த ஒப்பந்தம் ஓட்டோஃப் (OTOF-GT) மரபணு சிகிச்சை திட்டத்தை உள்ளடக்குகிறது, இது otoferlin புரோட்டீனை இலக்கு வைக்கிறது. ஓட்டோவில் உள்ள மியூட்டேஷன்கள் கடுமையான அல்லது ஆழமான ஏற்ற விசாரணை இழப்புக்கு வழிவகுக்கிறது\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளது\nகார்வா லிமிடெட் தயாரிக்கும் எஸ்ஏஆர்எஸ் CoV-2-IgG ஆன்டிபாடி டிடெக்ஷன் எலிசாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்திற்கு சிஐபிஎல்ஏ பொறுப்பாகும்.\nடிஎஃப்எஃப் மருந்துகள் அதன் சிஜிஎம்பி உற்பத்தி திறன்களை நிபுணத்துவத்துடன் விரிவுபடுத்துகிறது\nஇந்த விரிவாக்கம் டிஎஃப்எஃப்-யின் உற்பத்தி திறனை அதிகரிக்கும், மேலும் நிறுவனத்திற்கு மூன்றாவது சிஜிஎம்பி உற்பத்தி இடத்தை வழங்கும்\nFDA முன்னுரிமை விமர்சனம் மற்றும் EMA அட்டாபிக் டர்மேடைட்டிஸ் உள்ள நோயாளிகளுக்கான பைசரின் அப்ரோசிட்டினிபிற்கான ஒழுங்குமுறை சமர்ப்பிப்பை ஏற்றுக்கொள்கிறது\n“அடோபிக் டர்மடைட்டிஸ் ஒரு கடுமையான, எதிர்பாராத, பெரும்பாலும் தினசரி நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ��ிலைமையாகும்,\" என்று மைக்கேல் கோர்போ கூறினார்.\nநைட் தெரப்யூட்டிக்ஸ் ஒரு புதிய விநியோக ஒப்பந்தத்தை Gilead Sciences உடன் கையெழுத்திடுகிறது\n1 ஜனவரி 2021 அன்று ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்\nபிரமல் பார்மா நுகர்வோர் தயாரிப்புகள் டிவிசன்'ஸ் டிவிஷன்'ஸ் டிரை-ஆக்டிவ் டிசின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே ஃபார் மல்டி-சர்ஃபேஸ்ஸ் ஃபார் மல்டி-அக்டிவ் டிசின்ஃபெக்டன்ட் ஸ்ப்ரே 1 நிமிடத்தில் 19 வைரஸ் எதிராக 99.9% பயனுள்ளதாக உள்ளது\nஇந்த ஸ்ப்ரே திறன் மற்றும் விரைவான நடவடிக்கைக்கு எங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனிப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தால் Covid19 வைரஸ் மீது சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.\neosinophilic esophagitis அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டைக் காண்பிக்கும் போலி தாமதமாக உடைக்கும் முக்கிய தரவு\nபுதிய லேட்-பிரேக்கிங் தரவு நோய் கடுமை மற்றும் அளவிலான அளவில் கூடுதல் மேம்பாடுகளைக் காண்பிக்கிறது\nஅமெரிக்கர்களின் முதன்மை பராமரிப்பு வருகைகளில் குறைவு என்பது சாத்தியமான கடுமையான நிபந்தனைகளைக் கண்டறிய வழிவகுக்கும்\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப்-பைசர் அலையன்ஸ், முன்னணி வழக்கறிஞர் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சங்கங்களின் ஆதரவுடன், பிரச்சாரத்திற்கு காத்திருக்க நேரமில்லை என்று அறிவிக்கிறது.\nகவிட்-19 AZD1222 மறுதொடக்கத்திற்கு FDA அங்கீகாரம் அளிக்கிறது எங்களுக்கு ஃபேஸ் III டிரையல் அனுமதிக்கிறது\nஅஸ்ட்ராசனகா ஆக்ஸ்ஃபோர்டு கொரோனாவைரஸ் இயக்கத்திற்கான கிளினிக்கல் டிரையல்கள், AZD1222, உலகம் முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளன\nகேட்டலன்ட் ஆப்டிஜெல் டாக்டர், தாமதமான/பொழுதுபோக்கு வெளியீட்டு சாஃப்ட்ஜெல் தொடங்கியுள்ளது\nமருந்து டெலிவரி கண்டுபிடிப்பு முக்கியமானது மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடுகளுக்கான சாஃப்ட்ஜெல்-ஐ அறிமுகப்படுத்துகிறது\nஎபிலெப்சிக்காக முழு ஜீனோம் காட்சியையும் உருவாக்க பசிஃபிக் பயோசைன்சஸ் உடன் அழைக்கப்படும் நிறுவனம்\nஅழைப்பு மற்றும் பசிஃபிக் பயோசைன்ஸ்கள் குழந்தைகளின் எபிலெப்சி நோய் கண்டறிதலுக்காக முழு மரபணு வரிசை அடிப்படையிலான படுகொலைகளை உருவாக்க ஒத்துழைக்கின்றன\nஆல்புட்டரால் டேப்லெட்களுக்கு சிடுஸ் கடிலா யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து இறுதி ஒப்புதலைப் பெறுகிறது\nஆல்ப்யூட்டரோல் ஒரு பிரோன்கோடைலேட்டர் மற்றும் உங்கள் நுரையில் விமான வழிகளை திறக்க உதவுகிறது சுவாசிக்க எளிதாக்குகிறது.\nலுபின் பேக்கேஜிங்கில் ஐந்து இந்தியாஸ்டார் 2020 விருதுகளை வென்றார்\n“பேக்கேஜிங் எங்களுக்கான ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும் மற்றும் இந்த விருதை வென்று பெறுவது ஒரு சிறந்த மரியாதையாகும், ஏனெனில் இது தரம், பாதுகாப்பு மற்றும் இணக்கத் தேவைகளை மனதில் வைத்து சிறப்பான மற்றும் வடிவமைப்புக்கு எங்கள் அளவிலான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.”\nசிறிய செல் நுரையீரல் புற்றுநோய்க்காக முதல் நோயாளியை செய்வதை கலெரா தெரப்யூட்டிக்ஸ் அறிவிக்கிறது\nகலேரா தெரப்யூட்டிக்ஸ் கட்டம் 1/2 GRECO-1 கிளினிக்கல் டிரையல் GC4711 இன் ஒருங்கிணைப்பில் சிறிய செல் நுரையீரல் புற்றுநோய்க்காக GC என்ற முதல் நோயாளியை அறிவிக்கிறது\nரெட்ஹில் பயோபார்மா கோவிட்-19 தடுப்பு உற்பத்திக்காக 2 பார்மா நிறுவனங்களுடன் ஒத்துழைக்கிறது\nஓபகனிப் SARS-CoV-2 க்கு எதிரான சாத்தியமான ஆன்டிவைரல் செயல்பாட்டை நிரூபித்தார், மனித நுரையீரல் திசுவின் விட்ரோ மாதிரியில் ஒரு வைரல் ரீப்ளிகேஷனை முற்றிலும் தடைசெய்கிறார்.\nபுரோட்டின்டெக் கிரோமோடெக் கையகப்படுத்தலை அறிவித்தது\nஇந்த இரண்டு நிறுவனங்களையும் வளர்ந்து வரும் தொழிற்துறை வாய்ப்புகள் மற்றும் மேலும் திறமையான முறையில் தொழில் சவால்களை எடுக்க இந்த இணைப்பு செயல்படுத்தும்\nநதி குருட்டுத்தனம் மற்றும் லிம்பாட்டிக் ஃபிளேரியசிஸ் அகற்றல் முயற்சிகளை ஆதரிக்க Merck $500,000 ஐ நன்கொடையாக வழங்குகிறது\nமெர்க் மற்றும் மெக்டிசான் நன்கொடை திட்டம், இன்று ஒரு $500,000 பண நன்கொடையை அறிவித்தது என்ஜிஓ பங்குதாரர்களை ஆதரிப்பதற்காக ஒரு பண நன்கொடையை அறிவித்தது\nபாலிசித்தீமியா வேராவில் பிடிஜி-300 க்காக இஎம்ஏ-வில் இருந்து முக்கிய சிகிச்சை சிகிச்சை அனாதை மருந்து பதவியை பெறுகிறது\nஎங்களிடமிருந்து பாலிசித்திமியா வேராவின் சிகிச்சைக்காக முன்பு முன்னதாக அனாதை மருந்து பதவியை பெற்றுள்ளது\nவாலிகேர் ஜிஎக்ஸ்பி நிபுணத்துவத்தை நீட்டிக்கிறது\nஅபிவிருத்தி கட்டத்திலிருந்து ஜிஎம்பி புலனாய்வு மருத்துவ தயாரிப்புகளின் இணக்கமான உற்பத்தி வரை தயாரிப்புகளை மாற்றுவதற்கான ஆலோசனை சேவைகளில் ஒரு புதிய கவனம் செலுத்துகிறது\nசாம்சங் பயோலாஜிக்ஸ் த��னோனாவுடன் சாத்தியமான கோவிட்-19 சிகிச்சைக்காக ஒத்துழைக்கிறது\nஇந்த ஒப்பந்தத்தின் கீழ், சாம்சங் மற்றும் தினோனா DNP-019 விரைவான கண்காணிப்பு மேம்பாட்டிற்கு ஒத்துழைக்கும், ஒரு சாத்தியமான COVID-19 antibody therapy\nஅலெம்பிக் பார்மசுட்டிக்கல்ஸ் அதன் கூட்டு வென்ச்சர் ஏலியர் டெர்மாஸ்யூட்டிக்கல்ஸ் தவபோரோல் தலைப்பு தீர்வுக்கான யுஎஸ்எஃப்டிஏ இறுதி ஒப்புதலை பெறுகிறது\nஅங்கீகரிக்கப்பட்ட மற்றும் மருந்து தயாரிப்பு (ஆர்எல்டி), தலைப்பு தீர்வு, 5%, ஆனகோர் மருந்துகள், ஐஎன்சி.\nடைபர் மருத்துவம் எங்களுக்கு கால் மற்றும் ஆங்கிள் பிளேட்டிங் அமைப்புகள் மீது FDA கிளியரன்ஸ் பெறுகிறது\nவிரிவான போர்ட்ஃபோலியோ என்பது பல்வேறு திட்டமிடப்பட்ட பிளேட்டிங் வெளியீடுகளில் முதல் ஆகும்\nV114 ஐ மதிப்பீடு செய்யும் இரண்டு கூடுதல் கட்டம் 3 வயது வந்தோர் ஆய்வுகளில் இருந்து மெர்க் நேர்மறையான டாப்லைன் முடிவுகளை அறிவிக்கிறது, மெர்க்கின் விசாரணைக்கான 15-வேலன்ட் நியூமோகோக்கல் கஞ்சுகேட் தடுப்பு\nபெரியவர்களில் நியூமோகோக்கல் நோய் உலகளவில் அதிகரித்து வருகிறது, நோய் காரணமாக இருக்கும் தற்போது கிடைக்கக்கூடிய நியூமோகோக்கல் கஞ்சுகேட் தடுப்பினால் இலக்கு வைக்கப்படவில்லை\nஅலெம்பிக் மருந்து மருந்துகள் USFDA இறுதி ஒப்புதலை அறிவிக்கின்றன ஃபெனோஃபைப்ரேட் கேப்சூல்கள் USP, 67 mg, 134 MG மற்றும் 200 MG.\nFenofibrate Capsules USP, 67 mg, 134 MG மற்றும் 200 MG ஆகியவை ஜூன் 2020 க்கு முடியும் பன்னிரண்டு மாதங்களுக்கு US$ 17 மில்லியன் மதிப்பிடப்பட்ட சந்தை அளவைக் கொண்டுள்ளன.\nஅரிதான நுரையீரல் நோய்களுக்கு எதிராக அதன் போராட்டத்தை தொடர்வதில், இடியோபதி பல்மனரி ஃபைப்ரோசிஸை சிகிச்சை செய்ய நின்டிப் ஐ சிப்லா தொடங்கியுள்ளது\nசிப்லா லிமிடெட் இன்று அறிவித்தது இடியோபதி பல்மனரி ஃபைப்ரோசிஸ் சிகிச்சைக்காக ஜெனரிக் நின்டெடனிப் ஐ அறிவித்துள்ளது\nகோவிட்-19 சிகிச்சையில் யுமிஃபெனோவிர் சேர்ப்பில் குறிப்பிடத்தக்க மருத்துவ நன்மைகள் இல்லை: கிளென்மார்க் கிளினிக்கல் ஸ்டடி\nஃபவிபிரவீர் சிகிச்சையில் சேர்க்கப்படும்போது உமிஃபெனோவிர் சிறந்த மருத்துவ விளைவுகளைக் காண்பிக்கவில்லை. முக்கிய இறுதி-புள்ளிகளை விசாரணை பூர்த்தி செய்யவில்லை\nகேபோடெகிராவீர் மற்றும் ரிலிவிரைன் மீதான ViiV சுகாதார மேம்பாட்டு திட்டம் பாண்டமிக்க இடையூறுகள் இல்லை\nViiV சுகாதாரப் பராமரிப்பு, இன்று விசாரணை நீண்ட காலமாக செயல்படும் கேபோடெக்ரவீர் மற்றும் ரில்பிவிரைன் கிளினிக்கல் டெவலப்மென்ட் திட்டத்தில் COVID-19-related தாக்கங்களின் ஒரு பூல்டு பகுப்பாய்வின் நேர்மறையான கண்டுபிடிப்புகளை அறிவித்தது.\nசிடுஸ் கடிலா சோலிஃபெனாசின் துணை டேப்லெட்டுகளுக்கு யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து இறுதி ஒப்புதலைப் பெறுகிறது\n5 மில்லிகிராம் மற்றும் 10 மில்லிகிராம் வலிமைகளில், சிடுஸ் கடிலா யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து சந்தை ஒற்றுமை ஆற்றல் தொகுப்புகளுக்கு இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளது\nஜிஎஸ்கே மகப்பேறு மற்றும் பழைய வயது வந்தோர் ஆர்எஸ்வி வேட்பாளர் தடுப்புகள் மீது நேர்மறையான மருத்துவ தரவை வழங்குகிறது\nவிண்ணப்பதாரர் இருவரும் ஒரு மறுகட்டுப்பாட்டு துணை முன்-ஃப்யூஷன் ஆர்எஸ்வி எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், இது தேவையான நோய் பதிலை தூண்டுவதாக நம்பப்படுகிறது\nஆஸ்டெல்லாஸ் பார்மா எங்களுக்கு முதன்மை மிட்டோகாந்திரியல் மையோபதிகளின் சிகிச்சைக்கான எஃப்டிஏ ஒப்புதலைப் பெற்றது\nயு.எஸ். எஃப்டிஏ ASP0367/MA-0211 க்கான ஃபாஸ்ட் டிராக் பதவியை வழங்குகிறது, முதன்மை மைட்டோகாந்திரியல் மையோபதிகளின் சிகிச்சைக்காக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிபார்ட் மாடுலேட்டர் உருவாக்கப்படுகிறது\nகொலிகோ சிகிச்சை கையகப்படுத்தல் நிறைவடைந்ததை ஒர்ஜெனசிஸ் ஐஎன்சி அறிவித்தது\nகொலிகோ சிகிச்சை கையகப்படுத்தலை ஆர்ஜெனசிஸ் நிறைவு செய்கிறது மற்றும் தொடர்புடைய பரிவர்த்தனையில் டிஸ்யூ ஜெனசிஸில் இருந்து ஐசிலேட்டர் தொழில்நுட்பத்தை கூடுதலாக கையகப்படுத்துவதை அறிவிக்கிறது\nடாக்டர். ரெட்டி OTC புகழ்பெற்ற டேப்லெட்களை USP மறு தொடங்குவதாக அறிவித்துள்ளார், U.S. சந்தையில் Pepcid AC-க்கு சமமான ஸ்டோர்-பிராண்ட் அமைக்கிறது\n\"எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோருக்காக எங்களது OTC அன்டாசிட் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்,\" என்று மார்க் கிகுச்சி கூறுகிறார்\nASN கிட்னி வீக் 2020 இல் 80 க்கும் மேற்பட்ட அப்ஸ்ட்ராக்ட்களுடன் சிறுநீரக நோய் மூலம் அஸ்ட்ராசனகா தலைமையை அட்வான்ஸ் செய்கிறது\nராக்சடஸ்டாட்டிற்கு, 40 க்கும் அதிகமான அப்ஸ்ட்ராக்ட்ஸ் கிரானிக் கிட்னி நோய் அநீமியாவில் பாதுகாப்பு மற்றும் திறன் விளைவுகளை வழங்குகிறது\nபுரோஸ்டேட் புற்றுநோய் செயற்கை நுண்ணறிவிற்காக எஸ்ரா எங்களுக்கு எஃப்டிஏ அனுமதியை பெறுகிறது\nஎஸ்ராவின் புரோஸ்டேட் ஏஐ எப்போதும் எப்போதும் புரோஸ்டேட் மற்றும் லீஷன் பிரிவுகளுக்காக எஃப்டிஏ மூலம் அகற்றப்படும் முதல் தடவையாகும்\nஇன்செல் டிஎக்ஸ் ஒரு கோவிட்-19 பேஸ் 2 கிளினிக்கல் டிரையலில் பைசருடன் ஒத்துழைக்கிறது\nஇன்செல் டிஎக்ஸ் ஒரு சிசிஆர்5 ஆன்டகனிஸ்ட், ஒரு கோவிட்-19 பேஸ் 2 கிளினிக்கல் டிரையலில்\nஅபோபிக் டர்மேடைட்டிஸில் ரின்வாக் (upadacitinib) க்காக FDA மற்றும் EMA-க்கு ஒழுங்குமுறை பயன்பாடுகளை அப்வி சமர்ப்பிக்கிறது\nகூடுதல் சிகிச்சை விருப்பத்தை வழங்குவதற்கான உறுதிப்பாட்டில் இந்த சமர்ப்பிப்புகள் ஒரு முக்கியமான வழிமுறையாகும்\nசிரோலிமஸ் டேப்லெட்களுக்கு கிளென்மார்க் மருந்துகள் மற்றும் ஒப்புதலைப் பெறுகின்றன, 0.5 எம்ஜி, 1 மில்லி கிராம் மற்றும் 2 மில்லிகிராம்\nசிரோலிமஸ் டேப்லெட்டுகளுக்கு கிளென்மார்க் ஒப்புதல் பெற்றது, ரபமுன் டேப்லெட்களின் ஒரு பொதுவான பதிப்பு\nஹெலிக்ஸ் டெக்னாலஜிஸ், Inc. மற்றும் மருத்துவ விளைவுகள் ஆராய்ச்சி பகுப்பாய்வு, LLC இணைக்க\nஃபோரியன் இன்க். தொழில்துறையின் முன்னணி தகவல், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப வழங்குநராக ஆவதற்கு சுகாதாரம் மற்றும் கன்னபிஸ் தொழிற்சாலைகள்\nஇத்தோஸ் மற்றும் குரோனோஸ் பேஸ் III டிரையல்களின் நேர்மறையான முடிவுகளின் அடிப்படையில் மூன்று மடங்கு சிகிச்சை பரிந்துரை\nசிஓபிடி பராமரிப்பு சிகிச்சைக்காக சிஎச்எம்பி மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதலுக்காக டிரிக்ஸ்யோ ஏரோஸ்பியர் பரிந்துரைக்கப்படுகிறது\nஇதய தோல்விக்காக சிஎம்பி மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒப்புதலுக்காக ஃபோர்க்சிகா பரிந்துரைக்கப்படுகிறது\nஜெய்டஸ் கடிலா டோஃபாசிட்டினிப் நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு டேப்லெட்டுகளுக்கு தற்காலிக ஒப்புதலை பெறுகிறது\nஎய்ம்யூன் பால்ஃபோர்சியாவில் நேர்மறையான சிம்ப் கருத்தை பெறுகிறது; பீனட் அலர்ஜியுடன் நோயாளிகளின் சிகிச்சை\nபல்ஃபோர்ஜியா ஐரோப்பாவிற்கான சிஎம்பியை பெறுகிறது\nவெர்சன்டிஸ் ஏஜி யுரியா சைக்கிள் கோளாறுகளின் சிகிச்சைக்காக VS-01 க்கான யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலை பெற்றது\nமேம்பட்ட ரீனல் செல் கார்சினோமாவில் கேபோமெடிக்ஸ் உடன் இணைந்து ஓப்டிவோவுக்கான முன்னுரிமை மதிப்பாய்வு ���ிண்ணப்பங்களை USFDA ஏற்றுக்கொள்கிறது\nசரிபார்ப்பு முடிவுகள் -9ER சமீபத்தில் ஐரோப்பிய சமுதாயத்தில் மருத்துவ காங்கிரஸிற்கான ஜனாதிபதி சிம்போசியத்தின் போது வழங்கப்பட்டது\nரெஜெனரன்'ஸ் ஆன்டிபாடி காக்டெய்ல் REGN-EB3 (இன்மேசெப்) எபோலாவிற்கான முதல் எஃப்டிஏ-அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை\nஎபோலாவிற்கான முதல் எஃப்டிஏ அங்கீகரிக்கப்பட்ட ஆன்டிபாடி சிகிச்சை\nஅக்யூட் மைலாய்டு லூக்கீமியாவின் சிகிச்சைக்கு அப்வி எங்களுக்கு எஃப்டிஏ ஒப்புதலை பெற்றது\nஅக்யூட் மைலாய்டு லுக்கீமியா மிகவும் ஆக்கிரமிப்பு மற்றும் சிக்கலான இரத்த புற்றுநோய்களில் ஒன்றாகும், மிகக் குறைந்த வாழ்க்கை விகிதத்துடன்\nடிராவட் சின்ட்ரோமின் சிகிச்சைக்கான நேர்மறையான சிம்ப் கருத்தை சோஜெனிக்ஸ் ஃபின்டெப்ளா பெற்றது\nஜோஜெனிக்ஸ் ஃபின்டெப்ளா (ஃபென்ஃப்ளூராமைன்) ஓரல் சொல்யூஷனுக்கான நேர்மறையான சிம்ப் கருத்தை டிராவட் சின்ட்ரோம் உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக பெறுகிறது\nKeytruda-விற்கான Merck எங்களுக்கு FDA ஒப்புதலை பெற்றது\nவயது வந்தோரின் நோயாளிகளில் ரிலாப்ஸ் அல்லது ரிஃப்ராக்டரி கிளாசிக்கல் ஹாட்கின் லிம்போமா (சிஎச்எல்) உள்ள மெர்க்கின் கீட்ருடா (பெம்ப்ரோலிஜுமாப்)-க்கான விரிவாக்கப்பட்ட அடையாளத்தை எஃப்டிஏ அங்கீகரிக்கிறது\nHIV சிகிச்சைக்காக நீண்ட கால ஆட்சியாளர்களுக்கு ViiV ஹெல்த்கேர் நேர்மறையான CHMP கருத்தை பெறுகிறது\nViiV ஹெல்த்கேர் அறிவிக்கப்பட்ட CHMP ரிகாம்பிஸ் மற்றும் எச்ஐவி- 1 சிகிச்சைக்காக எடுரன்ட் ஆகியோருடன் இணைந்து Vocabria பரிந்துரைக்கிறது\nநிராயுதபாணிகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தை Eli லில்லி அறிவிக்கிறது\nஎலி லில்லி வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு வணிகமயமாக்கப்பட்ட புதிய மருந்துகளை வணிகமயமாக்கியது\nசிஎச்எம்பி கடுமையான அட்டாபிக் டர்மேடைட்டிஸ் உடன் 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான டூபிக்சன்ட் ஒப்புதலை பரிந்துரைக்கிறது\nகிளாசிக்கல் ஹாட்கின் லிம்போமா (சிஎச்எல்) உடன் வயதுவந்தோர் நோயாளிகளில் மெர்க்கின் கீட்ருடாவிற்கான விரிவாக்கப்பட்ட குறிப்பை எஃப்டிஏ அங்கீகரிக்கிறது\n“இந்த ஒப்புதலுடன், கீத்ருடா தற்போதைய பாதுகாப்பு தரத்தை மாற்றுவதற்கான திறனைக் கொண்டுள்ளது மற்றும் இந்த நோயாளிகளுக்கு சிறந்த விளைவுகளை அடைய உதவுகிறது.”\nசெல்ட்ரியன் CT-P59-ஐ தொடங���கியுள்ளது, காவிட்-19-க்கான ஒரு ஆன்டிபாடி தடுப்பு சிகிச்சை\nanti-COVID-19 மோனோக்லோனல் ஆண்டிபாடி சிகிச்சை வேட்பாளர், CT-P59 என்ற அம்சத்திற்கு பிறகு அம்பலப்படுத்தப்பட்ட புரொஃபைலாக்சிஸ் கிளினிக்கல் டிரையலை செல்ட்ரியன் தொடங்கியுள்ளது\nரென்ட்ஷ்லர் பயோபார்மா ஆட்டம் உடன் ஒத்துழைக்கிறார்\nசிக்கலான சிகிச்சை புரோட்டீன்களுக்கான வலுவான உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான ரென்ட்ஸ்க்லர் பயோபார்மா மற்றும் அட்டும் லீப்-இன் போக்குவரத்து உரிமம் ஒப்பந்தத்தை அறிவிக்கின்றன\nமெர்க்கின் புதிய வைரஸ் எக்ஸ்பிரஸ் பிளாட்ஃபார்ம் செல் மற்றும் ஜீன் சிகிச்சைகளின் வேகம் அபிவிருத்தி\nசெல் மற்றும் ஜீன் சிகிச்சைகள் உருவாக்கும் சிகிச்சைகளுக்கான சாத்தியத்தை வழங்குகின்றன மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளை எடுத்த அரை நேரத்தில் வளர்க்கப்படுகின்றன மற்றும் வணிகமயமாக்கப்படுகின்றன\nரோச் சந்தேகத்திற்குரிய காவிட்-நோயாளிகளில் SARS-CoV-2 ஆன்டிஜென் சோதனையை தொடங்க விரும்புகிறது\nஇந்த முழு தானியங்கி அமைப்புகள் மாதிரி சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் தயாரிப்புக்கான நேரம் தவிர்த்து, ஒரே சோதனைக்கு 18 நிமிடங்களில் சோதனை முடிவுகளை வழங்க முடியும்\nசனோஃபி மற்றும் டிரான்ஸ்லேட் பயோ எம்ஆர்என்ஏ கோவிட்-19 வேக்சின் வேட்பாளர் அதிக ஆன்டிபாடி நிலைகளை முன்கூட்டிய ஆய்வுகளில் ஊக்குவித்தார்\nசனோஃபி மற்றும் டிரான்ஸ்லேட் பயோ இன்று SARS-CoV-2 க்கு எதிராக எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான ஒரு தடுப்பூசி வேட்பாளரின் முன்கூட்டிய முடிவுகளை அறிவித்தது\nகாவிட்-19 சிகிச்சையில் எக்ஸோஃப்ளோவிற்கான நேரடி பயோலஜிக்ஸ் யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nகிளென்மார்க் பல்மனரி ஃபைப்ரோசிஸ் சிகிச்சைக்காக நிந்தானிப்பின் ஒரு பொதுவான பதிப்பை அறிமுகப்படுத்துகிறது\nசுவாசத்தின் பகுதியில் கிளென்மார்க் ஒரு தலைவராக இருப்பது இந்தியாவில் பல்மனரி ஃபைப்ரோசிஸ் சிகிச்சைக்காக பிராண்டட் ஜெனரிக் பதிப்பை தொடங்குவதில் முதலில் ஒன்றாகும்.\nவிண்ட்மில் தெரப்யூட்டிக்ஸ் ஸ்டீபன்சன் புற்றுநோய் மையத்துடன் ஒத்துழைக்கிறது\nஅதன் காவிட்-19 ஐஜிஎம் ஆன்டிபாடி இரத்த சோதனைக்கான எஃப்டிஏ அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை அப்போட் பெறுகிறது\nபுதிய IgM ஆன்டிபாடி டெஸ்ட் என்பது கோவிட்-19 க்கு எதிரான போராட்டத��தில் ஆதரிக்க அபோட்டின் சமீபத்திய சோதனையாகும்\nஅக்சன்சர் மற்றும் ஏடபிள்யூஎஸ் உடன் டக்கடா டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துகிறது\nகோவிட்-19 தடுப்புக்கான ஆர்க்டரஸ் தெரப்யூட்டிக்ஸ் உடன் ரெசிபார்ம் ஒப்பந்தம்\nலூனார் -COV19 வேக்சின் வேட்பாளரின் உற்பத்திக்கு ஆதரவளிக்க ஆர்க்டரஸ் தெரப்யூட்டிக்ஸ் உடன் ரெசிபார்ம் ஒத்துழைக்கிறது\nநாவலஸ் தெரப்யூட்டிக்ஸ் பிரத்யேகமாக மெசன்சைமல் ஸ்டெம் செல்ஸ் (ஐஎம்எஸ்சி-கள்) காவிட்-19 க்கு நாவசைட் செய்ய அனுப்பப்பட்டது\nநாவலஸ் தெரப்யூட்டிக்ஸ் பிரத்யேகமாக மெசன்சைமல் ஸ்டெம் செல்கள் (ஐஎம்எஸ்சி-கள்) கவிட்-19 தொடர்பான அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்ட்ரோம் (ஏஆர்டிஎஸ்) மற்றும் பிற அக்யூட் ரெஸ்பிரேட்டரி நிலைமைகளுக்காக கண்டுபிடிக்க ஊக்குவிக்கப்பட்டது\nகுழந்தைகளில் கடுமையான ஆஸ்தமா தாக்குதல்களை போலியாகக் குறைத்தது மற்றும் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டில் மேம்பாட்டை நிரூபிக்கும் ஒரே உயிரியல் ஆகும்\nஒரு முக்கியமான கட்டம் 3 டியூபிக்சன்ட் டிரையல் அதன் முதன்மையை சந்தித்தது மற்றும் 6 முதல் 11 வயது குழந்தைகளின் அனைத்து முக்கிய இரண்டாம்நிலை எண்ட்பாயிண்ட்கள் கட்டுப்படுத்தப்படாத மத்திய முதல் கடுமையான ஆஸ்தமாவுடன் சந்தித்தது\nஅவுரவாக்ஸ் தெரப்யூட்டிக்ஸ் உள்நாட்டு கோவிட்-19 தடுப்புக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கிறது\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் மியோகர்டியாவை $13.1 பில்லியன் பணத்தில் பெற வைக்கிறது\nகண் புற்றுநோய் சிகிச்சைக்கு ஆக்சுலர் எங்களுக்கு எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nகார்டிஹீல் அதன் சமீபத்திய மருத்துவ சாதனத்திற்கு எங்களுக்கு எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nரிசன் பார்மசூட்டிக்கல்ஸ் எஸ்.ஏ. மற்றும் குரோன் பயோஃபார்மஸ்யூட்டிக்கல் லிமிடெட் தனிப்பட்ட உரிம ஒப்பந்தத்தை அறிவித்து டெனாலிசிப் வளர்ப்பதற்கும் வணிகமயமாக்குவதற்கும் அறிவிக்கிறது\nரிசன் பார்மசூட்டிக்கல்ஸ் எஸ்.ஏ. மற்றும் குரோன் பயோஃபார்மஸ்யூட்டிக்கல் லிமிடெட் தனிப்பட்ட உரிம ஒப்பந்தத்தை அறிவித்து டெனாலிசிப் வளர்ப்பதற்கும் வணிகமயமாக்குவதற்கும் அறிவிக்கிறது\nகோவிட்-19 கிளினிக்கல் டிரையல்களை தொடங்க சிறந்த வாழ்க்கையுடன் விர்ட்ரியல் ஒத்துழைக்கிறது\nசிமோதெரபி சிகிச்சைக்கா��� டாப்லைன் பேஸ் 3 டேட்டாவை Sobi அறிவிக்கிறது\nசர்வதேச பயோபார்மசூட்டிக்கல் நிறுவனம் CIT உடன் நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்று உறுதியாக நம்புகிறது\nகோவிட்-19 ஆன்டிபாடி (LAAB) காம்பினேஷன் AZD7442 விரைவாக ஃபேஸ் III கிளினிக்கல் டிரையல்களுக்கு முன்கூட்டியே வழங்குகிறது\nHIV1 நோயாளிகளுக்கு டெனோஃபவீர் அலஃபெனாமைடு எதிராக GSK-யின் டோவாட்டோ பிடித்துள்ளது\nடியாண்டா பார்மசுட்டிக்கல்ஸ் இளம் மற்றும் இளம் மருத்துவப் பராமரிப்பு மற்றும் க்யூஐ-யின் வாழ்க்கையை வாங்குகிறது\nகையகப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு முழு டிசிஎம் தொழில்துறை சங்கிலியின் வளர்ச்சியில் குழுவிற்கான ஒரு முக்கியமான படியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது\nபைசர் அறிக்கைகள் வாராந்திர சோமாட்ரோகன் மனித வளர்ச்சி குறைபாட்டில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது\nஜான்சன் & ஜான்சன் 200 மில்லியன் டோஸ் கோவிட்-19 தடுப்புக்களை வழங்க ஐரோப்பிய கமிஷனில் இருந்து ஒப்புதலை பெறுகிறார்\nபெனலப்-பி ஐபிரான்ஸ் டிரையல் (பால்போசிக்லிப்) ஆரம்ப மார்பக புற்றுநோய் முதன்மை இறுதி புள்ளியை சந்திக்கவில்லை\nமாற்று தாக்கத்தை ஏற்படுத்தியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், HR+, HER2- மெட்டாஸ்டாட்டிக் பிரேஸ்ட் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தது\nகண்டுபிடிப்பு மற்றும் Eli லில்லி Halpryza-வில் Halpryza-விற்கு NMPA வழங்கிய சந்தைப்படுத்தல் ஒப்புதலை அறிவித்தனர்\nகோவிட்-19 ஆன்டிபாடி (LAAB) காம்பினேஷன் AZD7442 விரைவாக ஃபேஸ் III கிளினிக்கல் டிரையல்களுக்கு முன்கூட்டியே வழங்குகிறது\nபெனலப்-பி ஐபிரான்ஸ் டிரையல் (பால்போசிக்லிப்) ஆரம்ப மார்பக புற்றுநோய் முதன்மை இறுதி புள்ளியை சந்திக்கவில்லை\nமாற்று தாக்கத்தை ஏற்படுத்தியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், HR+, HER2- மெட்டாஸ்டாட்டிக் பிரேஸ்ட் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தது\nநாவல் கோவிட்-19-க்கான சிகிச்சை மேம்பாட்டிற்காக ஜப்பானில் நான்கு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தொடர்புடையது\nஇந்த ஒத்துழைப்பு ஆராய்ச்சி, SARS-CoV-2 தொற்றை அடிப்படையாகக் கொண்ட கோவிட்-19 விரிவாக்க வழிமுறையை வெளிப்படுத்துவதையும் மருந்துகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கோவிட்-19 விரிவாக்கத்தை தடுக்கும்.\nநீண்ட தடையற்ற பல்மனரி நோய் கொண்ட நோயாளிகளுக்காக இந்தியாவின் முதல் அழுத்தம் கொடுக்கப்பட்ட மீட்டர்டு டோஸ் இன��ஹாலரை சைதுஸ் தொடங்கியுள்ளது\nஇந்தியாவில் நீண்ட தடையற்ற பல்மனரி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் அழுத்தம் கொடுக்கப்பட்ட மீட்டர்டு டோஸ் இன்ஹாலர்\nஎச்ஐவி-1-க்கான தோராவிரின் உடன் இஸ்லாத்ரவீரை மதிப்பீடு செய்யும் பேஸ் 2b ஸ்டடியில் இருந்து மெர்க் வாரம் 96 டேட்டாவை அறிவித்துள்ளது\nஎச்ஐவி-1 தொற்றுநோய்களுக்காக இஸ்லாத்ரவீரின் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்யும் கட்டம் 2b டிரையலில் இருந்து மெர்க், இன்று வாரம் 96 டேட்டா அறிவித்தது\nதரமான சுகாதாரப் பராமரிப்புக்காக அப்பலோ மருத்துவமனைகள் எச்டிஎஃப்சி வங்கியுடன் ஒத்துழைக்கின்றன\nஇந்த ஒத்துழைப்பு ஒரு முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு தீர்வை வழங்கும், இது அப்போலோவின் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம், அப்போலோ 24 மீது ஆரோக்கியமான வாழ்க்கையை அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் மாற்றுகிறது|7\nகிளென்மார்க் மருந்துகள் டைம்தில் ஃப்யூமரேட் தாமதமான வெளியீட்டு கேப்சூல்களுக்கு ஒப்புதல் பெறுகின்றன மற்றும் ஒப்புதல் பெறுகின்றன\nகிளென்மார்க் மருந்துகள் Inc., USA அமெரிக்க FDA மூலம் டைம்தில் ஃப்யூமரேட் டாக்டர் கேப்ஸ்யூல்ஸ், டெக்ஃபிடெராவின் பொது பதிப்புக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது\nடாபிராமேட் ஓரல் சொல்யூஷனுக்காக எட்டன் மருந்துகள் புதிய மருந்து பயன்பாட்டை FDA-க்கு சமர்ப்பிக்கின்றன\nஇடோன் பார்மா மூன்று நரம்பியல் தயாரிப்பு வேட்பாளர்கள் அனைவரும் ஒப்புதலளிக்கப்பட்டு 2021 இல் தொடங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறது.\nஹெமோபிலியாவை மதிப்பீடு செய்யும் பேஸ் 3 ஆய்வில் பைசர் மற்றும் சங்கமோ டோஸ் முதல் பங்கேற்பாளர்\nஜிரோக்டோகோஜென் ஃபிட்டல்பார்வோவெக்கின் முக்கிய கட்டம் 3 தொடங்குதல் என்பது பைசருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் நாங்கள் ஹெமோபிலியா சமூகத்திற்கான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் நீண்டகால உறுதிப்பாட்டை தொடர்ந்து தொடர்கிறோம்\nநுரையீரல் நோய்களுக்கான இமேஜிங் நோய்கண்டறிதலை உருவாக்க ஐம்பியோ ஜெனன்டெக் உடன் ஒத்துழைக்கிறது\nஇந்த ஒத்துழைப்பு மருந்து வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் மேலும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது\nவிர் பயோடெக்னாலஜி மற்றும் ஜிஎஸ்கே காமெட்-ஐஸ��� ஸ்டடியின் 3 கட்டத்திற்கு உலகளாவிய விரிவாக்கத்தை அறிவிக்கிறது\nVir பயோடெக்னாலஜி, Inc. மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் இன்று கோமெட்-ஐஸ் ஆய்வின் 3 கட்டத்திற்கு உலகளாவிய விரிவாக்கத்தை அறிவித்தது, நோயாளிகளில் 19 -யின் ஆரம்ப சிகிச்சைக்காக.\nடாக்டர் ரெட்டி'ஸ் க்குப் பிறகு, லூப்பின் லிமிடெட் டைம்தில் ஃப்யூமரேட் டிலேட்-ரிலீஸ் கேப்ஸ்யூல்களையும் தொடங்குகிறது\nMoleculin புதிய ஆன்டிவைரல் போதைப்பொருள் வேட்பாளர்களை HIV சிகிச்சைக்காக அறிவிக்கிறது\nMoleculin புதிய ஆன்டிவைரல் போதைப்பொருள் வேட்பாளர்கள் HIV க்கு எதிரான விட்ரோ செயல்பாட்டில் நிரூபிக்கிறது. ஜிகா மற்றும் டெங்கு ஃபீவரில் செயல்பாட்டையும் காண்பிக்கிறது\nபயோன்டெக் மற்றும் பைசர் SARS-COV-2 தடுப்புக்காக ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சிக்கு ரோலிங் சமர்ப்பித்தலை தொடங்குகின்றனர்\nPfizer Inc. இன்று SARS-Cov-2 தடுப்புக்காக இஎம்ஏ-க்கு ஒரு ரோலிங் சமர்ப்பிப்பு தொடங்குவதை அறிவித்தது\nகாவிட்-19 போராட யுவி டிசின்ஃபெக்டிங் டவரை நியூட்ரல் ஆட்டம் தொடங்கியுள்ளது\nநியூட்ரல் ஆட்டம் ஸ்பெக்ட்ரா360 ஐ அறிமுகப்படுத்தி கோவிட்-19: ஏ யுவி டிசின்ஃபெக்டிங் டவருக்கு எதிராக போராடுகிறது\nடாக்டர். ரெட்டியின் ஆய்வகங்கள் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சியில் இணைகின்றன மற்றும் 2030 GHG வெளியீட்டு இலக்குகளை அமைக்கின்றன\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் எஸ்பிடிஐ-யில் இணைந்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்கத்தை மேலும் குறைக்க முதல் இந்திய மற்றும் மூன்றாவது ஆசிய மருந்து நிறுவனமாக இருந்து வருகிறது\nViiV ஹெல்த்கேர் டோலுட்டிகிரவீர் பிளஸ் லமிவுடின்-எச்ஐவி-1 உடன் சிகிச்சைக்காக அறிவிக்கிறது\nடோல்யூட்டகிரவீரின் 2-மருந்து ஆட்சியாளர்கள் (2DR) பிளஸ் லமிவுடின் தொடர்ந்து குழப்பம் இல்லாத திறனை வழங்குகிறார்கள் என்பதை கண்டுபிடிப்புகள் காட்டியுள்ளன\nசைடஸ் ஹெல்த்கேர் வகை 2 நீரிழிவு சிகிச்சைக்காக இந்தியாவில் மிகவும் மலிவான டாப்பகிளிஃப்ளோசின் டேப்லெட்களை அறிமுகப்படுத்துகிறது\nடைடஸ் ஹெல்த்கேர் லிமிடெட் பிராண்ட் பெயர் 'டாபக்லின்' என்ற பெயரில் இந்தியாவில் உள்ள ஆன்டி-டயாபெட்டிக் டாப்பகிளிஃப்ளோசின் டேப்லெட்களை தொடங்குகிறது என்று அறிவித்தது’\nடாக்டர் ரெட்டி அமெரிக்க சந்தையில் சப்ராப்டரின் டிஹைட்ரோக்லோரைடு ட���ப்லெட்டுகளின் ஒரு பொதுவான பதிப்பை தொடங்குவதாக அறிவித்துள்ளார்\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட். இன்று சப்ராப்டரின் டிஹைட்ரோக்லோரைடு டேப்லெட்டுகளின் ஒரு பொதுவான பதிப்பை அறிவித்தது, ஓரல் பயன்பாட்டிற்கு.\nசோனோவியா லிமிடெட். சோனோமாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறது, காவிட் கட்டுரைகளின் 99% ஐ நீக்க முடியும்\nஆய்வக முடிவுகள் காவிட்-19 கட்டுரைகளில் 99% க்கும் மேற்பட்டவற்றை திறம்பட நீக்குகின்றன.\nநோவர்டிஸ் ஏமாவிக்கின் பாதுகாப்பு மற்றும் திறமை சுயவிவரத்தை அறிவிக்கிறது\nஐந்து ஆண்டு திறந்த-லேபிள் விரிவாக்க ஆய்வு நோயாளிகள் தொடர்ந்து ஒரு நிலையான நன்மையை அனுபவிக்கின்றனர்; ஐமோவிக் தொடர்ச்சியான பாதுகாப்பு சுயவிவரத்தை பராமரித்துள்ளது\nடாக்டர் ரெட்டி அமெரிக்க சந்தையில் சப்ராப்டரின் டிஹைட்ரோக்லோரைடு டேப்லெட்டுகளின் ஒரு பொதுவான பதிப்பை தொடங்குவதாக அறிவித்துள்ளார்\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட். இன்று சப்ராப்டரின் டிஹைட்ரோக்லோரைடு டேப்லெட்டுகளின் ஒரு பொதுவான பதிப்பை அறிவித்தது, ஓரல் பயன்பாட்டிற்கு.\nபோம்ப் நோய்க்கான அவல்குளுகோசிடேஸ் ஆல்ஃபாவிற்கான ஒழுங்குமுறை சமர்ப்பிப்பை இஎம்ஏ ஏற்றுக்கொள்கிறது\nஅவல்குளூகோசிடேஸ் ஆல்ஃபா என்பது ஒரு புலனாய்வு என்சைம் மாற்று சிகிச்சை ஆகும், இது ஒப்புதலளிக்கப்பட்டால், போம்ப் நோய் கொண்ட நோயாளிகளுக்கு ஒரு சாத்தியமான புதிய தரத்தை வழங்கும்\nஃபைப்ரோஜெனசிஸ் R4D பயோடெக் உடன் ஒத்துழைக்கிறது, பிரேசிலில் காவிட்-19 க்கு எதிராக போராட்டத்தை விரிவுபடுத்துகிறது\nகோவிட்-19 சிகிச்சைக்காக நியூமொப்லாஸ்ட் செல் தெரப்பி அபிவிருத்தியை மேம்படுத்த எஸ்ஏஓ போலோ R4D பயோடெக் உடன் ஃபைப்ரோஜெனசிஸ் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடையாளம் காட்டுகிறது\nABEC சப்போர்ட்டிங் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இன் உற்பத்தி கவிட்-19 தடுப்பு\nசீரம் நிறுவனம் பெரிய அளவிற்கு ஏபிஇசி-ஐ தேர்ந்தெடுக்கிறது, ஒற்றை-பயன்படுத்தும் கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி\nநியூரோர்க்ஸ் உடன் நிவாரண சிகிச்சை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது\nஆர்எல்எஃப்-100 க்கான விநியோகம் மற்றும் விநியோக ஒப்பந்தங்களை நியூரோராக்ஸ் மற்றும் ரிலீஃப் தெரப்யூட்டிக்ஸ் நிறுவுதல் (அவிப்தாடில்)\nஐரிசிஸ் எல்எல்சி டிஎஃப்எஃப் பார்மாவுடன் தனது 3வது ஒப்பந்தத்தை அறிவித்தது\nஐரிசிஸ் எல்எல்சி மூன்றாவது ஒப்பந்தத்தை டிஎஃப்எஃப் பார்மாவுடன் கையொப்பமிடுகிறது, இது காவிட்-19 உட்பட நுரையீரல் நிலைமைகளை சிகிச்சை அளிக்க மருந்துகளை உருவாக்குகிறது\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் அமெரிக்க சந்தையில் சினாகால்செட் டேப்லெட்களை தொடங்குவதை அறிவிக்கின்றன\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட்., இன்று சினாகால்செட் டேப்லெட்களை தொடங்குவதை அறிவித்தது, சென்சிபர் டேப்லெட்டுகளின் ஒரு பொது பதிப்பாகும், USFDA மூலம் அங்கீகரிக்கப்பட்டது\n2-மருந்து ஆட்சியாளர்களுக்கு நீண்ட கால பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவை வழங்குவதற்கான ViiV சுகாதாரப் பராமரிப்பு\nவழங்கப்பட்ட தரவு சிகிச்சை அளவை எச்ஐவி உடன் வாழும் மக்களுக்காக 2-மருந்து ஆட்சிக்காரர்களுக்கு (2DRs) மாற்றலாம்\nதெர்மிசன்ஸ் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் மாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறது, 99.99% கொரோனாவைரஸ் கொல்கிறது\nதெர்மிசன்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்ஸ் மற்றும் மறுபயன்படுத்தக்கூடிய பிபிஇ வெற்றிகரமாக கொரோனாவைரஸ் மற்றும் நியூமோனியாவை செயலிழக்கிறது\nபுஃபைசர் டுசென் மஸ்குலர் டிஸ்ட்ரோபிக்கான FDA ஃபாஸ்ட் டிராக் பதவியை பெறுகிறார்\nபைசர் Inc. இன்று அறிவித்தது அதன் புலனாய்வு ஜீன் தெரபி வேட்பாளர் டச்சன் மஸ்குலர் டிஸ்ட்ரோபியை சிகிச்சை செய்ய உருவாக்கப்படுகிறார்\nஅஜினோமோட்டோ பயோ-பார்மா சேவைகள் மற்றும் டிஎன்டிஐ பார்ட்னர் முக்கியமான இம்முனோமோடுலேட்டரை உருவாக்குகிறது\nகுட்டேனியஸ் லெய்ஷ்மேனியசிஸ் தெரப்யூட்டிக்கிற்காக பங்குதாரர்கள் முக்கியமான இம்முனோமாடுலேட்டரை உருவாக்குவார்கள்\nLapatinib டேப்லெட்கள் FDA ஒப்புதலை லூப்பின் தொடங்கியுள்ளது\nலூபின் நோவர்டிஸின் டைக்கர்ப் டேப்லெட்களின் பொதுவான பதிப்பை தொடங்கியுள்ளது\nLapatinib டேப்லெட்களை லூப்பின் தொடங்கியது\nலுப்பின் அலையன்ஸ் பார்ட்னர் நாட்கோ பார்மா லிமிடெட் அதன் USFDA-விடமிருந்து இறுதி ஒப்புதலைப் பெற்ற பிறகு, 250 மில்லிகிராம் லாபடினிப் டேப்லெட்களின் தொடக்கத்தை லூப்பின் இன்று அறிவித்தார்\nசெயற்கை உயிரியல் நானோசிரின்க்ஸை அறிமுகப்படுத்துகிறது\nசெல்லுலார் இன்ஜினியரிங்கிற்கான தனது முழுமையாக தனிப்பயனாக்கக்கூடிய தளத்தை உருவாக்க செயற்கை உயிரியல் ஸ்டார்ட் அப் நானோசிரின்க்ஸ் பாதுகாப்பு மூலதனம்\nSARS-CoV-2 க்கு எதிராக விட்ரோ ஆன்டிவைரல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க காட்சியில், மோலிகுலின் பயோடெக் ஒரு மோலிக்யூலைக் கண்டறிந்தார்\nதி பார்மா கோ. இந்த புதிய நபர்களுக்கான மருத்துவ சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு மாத வளர்ச்சி வேலை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறது\nஆர்டிஐஎஃப் மற்றும் டிரினிட்டி மருந்துகள் நேபாளத்திற்கு உள்ளடக்க தடுப்பை வழங்கும்\nஆர்டிஐஎஃப் மற்றும் டிரினிட்டி மருந்துகள் நேபாளத்திற்கு 25 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி வேக்சின் வழங்க ஒப்புக்கொள்கின்றன\nசனோஃபி பிரின்சிபியா பயோபார்மா இன்க். கையகப்படுத்தலை முடிக்கிறது\nசனோஃபி இன்று அசல் பயோபார்மா INC ஐ வெற்றிகரமாக கையகப்படுத்துவதை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அறிவித்தார். ஒரு பங்கிற்கு $100.\nயு.எஸ். எஃப்டிஏ இடியோபதி ஆர்த்ரைட்டிஸ் சிகிச்சைக்காக பைசரின் செல்ஜான்ஸ்-ஐ ஒப்புதல் அளிக்கிறது\nஇன்ஜெக்ஷனுக்காக லூப்பின் போஸ்பிரபிட்டன்டை அறிமுகப்படுத்தியுள்ளது; எமிடோஜெனிக் புற்றுநோய் கிமோதெரபி\n150 மில்லி கிராம் சிங்கிள்-டோஸ் வையல், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (யு.எஸ். எஃப்டிஏ) ஒப்புதலைப் பெற்றுள்ளது.\nசுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஐசிஎம்ஆரின் தடுப்பு இணையதளம் மற்றும் தேசிய கிளினிக்கல் பதிவை தொடங்கியுள்ளார்\nடாக்டர் ஹர்ஷா வர்தன் மூலம் தொடங்கப்பட்ட கோவிட்-19-க்கான தேசிய மருத்துவ பதிவு\nஉலக சிறுநீரக தினத்தன்று ரேபிகளை நீக்குவதற்கு மெர்க் விலங்கு ஆதரவு வழங்குகிறது 2030\nதற்போதுள்ள நாய் தடுப்பு முயற்சிகள் மூலம் சிறுநீரகங்களை அகற்ற உறுதியாக இருக்கும் பழங்குடி உரிமையாளர்கள், நாய் உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வ நபர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய பிரச்சாரத்தை மெர்க் விலங்கு ஆரோக்கியம் அறிவித்தது.\nகோலெஸ்ட்ரோல் சிகிச்சைக்காக அட்டர்வாஸ்டேட்டின் கால்சியம் டேப்லெட்கள் யுஎஸ்பி-ஐ லூபின் தொடங்கியுள்ளது\nடேப்லெட் ஏற்கனவே யுஎஸ்எஃப்டிஏ கிளியரன்ஸ் ஏற்கனவே பெற்றுள்ளது\nஇந்தியாவில் FDA கிளியர் செய்யப்பட்ட தனிப்பட்ட ECG தொழில்நுட்பத்தை அலைவகோர் அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவின் இதய பராமரி��்பு உலகின் மிகவும் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட தனிப்பட்ட இசிஜி சாதனத்துடன் ஒரு பெரிய ஊக்கத்தை பெறுகிறது\nஹைப்பிரியோசினோபிலிக் சின்ட்ரோமிற்கான முதல் மற்றும் ஒரே உயிரியல் சிகிச்சையாக FDA நுக்காலாவை ஒப்புதல் அளிக்கிறது\nநுக்காலாவிற்கான மூன்றாவது எங்களுக்கு மூன்றாவது சுட்டிக்காட்டுகிறது, இயோசினோபில்-சார்ந்த நோய்களுடன் நோயாளிகளுக்கு உதவுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான ஜிஎஸ்கேயின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது\nசைதஸ் கடிலா டைம்தில் ஃப்யூமரேட் கேப்ஸ்யூல்களுக்கு இறுதி ஒப்புதலைப் பெறுகிறது\nபல ஸ்கிளரோசிஸ் சிகிச்சைக்காக டைம்தில் ஃப்யூமரேட் கேப்ஸ்யூல்கள் குறிப்பிடப்படுகின்றன\nடாக்டர். ரெட்டியின் அறிவிப்புகள் அமெரிக்க சந்தையில் டெக்ஸ்மெடிடோமிடின் ஹைட்ரோக்லோரைடு தொடங்குகிறது\n“FDA-யின் மருந்து பற்றாக்குறை பட்டியலில் இருப்பதால் நோயாளிகளுக்கு போதுமான அளவில் விநியோகம் செய்வதற்கான எங்கள் திறன் முக்கியமாகும்.”\nஅப்ளைடு செய்யப்பட்ட தெரப்யூட்டிக்ஸ் PMM2-CDG சிகிச்சைக்கான யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலைப் பெறுகிறது\nஅமெரிக்க எஃப்டிஏ-007 குழந்தை அரிதான நோய் பதவி மற்றும் PMM2-CDG சிகிச்சைக்கான அனாதை பதவியை வழங்குகிறது\nபயோஜென் ஐடெக் ஐஎன்சி-யின் பொதுவான பதிப்பிற்கான சிஐபிஎல்ஏ இறுதி ஒப்புதலை பெறுகிறது\nடைம்தில் ஃப்யூமரேட் கேப்ஸ்யூல்களுக்கு அதன் இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளதாக சிப்லா லிமிடெட் இன்று அறிவித்துள்ளது\nடாக்டர். ரெட்டியின் வைரல் எதிர்ப்பு மருந்து அவிகன் ஜப்பானில் உள்ள கவிட்-19 நோயாளிகளை சிகிச்சை செய்வதில் உறுதியளித்த விளைவு\nஒப்புதல் கோரிக்கைக்கு நிறைவு செய்யப்பட்ட கட்டம் 3 மருத்துவ ஆய்வு வழிகள்\nபனாசியா பயோடெக் டெங்கு வேக்சினுக்கான பேஸ் I/II படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது\nடென்ஜியால் பாதுகாப்பாகவும் நன்கு சகிக்கப்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எந்த தீவிர விரோத விளைவுகளும் இல்லாமல்\nசைதுஸ் கடிலா பால்போசிக்லிப் கேப்சூல்களுக்கு யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து தற்காலிக ஒப்புதலை பெறுகிறது\nசைதஸ் கடிலா யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து மார்க்கெட் பால்போசிக்லிப் கேப்சூல்களுக்கு ஒப்புதலைப் பெற்றுள்ளது, ஒரு புற்றுநோய்-எதிர்ப்பு மருந்து\nஜிரோஸ்கோப் தெரப்யூட்டிக்���் GT005 க்கான FDA ஃபாஸ்ட் டிராக் பதவியை வழங்கியுள்ளது\nஉலர், வயது தொடர்பான மெக்குலர் சீரமைப்புக்கான விசாரணை ஜீன் தெரப்பி\nஇன்று, கேம் மருத்துவமனை மும்பையில் தொடங்க ஆக்ஸ்ஃபோர்டு கொரோனாவைரஸ் தடுப்பின் பேஸ்-3 கிளினிக்கல் டிரையல்\nநிறுத்தப்பட்ட ஆஸ்ட்ராஜெனிகா/ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தடுப்பு தடுப்பு மீண்டும் விசாரணையை தொடங்குகிறது\nகோவிட்-19 நிர்வாகத்திற்காக மைலான் சிஎஸ்ஐஆருடன் ஒத்துழைக்கிறது\nஇந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள கோவிட்-19 பாண்டெமிக்கை நிர்வகிக்க புதிய மற்றும் புதுமையான தீர்வுகளுக்காக தொடர்ச்சியான மருத்துவ சோதனைகள் நடத்தப்படும்\n18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுவந்தோரில் இன்ஃப்ளூன்சா தடுப்பதற்காக சூப்பம்டெக்கின் ஒப்புதலை சிஎச்எம்பி பரிந்துரைக்கிறது\nபெரியவர்களில் இன்ஃப்ளூன்சா தடுப்பதற்காக சூப்பம்டெக்கிற்கான ஒரு நேர்மறையான கருத்தை சிஎச்எம்பி ஏற்றுள்ளது\nபைசரின் சால்கோரிக்கு எஃப்டிஏ சப்ளிமென்டல் புதிய மருந்து பயன்பாட்டை ஏற்றுக்கொள்கிறது\nபைசர் Inc. இன்று அறிவித்தது. சல்கோரிக்கான நிறுவனத்தின் சப்ளிமென்டல் புதிய மருந்து விண்ணப்பத்திற்கு U.S. FDA ஏற்றுக்கொண்டு முன்னுரிமை விமர்சனத்தை வழங்கியுள்ளது\nஆக்ஸ்ஃபோர்டு நானோப்பூர் தொழில்நுட்பங்கள் பிரத்யேகமற்ற உரிமம் ஒப்பந்த ஒப்பந்த ஆராய்ச்சியை கையெழுத்திடுகின்றன\nஆக்ஸ்ஃபோர்டு நானோபோர் தொழில்நுட்பங்கள் ஜெனடிக்ஸ் ஆராய்ச்சியின் காப்புரிமை பெற்ற டிஎன்ஏ எதிர்மறை செறிவூட்டல் தொழில்நுட்ப தளத்திற்கான பிரத்யேக உரிமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஜென்-011 இந்திய விண்ணப்பத்தின் FDA ஏற்றுக்கொள்ளுதலை ஜெனோசியா அறிவித்துள்ளது\nஜெனோசியா டி செல் தெரபி மருந்துக்கான விசாரணை மருந்து நிலை\nகனேடிய அரசுடன் சனோஃபி மற்றும் ஜிஎஸ்கே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. 72 மில்லியன் மருந்துகள் வரை குறைந்த தடுப்பு தடுப்புகளை வழங்க வேண்டும்\nசனோஃபி ரீகம்பினன்ட் புரோட்டீன்-அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் ஜிஎஸ்கேயின் பாண்டமிக் அட்ஜுவன்ட் பயன்படுத்தி தடுப்பு வேட்பாளர் தொடர்பான ஒப்பந்தங்கள்.\nஜப்பானில் பிளாக் சோரியாசிஸ் சிகிச்சைக்காக சன் பார்மா இலும்யா தொடங்குவதை அறிவிக்கிறது\nசன் பார்மா இன்று அறிவித்தது அ���ன் முழு உரிமையான ஜப்பானிய துணை நிறுவனம் இலும்யா துணைக்குரிய இன்ஜெக்ஷன் 100 மில்லி கிராம் சிரிஞ்ச் அறிமுகப்படுத்தியுள்ளது\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் ஃபார்பியஸ் கையகப்படுத்தலை முடிக்கிறது\nசமீபத்திய பார்மா கையகப்படுத்தல் செய்தி செப்டம்பர் 23, 2020\nஜான்சன் & ஜான்சன் காவிட்-19 வேக்சின் வேட்பாளருக்கு பேஸ் 3 கிளினிக்கல் டிரையலை தொடங்குகிறது\nஅவசரகால பேண்டமிக் பயன்பாட்டிற்கு இலாபத்திற்கான அடிப்படையில் பொதுமக்களுக்கு ஒரு மலிவான தடுப்பை கொண்டுவருவதற்கு நிறுவனம் உறுதியாக உள்ளது\nசாம்சங் பயோலாஜிக் உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் பார்மபிசின் நுழைந்தது\nபார்மப்சின் என்பது புற்றுநோய் மற்றும் நியோவாஸ்குலர் நோய்க்கு சிகிச்சை அளிக்க முழுமையான மனித சிகிச்சை எதிர்ப்புகளை வளர்க்கும் ஒரு மருத்துவ-நிலை பயோடெக் நிறுவனமாகும்\nலுபின் திவால்ப்ரோஎக்ஸ் சோடியம் இஆர் டேப்லெட்ஸ் யுஎஸ்பி-ஐ தொடங்கியுள்ளது\nபார்மா மேஜர் லூப்பின் லிமிடெட் திவால்ப்ரோஎக்ஸ் சோடியம் எக்ஸ்டெண்டட்-ரிலீஸ் (ER) டேப்லெட்ஸ் USP, 250 mg மற்றும் 500 MG ஆகியவற்றின் ஒப்புதலை U.S. FDA மூலம் அறிவித்தது.\nசெல் சிகிச்சையை உருவாக்க சிமரிக்குடன் நம்பிக்கை நகரம் ஒத்துழைக்கிறது\nநகரம் தனது முன்னோடி கிளோரோடாக்சின் கார் டி செல் சிகிச்சையை உருவாக்க சிமரிக் தெரப்யூட்டிக்ஸ் லிமிடெட் உடன் உரிமம் ஒப்பந்தத்தில் நுழைகிறது\nசிட்டியஸ் பார்மா அறிவித்துள்ளது, மைனோ-லோக்கிற்கு குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்தது\nசிட்டியஸ் மருந்துகள் இரசாயன உற்பத்தியை அடைகின்றன மற்றும் மைனோ-லோக்கிற்கு மைல்கற்களை கட்டுப்படுத்துகின்றன\nஅமெரிக்க சந்தையில் தொடங்க எஃப்டிஏ மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட Yiling பார்மாவின் தயாரிப்பு தயாரிப்புகள்\nலிசினோப்ரில் மற்றும் அசிலோவிர் டேப்லெட்களுக்கு மற்றும் மற்றும் அசிலாவிர் சேவைகளை பெறுகிறது\nடுபோன்ட் ஹியூமன் மைக்ரோபயோம் வென்ச்சர் அண்ட் புராக்டர் & கேம்பிள் ரிசர்ச் கலபரேஷன் ஃபார் ப்ரோபயோடிக்ஸ்\nதிறமையான குட் மேலாண்மைக்கான முக்கியத்துவத்தை புரோபயோடிக்ஸ் கொண்டுள்ளது\nலேட்-பிரேக்கிங் ESMO விளக்கக்காட்சி லிப்டேயோ® (செமிப்ளிமேப்) மோனோதெரபி ஒட்டுமொத்தமாக உயிர்வாழ்வதை PD-L1 உடன் முதல்-லைன் மேம்பட்ட சிறிய செல் நுரை புற்றுநோய்யில் அதிகரிக��கிறது\nமுதல் வரிசையில் உள்ளூர் அட்வான்ஸ்டு அல்லது மெட்டாஸ்டாட்டிக் நான்-ஸ்மால் செல் லங் புற்றுநோய் (என்எஸ்சிஎல்சி)-யில் பிடி-1 இன்ஹிபிட்டர் லிப்டேயோ (செமிப்ளிமேப்) பயன்படுத்தப்படுவதற்கான நேர்மறையான முக்கிய சோதனை தரவுகள் ஐரோப்பிய சங்கத்தில் மெடிக்கல் ஆங்காலஜி (இஎஸ்எம்ஓ) விர்ச்சுவல் காங்கிரஸ் 2020-யின் விளக்கக்காட்சியில் பகிரப்பட்டன.\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே பங்குதாரர்கள் 300 மில்லியன் டோசஸ் கோவிட்-19 வாக்சின் ஐயு நாடுகளுக்கு வழங்குகின்றனர்\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே இன்று ஒரு மேம்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தை ஐரோப்பிய கமிஷன் (இசி) உடன் அவர்களின் தடுப்பை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்தனர்\nTakeda Fharmaceutical ஆர் & டி-க்கான புதிய செல் மருந்து உற்பத்தி வசதியை உருவாக்கியுள்ளது\nஅடுத்த தலைமுறை மருத்துவ திட்டங்களின் விரிவாக்கத்தை ஆதரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புதிய செல் மருந்து உற்பத்தி வசதியை டாக்டா நிறுவுகிறது\nபொட்டாசியம் குளோரைடு டேப்லெட்களுக்கான யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதல்; சைதுஸ் கடிலா\nசிடுஸ் கடிலா யுஎஸ்எஃப்டிஏ-விலிருந்து சந்தை பொட்டாசியம் குளோரைடு நீட்டிக்கப்பட்ட-வெளியீட்டு டேப்லெட்டுகளுக்கு இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளது\nஒரு பரந்த சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புக்கான கூடையாக நைன் அறிவித்தது\nஹேண்ட் வாஷ் மற்றும் ஹேண்ட் சானிடைசர்களுடன் சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பில் சவால் செய்யும் பிராண்ட் நைன் ஃபோரேஸ்\nபல்மனரி ஆர்டீரியல் ஹைபர்டென்ஷன் சிகிச்சை : மாடர்னா மற்றும் சீசி குரூப் ஒத்துழைக்கிறது\nஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், மாடர்னா பாஹ் உயிரியல் துறையில் சீசியின் நிபுணத்துவத்துடன் அதன் முன்னணி எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம் மற்றும் டெலிவரி தளங்களை பயன்படுத்தும்\nஹண்டிங்டன் ஸ்டடி குரூப் பார்ட்னர்ஸ் வித் பிரிலேனியா தெரப்யூட்டிக்ஸ் : பேஸ் 3 கிளினிக்கல் ஸ்டடி ஆஃப் பிரிடோபிடின்\nஹண்டிங்டனின் நோய்யில் உலகளாவிய கட்டம் 3 கிளினிக்கல் ஆய்வை நடத்துவதற்காக பிரிலேனியா தெரப்யூட்டிக்ஸ் உடன் கூட்டாண்மை\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே ஐரோப்பிய ஒன்றியத்துடன் 300 மில்லியன் டோஸ்கள் வரை சரிசெய்யப்பட்ட கோவிட்-19 தடுப்புகளை வழங்க ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகின்றன\nசனோஃபி மற்றும் ���ிஎஸ்கே இன்று ஒரு மேம்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தை ஐரோப்பிய கமிஷன் (இசி) உடன் ஒப்பந்தம் செய்து கையொப்பமிட்டு ஒப்பந்தம் செய்தது, ஒருமுறை தடுப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், ஒருமுறை தடுப்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nசைனர்பா மருந்து மருந்துகள் கன்னபினாய்டு சிகிச்சைகளுக்கு FDA ஒப்புதலை பெறுகின்றன\nசைனர்பா மருந்து மருந்துகள் 22q11.2 சிகிச்சைக்காக கன்னாபிடியலுக்கான அனாதை மருந்து பதவியை பெறுகின்றன நீக்குதல் சின்ட்ரோம்\nஎலிசியோ தெரப்யூட்டிக்ஸ் மாஃபிட் புற்றுநோய் மையத்துடன் ஒத்துழைக்கிறது\nஎலிசியோ தெரப்யூட்டிக்ஸ் மற்றும் மாஃபிட் சிடி19 கார் டி செல்களுடன் இணைந்து AMP-CD19 படிக்க ஒத்துழைக்கின்றன\nடாக்டர். ரெட்டி அமெரிக்க சந்தையில் கண் அலர்ஜி வீழ்ச்சியை அறிவித்துள்ளார்\nஇந்த கண் அலர்ஜி பொல்லன், ராக்வீட், புல், விலங்கு முடி மற்றும் டாண்டர் காரணமாக அழகான கண்களின் தற்காலிக நிவாரணத்திற்காக குறிப்பிட்டுள்ளது\nஜென் எடிட்டிங் பயன்படுத்தி சிஸ்டிக் ஃபைப்ரோசிஸை சிகிச்சை செய்ய மாடர்னா வெர்டெக்ஸ் உடன் ஒத்துழைக்கிறது\nசிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் சிகிச்சைக்காக ஜீன்-எடிட்டிங் சிகிச்சைகளை வழங்குவதற்காக லிபிட் நானோபார்ட்டிக்கிள்கள் மற்றும் எம்ஆர்என்ஏ-களின் கண்டறிதல் மற்றும் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தம்\nபிளஸ் தெரப்யூட்டிக்ஸ் மூலம் பெறப்பட்ட எஃப்டிஏ-விலிருந்து ஃபாஸ்ட் ட்ராக் பதவி\nபிளஸ் தெரப்யூட்டிக்ஸ் அதன் நாவல் கிளியோபிளாஸ்டோமா சிகிச்சைக்காக FDA-யில் இருந்து ஃபாஸ்ட் டிராக் பதவியை பெறுகிறது\nரோச் சேவை புற்றுநோய் தடுப்பதில் FDA ஒப்புதலை பெறுகிறது\nசேவை புற்றுநோய் தடுப்பதில் கிளினிஷியன்களுக்கு உதவுவதற்காக சின்டெக் மற்றும் சைட்டோலஜி சோதனையின் விரிவாக்கப்பட்ட பயன்பாட்டிற்கான ரோச் FDA ஒப்புதலை பெறுகிறது\nஜுவனிசன்ஸ் ஈவ்ஜென் பார்மா பிஎல்சி உடன் ஒத்துழைக்கிறது\nஇந்த ஒத்துழைப்பு சில காப்புரிமைகளை பயன்படுத்துவதற்கான பிரத்யேக உரிமைகள் மற்றும் அமெரிக்காவிலும் மற்றும் உலகின் மற்ற பகுதிகளிலும் அனைத்து மருந்து அல்லாத பயன்பாடுகளுக்கும் எவ்வாறு தெரிந்து கொள்வது\nஉலகளாவிய பிளாஸ்மா தீர்வுகள் நீடில்புள்ளி பைபோலர் அயனைசேஷனை தொடங்குகிறது, காவிட்-19 செயலிழக்கிறது\nவைரல் டைட்ரேஷன்களின் அடிப்படைய��ல், 30 நிமிடங்களில், வைரஸில் 99.4% செயலிழக்கப்பட்டது என்பதை நிரூபிக்கப்பட்டது\nஆக்டோ ஸ்கிரிம்மேஜ், வாழ்க்கை அறிவியல் கற்றல் மற்றும் ஈடுபாட்டு சந்தையை சீர்குலைக்கிறது\nஆக்டோ அதன் நிலையை மிகப்பெரிய வாழ்க்கை அறிவியல் வணிக கற்றல் மற்றும் மேம்பாட்டு தளமாக சிமெண்ட் செய்கிறது\nபைசர் மற்றும் பயோன்டெக் முக்கிய கோவிட்-19 தடுப்பூசி சோதனையின் விரிவாக்கத்தை முன்மொழிகிறது\nமுக்கிய சோதனை நிகழ்வு அடிப்படையில் உள்ளது மற்றும் இறுதியில் வாசிக்கும் நேரத்தை பாதிக்கும் பல மாறுபாடுகள் உள்ளன\nஆஸ்ட்ராஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் யுகேயில் உள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மருத்துவ சோதனைகளை மீண்டும் தொடங்குகிறது\nஅஸ்ட்ராசனகா ஆக்ஸ்ஃபோர்டு கொரோனாவைரஸ் விக்சின், AZD1222 க்கான கிளினிக்கல் டிரையல்கள், MHRA அவ்வாறு செய்வது பாதுகாப்பானது என பின்வரும் உறுதிப்படுத்தலின் பின்னர் UK-யில் மீண்டும் தொடங்கியுள்ளன.\nப்ளூமார்க் புரோமோஷன்கள் மூலம் அறிமுகப்படுத்தும் கவிட் கம்ஃபோர்ட் ஸ்மார்ட்கார்டு\nலைட் வெயிட் ஃபேஸ் ஷீல்டு பயனர்களுக்கு ஒரு வசதியான அணியும் அனுபவத்தை எந்த போலியான அல்லது வாய்ஸ் எகோ இல்லாமல் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது\nஅர்வி தெர்மல் ஸ்கேனிங் கோவிட் கியோஸ்க்ஸ் தொடங்கியது\nவெப்பநிலை சரிபார்ப்பு, ஃபேஸ் மாஸ்க் கண்டறிதல், ஆட்டோ ஹேண்ட்-சானிடைசேஷன் போன்ற அம்சங்களைக் கொண்டிருப்பதால் இந்த நாட்கள் குறிப்பாக பொதுப் பகுதிகளுக்கு கொள்ள வேண்டும்.\nசென்வா பயோசைன்சஸ் கடுமையான கோவிட்-19 நோயாளி 5 நாட்களில் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளது\nஇந்த நிறுவனம் சில்மிடாசர்டிப்-க்கு நோயாளியின் வலுவான பதிலால் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் விமர்சனரீதியாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்ளும்-19 நோயாளிகளுக்கு\nநோவர்டிஸ் பகுப்பாய்வு உயர் மருத்துவ எனர்சேர் பிரீழைலர் ஆஸ்த்மா எக்சசர்பேஷன்களை குறைக்கிறது என்பதை காண்பிக்கிறது\nஎனர்சேர் பிரீஜாலர் அஸ்த்மா எக்சசர்பேஷன்ஸ் வெர்சஸ் மீடியம்-டோஸ், முக்கிய பிவோட்டல் ஐரிடியம் ஸ்டடி ஃபைண்டிங்ஸ்-ஐ பூர்த்தி செய்கிறார்\nஅசென்டேஜ் பார்மா'ஸ் Bcl-2 இன்ஹிபிட்டர் APG-2575 fDi மூலம் அனாதை மருந்து பதவியை வழங்கியது\nகிரானிக் லிம்போசிடிக் லுக்கேமியாவின் ச��கிச்சைக்காக FDA மூலம் அனாதை மருந்து பதவி\nஎனேசி பார்மா ஜிகா வேக்சினுக்காக அடிலேட் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைக்கிறார்\nஎனேசி பார்மாவின் இம்ப்ளாவக்ஸ் தொழில்நுட்ப பிளாட்ஃபார்ம் தடுப்பூசியை இலவசமாக மற்றும் தெர்மலி நிலையானதாக மாற்ற முயற்சிக்கும்\nநுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கவ்ரேட்டோவின் (பிரால்செட்டினிப்) FDA ஒப்புதலை ரோச் அறிவித்துள்ளார்\nGavreto பெரியவர்களின் சிகிச்சையில் மெட்டாஸ்டாட்டிக் ரெட் ஃப்யூஷன்-பாசிட்டிவ் நான்-ஸ்மால் செல் லங் புற்றுநோய் உடன் பயன்படுத்தப்படுகிறது\nகுவிட்-19 நோய் கண்டறிதல் மீதான ஏஐ ஆராய்ச்சியை ஆதரிக்க ஃபுஜித்சு மற்றும் டோக்கியோ ஷினகவா மருத்துவமனை\nஏஐ-யின் உதவியுடன் கோவிட்-19 கண்டறிதல் திட்டத்தில் ஃபுஜித்சு தொடங்குகிறது\nஜென்கோர் மற்றும் எம்டி ஆண்டர்சன் விசாரணை எக்ஸ்எம்ஏபி மருந்து வேட்பாளர்களை முன்னெடுக்க மூலோபாய ஒத்துழைப்பை உள்ளிடவும்\nபல்வேறு புற்றுநோய் வகைகளுடன் நோயாளிகளுக்கான விசாரணை சிகிச்சைகளை படிப்பதற்கான மூலோபாய ஒத்துழைப்பு\nபுளூப்ரிண்ட் மருந்துகள் நுரையீரல் புற்றுநோய்க்காக கவ்ரேட்டோவின் FDA ஒப்புதலை பெறுகின்றன\nகாவ்ரேடோ, ஒரு நாள் தினசரி ரெட்-டார்கெட் தெரப்பி, நீடித்துழைக்கும் திறனை நிரூபிக்கிறது, நோயாளிகளின் துணைப்பகுதியில் முழுமையான பதில்களுடன்\nஅவெக்சிஸ் புதுப்பிக்கப்பட்ட நோவர்டிஸ் ஜீன் தெரப்பிகள்\nமுன்பு அவெக்சிஸை நோவர்டிஸ் ஜீன் தெரப்பிகளாக மறுபெயரிடப்பட்டது\nஓஸ்கா இந்தியா தனிப்பட்ட வலி நிவாரண மருத்துவ கருவியை தொடங்கியுள்ளது\nஓஸ்கா பல்ஸ் என்பது ஒரு படையெடுப்பு அல்லாத தயாரிப்பாகும், இது மருந்து மற்றும் பூஜ்ஜிய பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பான, பயனுள்ள, மலிவான உதவியை வழங்குகிறது\nஅப்வி மற்றும் ஐ-மேப் பல புற்றுநோய்களின் சிகிச்சைக்காக ஒத்துழைத்துள்ளனர்\nஅப்வி மற்றும் ஐ-மேப் வேறுபட்ட இம்முனோ-ஒன்காலஜி சிகிச்சைக்காக உலகளாவிய மூலோபாய கூட்டாண்மைக்குள் நுழையுங்கள்\nAEON பயோபார்மா ABP-450 க்கான FDA ஒப்புதலை பாதுகாக்கிறது; செர்விக்கல் டிஸ்டோனியா சிகிச்சை\nஏயோன் டேவூங் மருந்துகளிலிருந்து $25 மில்லியன் முதலீட்டையும் பாதுகாக்கிறது\nஆலின்வாசிமப் உற்பத்திக்காக பைனெக்ஸ் உடன் ஒரு சிஎம்ஓ ஒப்பந்தத்தை பார்மப்சின் கையெழுத்திடுகிற���ு\nபினெக்ஸ் அதன் புதிய 5,000L புரொடக்ஷன் லைனில் ஆலின்வாசிமப்பை உருவாக்கும்\nதிடமான கட்டிகளை சிகிச்சை செய்வதற்காக டைச்சி சங்கியோவில் இருந்து மழை சிகிச்சை Inc உரிமங்கள் DS3032\nமழை-32 என்பது ஒரு சாத்தியமான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்டிஎம்2 இன்ஹிபிட்டர் ஆகும், இது திடமான கட்டிகள் மற்றும் உடற்பயிற்சி தீங்குகளுக்கான மருத்துவ சோதனைகளில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது\nகோரோனாவைரஸ் மீட்புகள் 2.1 மில்லியன் ஆக்டிவ் கேஸ்களை தாண்டுகின்றன; யூனியன் மருத்துவ அமைச்சகம்\nஇந்தியா ஒவ்வொரு நாளும் 60 ஆயிரம் காவிட் மீட்புகளை தொடர்ந்து பதிவு செய்கிறது, 6 வது நாள்\nநகர்ப்புற விவகார அமைச்சர், திரு ஹர்தீப் எஸ் புரி மெட்ரோ இரயில் நெட்வொர்க்குகளுக்கான SOP-ஐ அறிவித்தார்\nதிறக்கும் போது மெட்ரோ சேவையின் தளர்வுகள் மற்றும் வரம்புகளை புரிந்துகொள்ள படிக்கவும்\nநவம்பர் 1 அன்று தடுப்பு விநியோகத்திற்காக தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க மாநிலங்கள் கூறப்பட்டன\nதடுப்பூசி டெலிவரி செய்வதன் மூலம் தயாராக இருக்குமா என்பது தெளிவாக இல்லை\nதனியார் குழு RLS (USA) Inc. GE ஹெல்த்கேர்'ஸ் U.S. ரேடியோபார்மசி நெட்வொர்க்கை பெறுகிறது\nRLS ஒரு 10-ஆண்டு விநியோக கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேம்படுத்துவதன் மூலம், ரேடியோபார்மசிகள் GE ஹெல்த்கேர் மாலிக்குலர் இமேஜிங் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குகின்றன\nவடமேற்கு பயோதெரப்யூட்டிக்ஸ் ஃப்ளாஸ்க் ஒர்க்குகளை பெறுகிறது\nவடமேற்கு பயோதெரப்யூட்டிக்ஸ், இன்று ஒரு பயோடெக்னாலஜி நிறுவனம் ஃப்ளாஸ்க் ஒர்க்கை பெற்றுள்ளதாக அறிவித்தது\nஎச்டிடி பயோ என்ஐஎச் ஒப்பந்தத்தை நாவல் ஆர்என்ஏ/லயன்டிஎம் கோவிட்-19 தடுப்பூசியை கிளினிக்கல் டிரையல்களுக்குள் பெறுகிறது\nHDT பயோ கார்ப். தேசிய அலர்ஜி நிறுவனம் மற்றும் தொற்று நோய்களிலிருந்து தேசிய சுகாதார நிறுவனங்களில் விருது அறிவிப்பை பெற்றது\nஎய்ம்யூன் தெரப்யூட்டிக்ஸ் பெறுவதற்கான நெஸ்லி\nஉணவு அலர்ஜி தடுப்பு மற்றும் சிகிச்சையில் உலகளாவிய தலைவரை உருவாக்குவதற்கான நெஸ்லி சுகாதார அறிவியல் மற்றும் நோக்கம்\nபயோகான் பயோலாஜிக்ஸ் மற்றும் மைலான் அமெரிக்காவில் செம்கிளி தொடங்குவதை அறிவிக்கிறது.\nநீரிழிவு நோயாளிகளுக்கான அணுகலை விரிவுபடுத்த பயோகான் பயோலாஜிக்ஸ் மற்றும் மைலான் யு.எஸ்.யில் செம்கிளி (இன்சுலின் கிளார்ஜின் இன்ஜெக்ஷன்) அறிவிக்கிறது\nஎடெல்வெய்ஸ் டோக்கியோ லைஃப்'ஸ் ஆக்டிவ் இன்கம் பிளான் ஒரு நிலையான வருமானம் உருவாக்குபவராகும்\nஎடெல்வெய்ஸ் டோக்கியோ லைஃப் - செயலிலுள்ள வருமான திட்டம் 99 வயது வரை நிலையான வருமானத்தை வழங்குகிறது\nகோவிட்-19 மாதிரி கலெக்ஷன் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்காக தெர்மோ மீனவர் அறிவியல் புதிய தளத்தை திறக்கிறது\nலெனக்சாவில் புதிய வசதி, வைரல் போக்குவரத்து ஊடகங்களின் உற்பத்தியை விரைவாக விரிவுபடுத்த ஆறு வாரங்களில் கட்டப்பட்ட கன்சாஸ்\nஇன்டாஸ் பார்மா கோவிட்-19 ஹைபரிம்முன் குளோபுலின்- ஒரு புதிய சிகிச்சையை உருவாக்குகிறது\nமிதமான முதல் கடுமையான கோவிட்-19 தொற்று வரை நோயாளிகளுக்கான சிகிச்சையாக இன்டாஸ் கோவிட்-19 குறிப்பிட்ட ஹைப்ரிம்யூன் குளோபுலின் அபிவிருத்தி செய்துள்ளது\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் பேஸ் 3 பற்றிய புதுப்பிப்பை வழங்குகிறது. லுக்கீமியாவுடன் நோயாளிகளின் விசாரணையை அடையாளம் காட்டுகிறது\nபிரிஸ்டல் மையர்ஸ் Squibb பேஸ் 3 அப்டேட்டை வழங்குகிறது ரீலாப்ஸ்டு அல்லது ரிஃப்ராக்டரி அக்யூட் மைலாய்டு லுக்கீமியா கொண்ட நோயாளிகளின் விசாரணையை அடையாளம் காட்டுகிறது\nஅலெம்பிக் பார்மா எம்பக்லிஃப்ளோசின் மற்றும் லினாக்லிப்டின் டேப்லெட்களுக்கு யுஎஸ்எஃப்டிஏ தற்காலிக ஒப்புதலை பெறுகிறது\nஎம்பகிளிஃப்ளோசின் மற்றும் லினாகிலிப்டின் டேப்லெட்கள், ஜூன் 2020 முடியும் பன்னிரண்டு மாதங்களுக்கு US$ 244 மில்லியன் மதிப்பிடப்பட்ட சந்தை அளவைக் கொண்டுள்ளன\nஇந்தியாவை பாதுகாப்பாக மாற்றுதல்: துஷ்டி ஆக்சிமீட்டர்கள் மற்றும் இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர்களின் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளார்\nதுஷ்டி இன்டர்நேஷனல் பிரைவேட். லிமிடெட். கைரேகை புல்ஸ் ஆக்சிமீட்டர்களை தொடங்கியது மற்றும் காவிட்-19 பாண்டமிக் மத்தியில் இன்ஃப்ராரெட்/தொடர்பு அல்லாத தெர்மாமீட்டர்கள்\nலூப்பின் மற்றும் மைலான் நேபெக்ஸ்டோ, பயோசிமிலர் எட்டனர்செப்ட் ஜெர்மனியில்\nஐரோப்பிய மருத்துவ நிறுவனத்தால் (இஎம்ஏ) நேபெக்ஸ்டோவின் ஒப்புதல் லூப்பினின் உயிரியல் திட்டங்களின் அறிவியல் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் ஃபார்பியஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தை உள்ளிடுகிறது\nஃபார்பியஸின் முன்னணி டிஜிஎஃப்-பீட்டா சொத்து, AVID200, ஒரு ஐசோஃபார்ம்-தேர்ந்தெடுக்கப்பட்ட டிஜிஎஃப்-பீட்டா இன்ஹிபிட்டர், தற்போது ஆங்காலஜி மற்றும் ஃபைப்ரோசிஸ்-க்காக பேஸ் 1 இல் உள்ளது\nபியோண்டிஸ் பேஸ் I ஸ்டடி ஆஃப் ஆன்டிபாடி-ட்ரக் கான்ஜுகேட் SYD1875 ஐ தொடங்குகிறது\nபல்வேறு வகையான புற்றுநோய்களை சிகிச்சை செய்வதற்கான ஆன்டிபாடி-ட்ரக் கான்ஜுகேட், இரண்டாவது கட்ட விசாரணையை தொடங்குகிறது\nபிசிஐ பார்மா சேவைகளில் பெரும்பான்மையான பங்கை பெறுவதற்கு கோல்பேர்க் மற்றும் முபாதலா ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nகோல்பேர்க் மற்றும் நிறுவனத்தால் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கான ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதை பிசிஐ பார்மா அறிவித்தது\nஆயுர்வேத வழியில் கொரோனவைரஸ் அறிகுறிகளை கையாளுதல்\nபட்டர்ஃப்ளை ஆயுர்வேதம், சமீபத்தில் கொரோனாஃப்ளை அறிமுகப்படுத்தியது, காவிட்-19 நிர்வாகத்திற்கான ஆயுர்வேத மருந்து\nஉயர்-ஆபத்து தனிநபர்களை அடையாளம் காண ஏஐ-அடிப்படையிலான முன்கணிப்பு மாதிரிகளுக்கான எஃப்ஜிசி சுகாதாரத்துடன் லூமியாட்டா பங்குதாரர்கள்\nஇந்த கூட்டாண்மை அதன் வாடிக்கையாளர்களுக்கு செயலிலுள்ள தலையீடுகளை வழங்கும், இது புதிய மற்றும் புதுமையான பராமரிப்பு மாதிரிகள் மற்றும் திட்டங்களுக்கான அடிப்படையை நிறுவும்\nயுனிமாஸ்க் ஆன்டிவைரல் சிகிச்சை முகமூடியை வெளிப்படுத்துகிறது; தொடர்பின் வினாடிகளில் 99.94% வைரஸ் கொல்ல சோதனை செய்யப்பட்டது\nபுதிதாக தொடங்கப்பட்ட முகமூடிகள் சுகாதார பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சிகிச்சை செய்யப்படும், அது காஸ்மெட்டிக் கெமிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டது, இது சருமத்திற்கு ஏற்றது மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானது\nலிங்கன் பார்மஸ்யூட்டிக்கல்ஸ் லிமிடெட் 23% அதிகரிப்பு Q1FY21\nநிதி நிறுவனத்திற்கு தனது நிலுவைக் கடனை செலுத்தும் ஒரு பூஜ்ஜிய நெட்-டெட் நிறுவனமாக மாறுகிறது\nசிப்லா மற்றும் ஸ்டெம்ப்யூட்டிக்ஸ் ஸ்டெம்பியூசலுக்கு ஒத்துழைக்கின்றன, முக்கியமான உள்ளாடை இஸ்கீமியாவை (சிஎல்ஐ) நடத்துகிறது\nCLI சிகிச்சைக்காக உலகளவில் முதலில் ஒப்புதலளிக்கப்பட்ட அலோஜெனிக் செல் சிகிச்சை தயாரிப்பு\nயுனிமாஸ்க் ஆன்டிவைரல் சிகிச்சை முகமூடியை வெளிப்படுத்துகிறது; தொடர்பின் வினாடிகளில��� 99.94% வைரஸ் கொல்ல சோதனை செய்யப்பட்டது\nபுதிதாக தொடங்கப்பட்ட முகமூடிகள் சுகாதார பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சிகிச்சை செய்யப்படும், அது காஸ்மெட்டிக் கெமிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டது, இது சருமத்திற்கு ஏற்றது மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானது\nஇப்போது டாக்டர் ரெட்டியின் ஃபவிபிரவீர் என்ற பெயரில் அவிகன் என்ற பெயரில் தொடங்கியுள்ளார்\nஃபவிபிரவீர் ஃபுஜிஃபிலிம் பை டாக்டர் ரெட்டி'ஸ் மூலம் உரிமம் பெற்றது\nமூலோபாய ஆங்காலஜி ஒத்துழைப்பை விரிவுபடுத்த அறிவியல் மற்றும் டாங்கோ தெரப்யூட்டிக்ஸ்\nஇந்த ஒத்துழைப்பு டாங்கோவின் முன்னணி திட்டங்களை விலக்குகிறது, அடுத்த ஆண்டு புதிய மருந்து (இஎன்டி) விண்ணப்பம்-செயல்படுத்தும் ஆய்வுகளில் இருப்பதாக எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டம் உட்பட\nஓஎஸ் இம்முனோதெரப்யூட்டிக்ஸ் நேர்மறையான முன்-கிளினிக்கல் கோவிட்-19 தடுப்பூசி முடிவுகளை பல-இலக்கு தடுப்பு கவபிட் உடன் வெளியிடுகிறது\nகாவ்பிட் நினைவகம் CD8 T லிம்போசைட்டுகளின் வலுவான இன்டக்ஷனை தடுக்கப்பட்ட மனிதாபிமான மைஸில் பல SARS-CoV-2 புரோட்டீன்களுக்கு எதிராக காண்பித்தது\nகிளென்மார்க் திபாங்கர் பட்டாச்சார்ஜியை அதன் இயக்குனர்கள் குழுவிற்கு நியமிக்கிறது\nகிளென்மார்க் மருந்துகள் திபாங்கர் பட்டாச்சார்ஜியை நிறுவனத்தின் வாரியத்தில் சுயாதீனமான நிர்வாகம் அல்லாத இயக்குனராக நியமித்ததை அறிவித்தனர்\nயுனிவர்சல் சோம்போ பொது காப்பீடு மற்றும் பிஎஸ்இ இபிக்ஸ் கைகளில் சேருங்கள்\nயுனிவர்சல் சோம்போ, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கர்நாடகா வங்கி, டாபர் இன்வெஸ்ட்மென்ட் கார்ப் மற்றும் சோம்போ ஜப்பான் இன்சூரன்ஸ் ஐஎன்சி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி 15.08 அன்று பிஎஸ்இ இபிக்ஸ் உடன் அதன் கூட்டணியை அறிவித்தது\nஃப்யூஷன் ஹெல்த் கேர் தொடங்கியது காவிட்-19 மருந்து ஃபவிபிரவீர் மற்றும் ஒரு இம்யூனிட்டி பூஸ்டர்\nஃப்யூஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத் அடிப்படையில் ஒரு முன்னணி புதுமையான மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃப்யூஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட், பிராண்ட் பெயர் சரவீர் கீழ் அதன் ஃபவிபிரவீர் மருந்தை தொடங்குவதை அறிவித்துள்ளது, இது மிதமான கோவிட்-19 வழக்குகளுக்கு மைல்டு சிகிச்சைக்காக அறிவித்துள்ளது.\nஅகோர்���் இந்தியாவை உயிரியல் இ பெறுகிறது\nஉள்ளடக்க தடுப்பு உற்பத்தி வசதிகளை தளர்த்துவதற்கு ஹைதராபாத் அடிப்படையில் அகோர்ன் இந்தியாவை வாங்குகிறது\nபிரின்சிபியா பயோபார்மாவை பெறுவதற்கான சனோஃபி\nஆட்டோஇம்யூன் நோய்களுக்கான மாற்று சிகிச்சைகளின் சனோஃபியின் முயற்சிகளை பிரின்சிபியா'ஸ் ப்ரூட்டன் டைரோசின் கினேஸ் (பிடிகே) இன்ஹிபிட்டர்கள் சேர்க்கின்றன\nகோவிட்-19 சிகிச்சைக்காக அட்ரிம்டு பார்மா ஆலை அறிவியல் மோலிக்யூல் ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை பெறுகிறது\nகாவிட்-19 க்காக ஓரல் மருந்து மீது மனித/ மருத்துவ சோதனையை தொடங்கும் முயற்சிகள்\nமன்கிண்ட் பார்மா மற்றும் டேவூங் பார்மா கோவிட்-19 சிகிச்சைக்காக ஒத்துழைக்கின்றனர்\nமான்கிண்ட் பார்மா மற்றும் டேவூங் பார்மசுட்டிக்கல் அறிவிப்பு பேஸ் 1 கிளினிக்கல் டிரையலின் 'நாவல்' ஃபார்முலேஷன் ஆஃப் நிக்லோசமைட் (DWRX2003) கோவிட்-19 சிகிச்சைக்காக\nHoFH உடனான நோயாளிகளுக்கான சிகிச்சையாக FDA முன்னுரிமை விமர்சனத்திற்காக எவினாகுமாப் BLA-ஐ ஏற்றுக்கொள்கிறது என்று ரீஜெனரன் அறிவிக்கிறது\nHoFH உடன் நோயாளிகளில் ஹைபர்கோலெஸ்டிரோலிமியா சிகிச்சைக்காக 2017 இல் எவினாகுமாப் பிரேக்த்ரூக் தெரப்பி பதவியை FDA வழங்கியது\nRemdesivir lyophilised powder ஹெட்ரோ ஆய்வகங்களுடன் Gufic Lifesciences ஒப்பந்தத்தை அடையாளம் காட்டுகிறது\nஉற்பத்தி மற்றும் சப்ளை ரெம்டெசிவிர் லையோபிலைஸ்டு பவுடர் உடன் ஹெட்ரோ ஆய்வகங்களுடன் குஃபிக் லைஃப்சைன்சஸ் ஒரு கடன் ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது\nரெம்தேசிவிர் உற்பத்திக்காக பைசர் ஒத்துழைக்கிறார்\nகோவிட்-19 சிகிச்சைக்காக ரெம்தேசிவிரின் உற்பத்திக்கு கீலேட் உடன் பைசர் ஒப்பந்தத்தை அறிவிக்கிறார்\nகொரோனாவைரஸ் பாண்டமிக் போராடுவதற்காக ஏஐஎம்எஸ் உடன் இஸ்ரேல் ஏஐ தொழில்நுட்பத்தை பகிர்கிறது\nஇஸ்ரேலிய தூதர் ரோன் மல்கா அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்களுக்கும் (ஏஐஐஎம்-கள்) அதிநவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கினார்\nஎவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் ரெம்தேசிவிர் ஏபிஐ உற்பத்தியை அறிவிக்கிறது\nஇப்போது எவரெஸ்ட் ஆர்கானிக்ஸ் ராம்தேசிவிர் ஏபிஐ உற்பத்தி செய்யும்\nFDA ஒப்புதலைப் பெறுவதற்கு பாதுகாப்பாளர் சுகாதாரத்திலிருந்து முதல் லிக்விட் பயோப்சி\nஅனைத்து திடமான புற்றுநோய்களிலும் விரிவான டியூமர் சுயவிவரம் பெறுவதற்கான FDA ஒப்புதலைப் பெறும் முதல் லிக்விட் பயோப்சி, கார்டன்ட் ஹெல்த்'ஸ் கார்டன்ட்360 CDx, ஆசியாவில் உள்ள ஆங்காலஜிஸ்ட்டுகளிடையே நம்பகத்தன்மையைப் பெறுகிறது.\nநோவாவக்ஸ் மற்றும் டக்ட அறிவிப்பு ஒத்துழைப்பு நோவாவக்ஸ்' கவிட்-19 வேக்சின் வேட்பாளர் ஜப்பானில்\nஜப்பானில் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் கவிட் தடுப்புக்காக டக்டா உடன் நோவாவக்ஸ் பங்குதாரர்கள்\nகோரோனாவைரஸ் தடுப்புக்கான சீரம் நிறுவனத்துடன் நோவாவாக்ஸ் அறிகுறிகள் உற்பத்தி ஒப்பந்தம்\nநோவாவக்ஸ் சோதனை முடிவுகள் நேர்மறையான முடிவுகளைக் காண்பிக்கிறது, இந்திய பங்குதாரராக சீரம் நிறுவனம்\nகிளென்மார்க் கோவிட்-19 சிகிச்சைக்காக அதிக வலிமை 400 மில்லி ஃபபிஃப்ளூ டேப்லெட்களை அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவில் ஃபவிபிரவீரை தொடங்கும் முதல் நிறுவனமான கிளென்மார்க் இப்போது 400 மில்லிகிராம் டேப்லெட்களை தொடங்குகிறது\nLupin சைன்ஸ் பிரத்யேக டிஸ்ட்ரிபியூஷன் பேக்ட் ஃபோர்டோஸ் பார்மாவுடன் 2 சிக்கலான இன்ஜெக்டபிள் சொத்துகளுக்கு\nஃபோர்டோஸின் யு.எஸ். அடிப்படையிலான உற்பத்தி தளத்தில் சொத்துக்கள் உற்பத்தி செய்யப்படும்\nலூபின்'ஸ் அலையன்ஸ் பார்ட்னர் கான்கோர்டு மைகோபினோலேட் மாஃபெட்டில் டேப்லெட்களுக்கான யு.எஸ். எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nலூபின் அலையன்ஸ் பார்ட்னர் மற்றொரு US FDA ஒப்புதலை பெறுகிறார்\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட காவிட்-19 சோதனை வேன்கள்\nCSR நிதியளிக்கப்பட்ட வேன்கள் உடனடி பயன்பாட்டிற்காக கர்நாடகா அரசாங்கத்திற்கு டெலிவர் செய்யப்பட்டன\nகுழந்தை நோவர்டிஸ் கோசென்டிக்ஸ் முதல் வரி சிகிச்சைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலை பெறுகிறது\nநோவர்டிஸ் செகுகினுமப் போதைப்பொருளுக்கான இயு ஒப்புதல்\nசைகவ்-டி-யின் கிளினிக்கல் டிரையல் கட்டத்தில் செய்யப்பட்டதை சைதஸ் கடிலா அறிவித்துள்ளது\nஇந்த தடுப்பு பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு மற்றும் முன்-கிளினிக்கல் நச்சு ஆய்வுகளில் நன்றாக சகிக்கப்பட்டது, மேலும் இது விலங்கு ஆய்வுகளில் உயர் மட்டத்தில் நடுநிலையாக்கும் ஆன்டிபாடிகளையும் பெற முடிந்தது\nமேக்ரோஜன் அதன் காவிட்-19 டெஸ்ட் கிட்டிற்கான ஐரோப்பிய சிஇ-ஐவிடி சான்றிதழை பெறுகிறது\nசிஇ-ஐவிடி ஆதாயங்கள் ஊக்கத்தை அங்கீகரிக்கும் ஐரோப்பா மற்றும் பல நாடுகளுக்கான சோதனை சாதனத்தை ஏற்றுமதி செய்யவும்\nலூபின் ஒரு டேப்லெட்டிற்கு ரூ 49 இல் காவிஹால்ட் ஜெனரிக் ஃபவிபிரவீரை தொடங்கியுள்ளார்\nஇப்போது லூபின் மிதமான காவிட் தொற்றுக்காக மைல்டுக்காக ஃபவிபிரவீரையும் தொடங்கியுள்ளது\nவர்டெனாஃபில் ஹைட்ரோக்லோரைடு டேப்லெட்களுக்கு அலெம்பிக் பார்மஸ்யூட்டிக்கல்ஸ் யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nஅலம்பிக் அவர்களின் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் மருந்துக்கான யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nஸ்மித்ஸ் கண்டறிதல் பாத்சென்சார்களை கையகப்படுத்துவதை நிறைவு செய்கிறது\nகாவிட் சேலஞ்சில் தொடர ஸ்மித் டிடெக்ஷன் பாத்சென்சார்களை மேற்கொள்கிறது\nஇந்தியாவில் சன் பார்மா ஃப்ளுகார்டு (ஃபவிபிரவீர்) தொடங்கியுள்ளது ஒரு டேப்லெட்டிற்கு ரூ. 35\nசன் பார்மா மலிவான ஃபவிபிரவீரை ரூ 35 ல் தொடங்கியுள்ளது\nஜுபிலான்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் இந்தியாவில் 'ஜுபி-ஆர்' (ரெம்தேசிவிர்) தொடங்குவதாக அறிவிக்கிறது\nஇப்போது ஜூபிலியன்ட் ரெம்தேசிவிரை ரூ 4700 தொடங்கியுள்ளார்\nகாவிட்-19 சிகிச்சைக்காக இந்தியாவில் ஃபவிபிரவீரின் பயோடெக் தொடக்கங்களை மாற்றுங்கள்\nகன்வர்ஜ் பயோடெக், இன்று இந்தியாவில் ஜெனரிக் ஃபவிபிரவீர் டேப்லெட்டை அறிவிக்கிறது. இது 'வெர்ஜிஃப்ளூ' என்ற பிராண்ட் பெயரின் கீழ் சந்தைப்படுத்தப்படும் மற்றும் இது மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு மைல்டு பயன்படுத்த குறிப்பிடப்படுகிறது.\nஆதித்யா பிர்லா மருத்துவ காப்பீடு காவிட்-19 சேவைகள் மற்றும் தயாரிப்புகளை தொடங்குகிறது\nவீட்டு சிகிச்சை வசதிக்காக குறைக்கப்பட்ட காத்திருப்பு காலம் மற்றும் ரொக்கமில்லா கோரிக்கைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும். கொரோனா கவச், ஆக்டிவ் [இமெயில் பாதுகாக்கப்பட்டது] மற்றும் பிற சேவைகள் தொடங்கப்பட்டது\nகொரோனாவைரஸ்-க்கான ஹெர்பல் ஃபார்முலேஷனின் Vopec கிளினிக்கல் டிரையலை நிறைவு செய்கிறது\nசித்தா சூத்திரங்களின் அடிப்படையில் முதல் மூலிகை விண்ணப்பதாரர் நேர்மறையான முடிவுகளுடன் மருத்துவ சோதனையை நிறைவு செய்கிறார்\nலில்லி கவிட்-19 தடுப்புக்காக LY-CoV555 கட்டம் 3 டிரையல் தொடங்குகிறது\nநீண்ட கால பராமரிப்பு வசதிகளுடன் இணைக்கப்பட்ட யு.எஸ்.-யில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான கொரோனவைரஸ் இறப்புகள்;\nஎஃப்டிஏ அங்கீகரிக்கப்���ட்ட லெவோத்திராக்சின் டேப்லெட்களை லானட் அறிவித்துள்ளது\nலேனட் அறிமுகப்படுத்துகிறது மற்றும் சந்தை லெவோத்திராக்சின் மற்றும் லெவர்ஃபனால் டேப்லெட்கள்\nவிசாரணைக்காக பைசர் Inc & பயோன்டெக் எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான வேக்சின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறது\nமைக்ரைன் தடுப்பில் அடோகிபண்ட் க்கான நேர்மறையான பேஸ் 3 டேட்டா\nமைக்ரைன் தடுப்பில் ஒருங்கிணைந்த மருந்து பற்றிய விசாரணை மருந்துகளை மதிப்பீடு செய்யும் கட்டம் 3 முன்கூட்டியே சோதனை அபிவி அறிவித்தார்\nலிங்கன் பார்மசுட்டிக்கல்ஸ் லிமிடெட் விட்டமின் சி + ஜிங்க் டேப்லெட்களை அறிமுகப்படுத்துகிறது\nலிங்கன் பார்மசுட்டிக்கல்ஸ் லிமிடெட் விட்டமின் சி + ஜிங் டேப்லெட்களை அறிமுகப்படுத்தி காவிட்-19 மீதான போராட்டத்தில் இம்யூனிட்டியை அதிகரிக்கிறது\nகவிட்-19 வேக்சின் வேட்பாளர் உற்பத்தியை ஆதரிக்கும் FUJIFILM\nஃபியூஜிஃபிலிம் டயோசின்த் பயோடெக்னாலஜிஸ் கோவிட்-19 வேக்சின் வேட்பாளர் உற்பத்தியை ஆதரிக்கும், இது ஆபரேஷன் வார்ப் வேகத்தின் ஒரு பகுதியாக, ஒரு யு.எஸ். அரசு திட்டத்தின் ஒரு பகுதியாகும்\nதெர்மோ ஃபிஷர் மற்றும் லையல் ஃபார்ம் செல் தெரப்பி உற்பத்தி கூட்டாண்மை\nபுற்றுநோயாளிகளுக்கு பயனுள்ள மேலும் பயனுள்ள செல் சிகிச்சைகளை உருவாக்குவதற்கு தெர்மோ மீன் மற்றும் லையல் பங்குதாரர்கள் பங்குதாரராக உள்ளனர்\nஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் கோவிட்-19 வேக்சின் முடிவுகளை காண்பிக்கிறது\nஇயற்கையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஜே&ஜே-யின் விசாரணைக்கான SARS-CoV-2 தடுப்பு பதிலை வெளிப்படுத்துகிறது, அது அடுத்த தொற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் ஒரு வலுவான நோய் பதிலைக் கொடுக்கிறது\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே சப்ளையிங் கோவிட்-19 வேக்சின் டு யுகே அரசாங்கத்திற்கு\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே யுகே அரசாங்கத்துடன் 60 மில்லியன் டோஸ்கள் கோவிட்-19 தடுப்பு வரை சப்ளை செய்ய ஒப்புக்கொள்கின்றன\nமகாராஷ்டிரா அரசு 31 ஆகஸ்ட் வரை லாக்டவுனை நீட்டிக்கிறது\nமும்பை மற்றும் பிற நகரங்கள் 31 ஆகஸ்ட் வரை லாக்டவுன் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன\nஆஸ்திரேலியாவின் வக்சின் காவிட்-19 க்கான பேஸ் II டிரையல்களை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறது\nவக்சின் பிடி லிமிடெட் முதல் கட்ட மனித ஆய்வில் இருந்து \"நேர்மறையான\" முடிவுகளை அடுத்த சில வாரங்களில் அதன் சாத்தியமான கோவிட்-19 தடுப்பு விசாரணைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறது\nஜிஎஸ்கே Q2 விற்பனையை 7.6 பில்லியன் பவுண்டுகள் வழங்குகிறது\nஜிஎஸ்கே அவர்களின் முதல் காலாண்டு 2020 முடிவுகளை தெரிவிக்கிறது\nபுகைபிடித்தல் ஆபத்து மற்றும் கவிட் இன்ஃபெக்ஷனின் தீவிரத்தை சேர்க்கிறது:டாக்டர் ஹர்ஷ் வர்தன்\nதொழிற்சங்க மருத்துவ அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புதன்கிழமை வளர்ந்து வரும் சான்றுகள் புகைபிடிப்பது காவிட்-19 ஒப்பந்த ஆபத்தை அதிகரிக்கிறது என்று பரிந்துரைக்கிறது\nகவிட்-19 சிகிச்சைக்காக இந்தியாவில் 'ஃபேவிவிர்' தொடங்கப்பட்டதை ஹீட்ரோ அறிவிக்கிறார்\n'ஃபவிவீர்' என்ற பிராண்டின் பெயரில் இந்தியாவில் ஜெனரிக் ஃபவிபிரவீர் தொடங்குவதை ஹீட்ரோ இன்று அறிவிக்கிறார்\nபிரமல் பார்மா சொல்யூஷன்ஸ் டைஸ் அப் வித் போல்ட் பயோதெரப்யூட்டிக்ஸ்\nஇம்யூன்-ஸ்டிமுலேட்டிங் ஆன்டிபாடி கான்ஜுகேட்ஸ் மற்றும் ஸ்டெரைல் ஃபினிஷ்-க்காக போல்ட் பயோதெரப்யூட்டிக்ஸ் உடன் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தை பிரமல் பார்மா சொல்யூஷன்ஸ் அறிவிக்கிறது\nஅவ்ரா ஆய்வகங்கள் ஃபவிபிரவீர் ஏபிஐ-க்கான சிடிஎஸ்சிஓ ஒப்புதலைப் பெறுகின்றன\nசிப்லாவின் சிப்லென்சாவிற்காக ஃபவிபிரவீரை உருவாக்கும் ஹைதராபாத்தின் அவ்ரா ஆய்வகங்கள்\nமோலிகுலினுக்கான சாத்தியமான காவிட்-19 மருந்தை உற்பத்தி செய்வதற்கான ஸ்டெர்லிங் அறிகுறிகள் டீல்\nஸ்டெர்லிங் அறிகுறிகள் ஒப்பந்தம் உற்பத்தியை ஒப்பந்தம் செய்வதற்கான ஒப்பந்தம் -19 மருந்து விண்ணப்பதாரர் மோலிகுலினுக்கு\nடெர்மோடிவின் புதிய காட்சி அடையாளத்தை கால்டர்மா தொடங்கியுள்ளது\nபுதுப்பித்தல் அதன் ஒவ்வொரு வரிகளின் முக்கிய நன்மைகளை ஆராய்வது மற்றும் ஹைலைட் செய்வதன் மூலோபாயத்தை பின்பற்றுகிறது\nசிவப்பு இறைச்சியில் நாவல் அலர்ஜிக் சென்சிடைசேஷனுக்கான ரத்த சோதனையை FDA அகற்றுகிறது\nதெர்மோ ஃபிஷர் அறிவியல் இம்முனோகேப் டெஸ்ட் கிளினிஷியன்களுக்கு ஒரு சாத்தியமான கொழுப்பு அலர்ஜியை அடிக்கடி டிக் பைட்களில் இருந்து விளைவிக்க உதவுகிறது\nகிளென்மார்க்கிற்கு பிறகு, ஜென்பர்க்ட் ஃபவிபிரவீரை காவிட்-19 போராட தொடங்கினார்\nஎங்கள்-எஃப்டிஏ மற்றும் இடிக்யூஎம் தரங்களுடன் இணக்கமான மருந்து ஆலையில் பிடித்தமானது உற்பத்தி செய்யப்படுகிறது\nமெர்க் ஃபவுண்ட��ஷன் உலக கருக்கலைஞர்கள் தினத்தை குறிக்கிறது\nமெர்க் ஃபவுண்டேஷன் ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் உள்ளூர் கருக்கலைஞர்களை வளர்ப்பதற்கு நீண்ட கால கருப்பு பயிற்சியை வழங்குகிறது.\nஃபேவிடன், ஃபவிபிரவீர் டேப்லெட்களுக்கான பிரிண்டன் பார்மசூட்டிக்கல் டிஜிசிஐ என்ஓடி பெறுகிறது\nபுனே அடிப்படையிலான பிரிண்டன் பார்மசுட்டிக்கல் ஃபவிபிரவீருக்கான டிஜிசிஐ என்ஓடி பெற்றது\nசென்னை, எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மனித விசாரணை தொடங்குகிறது\nபாரத் பயோடெக்கின் கோவாக்சின் மனித விசாரணை இந்தியா முழுவதும் தொடங்குகிறது\nகவிட்-19 தடுப்பில் பவேரியன் நார்டிக் மற்றும் அடாப்ட்வாக் கையெழுத்து ஒப்பந்தம்\nநிறுவனங்கள் நம்புகின்றன இந்த தடுப்பு வேட்பாளர் அனைத்து மக்களிலும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக இருக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யலாம்\nபைசர் மற்றும் பயோன்டெக் 600 மில்லியன் டோஸ் தடுப்புக்காக எங்களை அரசாங்கம் அடமானம் வைக்கிறது\nஅமெரிக்கர்கள் காவிட்-19 தடுப்பூசிகளுக்கான இலவச அணுகலுக்கான யு.எஸ். அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் இலவசமாக இலவசமாக இருப்பதற்கான தடுப்பை பெறுவார்கள்.\nகோப்ரா பயோலஜிக்ஸ் ஆஸ்திரேசனகாவுடன் சப்ளை ஒப்பந்தத்தை அடையாளம் காட்டுகிறது\nகோப்ரா பயோலஜிக்ஸ் கோவிட்-19 வேக்சின் வேட்பாளர் உற்பத்திக்காக அஸ்ட்ராசனகாவுடன் விநியோக ஒப்பந்தத்தை அடையாளம் காட்டுகிறது\nOTI-கள் புதுமையான வாடிக்கையாளர் மற்றும் பயணி பாதுகாப்பு தீர்வை அறிமுகப்படுத்துகிறது\nOTI-கள் தொழில்நுட்ப நிபுணத்துவம், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொற்று உபகரணங்களை குறைக்க, தொடர்பு புள்ளிகளை குறைக்க மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்க வழங்குகிறது.\nமத்தியஸ்த சுகாதார சேவையுடன் கூட்டாண்மையை பிரமல் கிரிட்டிக்கல் கேர் அறிவிக்கிறது\nஇந்த கூட்டாண்மை எங்களுக்கு தேவையான சில ஒற்றை மருத்துவமனைகளுக்கு காவிட்-19 பாண்டமிக்கின் மத்தியில் மருத்துவமனைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது\nலைஃப்சிக்னல்ஸ் வயர்லெஸ் மருத்துவ பயோசென்சார் LP1250 FDA கிளியரன்ஸை பெறுகிறது\nஉலகின் முதல் ஒற்றை பயன்பாட்டு இரண்டு சேனல் ECG மற்றும் இதய விகித பயோசென்சார் 72- மணிநேர நோயாளி கண்காணிப்பை ரிமோட் தரவு அணுகலுடன் வழங்குகிறது\nகாவிட்-19 ச��தனைக்காக பாப்சன் FDA அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறுகிறது\nபேப்சன் டயக்னோஸ்டிக்ஸ் aC19G1, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் (எஃப்டிஏ) இருந்து அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (இயுஏ) பெற்றுள்ளது\nமனித விசாரணைகளுக்குள் நுழைவதற்கு கோவாக்ஸ் பலவகையான பெப்டைட்-அடிப்படையிலான தடுப்பை அறிவிக்கிறது\nகோவாக்ஸ் பேஸ் I/II டிரையல்களை நெப்ராஸ்கா மருத்துவ மையத்தின் பல்கலைக்கழகத்துடன் தொடங்கும், நாட்டின் ஒரே கூட்டாட்சி தொற்று நோய் உத்தரவாத மையத்தின் வீடு\nபாரத் பயோடெக்கின் கோவாக்சின் மனித விசாரணை பிஜிஐ ரோதக்கில் தொடங்குகிறது\nஇந்தியாவில் ஏழு கொரோனா எதிர்ப்பு தடுப்புகள் உருவாக்கப்படுகின்றன\nCEPI கவிட் விக்சின் உற்பத்திக்கு அருமையுடன் கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது\nகூட்டாண்மையின் விரிவாக்கம் என்பது ஒரு பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உலகளவில் அணுகக்கூடிய தடுப்பை உருவாக்கும் முயற்சிகளில் முக்கியமான முன்னேற்றமாகும்-19-க்கு எதிராக\nகோவிட்-19 அடையாளங்களை சிகிச்சை செய்வதற்கு 15 மருந்துகள் மீது நோவார்டிஸ் லாபம் இல்லை\nபாண்டமிக்கின் போது அரசாங்கங்களுக்கு பூஜ்ஜிய இலாபத்தில் மருந்துகள் விற்கப்படும் மற்றும் ஒரு தடுப்பு அல்லது சுத்திகரிப்பு சிகிச்சை கிடைக்கும் வரை\nகாசநோய்க்கான வருங்கால சோதனை பல மருந்துகளுக்கு எதிர்ப்பை கண்டறியலாம்\nபுதிய விரைவான வருங்கால சோதனை தற்போது உலகளாவிய டிபி இலக்குகளை புறக்கணிக்கும் ஒரு முக்கியமான இடைவெளியை நிரப்ப உதவும்\nஉலகின் முதல் கட்டம் III கிளினிக்கல் டிரையல் கோவிட்-19 செயலிழக்கப்படாத தடுப்பு யுஏஇ-யில் தொடங்குகிறது\nவெகுஜன தடுப்பு பிரச்சாரத்திற்காக யு.எஸ். அரசாங்கத்துடன் பிடி பங்குதாரர்கள்\n$70 மில்லியன் உற்பத்தி உள்கட்டமைப்பு திட்டம் வெகுஜன தடுப்பு பிரச்சாரங்களுக்கு\nகவிஃபாரின் 60,000 வயல்களை வழங்குவதற்கான ஹீட்ரோ\nஇந்தியாவில் ரெம்தேசிவிர் டோஸ்களை வழங்குவதற்கு ஹீட்ரோ கியர்ஸ்\nமெர்க் ஷாங்காயில் அதன் மிகப்பெரிய எம் ஆய்வக ஒத்துழைப்பு மையத்தை திறக்கிறது\nதோராயமாக 10,000 சதுர மீட்டரின் ஆய்வக அளவுடன், மெர்க்கின் புதிய எம் ஆய்வக ஒத்துழைப்பு மையம் புடோங்கில் அமைந்துள்ளது, சங்காய்\nஷயரின் ஃபிரேசிரின் பொதுவான பதிப்பிற்கான யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதலை சிஐபிஎல்ஏ பெறுகிறது\nangioedema க்���ான icatibant injectibles க்கான எங்களுக்கு எஃப்டிஏ ஒப்புதலை சிப்லா பெறுகிறது\nசிடுஸ் பிளாஸ்மிட் டிஎன்ஏ வேக்சின் சைகோவ்-டி-யின் மனித சோதனையைத் தொடங்குகிறது\nமனிதன் தடுப்பு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது பிப்ரவரி 2020 ல் காவிட்-19 க்காக துரிதப்படுத்தப்பட்ட தடுப்பு மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியதிலிருந்து.\nடிசிஜிஐ செரமின் நியூமோகோக்கல் பாலிசக்கரைடு கஞ்சுகேட் விக்சினை அங்கீகரிக்கிறது\nசெரம் நிறுவனம் இந்தியா மற்றும் காம்பியாவில் நியூமோகோக்கல் பாலிசக்கரைட் கான்ஜுகேட் தடுப்பூசியின் அனைத்து கிளினிக்கல் டிரையல்களையும் நிறைவு செய்தது\nகிளென்மார்க் கட்ஸ் கவிட்-19 மருந்து ஃபவிபிரவீர் பதிப்பின் விலை டேப் ஒன்றுக்கு $1 வரை\nஅவிகன் மருந்துகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் போது மற்ற ஃபவிபிரவீர் பிராண்டுகளுக்கு கடினமான போராட்டத்தை வழங்குகிறார்\nகிளென்மார்க் 1000 நோயாளிகள் கண்காணிப்பு ஆய்வை தொடங்குகிறது; ஃபபிஃப்ளூ\nஇந்தியாவில் மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு ஃபவிபிரவீர் (ஃபாபிஃப்ளூ) உடன் மைல்டு 3 கிளினிக்கல் டிரையலையும் கிளென்மார்க் நிறைவு செய்துள்ளது\nநியூஹர்ப்ஸ் சுகாதார வகையில் நுழைகிறது, துணை-பிராண்ட் நியூசேஃப் தொடங்குகிறது\nஇந்த நேரங்களில் பொருத்தமான பொருட்களின் வரம்பை வழங்க நியூஹர்ப்ஸ் நாள் மற்றும் இரவு வேலை செய்கிறது.\nபிடி போர்ட்டபிள், விரைவான பாயிண்ட்-ஆஃப்-கேர் ஆன்டிஜென் டெஸ்ட் காவிட்-19 ஐ தொடங்குகிறது\n15 நிமிடங்களில் SARS-CoV-2 ஐ கண்டறிய பாயிண்ட்-ஆஃப்-கேர் ஆன்டிஜன் டெஸ்ட், நாடகரீதியாக கோவிட்-19 டெஸ்டிங்கிற்கான அணுகலை விரிவுபடுத்துகிறது\nஇந்தியாவில் ரெம்தேசிவிருக்கு மைலான் ஒழுங்குமுறை ஒப்புதலை பாதுகாக்கிறது\nமைலான் இந்தியாவில் ரெம்தேசிவிரை உற்பத்தி செய்யும் மற்றும் ரூ 4,800 விற்பனை செய்யும், இது உருவாக்கப்பட்ட நாடுகளில் விலையை விட 80% குறைவாக உள்ளது\nஅல்ஜைமர் நோய்க்காக அடுக்கானுமப்பின் FDA ஒப்புதலுக்கு பயோஜென் பொருந்தும்\nவிமர்சனத்திற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள இப்போது FDA-க்கு 60 நாட்கள் வரை உள்ளது\nEnerzair Breezhaler க்கான ஐரோப்பிய கமிஷன் ஒப்புதலை நோவர்டிஸ் பெறுகிறது\nEnerzair Breezhaler asthma சிகிச்சைக்கான ஐரோப்பிய கமிஷன் ஒப்புதலை நோவர்டிஸ் பெறுகிறது\nகாவிட் கிளினிக்கல் டிரையல்களுக்காக சிஎஸ்ஐஆர் மற்றும் லக்ச��� அறிவியல் பங்குதாரர்கள்\nசிஎஸ்ஐஆர் மற்றும் லக்சாய் அறிவியல்கள் கிளினிக்கல் டிரையல்களுக்கான ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற கோருகின்றன-19 நோயாளிகள் ஆன்டிவைரல் மற்றும் ஹோஸ்ட்-இயக்கப்பட்ட சிகிச்சைகளின் கலவைகளைப் பயன்படுத்தி\nஅஸ்ட்ராசனகா-மெர்க்கின் லின்பர்சா பான்கிரியாட்டிக் புற்றுநோய்க்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலை வென்றது\nபான்கிரியாடிக் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான புற்றுநோய்களின் மத்தியில் மிகக் குறைந்த வாழ்க்கை அச்சுறுத்தும் நோய் ஆகும்.\nமன்கிண்ட் பார்மா புதிய கீதத்துடன் 'அத்மணிர்பார் பாரத்' படத்தை ஊக்குவிக்கிறது\nஇந்த கீதம் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் கைலாஷ் கேர் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர்\nஆசியாவில் வணிகத்தை வலுப்படுத்துவதற்காக பிஎச்சி குழு பங்கை அதிகரிக்கிறது\nபிஎச்சி குழு தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா முழுவதும் தங்கள் வாழ்க்கை அறிவியல் வணிகத்திற்கான முக்கிய டிஸ்ட்ரிப்யூட்டராக இருந்தது\nமெர்க் ஃபவுண்டேஷன் ஆஃப்ரிக்க மருத்துவர்களுக்கு ஆங்காலஜி பயிற்சி வழங்கப்படுகிறது\nஆபிரிக்க முதல் பெண்கள் மற்றும் சுகாதார அமைச்சகங்களுடன் இணைந்து மெர்க் ஃபவுண்டேஷன், ஆபிரிக்க மருத்துவர்களுக்கு புற்றுநோய் கூட்டமைப்பை தொடர்ந்து வழங்குகிறது\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிளினிக்கல் தரவு உறுதியளிக்கும் அறிக்கையில் காவிட்-19 ARDS\nசெல்லங்கோஸின் கோர்டு இரத்த டி-ரெகுலேட்டரி செல்களில் சிகிச்சை பெற்ற கோவிட்-19 ARD-களில் கிளினிக்கல் தரவு உறுதியளிக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கை\nகேப்ஜெமினி Tech4Positive எதிர்கால சவாலின் வெற்றியாளர்களை அறிவித்தது\nபுதுமையான, தொழில்நுட்ப-தலைமையிலான, சுற்றுச்சூழல் அமைப்பு-செயல்படுத்தப்பட்ட தீர்வுகள் மூலம் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்க உதவுவதற்காக இந்த முயற்சி அதன் சிறந்த மற்றும் பிரகாசமான மனங்களை அழைத்தது.\nஅத்தியாவசிய மருத்துவ தயாரிப்புகளுக்காக NR குரூப் இணையதளத்தை தொடங்கியுள்ளது\nNR குழு அறிமுகப்படுத்திய குடும்ப பாதுகாப்பு கிட், அலுவலக பாதுகாப்பு கிட் மற்றும் சமூக கிட் ஆகியவை பயனர்கள் இதற்கு முன்னர் இல்லாத விலையில் வாங்க முடியும்\nபயோஃபைட்டிஸ் கோவாவிற்கான FDA இன்ட் கிளியரன்ஸை பெறுகிறது\nகாவிட்-19 தொடர்பான சுவாச தோல்விக்கான சிகிச்சைக்கான சார்கோனியோஸ் (BIO101) உடன் ஒரு கட்டம் 2/3 கிளினிக்கல் டிரையல், கோவாவிற்கு FDA IND கிளியரன்ஸ் பெறுகிறது\nகோத்ரேஜ் பாதுகாப்பு தீர்வுகள் யுவி வழக்கு, சானிடைசர் பாக்ஸ் தொடங்குகிறது\nயுவி சானிடைசர் பாக்ஸ் சிஎஸ்ஐஆர்-மத்திய அறிவியல் கருவி அமைப்பு (சிஎஸ்ஐஆர்) மற்றும் சிஇ சான்றிதழ் இரண்டையும் கொண்டுள்ளது\nசில்டக்சிமப்பிற்கு ஃபேஸ் 3 டிரையலின் FDA ஒப்புதலை EUSA பார்மா அறிவித்துள்ளது\nEUSA பார்மா, கட்டம் 3 கிளினிக்கல் டிரையல் ஃபார் சில்டக்சிமப் இன் நோயாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது கோவிட்-19 தொடர்புடைய அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சின்ட்ரோம்\nHCT மூலம் உரெத்ரல் கட்டுப்பாட்டு சிகிச்சை, வழங்கப்பட்ட ஜப்பானிய காப்புரிமை\nஹைப்ரிட் செல் சிகிச்சை அல்லது எச்சிடி என்பது உலகளாவிய அடைவதற்கு பொருத்தமான வலியுறுத்தாத மற்றும் எளிய டே-கேர் செயல்முறையாகும்\n2 கோடி N95 முகமூடிகள் & 1 கோடிக்கும் மேற்பட்ட பிபிஇ-கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன\n2 கோடிக்கும் அதிகமான முகமூடிகள் மற்றும் 1 கோடிக்கும் மேற்பட்ட பிபிஇ-கள் மாநிலங்களுக்கு மத்திய அரசால் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன\nசாத்தியமான SARS-CoV-2 ஆன்டிபாடிகளை அஃபினிட்டி கண்டறிகிறது\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய தொற்று தனிநபர்களின் அச்சுறுத்தலைக் குறைப்பதன் மூலம் சாதாரண வாழ்க்கையை விரைவாக மீண்டும் தொடங்க ஒரு மிகவும் பயனுள்ள சிகிச்சை அனுமதிக்கும்.\n2 பில்லியன் டோஸ் தடுப்புக்களை பேக்கேஜ் செய்ய பார்மா வயல்ஸ் ஷாட் வழங்குகிறது\nஇந்த மெட்டீரியல் சாத்தியமான கவிட்-19 தடுப்புக்களுக்கு ஏற்றது, ஏனெனில் இது கண்டெய்னர்கள் மற்றும் தடுப்புகளுக்கிடையிலான தொடர்புகளை தவிர்க்கிறது, இது தடுப்பு செயல்திறனை வரையறுக்கும்\nஜப்பானில் DUVROQ-க்கான முதல் ஒழுங்குமுறை ஒப்புதலை GSK பெறுகிறது\nடயலிசிஸ் மற்றும் டயாலிசிஸில் இல்லாத வயது வந்தோரின் நோயாளிகளில் சிகேடி காரணமாக இரத்தம் தோய்ந்த மருந்து டுவ்ரோக் ஒரு ஓரல் மருந்து ஆகும்\nசீனாவில் சிறந்த கிளினிக்கல் முடிவுகளை ஃபவிபிரவீர் காண்பிக்கிறார்\nஃபவிபிரவீர் ரெம்டெசிவிர் போன்ற நடவடிக்கையுடன், செல்களில் பழுதுபார்ப்பதிலிருந்து வைரஸ் நேரடியாக தடுக்க முடியும்\nமயோபியாவின் உலகளாவிய சுமையை சமாளிக்க சாந்தன் பிளானோவுடன் ஒத்துழைக்கிறார்\nமியோபியா உலகின் மிகவும் பொதுவான சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாகும், இது மதிப்பிடப்பட்ட 2 பில்லியன் மக்களை பாதிக்கிறது\nபிரெஸ்டீஜ் பயோபார்மா மோலிக்யூல் எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது; பான்கிரியாட்டிக் புற்றுநோய்\nPBP1510 க்கான FDA ஆட் நிலை புற்றுநோய் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்கான புதிய மோலிக்யூல்\nகேப்ஜெமினி, கோம் மற்றும் பிஎம்சி கவிட்-19 போராட கைகளில் சேர்ந்து கொள்ளுங்கள்\nகேப்ஜெமினி மகாராஷ்டிரா மற்றும் பிஎம்சி அரசாங்கத்திற்கு தனது ஆதரவை வழங்குகிறது கொரோனாவைரஸ் பண்டெமிக்கை தவிர்க்க\nபாரத் பயோடெக்கில் இருந்து கோவாக்சின் டிசிஜிஐ ஒப்புதல் பெறுகிறது\nபாரத் பயோடெக் காவிட்-19 க்கான இந்தியாவின் 1வது தடுப்பு விண்ணப்பதாரரான கோவக்சின்டிஎம்-ஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.\nமால்வர்ன் பணாலிடிக்கல் மற்றும் கருத்து ஆயுள் அறிவியல் ஆராய்ச்சி பகுப்பாய்வுகளை மேம்படுத்துகிறது\nதரவு-உந்தப்பட்ட 'விரைவாக வெல்லுங்கள், விரைவாக வெல்லுங்கள்' அணுகுமுறை ஆரம்ப கட்ட மேம்பாட்டில் தொழில்நுட்ப உறுதியற்ற தன்மைகளை குறைக்கிறது\nசன் பார்மா ஜப்பான் எம்எச்எல்டபிள்யூ இலும்யாவின் ஒப்புதலை அறிவித்துள்ளது\nசன் பார்மாவின் முக்கிய சிறப்பு தயாரிப்புகளில் இலும்யா ஒன்றாகும்\nசிஎஸ்ஐஆர், தேசிய இரசாயன ஆய்வகம், புனே வடிவமைப்புகள் போர்ட்டபிள் ஆக்சிஜன் யூனிட்\nஇந்த போர்ட்டபிள் ஆக்ஸிஜன் யூனிட்டை வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் தொலைதூர கிராமப்புறங்களில் பயன்படுத்தலாம்.\nமருத்துவமனை ஸ்டோர் முன்னணி கோவிட் வாரியர்களை அதிகாரப்படுத்துகிறது\nமருத்துவமனை ஸ்டோர் போன்ற ஆன்லைன் சந்தைகள் முன்னணி கோவிட் வாரியர்களை மேம்படுத்துகின்றன\nமந்திரா பேடி லிவோஜென் டானிக்கின் #RahoStrongIronStrong கேம்பைனுடன் இணைகிறார்\nஇந்திய பெண்களில் அயர்ன் பற்றாக்குறை மற்றும் அனீமியா பற்றாக்குறையாக இருக்கிறது மந்திரா பேடி\nமகாராஷ்டிரா அரசு 31 ஜுலை வரை லாக்டவுனை நீட்டிக்கிறது\nஅதிகரித்து வரும் கொரோனவைரஸ் வழக்குகளை அடுத்து மகாராஷ்டிரா பாதுகாப்பான லாக்டவுன் விளையாட முடிவு செய்கிறது\nமெர்ஸின் ஜியோமின், போட்டுலினம் டாக்சினுக்கான மார்க்கெட்டிங் ஒப்புதலை டெய்ஜின் பெறுகிறது\nஜப்பானில் மெர்ஸின் ஜியோமின் போட்டுலினம் டாக்ஸின் வகைக்கான மார்க்கெட்டிங் ஒப்புதல்\nமகாராஷ்டிரா அரசு 31 ஜுலை வரை லாக்டவுனை நீட்டிக்கிறது\nஅதிகரித்து வரும் கொரோனவைரஸ் வழக்குகளை அடுத்து மகாராஷ்டிரா பாதுகாப்பான லாக்டவுன் விளையாட முடிவு செய்கிறது\nபைனெக்ஸ் உடன் உற்பத்தி ஒப்பந்தத்தை பார்மப்சின் அடையாளம் காட்டுகிறது\nபைனெக்ஸ் உடன் ஆலின்வாசிமப்புக்கான நீண்ட கால ஒப்பந்த உற்பத்தி நிறுவன ஒப்பந்தத்தை பார்மபிசின் அடையாளம் காட்டுகிறது\nஈக்விவிர் மற்றும் 3F பயோஃப்ராகிரன்ஸ் உடன் கோவிட்-19 வெற்றி: இம்பாக்ட் பயோமெடிக்கல்\n3F பயோஃப்ராகிரன்ஸ் ஒரு மேற்பரப்பில் இறங்குபவராக வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது, 15 விநாடிகளுக்கு பிறகு குறைந்தபட்சம் 1/5000 அளவில் வைரஸை கொன்றது.\nகிளென்மார்க்கின் ஒருங்கிணைந்த வருவாய் 7.96% முதல் ரூ. 27,674.89 வரை அதிகரிக்கிறது எம்என்\nஇந்தியா வணிகம் 14.52 % முதல் ரூ. 7,647.53 வரை வளர்ந்தது எம்என்.\nஎதிர்காலத்தின் பயோடெக் குழாய்த்திட்டத்தை உருவாக்க சைக்ளிகா CAD$23 மில்லியனை உயர்த்துகிறது\nசைக்ளிகாவின் ஒருங்கிணைக்கப்பட்ட புரோட்டோம்-அகலமான மருந்து கண்டுபிடிப்பு தளம் பார்மா தொழிற்துறைக்குள் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும்\nFDA ஃபின்டெப்ளாவை ஒப்புதல் அளிக்கிறது (பென்ஃப்ளூராமைன்).\nஜூலை 2020-க்கான வணிக வெளியீடு திட்டமிடப்பட்டது\nதத்துவர் சரும புற்றுநோய்யில் மருத்துவ சோதனை அங்கீகாரத்தை பெறுகிறார்\nநோயாளிகள் நிட்லெஜியின் இன்ட்ரலேஷனல் இன்ஜெக்ஷன்களுடன் சிகிச்சை பெறுவார்கள் மற்றும் அது ஏற்கனவே உறுதியளிக்கும் முடிவுகளைக் காண்பித்துள்ளது.\nலிங்கன் பார்மா லிமிடெட் நிலையான நிகர இலாபத்தில் 28.7% உயர்வை அறிக்கையிடுகிறது\nலிங்கன் பார்மஸ்யூட்டிகல்ஸ் லிமிடெட் இந்தியாவின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனங்களில் ஒன்றாகும்\nமாடர்னா மற்றும் கேட்டலன்ட் அறிவிப்பு ஒத்துழைப்பு ஃபில்-ஃபினிஷ்\nமாடர்னாவின் காவிட்-19 வேக்சின் வேட்பாளர் நிரப்புவதற்கான மாடர்னா மற்றும் கேட்டலன்ட் அறிவிப்பு ஒத்துழைப்பு\nபஜாஜ் ஃபைனான்ஸின் டிஜிட்டல் ஹெல்த் கார்டு சிகிச்சை செலவுகளை பிரிக்கிறது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஒரு டிஜிட்டல் சுகாதார EMI நெட்வொர்க் கார்டை வழங்குகிறது, இது மருத்துவ செலவுகளை எளிதாக, தொந்தரவு இல்லாத மற்றும் மலிவானதாக்குகிறது\nஜெர்மன் ஃபுட்பால் அசோசியேஷனுக்கான பயோகேர் ஆன்டிபாடி சோதனைகளை போக்குவரத்து செய்கிறது\nபாண்டமிக் முழுவதும், உலகெங்கிலும் போக்குவரத்து உரிமை தொடர்பான பொருட்களை உள்ளடக்கிய பல திட்டங்களின் ஒரு பகுதியாக பயோகேர் உள்ளது\nசிம்பியோசிஸ் மற்றும் அஸ்ட்ரஜனகா சிக்ன் சப்ளை ஒப்பந்தம்\nகிளினிக்கல் டிரையல்களுக்கான கோவிட்-19 தடுப்பு உற்பத்திக்கான சிம்பியோசிஸ் மற்றும் அஸ்ட்ரேசனகா சிக்ன் சப்ளை ஒப்பந்தம்\nசீஜலுக்கான டியூபான்ட் GMO-அல்லாத சான்றிதழை அடைகிறது\nவாங்குபவர்களில், GMO-அல்லாத திட்டம் சரிபார்க்கப்பட்ட முத்திரை மிகவும் நம்பகமான GMO-அல்லாத லேபிள் ஆகும்.\nதெர்மோ மீனவர் மற்றும் டைச்சி சங்கியோ கைகளில் சேர்ந்து : சிறிய செல் புற்றுநோய் அல்லாதவர்\nஎன்எஸ்சிஎல்சி புற்றுநோயாளிகளுக்காக உலகளாவிய நிறுவன நோய் கண்டறிதலுக்கு இரண்டு பார்மா பெருநிறுவனங்கள் ஒன்றாக வருகின்றன\n$275 மீட்டர்களுக்கு புற்றுநோய் மருந்து டெவலப்பரில் 49.9 சதவீத பங்கு வாங்குவதற்கு பளபளப்பானது\nபயனியரின் மைலாய்டு டியூனிங்டிஎம் தற்போது சரிபார்ப்பு இன்ஹிபிட்டர் சிகிச்சைகளில் இருந்து பயனடையாத நோயாளிகளை சிகிச்சை செய்வதற்கான திறனைக் கொண்டுள்ளது\nயுகே ஹெல்த் லீடர்கள் அரசாங்கத்திடம் இரண்டாவது அலை கொரோனாவைரஸ் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்\nயுகே வளைவுக்கு முன் செல்ல வேண்டும் என்றால் விரைவாக முன்னோக்கி பார்க்கும் விமர்சனம் முக்கியமானது\nகோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் டிஆர்டிஓவிற்கான விகித சோலினாய்டு வால்வுகளை உருவாக்குகிறது\nகோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் டிஆர்டிஓவிற்கு உருவாக்குகிறது மற்றும் டெலிவர் செய்கிறது, 1000 விகித சொல்னாய்டு வால்வுகள், காவிட்-19 வென்டிலேட்டர்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய கூறு\nவைரல்கிளியர் மருந்துகளுடன் கேட்டலன்ட் பார்ட்னர்கள்; கோவிட்-19 சிகிச்சை\nகாவிட்-19 க்கான சாத்தியமான சிகிச்சை மீது வைரல்கிளியர் மருந்துகளுடன் கேட்டலன்ட் பார்ட்னர்கள்\nஇந்தியா முழுவதும் COVID-19 இல் புதுப்பிக்கவும்\nபல்வேறு மாநிலங்களிலுள்ள காவிட்-19 சூழ்நிலையில் புதுப்பிக்கவும்\nகாவிட்-19 க்கு எதிரான ஆன்டிபாடியில் இக்னோவா கோப்புகள் காப்புரிமை விண்ணப்பம்\nகாப்புரிமை பெற்ற IgY SARS-CoV-2-யின் ஸ்பைக் புரோட்டீனை பிணைக்கிறது, அது வாய் அல்லது மூக்கில் நுழையும்போது வைரஸ் நடுநிலைப்படுத்துகிறது; தொ��்று செயல்முறையை தடுக்கிறது.\nசனோஃபி கிளின்சஸ் $2-bn தடுப்பு டீல்கள் மொழிபெயர்ப்பு பயோவுடன்\nஒத்துழைப்பின் கீழ், Bio அதன் mRNA தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கவும், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தடுப்பைக் கண்டறியவும் பயன்படுத்துகிறது\nகாவிட்-19 போராட யார் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் ஐஓசி படைகளுடன் இணைகிறது\nஒலிம்பிக் அத்லெட்ஸ் மக்களை ஊக்குவிக்க முக்கியமான பொது மருத்துவ தகவல்களை வழங்க உதவும்.\nசட்டோ பாண்டமிக்கின் போது புதுமையான ஹேண்ட் வாஷிங் சொல்யூஷனை அறிமுகப்படுத்துகிறது\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய டேப்களின் முதல் பேட்ச் மற்றும் பிராந்திய ரீதியாக விநியோகிக்கப்படும், 'அத்மணிர்பார் பாரத்' பார்வைக்கு ஏற்றவாறு\nFY21 இல் எங்களில் 50-60 தயாரிப்புகளை தொடங்க ஆரபிந்தோ பார்மா திட்டமிட்டுள்ளது\nஅரபிந்தோ பார்மாவின் யுஎஸ் வணிகம் FY20 இல் 27 சதவிகிதம் ஆண்டுக்கு 11,484 கோடி வளர்ச்சியை வெளியிட்டது\nமேலும் மேலும் ஆய்வகங்கள் அதன் விற்பனை மற்றும் நிகர இலாபத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை நிதியாண்டு 2019-20 ல் கடிகாரம் கடிகாரம் பெறுகிறது\nமெரிபன் லேப் உலகளவில் நவல் கொரோனாவைரஸ் முன்வைத்த கடினமான வணிக சவால்கள் மூலம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது மற்றும் மென்மையாக பார்த்துள்ளது\nG1 தெரப்யூட்டிக்ஸ் மற்றும் ஜெனோர் பயோபார்மா சிக்ன் ஒப்பந்தம் லெரோசிக்லிப்\nG1 மூலம் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட்டது, லெரோசிக்லிப் ஒரு வேறுபட்ட ஓரல் CDK4/6 இன்ஹிபிட்டர் ஆகும்\nஃபிங்கோலிமோட் கேப்ஸ்யூல்களுக்கு கிளென்மார்க் மற்றும் ஒப்புதலைப் பெறுகிறது\nகிளென்மார்க் பார்மசுட்டிக்கல்ஸ் லிமிடெட் என்பது ஜெனரிக்ஸ், சிறப்பு மற்றும் OTC வணிகத்தில் உள்ள உலகளாவிய ஆராய்ச்சி-தலைமையிலான மருந்துகள் நிறுவனமாகும்\nஅலோபிசியா பகுதிக்கான SHR0302 JAK இன்ஹிபிட்டரின் பேஸ் II உலகளாவிய ஆய்வை மீண்டும் அறிக்கை அளிக்கிறது\nகட்டம் 2 விசாரணை உலகளவில் தொடங்குவதால் மோசடிக்கான ஒரு சிகிச்சை சலுகையில் இருக்கலாம்\nகாவிட்-19 க்கு எதிரான பேஸ் III கிளினிக்கல் டிரையலுக்கு யுமிஃபெனோவிர் டிசிஜிஐ என்ஓடி பெறுகிறது\nபேஸ் 3 டிரையல்கள் கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம், டாக்டர் ராம் மனோகர் லோகியா நிறுவனம் மற்றும் லக்னோ மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்படும்\nதெளிவான இர��ாயனங்களின் விற்பனை 5.4% முதல் ரூ. 757.3 கோடி வரை உயரும்\nமார்ச் 2020 முடிந்த 12 மாதங்களுக்கு வரிக்கு முன் இலாபம் 134% வளர்ச்சியடைந்தது\nஜே மித்ரா காவிட்-19 மொத்த ஆன்டிபாடி டிடெக்ஷன் எலிசா டெஸ்ட் கிட்டை தொடங்கியுள்ளது\nஇரட்டை-சாண்ட்விச் எலிசா தொழில்நுட்பத்தின் அடிப்படையில், சோதனை கிட் COVID-19 [IgM, IgG, IgA] மைக்ரோலிசா என்று அழைக்கப்படுகிறது.\nSARS-CoV-2 க்கு எதிராக நிரூபிக்கப்பட்ட டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துடன் டேவரோ பேஸ்மாஸ்க்கை தொடங்கினார்\nTevero's Intelli Science, HieQ உடன் இணைந்து புதுமையான ஜவுளி தீர்வுகள் மற்றும் துணிகளை தொடங்குகிறது\nஆக்டிவ் ஸ்டில்லின் நோய் சிகிச்சைக்காக அமெரிக்க எஃப்டிஏ நோவர்டிஸ் இலாரிசை ஒப்புதல் அளிக்கிறது\nஇலாரிஸ் முதல் மற்றும் எங்களுக்கு FDA அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் சிகிச்சை மட்டுமே, டிராப்ஸ், மறைப்பு மற்றும் FMF நோய் கொண்ட நோயாளிகளுக்கு\nஆக்கிரோஷமான நுரையீரல் புற்றுநோய்க்காக ஜெப்செல்காவிற்கு ஜாஸ் பார்மா ஒப்புதல் பெறுகிறது\nசிறிய செல் நுரையீரல் புற்றுநோய் இப்போது ஜெப்சிலெக்கா உடன் கருதப்படலாம்\nதற்போது தொழிற்சங்க அரசாங்கத்தால் ஆராயப்படும் அரசாங்க வேலைகளைத் தேடுபவர்களுக்கான கட்டாய இராணுவ சேவையை வரவேற்கிறோம்\nகூகுள் விளம்பரங்களை தனியாக வைத்திருப்பது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் அல்ல\nஇந்தியாவில் சனோஃபி பேஸ்டர் வாக்ஸ்லைனை அறிமுகப்படுத்தியுள்ளார்\nசனோஃபி பேஸ்டர் இந்தியா எஸ் 24X7 டெலி-கவுன்சலிங் ஹெல்ப்லைனை தொடங்குகிறது இம்யூனிசேஷன் குறித்த பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல்\nஉலகளாவிய நல்ல போதைப்பொருள் மருந்து தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட தொழில்நுட்பங்களை சரிபார்க்கவும்\nவெரிபாஸ்(டிஎம்) சீரியலைசேஷன் வழங்குவதில் சரிபார்ப்பு மற்றும் டெக்இண்ட் ஒன்றாக இணைந்து வேலை செய்யும்\nமன்கிண்ட் பார்மா காவிட்-19 இன் போது போலீஸ்காரரின் குடும்பங்களுக்கு ரூ 5 கோடிகளை நன்கொடை அளிக்கிறது\nமனிதகுலம் இறந்த கொரோனாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 3 லட்சத்தை நன்கொடையாக வழங்குகிறது \"போர்வீரர்கள்\"\nசோலாசியா தரினாபார்சினின் நேர்மறையான முடிவுகளை அறிவிக்கிறது; பெரிபெரல் டி-செல் லிம்போமா\nஇந்த ஆய்வு சீர்குலைந்த அல்லது பிராக்டரி பிடிசிஎல் குறிகாட்டுவதற்கான இறுதி பதிவு சோதனையாக நடத்தப்பட்டது\nபிலிப்ஸ் முதல் ���ேக் இன் இந்தியா அஃபினிட்டி அல்ட்ராசவுண்ட் சீரிஸ் அவுட் அவுட் அவுட்\nராயல் பிலிப்ஸ், புனேவில் உள்ள அதன் முதல் 'மேக் இன் இந்தியா' அஃபினிட்டி அல்ட்ராசவுண்ட் இயந்திரத்தின் ஷிப்மென்டை அறிவித்தது.\nமாடர்னா கோவிட்-19 தடுப்பு மவுஸ் ஸ்டடியில் பாதுகாப்பு தடையை அகற்றுவது போல் தோன்றுகிறது\nஒரு சிறந்த டயர் ஜர்னலில் வேலையை சமர்ப்பித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்\nலூபின் ஓம்ரோன் ஹெல்த்கேர் உடன் கைகளுடன் இணைகிறார்\nசுவாச நோய் மேலாண்மை வசதிகளை வலுப்படுத்துவதற்கு\nகாவிட்-19 ல் ஆயுர்வேத இம்முனோமாடுலேட்டர்களின் விளைவுகளை சோதிக்க ஸ்ரீ ஸ்ரீ தத்வா மற்றும் பிஎம்சிஆர்ஐ\nகோரோனாவைரஸில் ஆயுர்வேத இம்யூனோமோடுலேட்டர்களின் விளைவுகளில் ஆய்வு விரைவில் டாக்டர் ஜெயந்தி,டீன் மற்றும் இயக்குனர், பிஎம்சிஆர்ஐ வழிகாட்டுதலின் கீழ் தொடங்கும்\nநாரி பார்மா இன்டாஸ் பார்மசுட்டிக்கல்ஸில் இருந்து பத்து அண்டாக்களை வாங்குகிறது\nஇன்டா-களில் இருந்து பெறப்பட்ட போர்ட்ஃபோலியோ எட்டு அமெரிக்க எஃப்டிஏ ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் இரண்டு தயாரிப்புகளும் ஒப்புதல் நிலுவையில் உள்ளன\nபயோகான் மற்றும் மைலான் செம்கிளியின் யு.எஸ். எஃப்டிஏ ஒப்புதலை அறிவிக்கின்றன\nசெம்கிளி வயல் மற்றும் பென் விளக்கக்காட்சிகளில் வழங்கப்பட வேண்டும்\nஅப்லிஸ்னாவின் யு.எஸ். எஃப்டிஏ ஒப்புதலை வியலா பயோ அறிவித்துள்ளார்\nஅப்லிஸ்னா என்எம்ஓஎஸ்டி சிகிச்சைக்கு முதல் மற்றும் ஒரே பி செல் குறைப்பு மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது\nடாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வாக்கார்ட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக பிரிவுகளை கையகப்படுத்துவதை நிறைவு செய்கின்றன\nடாக்டர். ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் வொக்கார்ட் லிமிடெட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளை கையகப்படுத்துவதை நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கிறது.\nபயோஃபார்மஸ்யூட்டிக்கல் தொழிற்துறைக்கு தகவல் மற்றும் புலனாய்வு சிறப்புக்காக உயிரியல் உலகம் அங்கீகரிக்கப்பட்டது\nபயோவர்ல்டு, கிளாரிவேட்டில் இருந்து செய்தி சேவை 41st வருடாந்திர சிபவார்டுகளில் பல விருதுகளை வென்றது\nஜான்சன் & ஜான்சன் ஜூலை இரண்டாவது பாதியில் கோவிட்-19 தடுப்புக்காக மனித சோதனைகளை தொடங்குகிறார்\nஇந்த நிறுவனம் அலர்ஜி மற்றும் தொற்று நோய்களின் த���சிய நிறுவனங்களுடன் விவாதிக்கிறது .\nபானசியா பயோடெக் மற்றும் ரெஃபனா காவிட்-19 தடுப்புக்கான லேண்ட்மார்க் ஒத்துழைப்பை அறிவிக்கிறது\nபானாசியா பயோடெக் மற்றும் ரெஃபனா 12 மாதங்களுக்கும் மேலாக 500 மில்லியன் கோவிட்-19 தடுப்புகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளன\nஇண்டஸ் ஹெல்த் பிளஸ் தனிநபர் ஜெனோமிக்ஸ் டெஸ்ட், டினாவைஸ் பதிப்பில் 2.0 ஐ தொடங்கியுள்ளது\nடினாவைஸ் 2.0 ஒரு புதிய வகையாக 'பழக்கம்' அறிமுகப்படுத்துகிறது\nமருந்து கண்டுபிடிப்பிற்காக ஏஐ-யில் உள்ள முதன்மை கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் ஃப்ரோஸ்ட் & சுலிவன்\nவளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பில் சந்தையில் உள்ள சிறந்த 16 நிறுவனங்களை ஃப்ரோஸ்ட் ராடார் பென்ச்மார்க் செய்கிறது\n18 ஆஃப்ரிக்கன் முதல் பெண்கள் கொரோனாவைரஸ் பாண்டமிக் உடன் மெர்க் ஃபவுண்டேஷன் ஒன்றாக சேர்ந்து\nஆபிரிக்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் கேஷுவல் மற்றும் தினசரி தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் மெர்க் ஃபவுண்டேஷன்\nA2A லக்சையுடன் இணைந்து உருவாக்கும் SARS-CoV-2 முக்கிய காப்பீட்டாளர்களுடன்\nஇந்த ஒத்துழைப்புடன், A2A SARS-CoV-2 எம்பிஆர்ஓ-வின் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு இன்ஹிபிட்டர்களை கண்டறிய விரும்புகிறது\nரின்வாக்கிற்காக FDA மற்றும் EMA-க்கு ஒழுங்குமுறை பயன்பாடுகளை AbbVie சமர்ப்பிக்கிறது\nஆக்டிவ் சோரியாடிக் ஆர்த்ரைட்டிஸ் கொண்ட பெரியவர்களின் சிகிச்சைக்காக ரின்வாக் பயன்படுத்தப்படும்\nகிரண் மஜும்தார் ஷா 2020 ஆம் ஆண்டின் உலக தொழில்முனைவோருக்கு விருது வழங்கினார்\nகிரண் மஜும்தார்-ஷா ஒரு முன்னோடி பயோடெக் தொழில்முனைவோர், சுகாதாரப் பார்வையாளர் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பெற்றவர்.\nELI லில்லி ஒரு சாத்தியமான காவிட்-19 ஆன்டிபாடி சிகிச்சையின் உலகின் முதல் ஆய்வை தொடங்குகிறது\nஇந்த விசாரணை மருந்து, LY-CoV555 என்று குறிப்பிடப்படுகிறது, லில்லி மற்றும் அப்செலரா இடையே உள்ள ஒத்துழைப்பில் இருந்து முதலில் வெளிப்படுகிறது\nபிரிட்டிஷ் பார்மா ஜெயண்ட் 'ஆஸ்திரசெனகா' அனைத்தும் செப்டம்பரில் கோவிட்-19 தடுப்பை வெளிப்படுத்த உள்ளது\nஇந்த நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் பங்குதாரராக உள்ளது, இது தடுப்பை முன்னோடியாக கொண்டுள்ளது.\nசன் பார்மா AQCH-இன் பேஸ் 2 கிளினிக்கல் டிரையல்களை தொடங்��ுகிறது\nசன் பார்மா உலகின் நான்காவது பெரிய சிறப்பு ஜெனரிக் மருந்து நிறுவனமாகும்.\nகோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்த எலிவாவின் மருந்து விண்ணப்பதாரரை ஆராய வேண்டும்\nஎலிவா, கவிட்-19 முதல்-வரிசை சிகிச்சைக்காக அதன் மருந்து வேட்பாளர்களில் ஒருவரின் திறனை ஆராய்கிறது\nஅஜினோமோட்டோ பயோ-பார்மா சர்வீசஸ் கிரானுல்ஸ் ஓம்னிச்சேம் ஜாயிண்ட் பிரைவேட் லிமிடெட் பெறுகிறது\nஉலகளவில் CDMO சப்ளை செயின்களை சேவை செய்ய அஜினோமோட்டோ கிரானுல்ஸ் ஓம்னிச்சேமையை எடுத்துக் கொள்கிறார்\nகாவிட்-19 சிகிச்சைக்காக டால்மியா ஹெல்த்கேர் ஆஸ்தா-15 க்ளினிக்கல் டிரையல் தொடங்குகிறது\n\"Astha-15\" எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் ஒரு பிரோன்கோடைலேட்டராக செயல்படுகிறது, டிகஞ்சஸ்டன்ட், ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரி லங் டிடாக்ஸிஃபையர்\nபஜாஜ் ஃபின்சர்வ், சிறந்த மருத்துவமனைகளில் மலிவான சிகிச்சையை வழங்குகிறது\nபஜாஜ் ஃபின்சர்வின் சுகாதார பார்ட்னர்கள் 1000+ நகரங்களில் பரவியுள்ளனர், இது அதன் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மலிவான சிகிச்சையாக உள்ளது\nமெலாக்சிகாம் கேப்ஸ்யூல்களுக்கு லூபின் ஒப்புதலைப் பெறுகிறது\nலூப்பினின் மெலாக்சிகாம் கேப்ஸ்யூல்கள் எங்களின் சைலா லைஃப் சயின்ஸ் விவ்லோடெக்ஸ் கேப்ஸ்யூல்களின் பொதுவான சமமாகும்.\nசனோஃபி அங்கலேஷ்வர் ஆலையை வாங்குவதன் மூலம் ஜென்டிவா உற்பத்தி திறனை விரிவுபடுத்துகிறது\nசனோஃபியில் இருந்து அங்கலேஷ்வர் உற்பத்தி தளத்தை கையகப்படுத்துவதை நிறைவு செய்வதன் மூலம் ஜென்டிவா உற்பத்தி திறனை விரிவுபடுத்துகிறது\nஜெப்ரா மருத்துவ பார்வையின் ஏஐ தளத்தை அப்பலோ மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கின்றன\nஅப்பலோ மருத்துவமனைகள் குழு ஜெப்ரா மருத்துவ பார்வையின் ஏஐ-ஐ காவிட்-19 கண்டறிதல் மற்றும் நோய் முன்னேற்ற கண்காணிப்பிற்காக ஒருங்கிணைக்கிறது\nபயோகானின் பங்குதாரர் மைலான் லாண்டஸ் சோலோஸ்டாருக்கான சனோஃபியின் நான்கு சாதன காப்புரிமைகளில் எங்களிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறுகிறது\nஅறிவிக்கப்பட்டது, '486 மற்றும் '844 காப்புரிமையற்ற காப்புரிமைகளுக்கான சனோஃபியின் முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட கோரிக்கைகளையும் PTAB கண்டறிந்தது.\nவிலங்கு சோதனையில் காவிட்-19 மருந்து நிகழ்ச்சிகள் வைரல் லோடில் வீழ்ச்சி அடைகின்றன என்று செல்ட்ரியன் கூறுகிறது\nமத்திய கிழக்கு சுவாச அமைப்பு (எம்இஆர்எஸ்) போன்ற பிற வகையான காரோனாவைரஸ் நிலைமைகளுடன் செல்ட்ரியன் ஆராய்ச்சி அனுபவத்தை கொண்டுள்ளது\nஇந்தியாவில் உள்ள காவிட்-19 நோயாளிகளில் பான்கிரியாடைடிஸ் மருந்தை சோதிக்கும் சன் பார்மா\nசன் பார்மசுட்டிக்கல் தொழிற்சாலைகள் வெள்ளிக்கிழமை ஒரு பான்கிரியாடைட்டிஸ் மருந்துகளின் மருத்துவ விசாரணைகளைத் தொடங்க இந்திய ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது என்று கூறின.\nகட்டம் 2/3 விசாரணைகளுக்காக 19 தடுப்பு தயாரிப்பை அட்வென்ட் அறிவிக்கிறது\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மூலம் மருத்துவ சோதனைகளில் பயன்படுத்தப்பட வேண்டிய 13000 தடுப்பு தயாரிப்புகள்\nஎடெல்வெய்ஸ் டோக்கியோ டேர்ம் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் காவிட்-19 காப்பீட்டை வழங்குகின்றன\nஎடெல்வெய்ஸ் டோக்கியோ லைஃப் - ஜிந்தகி பிளஸ், காவிட்-19 க்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.\nமாஸ் ஜெனரல் பிர்கம் சாத்தியமான கவிட்-19 வேட்பாளரை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை நோவார்டிஸ் அடையாளம் காட்டுகிறது\nஅவெக்சிஸ், இது நவர்ட்டிஸின் $2.1 மில்லியன் நோயாளிகளுக்கு ஒரு நோயாளியாக உள்ள ஜீன் தெரப்பி சோல்ஜென்ஸ்மா ஆக்குகிறது, இது தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் அதன் உற்பத்தி சங்கிலி ஆகியவற்றிற்கு எந்த செலவும் இல்லாமல் பங்களிக்கிறது.\nலுகேமியா சிகிச்சைக்காக ஷில்பா மெடிகேர் இப்ருஷிலை அறிமுகப்படுத்தியுள்ளது\nமுன்பு இது இந்தியா சந்தையில் லென்வட்டினிப் 'லென்ஷில் மற்றும் தசாதினிப் 'தசாஷில்' ஐ தொடங்கியது\nநிதியாண்டு 2020 க்கு சன் பார்மா 59% இழப்பை அறிவித்துள்ளது\nசன் பார்மா இந்த ஆண்டிற்கான இழப்பு 59% ஆக இருந்தது, ஒரு பங்கிற்கு ரூ 1 டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது\nSCD-044 க்கான உரிம ஒப்பந்தத்தில் ஸ்பார்க் மற்றும் சன் பார்மா நுழைகிறது\nஆட்டோ இம்யூன் நோய்களுக்கான சிகிச்சைக்காக சன் பார்மா மற்றும் ஸ்பார்க் Sphingosine-1-P (S1P1) ரிசெப்டர் அகோனிஸ்ட்டுக்காக ஒத்துழைக்கிறது\nபயோகான் பயோலாஜிக்ஸ் இயு ஜிஎம்பி சான்றிதழை பெறுகிறது\nபெங்களூருவில் பல உயிரியல் உற்பத்தி வசதிகளுக்கான பயோகான் பயோலாஜிக்ஸ் EU GMP சான்றிதழை பெறுகிறது\nகாவிட்-19 நோயாளிகளுக்கு FDA சைட்டோசார்பிற்கு ஒப்புதல் அளிக்கிறது\nகோவிட்-19 நோயாளிகளுக்கான ஒரு இபிபி சாதனத்திற்கான சைட்டோசார்பிற்கு பயோகான் பய���லஜிஸ் எஃப்டிஏ ஒப்புதலை பெறுகிறது\nமென்ஸ்ட்ரூவல் ஹெல்த் இந்தியாவில் மேம்படுத்தப்படும் : நைன்\nசுகாதார நாப்கின்களில் இறக்குமதி கடமைகளை அகற்றுவது இந்தியாவில் மருத்துவ உடல்நலத்தை மேம்படுத்தும்\nகிளென்மார்க் மருந்துகள் காவிட்-19 சிகிச்சைக்காக ஒருங்கிணைந்த ஆன்டிவைரல் சோதனையை தொடங்க வேண்டும்\nகிளென்மார்க் பேஸ் 3 கிளினிக்கல் டிரையலை தொடங்குவதற்கு ஒருங்கிணைந்த திறன் ஃபவிபிரவீர் மற்றும் யுமிஃபெனோவிர்\nஇந்தியாவில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆன்டிவைரல் போதைப்பொருள் ஃபவிபிரவீர் மீது கிளென்மார்க் பேஸ் 3 டிரையல்களை தொடங்குகிறது\nகிளென்மார்க் என்பது இந்தியாவின் முதல் நிறுவனமாகும், இது இந்தியாவில் உள்ள காவிட்-19 நோயாளிகளுக்காக ஃபவிபிரவீர் மீது பேஸ் 3 மருத்துவ சோதனைகளை தொடங்குகிறது\nமருத்துவ அவசரநிலைகளுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட கடன் வரம்பை சேர்க்கிறது\nபஜாஜ் ஃபின்சர்வ் டிஜிட்டல் ஹெல்த் EMI நெட்வொர்க் கார்டில் முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வரம்புடன் மருத்துவ நிதி தொந்தரவு இல்லாமல் செய்யப்பட்டது\nகாவிட்-19 போராட ஐஎம்வி ஒரு தடுப்பூசி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதை அறிவிக்கிறது\nஐஎம்வி திருப்திகரமாக இருக்க முன்கூட்டிய தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது, இது சம்மர் 2020 மூலம் பேஸ் 1 மனித விசாரணைக்கு வழிவகுக்கிறது\nஏபிஎல் அதன் அல்ட்ராஜென் Combo2Screen SARS-CoV-2 அஸ்சேக்கு சிஇ-ஐவிடி பதிவை பெறுகிறது\nஏபிஎல் மூலம் பாண்டமிக் SARS-COVID-2 போராட ஒரு புதிய பிரேக்த்ரூ செய்யப்பட்டது\nஎவோஃபெம் பயோசைன்சஸ் மூலம் பெக்ஸியை அமெரிக்க எஃப்டிஏ ஒப்புதல் அளிக்கிறது\nஃபெக்ஸி என்பது முதல் ஹார்மோனல்-அல்லாத, தேவையில்லாத, திராட்சை பிஎச் ரெகுலேட்டர் ஒப்பந்தம் ஆகும்\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப்பின் ஐடிகேப்டேஜின் விக்லயூசல் மற்றும் சிசி-486 ஐ ஒப்புதல் அளிக்கிறது\nஇறுதியாக பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்க்விப் ஐடிகேப்டேஜின் விக்லயூசலுக்கு இயு இல் இருந்து ஒப்புதல் பெறுகிறது\nமாரிக்கோ 1.57 கோடி பிபிஇ தீர்வுகளை உருவாக்க வழங்குகிறது\nமாரிக்கோ கண்டுபிடிப்பு அறக்கட்டளை இந்த கண்டுபிடிப்புகளுடன் விரைவான அளவிலான மற்றும் வெகுஜன தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஹேண்ட்ஸ்-ஆன் செயல்பாட்டு ஆதரவுடன் 1.57 கோடி மானியங்களில் வழங்குகிறது\nரோச் எ���்பது பேஸ்லாஞ்ச் பேஸ் II-யின் நிறுவன பங்குதாரர்\n2018 மற்றும் 2019 இன் போது, பேஸ்லாஞ்ச் ஒன்பது ஆரம்ப சிகிச்சை முயற்சிகளை ஆதரித்து USD 100 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது\nநாட்கோ கொலம்பியா பல்கலைக்கழகத்தின் குளோராக்கின் பாஸ்பேட்டின் மருத்துவ பரிசோதனையை ஆதரிக்கிறது\nகொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த முக்கியமான ஆய்வை நடத்துகின்றனர் CQ-ஐ சுகாதார ஊழியர்களில் 19-க்கு எதிராக சுகாதாரத் தொழிலாளர்களுக்கு எதிராக மதிப்பீடு செய்கின்றனர்.\nஅமெரிக்க எஃப்டிஏ நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு டேக்டாவின் ஆலுன்பிரிக்கை ஒப்புதல் அளிக்கிறது\nஅரிதான மற்றும் தீவிரமான நுரையீரல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கான முதல்-வரி சிகிச்சை விருப்பமாக U.S. FDA டேக்டாவின் ஆலுன்பிரிக் (பிரிகேட்டினிப்)-ஐ ஒப்புதல் அளிக்கிறது\nஜி42 ஹெல்த்கேர் யுனிவர்சல் ஹெல்த் ஏஐ பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தி காவிட் 19\nஜி42 சுகாதாரப் பராமரிப்பு மூலம் தொடங்கப்பட்ட மருத்துவ தொழில்முறையாளர்களுக்கான ஏஐ சார்ந்த சுகாதார தளம்\nடாக்டர். ரெட்டியின் ஆய்வகம் இந்தியாவில் அலங்கார அமிலத்தை தொடங்குவதாக அறிவிக்கிறது\nடாக்டர். ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட். இன்று இந்தியாவில் ஓபெட்டிகாலிக் ஆசிட் தொடங்கப்பட்டதை அறிவித்தது.\nபஜாஜ் ஃபின்சர்வ் காப்பீட்டு வழங்குநர்களால் கவர் செய்யப்படாத சிகிச்சையை காப்பீடு செய்கிறது\nபஜாஜ் ஃபின்சர்வ் டிஜிட்டல் மருத்துவ EMI நெட்வொர்க் கார்டு மருத்துவ காப்பீட்டில் அடங்காத சிகிச்சைகளுக்கான பணம்செலுத்தலை செயல்படுத்துகிறது\nசிப்லா மைக்ரானலுக்கான இறுதி ஒப்புதலைப் பெறுகிறது\nசிப்லா ஒரு போட்டிகரமான பொது சிகிச்சை பதவியுடன் குடியேறும் (டிஹைட்ரோர்கோடமைன் மெசிலேட் நாசல் ஸ்ப்ரே) பொதுவான பதிப்பிற்கு இறுதி ஒப்புதலைப் பெறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/india-will-help-nations-get-out-of-covid-19-crisis-says-pm-at-un-yuv-350587.html", "date_download": "2020-10-29T02:43:06Z", "digest": "sha1:EPOWJE3PPYFKKLA7YHIMVT4ZZBFGWQHU", "length": 10010, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "India will Help Nations Get Out of Covid-19 Crisis, Says PM at UN | கொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nகொரோனா தொற்றிலிரு���்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\nஐ.நா.வின் 75-வது ஆண்டு விழா மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவில் இருந்து மனித குலத்தை காப்பதில் இந்தியாவின் பெரும்பங்கு இருக்கும் என கூறியுள்ளார்.\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் தொழில்நுட்ப உதவியுடன் உரையாற்றினார்\n3-ஆம் உலகப்போரை நாம் வெற்றிகரமாக தவிர்த்துவிட்டாலும், வேறு பல போர்கள் நடந்திருப்பதை நாம் மறுக்க முடியாது என கூறினார்.\nதீவிரவாத தாக்குதல்கள் இந்த உலகை உலுக்கியுள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்திய மக்கள் ஐ.நா. சபை மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மரியாதை இணையற்றது எனவும், ஐ.நா.வின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை கொண்டுவருவது காலத்தின் தேவை எனவும் மோடி கூறினார். ஐ.நா.வின் லட்சியமும், இந்தியாவின் அடிப்படைத் தத்துவமும் ஒன்றே எனக் கூறிய மோடி, இந்தியர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே கருதுவதாக பெருமிதம் தெரிவித்தார்.\nகொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காக்க இந்தியாவின் தடுப்பு மருந்து உற்பத்தி உதவி செய்யும் என உறுதியளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்த இக்கட்டான காலத்தில் இதுவரை 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளதாக கூறினார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nகொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை\n'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\n30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்\nஇந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை\nபாஜக சார்புத்தன்மையுடன் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. ஃபேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் ராஜினாமா\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/relationship-how-to-know-you-are-addicted-to-sex-esr-351699.html", "date_download": "2020-10-29T02:42:05Z", "digest": "sha1:DUQ2UFWVSIIWOBXLJ4JGGXACDKOCNU7L", "length": 10774, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "நீங்கள் உடலுறவு கொள்வதில் அடிமையானவரா..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nநீங்கள் உடலுறவு கொள்வதில் அடிமையானவரா..\nகணவன் மனைவி இருவருக்குள் ஒருவர் இவ்வாறு இருந்தாலும் அது திருமண வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கலாம்.\nதாம்பத்திய உறவு என்பது மனிதனின் இயல்பான மற்றும் இயற்கையான ஒன்று. அது மனித ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விஷயம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதுவும் ஒரு காரணம்.\nஆனால் சிலருக்கு இது கட்டுப்பாடின்றி இருக்கலாம். உடலுறவு என்பது மற்ற மனித பழக்கங்களைப்போல் அதுவும் ஒரு அங்கம். ஆனால் அதை பிரதானமாக நினைக்கும் சிலரும் உள்ளனர். இப்படி கணவன் மனைவி இருவருக்குள் ஒருவர் இவ்வாறு இருந்தாலும் அது அந்த உறவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.\nஉங்களுக்கும் அப்படியான சந்தேகம் இருந்தால், எந்த தூரம் வரை சென்றால் அவர் உடலுறவுக்கு அடிமையானவர் என்பதை தெரிந்துகொள்ள இங்கு பார்க்கலாம்.\nதினமும் உடலுறவு கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். உடலுறவு கொள்ளாமல் தூக்கமே வராது என நினைப்பார்கள். இதனால் துணையை காயப்படுத்தவும் செய்யலாம்.\nமற்ற எந்த விஷயங்கள் மீதும் நாட்டம் இருக்காது. எந்த விஷயத்தை பார்த்தாலும் செக்ஸ் மூட் தானாக ஒட்டிக்���ொள்ளும்.\nசெல்ஃபோன், லாப்டாப், கணினி என அனைத்திலும் ஆபாச வீடியோக்களை அடிக்கடி அல்லது தினமும் பார்ப்பது அவர்களுடைய வழக்கமாக இருக்கும்.\nதிருப்தியான உடலுறவை அனுபவிக்கும் வரை துணையை விடாமல் கட்டாயப்படுத்துதல். அவருக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் கட்டாயப்படுத்துதல்.\nஉங்களுக்கு முதல் முக்கியதுவமே செக்ஸாகத்தான் இருக்கும். மற்றதெல்லாம் அடுத்தபட்சம்தான்.\nஎதிலும் 10 நிமிடத்திற்கு மேல் கவனம் செலுத்த முடியாது. ஏனெனில் அடிக்கடி உங்கள் கனவு உலகத்தில் கற்பனையில் மிதந்து கொண்டுருப்பீர்கள்.\nதுணையிடம் எப்போதும் உடல் சார்ந்த உறவை மட்டுமே எதிர்பார்ப்பீர்கள். அதைத்தாண்டி அவருக்காக எந்த விஷயத்தையும் செய்ய மாட்டீர்கள். அவ்வாறு செய்தாலும் அது செக்ஸ் தேவைக்காக மட்டுமே இருக்கும்.\nதுணையை தாண்டி வெளியே தகாத உறவுகளை வைத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.\nஇவ்வாறு மேலே குறிப்பிட்ட விஷயங்கள் இருப்பின் அதிலிருந்து நீங்கள் வெளியேற நினைக்கிறீர்கள் எனில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாம�� விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/22358/", "date_download": "2020-10-29T02:09:32Z", "digest": "sha1:AGDFOTR2T3RFSERZDOF2Y4DPBD5LJBON", "length": 23371, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு காந்தி காந்தி-வாசிப்பு-சுயம்:ஒரு கடிதம்\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,\n. மீண்டும் உங்களை கடிதம் மூலம் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த மாதம் “இன்றைய காந்தி ” படித்து முடித்தேன். உடனே கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணினேன் . இருந்தாலும் ஒரு அவரசநிலையில் எழுதவேண்டாம் , ஆறப்போட்டு எனக்குள் அப்புத்தகத்தின் கருத்துக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்த பின் எழுதலாம் என்று எண்ணத்தில் இப்பொழுது எழுதுகிறேன்.\nபொதுவாக எனக்கு அரசியல் சார்ந்த புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இப்புத்தகம் என்னை அதற்குள் வாரி, சுருட்டி எடுத்துக்கொண்டது. இப்புத்தகத்திற்கு முன்னால் காந்தியைப் பற்றி எனக்குத் தாக்கம் ஏற்படுத்திய விஷயங்கள் இரண்டே இரண்டு . 1 . Kettle நிகழ்ச்சி 2. பகத் சிங்கை காந்தி காப்பாற்றவில்லை என்ற வாதம் .\nஆனால் இந்தப் புத்தகம் எனக்கு அளித்தவைகள் வார்த்தைகளால் கூற முடியாதவை. இப்படி ஒரு சிறந்த புத்தகம் என்னைப் போன்ற இளம் வாசர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒன்று ( 2 நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பிறந்தநாள் பரிசாக அளித்தேன் ). நீங்கள் இந்த புத்தகத்தை ஒரு ஆராய்ச்சி அன்று என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் பகத் சிங், அம்பேத்கர், பெரியார் பற்றி நீங்கள் கூறிய விஷயங்களில் மிக ஆழ்த்த ஆராய்ச்சி இருப்பதாகவே கருதுகிறேன்.\nகாந்தியுடன் , சமணத்தின் மீதும் எனக்கு ஓர் ஆர்வத்தை ஊட்டியது. அறியாதவை இன்னும் எவ்வளவு விஷயங்கள்காந்தியைப் பற்றி நல்ல விஷயங்களை விட அவதூறுகளே என் போன்ற இளைஞர்கள் மத்தியில் உலவுகிறது. இரண்டாம் முறை இப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பாகத்தை (கேள்விகள்) முடிக்கும் போதும் 25 வருடம் இந்த உலகத்தில் காந்தி பற்றியும் , பெரியார்,போஸ், அம்பேத்கர் பற்றியும் ,எனக்குப��� பள்ளிப்புத்தகங்களும் , நான் கேட்ட அறிந்த விஷயங்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதைப் போல ஒரு உணர்வு.\nநீங்கள் ஒரு கட்டுரையில் எழுதிய ஒரு வாக்கியம் ” வரலாற்று நிகழ்வுகளை , நடப்பவற்றைத் திரிப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்” (சரியாக வார்த்தைகள் நினைவில் இல்லை ) மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது . அவ்வாக்கியத்தின் உண்மையான உணர்வை , பாதிப்பை உணர்கிறேன் . மிகுந்த மன உளச்சலுக்கு ஆளானேன்.\nஎந்த ஒரு நிகழ்வுக்கும் பலவகை கோணங்களில் அவரவர் கண்ட , ஆராய்ந்த , உணர்த்த கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும். அப்படி இருக்க இப்பொழுதெல்லாம் ஏதாவது நிகழ்வு பற்றி என்னைக் கருத்து சொல்லக் கேட்டால் எனக்கு மிகுந்த பயமும் , சந்தேகமும் உண்டாகிறது. நான் புரிந்து கொண்டது சரியா, இந்தக் கருத்துக்கு மாறாக உண்மையான கருத்து ஏதேனும் இருக்கிறதா என்ற பல கேள்விகள் எழுகிறது . இது இந்தப் புத்தகத்தின் ஒரு விளைவே என்று எண்ணுகிறேன். இது நல்லதா என்ற பல கேள்விகள் எழுகிறது . இது இந்தப் புத்தகத்தின் ஒரு விளைவே என்று எண்ணுகிறேன். இது நல்லதா கெட்டதா என்று ஒரு சந்தேகம் வேறு வாட்டுகிறது .\nஇவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க , காந்தி என்றொரு அரிய மனிதரைப் பற்றி அறிய, உணரச் செய்தமைக்கு நன்றி. இந்த வருடம் Oct 2 தான் காந்தியின் பிறந்தநாளை அவரைப்பற்றி ஓர் அளவேனும் அறிந்து அர்த்தமுள்ள நாளாய்க் கொண்டாடியதாய் ஒரு எண்ணம். இந்தியா உலகிற்கு அளித்த ஒரு மிகச்சிறந்த ஆன்மாவைப் பற்றி விரிவாய் , ஆழமாய் உணரச் செய்தமைக்கு என் மனதார உங்களுக்கு நன்றி கூறுகிறேன் .\nஉங்கள் தயக்கத்தைப் புரிந்துகொள்கிறேன். எல்லா வாசகர்களுக்கும் வாசிப்பின் ஆரம்பத்தில் உருவாகும் பிரமிப்பு அல்லது தயக்கமே இது. கருத்துக்கள் அறிவுலகில் கொட்டிக்கிடக்கின்றன. பல்வேறு கோணங்கள். பலநூறு எண்ணங்கள். எல்லாவற்றையும் எங்கே எப்படித் தொகுத்துக்கொள்வது எதைச்சார்ந்து நிலைப்பாடு எடுப்பது அந்த நிலைப்பாட்டுக்கு என்ன மதிப்ப்பிருக்க முடியும்\nஆனால் காலப்போக்கில் இந்தத் தயக்கம் விலகும். எது உண்மை என்பதை அறிவதற்கு உங்களுக்கு மட்டுமேயான ஓர் அளவுகோல் உங்களுக்கு உள்ளது. உங்கள் வாழ்க்கைதான் அது. நீங்கள் மட்டுமே சொல்லக்கூடிய ஒரு கருத்தை உருவாக்குவதும் உங்கள் வாழ்க்கையே. அங்கே நின்றபடி நீங்கள் எவரும் பொருட்படுத்தக்கூடிய ஒன்றைச் சொல்லமுடியும். மண்ணில் கோடிகோடி பேர் பேசியபின்னரும் நீங்களும் பேசமுடியும்.\nவாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் சுயம் என ஒன்று இல்லாத நிலையில் நின்று ஒவ்வொரு நூலுக்கும் முழுமையாக உங்களைக் கொடுத்து வாசிக்கிறீர்கள். ஆனால் போகப்போக வாசிப்பு மூலமே உங்களுக்கென ஒரு சுயம் உருவாகிறது. வாசித்தவற்றைக் கொண்டு உங்களுக்கு நிகழும் வாழ்க்கையை மதிப்பிடவும் பரிசீலிக்கவும் முயல்கிறீர்கள். அதனூடாக நீங்கள் உங்கள் வாழ்க்கை சார்ந்து ஒரு பார்வைக்கோணத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள்\nஇது வாசிப்பின் இரண்டாம் நிலை. அந்த நிலையில் வாசிப்பை உங்கள் சொந்த ஆளுமையால், சொந்த வாழ்க்கையால் எதிர்கொள்கிறீர்கள். அப்போது உங்களிடம் தெளிவான மதிப்பீடுகள் இருக்கும். திட்டவட்டமான கருத்துக்களும் இருக்கும்\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nஅருகர்களின் பாதை 8 - கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் ���ார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/23335", "date_download": "2020-10-29T01:21:01Z", "digest": "sha1:43CV3SHUUKC4QLSC65WXXPDOHQF7PGKL", "length": 8161, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீவில் மாத்திரம் சுமார் 6,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் – | News Vanni", "raw_content": "\nமுல்லைத்தீவில் மாத்திரம் சுமார் 6,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்\nமுல்லைத்தீவில் மாத்திரம் சுமார் 6,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 6,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழந்து வருவதாக மாவட்டச் செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்தும், காணாமல் ஆக்கப்பட்டும் வாழ்க்கை துணையை தொலைத்த பெண்களே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் மாவட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 1,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுவதாகவும், இதில் 5,252 பெண்கள் விதவைகளாக காணப்படுகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 1914 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1729 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1085 பெண் தலைமைத்துவ குடும்பங்களும் காணப்படுகின்றன.\nஅத்துடன், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 719 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 462 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 337 பெண் தலைமைத்துவ குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள�� ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/09/100.html_17.html", "date_download": "2020-10-29T01:27:07Z", "digest": "sha1:SGTZGNSM6H3V6PN6GSSRJUBXQWV2QKMV", "length": 13024, "nlines": 78, "source_domain": "www.newtamilnews.com", "title": "போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nபோலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது\nசட்டவிரோதமான முறையில் போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 12 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் 16ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டாரின் ஊடாக கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முற்பட்ட 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகிரிபத்கொட, பமுனுகம, கேகாலை, மாவனெல்ல, பொல்கஹவெல, அலவத்துகொட, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள் 07 பேரும் பெண்கள் 05 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகைதுசெய்யப்பட்டவர்களில், சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்கு உதவிய பெண்ணும் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nகுறித்த பெண், பத்தரமுல்லை பகுதியில் மொழி கற்கை மற்றும் விசா பெற்றுக்கொடுக்கும் நிலையமொன்றை நடத்தி சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 6 இலட்சம் பெறுமதியான சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத பயணத்துக்கு ஏற்பாடு செய்த பெண், எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிரடி தீர்மானங்கள்\nநவம்பர் 14 ஆம் 15 ஆம் திகதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கின்றது . இந்நிலையில் ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் அதிரடியான ச...\nஹட்டன் நகரம் தனிமை படுத்தப்ட்ட நகரமாக அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஹட்டன் நகரம் தனிமைபடுத்தப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனாவால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவாகியுள்ளது.\nஇலங்கையில் குருநாத் தொற்றினால் சற்று முன்னர் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைத் தோட்ட...\nபிசிஆர் பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகின்றது...\nமெல்லிய துரும்பு போன்ற குச்சி ஒன்றின் நுனியில் பஞ்சு உருளை வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஒன்றினால் உங்களது தொண்டையிலும் மூக்கு துவாரத்திலும் இ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட...\nஇலங்கையில் கொரோனாவால் 17ஆவது உயிர் பலியாகியுள்ளது...\nஇலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு மற்றும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் . கம்பஹா ஜா - எல பிரதேசத்தை சேர்ந்த 41 வய...\nஅக்கரப்பத்தனை பிரதேசத்தில் கொரேனா தொற்று\nஅக்கரப்பத்தனை ஆக்ரோயோ தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் கொரோனா வைரஸ் பதிவான இடங்கள்\nநேற்று (22) அடையாளம் காணப்பட்ட 147 கொரோனா தொற்றாளர்களும் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தம் ...\nநான்கு மணித்தியாலத்திற்கு மட்டுமே ஒரு முகக் கவசம்..\nமுகக் கவசத்தை ஆகக்கூடியது 4 மணித்தியாலத்திற்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் பின்னர் புதிய முக கவசத்தை பயன்படுத்த வேண்டும் என சு...\nகொழும்பில் கொரோனா ஆபத்து அதிகம் - தொற்றுநோயியல் பிரிவு மக்களுக்கு எச்சரிக்கை...\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியும் நுகேகொடையும் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையின் தொற்றுநோயியல் பி...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\n��ங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2020-10-29T01:36:37Z", "digest": "sha1:GNC6JEAPXNLY3PHDWHPU64DXMVJRTMFJ", "length": 9946, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "மாலனை கோபப்படுத்திய ஷா நவாஸ் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nமாலனை கோபப்படுத்திய ஷா நவாஸ்\nநேற்றைய தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பத்திரிகையாளர் #மாலன் பேசியது பலரையும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது. எப்போதும் பொறுமையான முறையில் பதில் அளிக்கக்கூடிய #மாலனே நேற்று #ஆளுர்_ஷா_நவாஸிடம் கோவப்பட்டு விட்டார்.\nதனியார் தொலைக்காட்சி ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்து ஏற்புடையதா என்ற கோணத்தில் விவாத நிகழ்ச்சியை நடத்தியதில் இதில்கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஷா நவாஸ் ஒரே நாடு ஒரு தேர்தல் பின்னணியில் #பாஜகவின் மிக பெரிய மதவெறியாட்டம் உள்ளது என்றும் இது இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் செயல் என்று கூறி கடுமையாக பாஜகவை விமர்ச்சித்து பேசினார்.\nஒரு கட்டத்தில் நேற்று இப்படித்தான் #பெரியார் வாழ்க தமிழ் வாழ்க என்று கோசம்போட்டால் பதிலுக்கு பாஜகவினர் #ஜெய்ஸ்ரீ_ராம் என்று கோசம் போடுகிறார்கள் ஒரு மதசார்பற்ற அரசை நடத்தும் பாராளுமன்றத்தில் எவ்வாறு ஒரு மதத்தை பிரதிபலிக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசத்தை எழுப்பலாம் என்று மிகப்பெரிய அளவில் கோவப்பட்டு பேசினார்.\nஇதுவரை பொறுமையாக இருந்த மாலன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டால் என்ன தவறு இருக்கப்போகிறது, அவர்கள் அதை சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள் என்று கோவப்பட்டுவிட்டார் அத்துடன் #ஹைட்ரபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.வே.ஷி #அல்லாஹூ_அக்பர் என்று சொல்லி பதவி ஏற்கும் போது ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை, ஏன் அதை சொல்ல மறுக்கிறீர்கள் என்றும் வெளுத்துவங்கிவிட்டார்.\nபெரும்பான்மையினர் ஜெய்ஸ்ரீராம் சொன்னால் மதவாதம் சிறுபான்மையினர் அல்லாஹூ அக்பர் சொன்னால் உரிமையா என்று கேட்க ஆளூர் ஷா நவாஸ் பதிலக்கமுடியாமல் அது பதிலுக்கு சொன்ன வார்த்தை என்று மழுப்ப ஆரம்பித்துவிட்டார்.\nஷா நவாஸ் போன்றவர்கள் எதற்கெடுத்தாலும் மோடியை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வருவது பத்திரிகையாளர்களையே கோவப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅஜ்மீர் தர்கா விழா புனித போர்வை வழங்கினார் பிரதமர்\nநவாஸ் கனி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்\nஎன்னை நேரடியாகத் தாக்க எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை.\nதமிழ் மீது அளவற்ற காதலா\nபாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கைது\nஒரே நாடு ஒரே தேர்தல், மாலன்\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.yetho.com/2009/06/blog-post_3476.html", "date_download": "2020-10-29T02:51:00Z", "digest": "sha1:F7LIU4DGTQIS7H7FPYMSIXJDIFQWMZAN", "length": 5452, "nlines": 92, "source_domain": "www.yetho.com", "title": "வீடியோ - சென்னை முதலைப் பண்னை | ஏதோ டாட் காம்", "raw_content": "\nவீடியோ - சென்னை முதலைப் பண்னை\nஆக்கம்: Beski Tuesday, June 30, 2009 பிரிவு: அ.பி., ஏனாஓனா, வீடியோ 0 ஊக்கங்கள்\nமுதலைகள் பெரும்பாலும் அசைவற்றே கிடக்கின்றன. அவற்றை அசைய வைத்துப் பார்க்கவேண்டுமென்றால், அங்குள்ள ஊழியர்களிடம் 60 ரூபாய் கொடுத்தால் போதும், சிறிது உணவு போடுவார்கள். அந்தக் காட்சிதான் இது...\nதண்ணீருக்கு அடியில் உள்ளதைப் பார்ப்பதற்கு ஏற்ப, இது போன்ற கண்ணாடி வழியே பார்க்கும் வசதி உள்ளது. இதனுடன் இருக்கும் முதலை, இந்த ஆமையை ஒன்றும் செய்யவில்ல��. விசாரித்ததற்கு அங்குள்ள ஊழியர் சொன்னார்... ’இந்த வகை முதலைகள் மீனைத் தவிற வேறெதையும் உண்ணாது... ஒரு மனிதன் மாட்டினால் கூட கடிக்குமே தவிற விழுங்கி விடாது... வேணும்னா உள்ள போயிப் பாருங்களேன்...’\nவீடியோ - சென்னை முதலைப் பண்னை\nவீடியோ - சென்னை முதலைப் பண்னை\nசின்ன மனசு - போட்டிக்கான சிறுகதை\nக்ளிக் - சென்னை முதலைப்பண்ணை...\nஎனக்கு வந்த கு.த.சே.கள் - 4\nமேட்டரே இல்லாமல் - அடுத்தது என்ன\nதிருச்செந்தூர், திருநெல்வேலி - க்ளிக்\nமேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி\n+2 கவிதைகள் - தைரியமாயிரு\nஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் - ஜூன்18\nஎனக்கு வந்த கு.த.சே.கள்... - 3\nகூகுள் - அசத்தும் வொண்டர் வீல் தேடல்...\nஎன்னையும் மதிச்சி.... கேள்வி பதில்\nபிளாக்கர் - தனி டொமெய்ன் நேம் வைத்துக் கொள்வது எப்...\nபிளாக்கர் - சட்டையை மாற்றுவது எப்படி\nபிளாக்கர் - ஃபாண்ட் கலர் மாற்றுவது எப்படி...\nகுழந்தைக்குப் பெயர் வைக்கும் போது...\nமுடியாது = தெரியாது - பாகம் 2\nஇன்று பெய்த மழையில்... - க்ளிக்\n+2 கவிதைகள் - கடைசி வரை...\nஎனக்கு வந்த கு.த.சே கள்...\n+2 கவிதைகள் - காதல்\n+2 கவிதைகள் - கடவுள்\n+2 கவிதைகள் - மனச்சாரம்\n+2 கவிதைகள் - புள்ளி\nஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள்...\nமுடியாது = தெரியாது - பாகம் 1\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/3323,9765,10071,10650,10653,10656,10658,10673,10995&lang=ta_IN", "date_download": "2020-10-29T03:21:48Z", "digest": "sha1:XFDID3BS7GZ7GQZNKYS6SDSQCSN6V7MR", "length": 4528, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/sunny-leone-tied-rakky-to-his-bodyguard", "date_download": "2020-10-29T02:59:33Z", "digest": "sha1:L5EWDEDFL2HJX4UYIYQRSCOEAEBNICGF", "length": 8716, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சன்னி லியோன் யாருக்கு ராக்கி கட்டினாங்க தெரியுமா?", "raw_content": "\nசன்னி லியோன் யாருக்கு ராக்கி கட்டினாங��க தெரியுமா\nநடிகை சன்னி லியோன் தனது பாதுகாவலரான யூசப்புக்கு விமானத்தில் வைத்தே ராக்கி கட்டி மகிழ்ச்சி அடைந்தார்.\nஇந்திய ரசிகர்களின் மனதில் நடிகையாக மட்டுமின்றி சமூகத்தில் தனக்கென்று சில பொறுப்புகளை கொண்டவராகவும் காட்சியளிப்பவர் சன்னி லியோன்.\nஇவர் வெறும் கவர்ச்சிக்கு மட்டும் கவனம் செலுத்தாமல் ஆதரவற்ற குழந்தைகளை அரவணைப்பதிலும் அதிக அளவில் நாட்டம் செலுத்துபவர். பல்வேறு உதவிகளையும்க் செய்து வருகிறார்.\nஇவர் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வெளிப்படையாக பேசியவர். எல்லாமே ஸ்டிரைட் பார்வட் தான்.\nஇவர் ரக்ஷா பந்தன் அன்று இலண்டனில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிக் கொண்டடிருந்த சன்னி லியோன், தனது பாதுகாவலருக்கு விமானத்தில் வைத்தே ராக்கி கட்டி மகிழ்ந்தார்.\nஅதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள���.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/the-soothing-aloe-is-a-miracle-plant-because-there-are", "date_download": "2020-10-29T03:04:03Z", "digest": "sha1:NQB55MAMA2OTVLAEPWSJLU5ZBXSYVLLJ", "length": 16873, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவ்வளவு மகத்துவங்கள் இருப்பதால்தான் சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்;", "raw_content": "\nஇவ்வளவு மகத்துவங்கள் இருப்பதால்தான் சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்;\nதேடிய சொர்க்கம், அதிசயத் தாவரம், கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.\nசித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.\nஎப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.\nகற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை கருங் கற்றாழ, செங்கற்றாழ, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.\nதளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.\nஇன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.\nஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.\nஇதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.\nதோலோடு கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.\nகற்றாழை கழியைத் தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.\nபிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம்.\nசருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது.\nமுகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல் மறையும்.\nகண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.\nகேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் ���ேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது.\nகற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.\nநமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.\nசோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் சுகநித்திரையும் உண்டாகும்.\nசிற்றாமணக்கெண்ணெயுடன் கற்றாழை சோறு ஊறு வைத்து அரைத்த வெந்தயம் அரிந்த வெள்ளை வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் இறக்கி வடிகட்டி காலை அல்லது இரவு படுக்கைக்கு போகுமுன்னராகிலும் ஓர் கரண்டி சாப்பிட்டு வர உடற்சூடு நீங்கும். உடல் பெருகும். மேக அனல் மாறும்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எ��ப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/evks-elangovan-sudden-support-to-p-chidambaram/", "date_download": "2020-10-29T01:42:25Z", "digest": "sha1:VYTXPSZHIQF7LRU6O3FAVEWIWX6NJ4OG", "length": 8532, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ப.சிதம்பரத்துக்கு இளங்கோவன் திடீர் ஆதரவு", "raw_content": "\nப.சிதம்பரத்துக்கு இளங்கோவன் திடீர் ஆதரவு\nஅரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து இது போன்ற மிரட்டல்களை பிஜேபி மேற்கொண்டு வருகிறது.\nப.சிதம்பரம் வீட்டில் நடந்த சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் இளங்கோவன், சிதம்பரத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். சிதம்பரத்தின் மகன் கார்த்தியைக் குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:\n‘முன்னாள் மத்திய அமைச்சர் மரியாதைக்குரிய ப.சிதம்பரத்தை குறிவைத்து மத்தியில் ஆளும் பிஜேபி அரசு அம்லாக்கத்துறை சோதனை, அதனைத் தொடர்ந்து சிபிஐ சோதனை என தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிற���ு. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து இது போன்ற மிரட்டல்களை பிஜேபி மேற்கொண்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.\nமோடி அரசின் இந்த வெற்று மிரட்டல்களுக்கெல்லாம் எந்தக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஒரு போதும் அஞ்சமாட்டார்கள். வருங்காலங்களில் இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட நேரும். இம்மாதிரியான மிரட்ட சோதனைகள் தொடருமானால், மக்கள் இந்த அராஜக பிஜேபி அரசை புறக்கணிப்பார்கள்.’ என்று அறிக்கையில் இளங்கோவன் சொல்லியுள்ளார்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் தலைவராக இருந்த போது கார்த்தியும், அவரும் மோதிக் கொண்டனர். கார்த்தியை கட்சியில் இருந்து நீக்க நோட்டீஸ் கொடுத்தார், இளங்கோவன். இந்நிலையில் இளங்கோவன் அறிக்கையை அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/naked-man-chases-wild-boar-in-viral-pics-393825.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T02:03:37Z", "digest": "sha1:AQAL5KRT7IIBWNJU2IGOTZFGCSEYHLUV", "length": 16954, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "மானத்தை விட லேப்டாப் முக்கியம்.. பன்றிகளைத் துரத்திக் கொண்டு நிர்வாணமாக ஓடிய இயற்கை ஆர்வலர் ! | Naked man chases wild boar in viral pics - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nரஷ்யா தந்த \\\"சீக்ரெட் விஷம்\\\" ஐரோப்பிய நாடுகளை ஒன்று திரட்டும் ஜெர்மனி.. உருவானது எதிர்பார்க்காத மோதல்\nயாரை மிரட்ட பார்க்கிறீர்கள்.. ஐரோப்பாவை சீண்டிய சீனா.. கொதித்தெழுந்த ஜெர்மன்.. செம பதிலடி\nடமால் டுமீல்.. பூட்டிய வீட்டில் துப்பாக்கி சத்தம்.. ஓடி வந்த போலீஸ், மீடியா.. க்ளைமாக்ஸ் செம காமெடி\nகாலை, மாலை.. நாய்களுக்காக கட்டாயம் இதை செஞ்சாகணும்.. ஜெர்மனி அரசு கறார்.. இருக்கற டென்சன்ல இதுவேறயா\nஅவங்களை விட.. \\\"இவங்க\\\" கூடத்தான் பாதி நேரம் இருக்கோம்.. இப்ப இது வேறயா.. ஜெர்மானியர்கள் சலிப்பு\nஅதிர்ச்சி தரும் ஒற்றுமை.. ஹிட்லரின் பாதையை அப்படியே பின்பற்றும் ஜிங்பிங்.. உருவாகும் சர்வாதிகாரி\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nSports 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் ம���ன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமானத்தை விட லேப்டாப் முக்கியம்.. பன்றிகளைத் துரத்திக் கொண்டு நிர்வாணமாக ஓடிய இயற்கை ஆர்வலர் \nபெர்லின்: ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளன.\nஜெர்மனி நாட்டில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் 'ஃப்ரீ பாடி கல்ச்சர்' (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை காலங்களில் ஆடை ஏதும் அணியாமல் பிறந்தமேனியாக கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் காற்று வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனை இயற்கைக்கு திரும்புதல் என பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள் அவர்கள்.\nஅப்படிப்பட்ட கொள்கையுடைய இயற்கை ஆர்வலர் ஒருவர் பெர்லின் நகரில் உள்ள ஒரு பிரபலமான பூங்காவில் நிர்வாணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டு பன்றியும், அதன் இரு குட்டிகளும், அந்த இயற்கை ஆர்வலரின் மடிக்கணினி பையை நைசாக கவ்விக்கொண்டு ஓடின.\nஎன்னா சந்தோஷம் அந்த குரங்கு முகத்துல.. புரிஞ்ச மாதிரியே பேப்பரை வேற எடுத்து படிச்சு பாக்குதே\nஇதைபார்த்து அதிர்ந்து போன அவர், அந்த பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாணக் கோலத்தில் பூங்கா முழுவதும் சுற்றிச் சுற்றி ஓடினார். கடைசியாக பலமாக ஒரு குரல் கொடுத்ததும் அந்த பன்றிகள் மடிக்கணினி பையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டன.\nஇந்தக் காட்சிகளை அங்கிருந்த பிரபல ஜெர்மன் நடிகை அடெல் லாண்டர் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துவிட்டார். சம்பந்தப்பட்ட இயற்கை ஆர்வலரின் அனுமதியோடு தான் இந்த புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநம்மூர்ல நாய் பண்ற வேலைய ஜெர்மனில ஒரு நரி பண்ணி இருக்கு.. டோரோ ‘அப்டி’ கத்துறது தப்பேயில்ல\nநெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா\nரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 11,231 பேருக்கு கொரோனா- ஜெர்மனி, பிரான்ஸைவிட அதிக பாதிப்பு\nஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஜெர்மன் தடை- பயங்கரவாத அமைப்பாக பிரகடனம்\nசீனாவிடம் 11 லட்சம் கோடி இழப்பீடு கேட்டு பில் அனுப்பியதா ஜெர்மனி.. உண்மை என்ன\nடிரம்ப் இவர்களிடம் பாடம் படிக்கணும்.. வைரஸை விரட்டியடிக்கும் ரியல் தலைவிகள்.. இதுதான் செம மாஸ்\nநாங்க இருக்கோம்.. நம்பிக்கையூட்டும் ஜெர்மனி.. இத்தாலி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை\nஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் 8 பேர் சுட்டுக்கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்\n2026ல் ஜெர்மனியை முந்தும் இந்தியா.. உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாறும்\nவாழ வீடில்லை.. சாப்பாட்டுக்கு வழியில்லை.. பக்காவா ப்ளான் பண்ணி ஜெயிலுக்கு போன முன்னாள் விஞ்ஞானி\nபெர்லின் சுவர் வீழ்ந்து.. 30 வருஷமாச்சு.. ஜெர்மானியர்கள் நெகிழ்ச்சி\nஉலகின் முதல் பறக்கும் டாக்ஸி... சூப்பர் வசதிகளுடன் ஜெர்மனியில் தயாரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngermany laptop ஜெர்மனி பன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/all-will-get-e-pass/", "date_download": "2020-10-29T01:40:56Z", "digest": "sha1:WDTHMGYZ3P4FETTBO5KWP6TDQG5QFYLB", "length": 3876, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "all will get e-pass", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவிண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் இ-பாஸ் நடைமுறை…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\nதங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தியாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexstories.mobi/category/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:46:36Z", "digest": "sha1:KVLLE5NESVBCTIHN6WNDZUA4T2TPQLWO", "length": 7130, "nlines": 69, "source_domain": "tamilsexstories.mobi", "title": "இயல்பான காமக்கதைகள் – Tamil Sex Stories", "raw_content": "\nதிகட்ட திகட்ட காம விருந்து அளித்த கொழுந்தன்\ntamil sex story திருமணம் ஆகி குழந்தைகுட்டிகளோடு செட்டில் ஆகி விட்டாலும், காமத்தேடல் மட்டும் தீரவே தீராது. அதை எந்த Continue Reading →\nநத்திங் ராங் டார்லிங். பட் பிரைவசி பார்த்துக்கணும்\ntamil incest stories ஒரு நாள் இரவில் நான் மொபைலில் என் தோழி வாட்ஸ்அப்ல அனுப்பிய செக்ஸ் வீடியோவை பார்த்த Continue Reading →\nஅத்தை முலையை சப்புடா செல்லம்\ntamilkamakathaikal அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்களாக இருந்தாலும் என்னை டாக்டராக்க ஆசை பட்டார்கள். அந்த ஆசையை, ஆர்வத்தை சின்ன வயதில் Continue Reading →\nஊம்பல் சுகத்தை புரிய வைத்தான்\ntamil gay stories இந்த சம்பவம் சவுதில் நான் நண்பர்களோடு வேலை பார்க்கும்போது நிகழ்ந்தது. சவுதியை பொருத்தவரை மிகவும் மதகட்டுப்பாடு Continue Reading →\nதண்ணி வந்தா பரவாயில்லை சும்மா சாமானுக்குள்ள பீச்சுங்க\ntamil sex stories அன்று நான் வழக்கம் போல் வேலை முடிந்து இரவில் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது பாலத்தில் Continue Reading →\nஎன் செல்ல தங்கையோடு விளையாடு ஒரு செல்ல மகனை பெற்று கொடு\ntamil incest stories எங்க பாஸ் எப்போ எங்க பிராஞ்ச் விசிட்டுக்கு வந்தாலும் யாராவது ஒருத்தர் அவருக்கு நைட் கம்பெனி Continue Reading →\nஇது எனக்கும் அம்மாவுக்கு நடுவில் நிகழ்ந்த ஒரு காம சுக அனுபவம்\ntamil incest stories இது எனக்கும் அம்மாவுக்கு நடுவில் நிகழ்ந்த ஒரு காம சுக அனுபவம். நான் சிறுவனாக இருந்த Continue Reading →\nஎனக்கு என் மருமக தந்த சுகமே என்னை சொர்க்கத்துல வாழ வச்சிடும்\ntamil kamakathaikal ஊரில் மாமனாரோட ஒரு வருட நினைவு நாள் விசேஷத்திற்கு ஒரு வாரம் முன்பே என் கணவர் என்னை Continue Reading →\nஅடப்பாவி திடீர்னு ஓக்க மட்டும் முடியும், திடீர்னு லவ் பண்ண முடியாதா\ntamil sex stories சென்ற வருடம் இதே ஆண்டு நடந்த சம்பவம். இந்த வருடமும் வாய்ப்பு கிடைத்தால் அனுபவித்து விட்டு Continue Reading →\nஇந்த உலகில் எதை அனுபவிக்கவும் ஒரு விலை இருக்கிறது\ntamil sex stories நான் ஒரு டைவர்ஸி. பேரு ஹேமா. ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நகரத்தில் Continue Reading →\nதெரியும் அண்ணா உன்னோட கிளவர்னெஸ்\nநானும் அனிதாவும் லவ் பண்ணி தான் திருமணம் செய்து கொண்டோம்\nதிகட்ட திகட்ட காம விருந்து அளித்த கொழுந்தன்\nநத்திங் ராங் டார்லிங். பட் பிரைவசி ப���ர்த்துக்கணும்\nஅவன் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை கைவிடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:55:22Z", "digest": "sha1:TN2VK2R7JIUZYDJZRKBKAJX2U5LRZDX6", "length": 14729, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "எகிப்தின் பதிமூன்றாம் வம்சம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 1803–கிமு 1649 [[எகிப்தின் பதிநான்காம் வம்சம்|→]]\nசமயம் பண்டைய எகிப்திய சமயம்\nவரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்\n- உருவாக்கம் கிமு 1803\n- குலைவு கிமு 1649\nஎகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம்\nமுதல் வம்சம் கிமு 3150 – 2890\nமூன்றாம் வம்சம் கிமு 2686–2613\nஆறாம் வம்சம் கிமு 2345–2181\nஏழாம் வம்சம் கிமு 2181–2160\nபத்தாம் வம்சம் கிமு 2130–2040\nமுந்தைய பதினொன்றாம் வம்சம் 2134–2061\nபிந்தைய பதினொன்றாம் வம்சம் கிமு 2061–1991\nபதிநான்காம் வம்சம் கிமு 1705–1690\nபதினைந்தாம் வம்சம் கிமு 1674–1535\nபதினேழாம் வம்சம் கிமு 1580–1549\nபதினெட்டாம் வம்சம் கிமு 1549–1292\nஇருபதாம் வம்சம் கிமு 1189–1077\nஇருபத்தொன்றாம் வம்சம் கிமு 1069 – 945\nஇருபத்தி இரண்டாம் வம்சம் 945–720\nஇருபத்தி மூன்றாம் வம்சம் 837–728\nஇருபத்தி நான்காம் வம்சம் 732 – 720\nஇருபத்தி ஐந்தாம் வம்சம் கிமு 732 – 653\nஇருபத்தி ஆறாம் வம்சம் 672 – 525\n(பாரசீகர்களின் முதல் ஆட்சிக் காலம்) 525–404\nஇருபத்தி எட்டாம் வம்சம் 404–398\nஇருபத்தி ஒன்பதாம் வம்சம் 398–380\nமுப்பதாம் வம்சம் கிமு 380 – 343\n(பாரசீகர்களின் இரண்டாம் ஆட்சிக் காலம்) 343–332\nஅர்ஜியது வம்சம் கிமு 332 – 305\nதாலமி வம்சம் கிமு 323 – 30\nஎகிப்தின் பதிமூன்றாம் வம்சம் (Thirteenth Dynasty of Egypt - Dynasty XIII) மத்தியகால எகிப்திய இராச்சியத்தை எகிப்தின் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் கிமு 1803 முதல் கிமு 1649 முடிய 154 ஆண்டுகள் ஆண்டனர்.[1] இவர்களது தலைநகரம் ஹெலியோபோலிஸ் மற்றும் இட்ஜ்தாவி ஆகும். இவ்வம்ச ஆட்சியின் முடிவில் எகிப்தின் மத்தியகால இராச்சியம் முடிவுற்று, எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் துவங்கியது.\nமத்தியகால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சம், பனிரெண்டாம் வம்சம் மற்றும் பதிநான்காம் வம்சத்தவர்களுடன் பதிமூன்றாம் வம்சத்தவர்கள் தொடர்புடையவர்கள் ஆவார்.\n1 13-ஆம் வம்ச பார்வோன்கள்\n3 பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை\nபண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை[தொகு]\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)\nபழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)\nஎகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)\nஎகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)\nஎகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)\nபுது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)\nஎகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)\nபிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)\nகிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305\nகிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nஎகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் எகிப்தின் பதிமூன்றாம் வம்சம்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:38:30Z", "digest": "sha1:2CXAUSEPO2VM3ABPELCMAY3YLSEEVADN", "length": 11377, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சத்தியமங்கலத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சத்தியமங்கலம்ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 95,467 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,097 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 7,455 ஆக உள்ளது. [2]\nசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 17:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/32246", "date_download": "2020-10-29T01:27:59Z", "digest": "sha1:CH5JSPKLRS5LKKOLNXAS4TZI4NLQF253", "length": 7855, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு\nவவுனியாவில் குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு\nவவுனியாவில் இன்று (22.10.2017) பிற்பகல் வேளையில் குளத்திற்கு குளிக்கச்சென்றவர் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா ஈச்சங்குளம், மறவன்குளம் பகுதியிலுள்ள நடராசா சந்தனகுமார் (36வயதுடைய) இளைஞன் இன்று பிற்பகல் வேளையில் கல்மடு குளத்திற்கு குளிக்கச் செல்வதாக தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்.\nஇதையடுத்து மாலை அக்குளத்திற்கு குளிக்கச் சென்ற வேறொருவர் குறித்த நபர் குளத்தில் சடலமாக இருப்பதை அவதானித்ததுடன் இது குறித்து ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த நபருக்கு வலிப்பு வருவதாக அவரது உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nதற்போது சடலம் வவுனியா பொதுவைத்திசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nநாளை மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வா��னம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/vaazhga-thalapathi-10009667", "date_download": "2020-10-29T01:13:41Z", "digest": "sha1:FDNXE2INJVSYSLOJAIDZU4FOVH2OZHOI", "length": 7375, "nlines": 177, "source_domain": "www.panuval.com", "title": "வாழ்க தளபதி - பா.வெங்கடேசன் - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nகுறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும்..\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்: பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாக..\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வாசிப்பு, வாசிப்பின் மீதான வாசிப்பு என்று பலதரப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது...\nராஜன் மகள் - பா.வெங்கடேசன் :இந்த தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-10-29T02:25:24Z", "digest": "sha1:BHK5QTGQQIV2IRMMJ7I474ZEJNZFW7LL", "length": 4136, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "நோட்டா Archives - Behind Frames", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nசத்யராஜை அவர் இஷ்டப்படியே விட்டுவிட்ட நோட்டா இயக்குனர்\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா...\nரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவ�� ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puducherry-dt.gov.in/ta/public-utility-category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:54:56Z", "digest": "sha1:M5P5QDGFHUHEHOQPNXSLUHGGSA24WWG4", "length": 3452, "nlines": 75, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "மின்சாரம் | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nசூப்பரண்டிங்க் என்ஜினியர் மற்றும் துறை தலைவர், முதன்மை அலுவலகம்\nNo. 137, NSC போஸ் சாலை, புதுச்சேரி - 605 001\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© District Puducherry , அபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Oct 15, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2019/06/blog-post_16.html", "date_download": "2020-10-29T01:49:33Z", "digest": "sha1:F2ZW4CV5WYFGIMQAOQLPM5D5YU6AR5OG", "length": 12144, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "சென்னை மாதவரம் ரவுண்டு டானா அருகே பிரபல ரவுடி என்கவுண்டர் - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / சென்னை மாதவரம் ரவுண்டு டானா அருகே பிரபல ரவுடி என்கவுண்டர்\nசென்னை மாதவரம் ரவுண்டு டானா அருகே பிரபல ரவுடி என்கவுண்டர்\nசென்னை மாதவரம் ரவுன்டானா அருகே ரவுடி வல்லரசுகாவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.\nசென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வல்லரசு(20). இவர் மீது தலைமை செயலக காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் கொலை செய்த எதிர் தரப்பினர் வல்லரசுவை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் அவர் மாதவரம் ரவுண்டானா அருகே குடியேறியுள்ளார். இந்நிலையில் ரவுடி வல்லரசு ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி வல்லரசுவை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை வியசார்பாடி காவல் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ்க்கு, கதிர் என்னும் நபர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வல்லரசு கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் பவுன்ராஜ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆ���ியோர் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்குமறைந்து இருந்த வல்லரசு காவல்துறையினரை தாக்க முற்பட்டதோடு கத்தியால் உதவி ஆய்வாளர் பவுன்ராஜை தலையில் வெட்டியுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் பவுன்ராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட தற்காப்புக்காக ரவுடி வல்லரசுவை துப்பாக்கியால் சுட துவங்கினர். இதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ரவுடி வல்லரசுவின் உடல் ஸ்டான்லி அரசு மடுத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் காவல்துறை உதவி ஆய்வாளர் பவுன் ராஜும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Bus-crashed-into-support-wall-and-immersed-in-canal-29-people-dead-Huge-ruckus-in-Uttarpradesh-7265", "date_download": "2020-10-29T01:30:33Z", "digest": "sha1:JLDM62CMKI5YHJL55HDIH53VSDTNIC2B", "length": 9359, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பாலத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து! டிரைவர் கண் அயர்ந்தால் 29 பேர் பலியான கோரம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவ��்டத்தில் ஸ்டாலின் மீத...\nபாலத்தில் மோதி கவிழ்ந்த பேருந்து டிரைவர் கண் அயர்ந்தால் 29 பேர் பலியான கோரம்\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோ. ஆக்ராவையும் நொய்டாவையும் இணைக்கும் 165 கிலோமீட்டர் நீளமுள்ள யமுனா அதிவிரைவு சாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. டெல்லி மற்றும் இதர உத்திரப்பிரதேச பெருநகரங்களை மிக எளிதில் சென்றடைவதற்காக இந்த சாலையானது கட்டப்பட்டது.\nசில தினங்களுக்கு முன்னர் லக்னோவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு தனியார் பேருந்தின் மூலமாக டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி 15 அடி ஆழமான கால்வாயில் உருண்டது.\nஇந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர். பேருந்துக்குள் படுகாயமடைந்த 20 பேரை மீட்புக்குழுவினர் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபிழைத்த பயணிகளிடம் விசாரித்தபோது, \"ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் தான் விபத்து நேர்ந்தது\" என்று கூறினர். இந்த கோர விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஇந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப��பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=35&catid=6&task=subcat", "date_download": "2020-10-29T02:33:44Z", "digest": "sha1:63D4ELM2C3RG5CWI546HGBI2H7TEKPD7", "length": 12166, "nlines": 133, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் தனியார்துறை ஊழியர்கள்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nஊழியர்களைப் பதிவு செய்தல் மற்றும் மீள- பதிவு செய்தல்\nவீட்டு வேலையாட்கள் மற்றும் ஜுகி செயல்படுத்துனர்களுக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்\nவிமான நிலைய கருமபீடம் மற்றும் சஹன பியச நலன்புரிப் பிரிவின் சேவைகள்\nஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை\nவயது பூரணமடைந்ததன் பேரில் ஊழியர் சேமலாபநிதி நன்மைகள் கொடுப்பனவு\nநிரந்தர வதிவிடச் சான்றிதழ் பெற்று நிரந்தரமாக வெளி நாடொன்றிற்குச் செல்வதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nகணவன்/மனைவி மற்றும் பெற்றோரை இழந்தவர்களுக்கான ஒய்வூதிய திட்டம்\nதிருமணம் முடிந்ததின் கீழ் பெண் அங்கத்தவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nமருத்துவச் சான்றிதழின் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச சேவையில் நிரந்தரமானதும் ஓய்வூதியமுடையதுமான தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டதன் கீழ் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅங்கத்தவர் இறந்ததன் பேரில் ஊழியர் சேமலாப நிதி நன்மைகள் கொடுப்பனவு\nஅரச கூட்டுத் தாபனங்கள் மற்றும் நியதிச் சபைகள் மீள மாற்றியமைக்கும் போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நன்மைகள் கொடுப்பனவு\nபொது மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை கையாளுதல்\nதிட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு - தொழிற்பாடுகள் மற்றும் சேவைகள்\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nஉண்ணாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nஅரச ஊழியார்களுக்கான விவசாய கல்வி\nஊழியர் ஒருவர் தனது சேவையை முடிவுறுத்தியது தொடர்பாக முறைப்பாடு செய்தால் அதன் மீதும் மற்றும் தொழில் தருநர் ஒருவர் ஒர் ஊழியரின் சேவையை முடிவுறுத்த அனுமதியை கோரி விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பித்திருப்பின் அதன் மீதும் பரிசோதனையை நடாத்துதல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://angaraltd.ru/sexmagxxx/archives/9422", "date_download": "2020-10-29T01:24:22Z", "digest": "sha1:6D6DKQCFC2SUCB5YI22KYL5AXHZNWXLS", "length": 26013, "nlines": 180, "source_domain": "angaraltd.ru", "title": "ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nதிருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nகிரிஜா ஒருக்களித்துக்கொண்டு அவரை முத்தமிட்டாள்.\n“என்னைத் திரும்ப ஒரு பெண்ணாக்கினதுக்கு ரொம்ப நன்றி மூர்த்தி சார்.”\n” கிரிஜா சோனாலியைப் பார்த்தபடியே கேட்டாள். “மயக்கிப்போட்டுரலாமா\n“மயங்குற மாதிரி இருந்தாத் தானே” என்று சிரித்தாள் சோனாலி. “மூர்த்தி மனசுலே என்ன இருக்குன்னு யோசி” என்று சிரித்தாள் சோனாலி. “மூர்த்தி மனசுலே என்ன இருக்குன்னு யோசி மயக்குறதை விட மடக்கினாத் தான் அவருக்குப் பிடிக்குமோ என்னவோ…”\nஇருவரும் சிரித்துவிட்டு, கை கோர்த்தபடி அந்த ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கம்பளத்தில் கால்பதித்து நடந்தனர். முந்தைய நாள் இதற்காகவே அவர்கள் வாங்கியிருந்த புத்தம் புது ஆடைகள் அவர்களது அழகைப் பன்மடங்கு அதிகமாக்கிக்காட்டிக்கொண்டிருந்தன. விலையும் லேசுப்பட்டதில்லை. ஆனால், விலையைப் பற்றி, அவற்றை வாங்கிக் கொடுத்த மூர்த்திக்கே கவலை இருந்திருக்கவில்லையே\n” என்றாள் கிரிஜா. “மடக்குறதுக்கு ரொம்பக் கஷ்டப்படத் தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன்.”\nஆம். அவர்கள் அணிந்து கொண்டிருந்த உடைகள் அத்தனை கவர்ச்சியாக இருந்தன. கொஞ்சம் விலையுயர்ந்த நைட்டிகளைப் போல, கழுத்தில் அதிகமான இறக்கம் வைத்து, அசந்தால் முலைகள் துள்ளி வெளியே குதித்து விடுவன போல இருந்தது. அரையங்குல விட்டத்தில் ஒரு பளபளக்கும் நாடா இடுப்பில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. தழைவு குறைவாக இருந்ததால், முழங்கால்களுக்கும் மேல், தொடைகளின் கீழ்ப்பகுதியில் ஓரிரு அங்குலங்கள் பளிச்சென்று தென்பட்டுக்கொண்திருந்தன.\nகிரிஜா அந்த உடையில் தான் மிகவும் கவர்ச்சியாகக் காட்சியளித்துக்கொண்டிருப்போம் என்பது புரிந்தது. சோனாலி மட்டும் என்ன சளைத்தவளா அவளும் அதே போல உடையணிந்து கொண்டிருந்தபோதும், அவளது ஒரு தோளில் அங்கவஸ்திரம் போல ஒரு பட்டுத்துணி ஜரிகையோடு பளபளத்துக்கொண்டிருந்தது.\nஇருவருமே அவரவர் அணிந்து கொண்டிருந்த உடைகளின் நிறத்துக்குப் பொருத்தமாக நகைகளும் அணிந்து கொண்டிருந்ததால், இரண்டு தேவதைகளைப் போலத் தென்பட்டுக்கொண்டிருந்தனர். இருவரும் ஒருவரை நோக்கி மற்றவர் புன்னகைத்தபடி, விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்த ஹாலுக்குள்ளே நுழைந்தனர். க்தவைத் தள்ளியதுமே மெல்லிசை காதுகளில் வந்து விழுந்தது.\nஇருவரும் மூர்த்தியும், மற்ற இயக்குனர்களும் இருக்கும் இடத்தை அந்தக் கூட்டத்தில் துழாவத் தொடங்கினர். அதற்குள்ளாக மூர்த்தியே அவர்களைக் கண்டு விட்டிருந்தார்.\n“வாங்க வாங்க,” என்றார் மூர்த்தி. அவருடன் இன்னும் இருவர் இருந்தனர். அவர்களது கண்கள் கிரிஜாவையும், சோனாலியையும் பார்த்த பார்வையின் பொருள், இரண்டு பெண்களுக்கும் பழகிப்போன ஒன்று தான்.\n“மிஸ் சோனாலி, மிஸ் கிரிஜா,” என்று அறிமுகம் செய்து வைத்தார் மூர்த்தி. “மிஸ்டர் அரவிந்த், மிஸ்டர் தனுஷ்.”\nஉயரமாக, அனாவசியமாக நல்ல தலைமயிரில் சாயம்பூசி அசிங்கம் செய்திருந்த அவன் கிரிஜாவோடு கைகுலுக்கியபோது, சற்று அதிக நேரம் பிடித்து வைத்து அழுத்தினாற்போலிருந்தது. மிக சாமர்த்தியமாக அவனது கண்கள் தனது முலைகளின் மீது விழுந்ததை கிரிஜா கவனித்தாள். அவன் புன்னகைத்தான்.\n” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.\nசிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த நால்வரின் கவனமும், பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டு, எல்லாரும் ’ஊ’வென்று கூவியபடியே ஆடத்தொடங்கியதில் கலைந்தது. அரவிந்த துணிச்சலாக கிரிஜாவின் இடுப்பில் கைபோட்டு விட்டு, மூர்த்தியைப் புன்னகையோடு நோக்கினான். அவனைப் பார்த்து மூர்த்தி கண் சிமிட்டவும், அரவிந்த் கிரிஜாவை அழைத்துக்கொண்டு, மதுபானங்கள் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றான்.\nமூர்த்தியின் முகத்தில் ஒரு வெற்றிப்புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது. அரவிந்த், தனுஷ் இருவருமே அந்தக் கம்பனியின் பெரும்பாலான பங்குகளை சமீபத்தில் வாங்கியிருந்ததால், அவர்களே புது முதலாளிகள். அவர்களுக்கு கம்பனி மீதும் மூர்த்தியின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காவே இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅர்விந்த் கொடுத்த கோப்பையை சீப்பியபடியே கிரிஜா, சுற்றிலும் ஆடிக்கொண்டிருந்த பழைய, புதிய இயக்குனர்கள் அனைவரையும் நோட்டமிட்டாள். தொலைதூரத்தில் சோனாலியும், தனுஷும் ஆடிக்கொண்டிருப்பதையும் அவளால் காண முடிந்தது. தற்செயலாக, அவளது கண்கள் அவர்களுக்கு மிக அருகிலே ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்தன. அவளை அதற்கு முன்னர் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது கிரிஜாவுக்கு. இவள் எனக்கு எப்போது, எங்கேயோ அறிமுகமானது போலிருக்கிறதே என்று அவள் மூளையைக் கசக்கிக் கொள்ள ஆரம்பித்தாள்.\n” என்று விரல் சொடுக்கினான் அரவிந்த். “என்ன உம்முன்னு இருக்கீங்க என்னைப் பிடிக்கலையா\n” கிரிஜா சிரித்தாள். “உங்களைப் பிடிக்கலேன்னு யாராவது சொல்லுவாங்களா\n” என்று கேட்டவாறே, அவள் சற்று முன் உற்று நோக்கிய திசையில் அவன் கவனித்தான். “திடீர்னு முகம் பேயறஞ்சா மாதிரி ஆயிடுச்சேன்னு கேட்டேன்.”\nஅந்தப் பெண்ணைத் தான் கூர்ந்து கவனித்தது அவனுக்கு அப்படியே தோன்றியிருக்கிறது என்று கிரிஜா யோசித்தாள். சட்டென்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. அந்தப் பெண், ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவள் பத்திரிகையில் பார்த்த புகைப்படத்தில் ஸ்ரீதரோடு போஸ் கொடுத்திருந்த பெண்; அதே மாடல் பெண் தான் அவள். கிரிஜாவுக்கு திடீரென்று கோபமும் பொறாமையும் வந்தது. இந்த விருந்தில் அந்தப் பெண்ணுக்கு என்ன வேலை\n“இதோ, ஒல்லிக்குச்சியா ஆடிட்டிருக்காளே, அவளைத் தான் பார்த்தேன்,” என்றாள் அரவிந்திடம். “எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.”\n” என்றான் அரவிந்த். “இந்தப் பொண்ணோட அப்பா தான் நம்ம கம்பனியோட ஆடிட்டர்; மேனேஜ்மென்ட் கன்சல்டண்ட்..எல்லாமே…அவரு சொல்லித்தான் நாங்களே இவ்வள்வு ஷேர் வாங்கினோம். சொல்லப்போனா, அவரு இஷ்டப்படித் தான் இந்தக் கம்பனியே நடந்திட்டிருக்கு..”\n இதற்காகத் தான் ஸ்ரீதர் இவள் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறானா இது புரியாமல் இந்தப் பெண் மீது தனக்குக் கோபம் வந்ததே இது புரியாமல் இந்தப் பெண் மீது தனக்குக் கோபம் வந்ததே தன்னைத் தானே கடிந்து கொண்டாள். அப்போது ஸ்ரீதர் ஏன் அவளோடு இருக்கவில்லை தன்னைத் தானே கடிந்து கொண்டாள். அப்போது ஸ்ரீதர் ஏன் அவளோடு இருக்கவில்லை வேறு எவளாவது புதிதாகப் பிடித்து விட்டானா வேறு எவளாவது புதிதாகப் பிடித்து விட்டானா அல்லது போல, அந்த மாதத்திற்கு அந்தப் பெண்ணோடு அவனது இரண்டு முறைகள் முடிந்து விட்டதா\nஅரவிந்த் அவளது இடுப்பைப் பிடித்துத் தன்னோடு அழுத்தினான்.\n“இந்த மாதிரி பார்ட்டியெல்லாமே போர் எனக்கு இந்த ஹோட்டல்லே தனி சியூட் இருக்கு எனக்கு இந்த ஹோட்டல்லே தனி சியூட் இருக்கு போவோமா\nஇது ஒன்றும் கிரிஜா எதிர்பார்த்திராத கேள்வி அல்லவே இதற்காகத்தானே இ��்தனை செலவு, இவ்வளவு அலங்காரங்கள் எல்லாமே இதற்காகத்தானே இத்தனை செலவு, இவ்வளவு அலங்காரங்கள் எல்லாமே அவனது கையை இறுக்கிக்கொண்டு ’சரி’ என்பது போலத் தலையசைத்தாள் கிரிஜா. அங்கிருந்து இருவரும் நடக்கத் தொடங்கியபோது,\nகிரிஜா சோனாலியைப் பார்த்துக் கண் சிமிட்டினாள். அவர்கள் கதவைத் திறந்து கொண்டு வெளியேறியபோது, மூர்த்தி அவளை நோக்கிப் புன்னகைத்துக்கொண்டிருந்தார். லிஃப்ட்டுக்காகக் காத்திருந்த நேரம் அவளுக்கு எந்த விதமான படபடப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. ஓள் படப்போகிறோம் என்ற பயமெல்லாம் ஓடிப்போய் பல நாட்களாகி விட்டிருந்தன.\nஅருகில் நிற்பவன், அளவுக்கதிகமான பணம் படைத்தவன் என்பதோடு, உடல்பலமும் படைத்தவன் என்பது அவளுக்குத் தெரிந்தேயிருந்தது. அவர்கள் இருவரையும் கடந்து சென்ற பல பெண்கள், அவளைப் பொறாமையோடு பார்ப்பதை அவள் கவனித்திருந்தாள்.\n2 thoughts on “திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்”\nபூவும் புன்….கதை தொடரவும் நண்பா தயவுசெய்து….\nதிருமதி கிரிஜா – பாகம் 24 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 24 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\non திருமதி கிரிஜா – பாகம் 25 – தமிழ் காமகதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 33 – தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookwomb.com/pei-karumbu.html", "date_download": "2020-10-29T01:33:41Z", "digest": "sha1:EAYE5ERX7AXE7BNT26LBNAU2L6KIUNLK", "length": 8237, "nlines": 125, "source_domain": "bookwomb.com", "title": "PAIK KARUMBU, Peik Karumbhu, பேய்க் கரும்பு", "raw_content": "\nPei Karumbu - பேய்க் கரும்பு\nPei Karumbu - பேய்க் கரும்பு\nPei Karumbu - பேய்க் கரும்பு\nஇந்த புத்தகத்தில் 2 நாவல்கள்.\nஎழுத்தாளர் பாலகுமாரன் தனது நடையில் திருவெண்காடர் செய்த வியாபாரத்தைச் சொல்லுகிறார். அவருக்கு இறைவன் தந்த மகனாக வந்த மருதவாணன் “ காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று அறிவுறுத்தி மறைய ” பட்டினத்தார் என்ற துறவியாக மாறுகிறார். எழுத்தாளர் பாலகுமாரன் இந்த வரலாற்றினை அப்படியே ஒரு கதையாகச் சொல்லுகிறார். “ நாம் உயிரோடு இருப்போம் என்கிற போதுதான் கோபமும் ஆத்திரமும் போட்டியும் பொறாமையும். செத்துப் போய் விடுவோம் என்கிறபோது , உள்ளுக்குள் சட்டென்று ஒரு அமைதி வந்து விடுகிறது.” “ கோயில் கோயிலாக சுற்றினாலும் கோயிலுக்குள் உள்ள ஈசனை நோக்கிப் பாடினாலும், பட்டினத்தாரின் கடவுள் கொள்கை வேறுவிதமாக இருந்தது. ஆகம விதிகளும், சாஸ்திர சம்பிரதாயங்களும் வெறும் சடங்குகளும் இறைவனைக் காட்டாது என்பதை அவர் மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார்”\nதிருவொற்றியூர் கடற்கரைப் பக்கம் இப்போதும் பட்டினத்தார் சமாதி இருக்கிறது. குடிசைகளுக்கு நடுவே அமைதியாய், ஆனந்தமாய், உயர்வற வாழ்ந்து, அதனினும் உச்சியின் துறவறத்தை முழுமையாய் பூண்டு இறைவன் பாதத்தில் கலந்து நின்ற அந்தப் பெரியோரின் சமாதி இப்போதும் பார்க்க முடியும்.\nசென்னைக்கு வந்தால்,திருவொற்றியூர் கடற்கரை பக்கம் இருக்கின்ற பட்டினத்தார் சமாதியைப் பொய் கும்பிட்டுவிட்டு வாருங்கள்.\nவாழ்க்கையின் நிலையாமையை பட்டினத்தார் சொன்னது போல, சுவைப்படச் சொன்னவர் மிகக் குறைவு.\nசெல்வம்,பெண், புகழ், இவையெல்லாம் அற்புதமாகத் தோன்றுகின்ற காலகட்டம் மறைந்து, இவைகளில் எந்த லாபமுமில்லை என்று புரிகின்ற ஒரு காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயம் வரும். இளமையிலேயே புரிந்து கொண்டு, இறைவனோடு கலந்து வெறுமே வாழ்ந்து போகின்ற சுகத்தை பட்டினத்தார் போல மிகச் சிலரே அடைவார்கள்.\nபட்டினத்தார் பெயரும் அவர் பாடல்களும் இருக்கும்.\nதிருவரங்கம் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் விப்பர நாராயணருடைய புகழ் பரவியது. இறைவழிப்பாட்டின் உச்சநிலைக்கு போக விரும்புபவர் இந்தச் சூழ்நிலையில் சிக்கக் கூடாது.\nவிப்பர நாராயணர் என்கிற ஆற்றல் மிகுந்த அந்த பக்தனை இன்னும் உயர்த்துவதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டான்.\nஅவள் பொன்வட்டில் கேட்டாள் என்பது என்ன நிச்சயம்\n-அவள் எது வேண்டுமானாலும் கேட்பாள். அப்படிப்பட்ட பெண்.\n-விப்பர நாராயணரை கூட்டி வரட்டுமா\nவேண்டாம். தேவதேவிக்கு ஆளனுப்பி விசாரியுங்கள்.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://primecinema.in/arunvijays-sinam", "date_download": "2020-10-29T01:40:29Z", "digest": "sha1:WBBQKCMEQFEBMYMYNCN5C6HS4K2P37WR", "length": 7453, "nlines": 77, "source_domain": "primecinema.in", "title": "அருண்விஜய்யின் சினம் – Prime Cinema", "raw_content": "\nதமிழ் சினிமாவில் சமீபமாக வெகு நேர்த்தியான படங்களால் வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.\nசினம் எனும் வலிமை மிகுந்த தலைப்பு பற்றி அருண் விஜய் கூறியதாவது…\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின்…\nமுரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R.ராஜேந்தர் தேங்கும்…\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\nஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ்…\nஎப்போதும் எந்தவொரு விஷயத்திலும் , எந்தவொரு தொழிலும் கோபம் எனும் பண்பு எதிர்மறையானதாகவே அடையாளப்படுத்தப்படும். கோபத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பலவற்றை கடந்தே பலரும் வந்திருப்போம். ஆனால் இந்தச்சினம் அப்பாடியானதொன்று அல்ல. பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான சினம் கொண்டவன். இயக்குநர் GNR குமரவேலன் மிக அற்புதமாக இந்தப் பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். அவரது திட்டமிடலும் திறமையும் வியக்கும்படி உள்ளது. அவரது அபார ஒருங்கிணைப்பில் முதல் நாள் முதல் ஷுட்டிங் வெகு அருமையாக நடந்து வருகிறது. நவமபர் 8 முதல் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது.\nMovie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்��திவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். பவன் டிசைன் செய்கிறார். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.\n”நரகாசுரன் எப்போது வெளியாகும்” – கார்த்திக் நரேன் கேள்வி\nபொல்லாத உலகின் பயங்கர கேம் (PUBG) படத்தின்…\nமுரளி முன்னேற்றத்தில் தடுமாறும் T.R.ராஜேந்தர் தேங்கும்…\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\nஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ்…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1297565", "date_download": "2020-10-29T03:04:26Z", "digest": "sha1:GPDOWZTKVVN4YXBPSXHCK5RP5AEIRY7C", "length": 4183, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தாலின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:57, 11 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਤਾਲਿਨ\n06:29, 9 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:57, 11 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSantoshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: pa:ਤਾਲਿਨ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/813117", "date_download": "2020-10-29T03:12:54Z", "digest": "sha1:SUW3NFYLW32NWMMEHKVPVDRD67M5KPDH", "length": 4291, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐதராபாத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஐதராபாத்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:59, 7 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:05, 8 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nManubot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:59, 7 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: ru:Хайдарабад)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/thousands-in-china-test-positive-for-a-bacterial-infection-that-can-leave-men-infertile-ghta-vjr-348207.html", "date_download": "2020-10-29T02:00:02Z", "digest": "sha1:VHXSAZLS4OYYATNEMRSLBQJBMHEX374Q", "length": 13991, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "சீனாவில் வேகமாக பரவும் புதிய பாக்டீரியா தொற்று... ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அபாயம்! | Thousands in China Test Positive for a Bacterial Infection That Can Leave Men Infertile– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nசீனாவில் வேகமாக பரவும் புதிய பாக்டீரியா தொற்று... ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அபாயம்\nஇந்த வகை பாக்டீரியாக்கள் வீக்கமடைந்த விந்தணுக்கள் மற்றும் சில ஆண்களை மலட்டுத்தன்மையடைய செய்யும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது.\nசீனாவில் ஏற்பட்டுள்ள புதிய பாக்டீரியா தொற்றால் ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவடமேற்கு சீனாவில் பல ஆயிரம் பேர் ப்ருசெல்லோசிஸ் என்ற பாக்டீரியா நோய்க்கான சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சீன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் ஒன்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோவின் சுகாதார ஆணையம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. லான்ஷோவின் சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, சீனாவில் தற்போது வரை 3,245 பேர் இந்த புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ப்ரூசெல்லா என்ற பாக்டீரியாவை கொண்டிருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nமேலும் சில அறிக்கைகளின்படி, இது வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதாவது வீக்கமடைந்த விந்தணுக்கள் மற்றும் சில ஆண்களை மலட்டுத்தன்மையடைய செய்யும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது. மால்டா காய்ச்சல் என்றும் அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) தெரிவித்துள்ளது.\nசிறிது காலம் கழித்து இந்த அறிகுறிகள் குறையக்கூடும் என்றாலும், சில அறிகுறி���ள் நாள்பட்டதாக மாறக்கூடும். இந்த வைரஸ் தாக்கினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டுவலி போன்ற நிரந்தர தாக்கம் ஏற்படும் என கூறுகின்றனர். இந்த நோய் மனிதர்களுக்கிடையில் பரவுவது மிகவும் அரிதானது என்றும், அசுத்தமான உணவை உட்கொள்வதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவுகிறது என தெரிவித்துள்ளனர்.\nசி.என்.என் தொலைக்காட்சி தகவலின் படி, கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் ஜாங்மு லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விலங்குகளின் பயன்பாட்டிற்காக ப்ரூசெல்லா தடுப்பூசிகளை தயாரிக்கும் போது, தொழிற்சாலை காலாவதியான கிருமிநாசினிகள் மற்றும் சுத்திகரிப்பாளர்களை பயன்படுத்தியது.அதாவது கழிவு வாயுவில் அனைத்து பாக்டீரியாக்களும் முழுமையாக அழிக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொற்றுநோய்க்கு ஆளானார்கள். ஆனால் 21,000 பேரை பரிசோதித்ததில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதுவரை இந்த நோயால் எந்த இறப்பும் பதிவாகவில்லை. \"இந்த எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட பெரியது, நோயின் பரவல் மற்றும் அதன் விளைவுகள் அனைவருக்கும் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது\" என்று சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nசீனாவில் வேகமாக பரவும் புதிய பாக்டீரியா தொற்று... ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் அபாயம்\nட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் உருவான உயிருள்ள சிலைகள்( வீடியோ)\n பிச்சையெடுத்து 5 மாடி வீடு, கோடி கணக்கில் பணம் சம்பாதித்த மூதாட்டி... கைது செய்த காவல்துறை\nஏ��னில் உணவுக்காக கடும் நெருக்கடி.. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - ஐ.நா.\nடிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது.. பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டு..\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/nirmala-sitaraman/", "date_download": "2020-10-29T01:39:47Z", "digest": "sha1:JKKUVS7KRMQ4IWMQXGOFJQAG4JDOMJMB", "length": 11195, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Nirmala sitaraman – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nமிக சரியான நேரத்தில் மிக சரியான விஷயத்தை செய்து வருகிறார் நிர்மலா\nநிர்மலா சீத்தாராமன் பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டப் பேர் கிளம்பியுள்ளனர். நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து பழகிய அல்லது அப்படி நம்ப வைக்கபட்ட தமிழகத்தில் மோடி ...\nநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கிய 20 ல���்சம் கோடி சுய சார்பு பாரதம் திட்டம்\nமக்களை முடக்கிப் போட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்கள் நிதி அமைச்சர் அறிவிப்பார் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி இன்று செய்தி யாளர்களை சந்தித்த நிதி ...\nஎஸ் பேங்க்-கில் போட்ட டெபாசிட் பணம் எங்ககிட்டே சேஃப்ஃபா இருக்குது – நிதி அமைச்சர் தகவல்\nஎஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது. அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர், என்னிடம் உறுதி அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். - என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...\nமத்திய அரசின் பட்ஜெட் : எது விலை எகிறும் எவை குறையும்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று 'பட்ஜெட் 2020' தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரை அவர் தனது பட்ஜெட் உரையை வாசித்தார். இதுவரையில் இருந்த நிதியமைச்சர்களில் இவரது பட்ஜெட் உரை இதுவரை ...\nமோட்டார் வாகன துறை சரிவுக்கு ஊபர், ஓலா -வும்தான் காரணம் – மத்திய நிதி அமைச்சர் பேட்டி – வீடியோ\nமத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், 'மோட்டார் வாகன துறை சரிவுக்கு அதிக வரி விதிப்பு ...\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/tamilnadu/stalin-greet-modi/", "date_download": "2020-10-29T01:53:09Z", "digest": "sha1:OQZBSYJUAK2I75WBEXJMSYXKOLYWZ4M3", "length": 10140, "nlines": 114, "source_domain": "www.inneram.com", "title": "சேவை தொடரட்டும் - மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome தமிழகம் சேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை (17 செப் 2020): இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டால்ன் வ���ழ்த்து தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\n: சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும். தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.\nபிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n⮜ முந்தைய செய்திஇனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை\nஅடுத்த செய்தி ⮞தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nஆயுத பூஜை விற்பனை மந்தம் – வியாபாரிகள் கவலை\nமுதலில் திமுக ஆட்சி – அடுத்து நீட்டுக்கு தடை : ஸ்டாலின்\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவச கோவிட் 19 தடுப்புஊசி – முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/55652/", "date_download": "2020-10-29T01:28:40Z", "digest": "sha1:Y4IZLWL7FV5N5U5R3YD474HC366MUOER", "length": 45733, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "வேலை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் வேலை\nவேலை குறித்த தங்களது கட்டுரையையும், தற்கால வேலை வாய்ப்பு குறித்த வா.மணிகண்டனுடைய பதிவையும் வாசித்தேன். அவை குறித்து என்னுடைய அனுபவங்கள் மற்றும் கருத்துகள்….\nஒருபக்கம் வேலையில்லாத பட்டதாரிகள் நிறைய என்றால் இன்னொருபக்கம் வேலைக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம்.\nநாம் நிறைய பட்டதாரிகளையும் பொறிய��ளர்களையும் உருவாக்குகிறோம். ஆனால் அவர்கள் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களாக, unemployable ஆக இருக்கிறார்கள் என்பதுதான் இன்று இந்தியாவில் மனிதவளத்துறை காணும் மிகப்பெரிய சவால்.\nதங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு, அதற்கான தகுதிகள் என்னென்னவென்று தேடிக்கண்டுபிடித்தல், அவற்றை முழு ஈடுபாட்டுடன் பயிலுதல் இவற்றில் நம் மாணவர்கள் பின் தங்கி இருக்கிறார்கள். உதாரணமாக, மெக்கானிகல் இஞ்சியனியரிங்கள் 30 வருட அனுபவம் உள்ள எனது சித்தப்பா, அவருடைய முந்தைய நிறுவனத்திலும் தற்போதைய நிறுவனத்திலும் டிப்ளமோ மெக்கானிக்கல் முடித்தவர்களையே அதிகம் வேலைக்கு எடுக்கிறார்கள், B.E. மெக்கானிக்கல் முடித்தவர்களை விட. இதற்கு காரணம் அவர்களுக்கு பிராக்டிகல் அறிவு அதிகம் என்பதுதான். அவர்கள் வேலைக்கு உகந்த தன்மையில் முன்னே இருக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் இன்றைய இளைஞர்கள் தாங்கள் குறைவாகக் கொடுத்து அதற்கு பலனாக நிறைய எதிர்பார்க்கிறார்கள். கல்லூரிக்காலம் முடியும் வரையிலும் ஆசிரியர்களும் சரி, மாணவர்களும் சரி, தேர்ச்சி பெறுதல், அதிக மதிப்பெண்கள் வாங்குதல் என்ற சுழற்சியிலேயே நின்றுவிடுகின்றனர். உண்மையான அறிவைத் தேடுபவர்கள் 10% தான்.\nஇது எப்படி என்றால், ஒருவர் மர ஆசாரி என்று சொல்லி பட்டம்/பட்டயத்துடன் வருகிறார். ஆனால் அவரால் எந்த மரச்சாமானையும் சொந்தமாக செய்யத் தெரியாது. ஏற்கனவே இருக்கும் சாமான்களின் சிறு பிரச்சனைகளை சரிசெய்யக் கூட அவருக்கு நிறைய பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சி என்பது நிறுவனங்களுக்கு நேர மற்றும் பண விரயம். மார்க்கெட்டில் அனுபவசாலிகள் கிடைக்காமல் போனால் மட்டுமே இதைச் செய்ய நிறுவனங்கள் முன்வருவது இயல்பானதுதானே\nபெங்களூரில் ஒரு இருசக்கர வாகன மெக்கானிக்குடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரால் புதுசாக வேலைக்கு வருபவர்களுக்கு 3000 மாதச்சம்பளம் தர முடியும். நன்றாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதே சம்பளத்திற்கு பளபளக்கும் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை உதவியாளராக குளிரூட்டப்பட்ட அறையில் வேலை கிடைக்கிறது. அங்கே எல்லோரும் போய்விடுகிறார்கள், தனக்கு ஆட்களே கிடைப்பதில்லை என்கிறார். மெக்கானிக் பயின்றால் தன் கையில் ஒரு தொழில் இருக்கும். எதிர்காலத்தில் முதலாளி ஆகக்கூட ஆகலாம். ஆனால் சூப்பர் மார்கெட்டில் எடுபிடி வேலைசெய்யப் போனால் என்னமாதிரி வளர்ச்சி இருக்கும், எதிர்காலத்திற்கு என்ன உத்தரவாதம் இருக்கும் என அவர்கள் சிந்திப்பதில்லை.\nசரி இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு வருவோம். காம்பஸிலேயே வேலை கிடைக்காதவர்களுக்கு வெளியில் வேலை கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இப்போது உள்ளது. ஆனால் முற்றிலும் இல்லை என்று சொல்வதற்கில்லை. பல பெரிய நிறுவனங்கள் off-campus இல் ஆயிரக்கணக்கானவர்களை வேலைக்கு எடுக்கிறது. சிறு நிறுவனங்கள் குறைத்துக்கொண்டுள்ளன. +2 வில் 800க்கு குறைவான மதிப்பெண்கள் பெற்ற என உறவினர் பெண், இன்ஜினியரிங்கில் கொஞ்சம் உற்சாகமாகப் படித்தார். பல்வேறு கல்லூரிகளில் அறிவியல் விழாக்களுக்கும் தனியார் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கு கொண்டார். பெரு நிறுவன வேலையே வேண்டும் என்று இல்லாமல் மென்பொருள் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் வேலையில் சேர்ந்துகொண்டார். அங்கே அவர்களுக்கு மேலும் மென்பொருள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ் நாட்டில் வெவ்வேறு கல்லூரிகளுக்கும் மாலையில் சில மணி நேரங்கள் பயிற்சி அளிக்க அனுப்பப்பட்டார். 6 மாதத்தில் அவருடைய ஊரான கோயம்புத்தூரிலேயே CTS நிறுவனத்தில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தபோது தனக்கு கிடைத்த பயிற்சி அனுவபத்தினால் தன் பாடப்பொருளில் கிடைத்த தெளிவினால் எளிதாக தேர்ச்சிபெற்று பணியில் சேர்ந்தார். இப்படி உறுமீன் வரும்வரை காத்திருப்பதும் அதற்காக தன்னை மேலும் தயார் செய்துகொள்வதும் முக்கியம். மாறாக, என்னுடைய இன்னொரு உறவினர் பெண் 3 வருடங்களாக முழு நேர வேலை தேடலை மற்றுமே செய்திருக்கிறார். எந்த புதுத்திறனையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பல நிறுவனங்களில் வாய்ப்புகிடைத்தும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி அடையமுடியவில்லை. தன்னுடைய பலவீனம் என்ன என்று சிந்தித்தாரா, ஏன் தொழில் நுட்ப நேர்முகத்தேர்வினைக் கடந்து மனிதவள மேலாளரின் சுற்றில் தோல்வி அடைந்துவிடுகிறார், அதற்கான காரணத்தை யோசித்தாரா என்றால் இல்லை. இப்படி சுய பரிசோதனை இல்லாதவர்களுக்கு நாமும் அடுத்தகட்ட ஆலோசனை வழங்குவது என்பது இயலாதது.\nதமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் அவற்றில் 50% மேல் தகுதியான உள்கட்டமைப்பும் ஆசிரியர்களும் இல்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. கூடவே தரமான மாணவர்களும் இல்லை. +2 வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எத்தகைய அறிவியல் அறிவு இருக்கிறது என்று பார்க்கத் தேவையில்லை. ஆர்வம் இருக்கிறதா என்றும் பார்க்கத்தேவையில்லை. சும்மா சேர்ந்துகொள்ளலாம். நிறுவனங்களில் வேலை கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களே பெரும்பான்மை ஆசிரியர்கள். அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்.\nசரி, அதையும் தாண்டி சேர்ந்துவிடுகிறோம். நமக்கு முழுதாக 4 வருடங்கள் இருக்கின்றன். அந்த நான்கு வருடங்களில் ‘எம்புருசனும் கச்சேரிக்கு போறான்’ என்று கல்லூரிக்கு போகாமல் தம்மை வேலைக்கு தகுதியாக்கிக்கொள்வதற்காக மெனக்கெடுகிறார்களா 4 வருடங்களை சுகவாழ்வில் கழித்துவிட்டு பிறகு வருத்தபடுவதிலும் சமூகத்தையும் கல்வி முறையயும் குற்றம் சொல்வதில் என்ன பயன். இன்ஜினியராக துவங்கி, மனிதவள மேலாளராகி, இன்று கோவையில் மாணவர்களின் வழிகாட்டியாக பயிற்றுனாராக சுய நிறுவனம் தொடங்கி உள்ள என் கல்லூரி நண்பன் சிவக்குமார் பழனியப்பன் (https://www.facebook.com/MasteringMindAcademy) சொல்கிறார், நேர்முகத்தேர்வில், “சார் நான் தமிழ் மீடியம் சார், ஆங்கிலத்தில் பேச வராது” என்கிறான் ஒரு மாணவன். 4 வருடங்களில் பேசிப்பழகுவதற்கான எந்த முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது எப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மை 4 வருடங்களை சுகவாழ்வில் கழித்துவிட்டு பிறகு வருத்தபடுவதிலும் சமூகத்தையும் கல்வி முறையயும் குற்றம் சொல்வதில் என்ன பயன். இன்ஜினியராக துவங்கி, மனிதவள மேலாளராகி, இன்று கோவையில் மாணவர்களின் வழிகாட்டியாக பயிற்றுனாராக சுய நிறுவனம் தொடங்கி உள்ள என் கல்லூரி நண்பன் சிவக்குமார் பழனியப்பன் (https://www.facebook.com/MasteringMindAcademy) சொல்கிறார், நேர்முகத்தேர்வில், “சார் நான் தமிழ் மீடியம் சார், ஆங்கிலத்தில் பேச வராது” என்கிறான் ஒரு மாணவன். 4 வருடங்களில் பேசிப்பழகுவதற்கான எந்த முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது எப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மை ‘சொந்தப் பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’தான் என்பதோடு, ‘விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்’ என்பதும் இவ்விசயத்தில் உண்மையே என்கிறார்.\nB.E. படித்தவர்களாவது பெற்றோரால் சேர்த்துவிடப்பட்டவர்கள் எனலாம். M.E. படித்தவர்கள், எதற்காக அதைப் படித்தார்கள், அப்படி படிப்பதினால் தங்களுக்கு என்ன தகுதி வளரும் என்று நினைத்தார்கள் என்று பார்ப்பது முக்கியம். பலரும் B.E. முடித்தவுடன் வேலை கிடைக்காவிட்டால் இன்னும் சிறிதுகாலம் கழிப்பதற்காக M.E. சேர்கின்றனர். M.E. படித்தபின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ந்தபின் சேரிகிறார்களா என்பது முக்கியமான கேள்வி. தங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையேயான இடைவெளி என்ன என்று பார்த்துக்களையாமல் இப்படி மேலுமொரு பட்டம் பெறுவது எவ்விதத்திலும் உதவாது. ஆனால் இவர்களுக்கு விரிவுரையாளர் பணியில் முன்னுரிமையும் மேலதிக சம்பளமும் தரப்படுகிறது.\nதான் நினைத்தமாதிரி வேலை கிடைக்கவில்லை என்பது வேறு. வேலையே கிடைக்கவில்லை என்பது வேறு. ஒரு வேலையை மிகத்திறம்பட, குறுகிய காலத்தில் மிகத்தரமாக செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு ஒருவித ஊதியத்தில் வேலை கிடைக்கும். அப்படி இல்லாமல் சுமாராக செய்யக்கூடியவர் என்றால், அதே சம்பளத்தை பிரித்து 3 பேர்களுக்கு வேலைகொடுத்து, வேலைப்பளுவை குறைத்து வேலைவாங்கும் நிறுவனங்களும் உள்ளன. TCS போன்ற நிறுவனங்கள் இரண்டாம் வகை என்பேன். அங்கேயும் கிடைக்கவில்லை என்றால், BPOக்கள் KPOக்கள் பல உள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்துகொண்டு, அதனால் பெரு நகரத்தில் தங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, ஓரளவிற்கு பொருளாதாரத்தையும் சரி செய்துகொண்டு தங்கள் துறையில் தொடர்ந்து முயற்சிப்பது அவசியம்.\nஎல்லாத்தகுதிகளும் இருந்தும், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்போது வேலைவாய்ப்பு இத்துறைகளில் குதிரைக் கொம்பாக ஆகிவிடுது என்பது உண்மை நிலைதான். அந்நேரங்களில் கூட தயார் நிலையில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. பிறர் வேறு வேலைகளில் சேர்ந்துகொண்டு தங்களைத் தொடர்ந்து தயார் செய்துகொண்டு, பின்னர் முயற்சித்தால் வெற்றிதான். 2002-ஆம் ஆண்டில் பொறியியல் முடித்து வெளிவந்த எங்கள் batch இல பலரும் இவ்வாறு விரிவுரையாளர் போன்ற பணிகளில் சேர்ந்து பின்னர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பின்னர் மென்பொருள் நிறுவனங்களில் நுழைந்தனர்.\nவேலையில் ஒருவரை சேர்த்துவிடு��து குறித்துப் பார்க்கலாம். இப்போது புதியவர்களை employee referral மூலம் சேர்த்துக்கொள்வது என்பது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களில் நின்றுவிட்டது. பெரும்பாலும் கல்லூரிகளிலிருந்தும் mass recruitment driveகளிலும் தான் புதியவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு நாம் செய்யக்கூடிய உதவி என்பது எங்கு தேர்வு நடக்கிறது என்று தகவல் தருவதும் அதற்கு எப்படி தயார் செய்யலாம் என ஆலோசனை வழங்குவதும் சில சமயம் சொல்லித்தருவதும் மட்டும்தான். வேலைக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பது இங்கே கூட்டு முயற்சி. ஒருவர் எழுத்துத் தேர்வை திருத்தி மதிப்பெண்கள் போடுவார். இன்னொருவர் நேர்முகத்தேர்வு செய்வார். அதன்பிறகு மனிதவள அதிகாரி அல்லது உயரதிகாரி நேர்முகத்தேர்வு செய்வார். இதில் ஒரு சுற்றில் நாம் தூக்கிவிட்டாலும் அடுத்த சுற்றில் அது வெட்டவெளிச்சமாகிவிடும். நான் புதுமுகமாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனம் அப்போது நிறைய ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அதனால் சிலமாதங்களே ஆகியிருந்த எனக்கும் ஆட்கள் தேர்வு செய்வதில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. என் நண்பர்களுக்கெல்லாம் சொல்லி பங்கேற்கச் செய்தேன். அதில் ஒருசிலரது எழுத்துத்தேர்வு விடைகளை நானே திருத்த வேண்டியிருந்தது. கல்லூரியில் என் பெஞ்சிலேயே அமர்ந்து விடுதியில் அறை நண்பனாக இருந்தும் 2/20 போன்ற மதிப்பெண்களை வழங்க வேண்டியிருந்தது. காரணம் நேர்முகத்தேர்வு செய்பவரிடம் இந்த விடைத்தாளும் கொடுக்கப்படும். போதுமான அளவு விடை தறாமல் அதிக மதிப்பெண்கள் வழங்கி இருந்தால் அது தெரிந்துவிடும். எனது திருத்தும் தகுதி கேள்விக்குள்ளாக்கப்படும். இதற்கு ஒரு சில நிறுவனங்களில் விதிவிலக்குகளும் உண்டுதான்.\nஅனுபமிக்கவர்களைத் தேர்ந்தெடுக்கக்கும் போதுகூட, ஒரு காலியிடத்துக்கு சுமார் 10லிருந்து 20 பேரை நேர்காணல் செய்தால்தான் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க முடிகிறது. 20 பேரை நேர்காணலுக்கு அனுப்ப சுமார் 200 பேராவது எழுத்துத்தேர்வுக்கு HR ஆல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் 500 முதல் 1000 பேருடைய CV/Resume வைப்பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சுமை… ஆனால் வேறுவழியில்லை. இப்படி செய்யப்பட்ட பின்னரும் பணியில் சேர்ந்தபின் அவருடைய திறமை சோடை போகலாம். இல்லை திறமை இருந்தும�� வேலை சரியாக செய்யாமல் போகலாம். இவையணைத்தும் ஏற்கனவே பணிசெய்துகொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தக் கூடியவை. வேலையை குறித்த நேரத்துக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முடித்துக்கொடுக்க முடியாமல் போகச்செய்பவை. நாங்கள் நேர்முகத்தேர்வு செய்யும் முதல் ஆளே எங்கள் தேவையை பூர்த்தி செய்பவராக இருந்தால் சந்தோசமாக அவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வோம். மீதமுள்ள 9 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தவேண்டிய வேலை மிச்சம். அந்த நேரத்தை எங்கள் புராஜட்களில் செலவிடலாம். அதனால்தான் சொல்கிறேன் SKILLED employee கிடைக்காமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன என்று. அதனால்தான் நிறுவனங்கள் வெவ்வேறு பெரு நகரங்களுக்கும் பறந்துசென்று அந்த ஊர்களிலாவது தங்களுக்குத் தேவையான ஆட்கள் தாங்கள் கொடுக்கக்கூடிய சம்பளத்தில் கிடைக்கிறார்களா என பார்க்கிறார்கள். இங்கே கொடுக்ககூடிய சம்பளம் என்பது வருடத்திற்க்கு 3 அல்லது 4 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றது.\nகல்விக்கூடங்களுக்கும் வேலைதரும் நிறுவனங்களுக்குமான இடைவெளி என்பது உலகளாவிய ஒரு விசயம் என்பது அதை நிவர்த்தி செய்ய Finishing Schools என்றொரு கருத்தாக்கம் யுரோப்பாவில் உள்ளது என்றும் சில நாடுகளில் இவற்றில் பங்குபெறுவது கட்டாயம் என்றும் சமீபத்தில் நண்பன் ஒருவனின் மூலம் அறிந்தேன். விக்கி ’Finishing Schools’ என்பதற்கு வேறுவிதமான விளக்கம் அளித்தாலும் நான் கேள்விப்பட்ட பொருளிலேயே நம் நாட்டிலும் இவை சில கல்விக்கூடங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை (IIT உட்பட) கூகுளின் மூலம் அறிய முடிகிறது. சில சுட்டிகள்.\nநான் அறிந்த அத்தகைய பள்ளிகளில் ஒன்று CDAC (http://cdac.in/). எங்கள் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் இப்பள்ளிக்குச் சென்று ஆட்களை தேர்வுசெய்கிறார்கள். இவர்கள் சில சமயங்களில் அனுபவம் பெற்ற இன்ஜினியர்களைக் காட்டிலும் சிறந்துவிளங்குகின்றனர். இத்தகைய பள்ளிகள் அதிகம் வேண்டும் என்பதும் இந்த கருத்தாக்கம் பரப்பப்பட வேண்டும் என்பதும் இன்றைய இன்றியமையாத் தேவைகள் எனலாம்.\nஇன்ஜினியரிங் விட்டு வெளியே வந்து பார்ப்போம். +2 முடித்திருப்பவர் எந்த வேலைக்குத் தகுதியானவர் இவர்களால் கணக்கு எழுத முடியாது (B.Com முடித்தவர்களால் முடியுமா இவர்களால் கணக்கு எழுத முடியாது (B.Com முடித்தவர்களால் முடியுமா). மொழித்���ிறனில் சிறந்துவிளங்குகிறார்களா என்றும் சொல்ல முடியாது. இன்று நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தாலே கால்-செண்டர்களில் நல்ல சம்பளம் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகலாக படித்திருந்து ஆங்கிலமும் தெரிந்திருந்தால் டெக்னிகல் கால் சப்போர்டில் வேலைகள் உள்ளன. மெடிகல் டிரான்ஸ்க்ரிப்சனில் பளிச்சிடும் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் தட்டெழுத்துப் பயிற்சியும், சுருக்கெழுத்துப் பயிற்சியும் இத்தகைய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தந்தன அல்லவா). மொழித்திறனில் சிறந்துவிளங்குகிறார்களா என்றும் சொல்ல முடியாது. இன்று நன்றாக ஆங்கிலம் பேசத்தெரிந்தாலே கால்-செண்டர்களில் நல்ல சம்பளம் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகலாக படித்திருந்து ஆங்கிலமும் தெரிந்திருந்தால் டெக்னிகல் கால் சப்போர்டில் வேலைகள் உள்ளன. மெடிகல் டிரான்ஸ்க்ரிப்சனில் பளிச்சிடும் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் தட்டெழுத்துப் பயிற்சியும், சுருக்கெழுத்துப் பயிற்சியும் இத்தகைய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தந்தன அல்லவா அதற்கும் முன்னதாகச் சென்றுபார்த்தால்தான் வெறும் பள்ளித்தேர்ச்சியே ஆசிரியர் வேலை உட்பட பல அரசாங்க வேலைகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கின்றன. அதன் பின்னர் எப்போதும் படிப்போ பட்டமோ மட்டும் வேலையைப் பெற்றுக்கொடுத்துவிடவில்லை அல்லவா அதற்கும் முன்னதாகச் சென்றுபார்த்தால்தான் வெறும் பள்ளித்தேர்ச்சியே ஆசிரியர் வேலை உட்பட பல அரசாங்க வேலைகளுக்குப் போதுமானதாக இருந்திருக்கின்றன. அதன் பின்னர் எப்போதும் படிப்போ பட்டமோ மட்டும் வேலையைப் பெற்றுக்கொடுத்துவிடவில்லை அல்லவா தட்டெழுத்தில் அதிக பிழைகளோ போதுமான வேகம் இல்லாமலோ இருந்தால் 80கள், 90களில் ஒருவர் கிடைத்த வேலையை தக்கவைத்திருக்க முடியுமா\nதேசிய அளவில், இவ்வாறாக பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை தயார் செய்வதில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் (http://sve.tiss.edu/front-page) செயல்படுவதை அறிய முடிகிறது.\nபெங்களூருவில் இதே பணியை சேவையாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு செய்துவரும் உன்னதி தொண்டு நிறுவனத்தை அறிவேன் (http://www.unnatiblr.org/unnati-center.html). ஆனால் இவை போதாமையாக இருக்கலாம். அதே நேரத்தில் மாணவர்களும் தங்கள் கண்களைத் திறந்துவைத்திருக்க வேண்டும். மூன்று மாதங்களில் ஒரு MBA மாணவி 5 நிறுவனங்களில் பணிப்பயிற்சி எடுத்திருக்கிறார் என்று செய்தித்தாளில் படித்தலிருந்து வலைத்தளம் http://www.letsintern.com/ ஐ பலருக்கும் பரிந்துரை செய்துவருகிறேன். இத்தளத்தில் உதவித்தொகையுடன் பயிற்சியுடன் கூடிய தற்காலிக வேலைக்கும், நிரந்தர வேலைக்கும் நிறுவனங்கள் விளம்பரங்கள் அளிக்கின்றன. ஆனால் இச்செய்தியை அன்றைய செய்தித்தாளில் வேலை தேடும் எத்தனை பேர் படித்தார்கள் என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15\nஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/what-happened-to-adhichanallur-study-report-18496", "date_download": "2020-10-29T02:29:35Z", "digest": "sha1:5KRKY7XXEOR6262YWGMVU7O4VWVDZRZC", "length": 17205, "nlines": 84, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை என்னாச்சு..? - நேற்று பாராட்டிய இராமதாசு இன்று கேள்வி - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\n - நேற்று பாராட்டிய இராமதாசு இன்று கேள்வி\nஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது குறித்து, தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.\nஆனால், பாமக நிறுவனர் இராமதாசு, அந்த அறிவிப்பை வரவேற்று கருத்துக் கூறியிருந்தார். இது குறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், இதுவரை ஆதிச்சநல்லூரில் நான்கு முறை அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையை விவரித்துள்ள அவர், ஆதிச்சநல்லூர் குறித்த அறிக்கையை விரைந்து வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். .\nதூத்துக்குடி மாவட்டத்தில் பழந்தமிழர் நாகரிகத்தின் ஆதாரமாகத் திகழும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப���பட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு அடுத்த மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்பது தான் அதுவாகும்.\nமதுரையை அடுத்த கீழடியில் தமிழக தொல்லியல் துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் கீழடி தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. ஆனால், ஆதிச்சநல்லூர் நல்லூர் நாகரிகம் அதைவிட பழமையானதாகும். திருநெல்வேலியில் இருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரின் தொல்லியல் சிறப்பு உலகம் அறிந்ததாகும்.\nஅதனால் தான் 1868-ஆம் ஆண்டிலேயே அங்கு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டன. பின்னர் 1886-ஆம் ஆண்டில் ஜெர்மனியை சேர்ந்த தொல்லியல் அறிஞர்களும், 1902-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் ரீ-யும் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வு செய்தனர்.\nநிறைவாக 2004-05 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இதுவரை மொத்தம் 4 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எகிப்திய பிரமிடுகளில் உள்ளதைவிட பழமையான புதைகுழிகள் ஆதிச்சநல்லூரில் உள்ளன என்று அலெக்சாண்டர் ரீ அறிவித்ததைத் தவிர, ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.\nமத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வுகள் மிகவும் விரிவாக அமைந்தன. ஆனால், அதன்பின் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட அதன் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர் இந்த விவகாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில்,\n15 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த இரு அறிக்கைகள் கடந்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கைகளை தொல்லியல் துறையின் வெளியீட்டுப் பிரிவு ஆய்வு செய்து, பின்னர் வெளியிடும். இந்த ஆய்வறிக்கை ஆதிச்சநல்லூர் பழந்தமிழர் நாகரிகம் குறித்த வியப்பூட்டும் உண்மைகளை உலகுக்கு தெரிவிக்கும்.\nஆதிச்சநல்லூரில் கிடைத்த இரு பொருட்களை அமெரிக்காவில் ஃப்ளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி கரிம ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவற்றில் ஒரு பொருள் கி.மு. 905-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும், இன்னொரு பொருள் கி.மு. 791-ஆம் ஆண்டை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. வேறு சில ஆதாரங்களையும், சந்தர்ப்ப சாட்சியங்களையும் வைத்துப் பார்க்கும் போது ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3700 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கமும்,\n3500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று 2004-05 ஆம் ஆண்டில் ஆய்வு நடத்திய சத்தியமூர்த்தியும் தெரிவித்துள்னர். அதனால், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரிகம் தான் உலகின் பழமையான நாகரிகம் என்பது உறுதி செய்யப்படும்.\nஆதிச்சநல்லூர் நாகரிக காலத்தில் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்களா என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, மனித மூளையில் ஏற்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. உலகின் மூத்த குடி தமிழ்க்குடி என்பது மட்டுமின்றி,\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதும் உலகிற்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை தொல்லியல்துறை விரைந்து வெளியிட வேண்டும்.\nஆதிச்சநல்லூரை ஒட்டிய தாமிரபரணியின் வடக்குப் பகுதியிலும், சிவகளை கிராமத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும், கட்டிடங்களும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வு நடத்துவதற்கான பணிகளை தமிழக தொல்லியல் துறை விரைவுபடுத்த வேண்டும். ” என்று இராமதாசு கூறியுள்ளார்.\nமுன்னதாக, நேற்று, “தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தை உலகம் அறிந்துகொள்ள வழிவகுக்கும்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nத��.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/kanyakumari/", "date_download": "2020-10-29T02:17:12Z", "digest": "sha1:NMLKGIK6YWHLFUYITOUO44YQHIHPGZTO", "length": 21718, "nlines": 213, "source_domain": "www.updatenews360.com", "title": "கன்னியாகுமரி Archives - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nஅ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயற்சி\nகன்னியாகுமரி: குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி அ.ம.மு.க பிரமுகரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…\nவெளிநாட்டில் கூலி தொழிலாளி அடித்துகொலை…குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி புகார்\nகன்னியாகுமரி: கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெளிநாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக மனைவி குற்றசாட்ட கணவரின் உடலை…\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்\nகன்னியாகுமரி: நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் …\nகர்நாடக மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை…\nகர்நாடகா மீனவர்களால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை மீட்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது….\nதனியார் மர���த்துவமனை நடத்தி வந்த மருத்துவர் தற்கொலை : காரணம் குறித்து எழுதிய கடிதம் சிக்கியதால் பரபரப்பு\nகன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்த…\nஆளுநர் ஒப்புதல் அளிக்காதது வருத்தமளிக்கிறது : 7.5சதவீத இட ஒதுக்கீடு குறித்து அழகிரி கருத்து\nகன்னியாகுமரி : அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் எல்லோரும் சொன்ன பிறகும் தமிழக கவர்னர்…\n களத்தில் குதித்த மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கருத்து\nகன்னியாகுமரி : மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்தச்சட்டம் பயனுள்ளது என திசை திசை திருப்பப்பட்டு பொது மக்களிடையே பிரச்சாரம்…\nமீனுக்காக விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு\nகன்னியாகுமரி : திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் வனத்துறையினர் லாவகமாக…\nதோவாளை சந்தையில் பூக்கள் விலை 5 மடங்கு உயர்வு : மக்கள் குவிந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி\nகன்னியாகுமரி : ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை 5 மடங்காக உயர்ந்துள்ள நிலையல் பூக்களை…\nபெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் தொல்லை : குழந்தையுடன் மருத்துவமனையில் போராட்டம்\nகன்னியாகுமரி : முட்டம் அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரியின் தொடர் பாலியல் தொல்லையால் அவதிப்பட்ட பெண் மருத்துவர் புகார் அனுப்பியும்…\nவீடு வீடாக ‘பச்சை அட்டை‘ கொடுத்து பல ஆயிரம் மோசடி : பலே கும்பலுக்கு போலீஸ் வலை\nகன்னியாகுமரி : நாகர்கோவிலில் பச்சை வண்ண அட்டை கொடுத்து வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் வசூலித்து நூதனமாக பல ஆயிரம்…\nபெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகை போதை பொருட்கள் பறிமுதல்\nகன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட புதிய வகை போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுப்பட்ட…\nநீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : இந்திய மருத்து சங்கத்தின் புதிய தலைவர் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி : நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய…\nகுளத்தில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி : ஒரு மணி நேரத்திற்கு பின் சடலம் மீட்பு\nகன்னியாகுமரி: குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே…\nஆட்சியர் பெயரில் போலி ‘Email ID‘ : அரசு அதிகாரிகளிடம் தகவல் பெற்ற பலே கும்பல்\nகன்னியாகுமரி : ஆட்சியர் பெயரில் போலி இமெயில் ஐடி தயாரித்து அரசு அதிகாரிகளிடம் தகவல் கேட்ட பலே கும்பல் குறித்து…\n7 வயது மகனை கடித்துக் குதறிய தாயின் காதலன்\nகன்னியாகுமரி : முதல் கணவனுக்கு பிறந்த 7 வயது குழந்தையை தாயும் காதலனும் சேர்ந்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….\nநிறையும் தருவாயில் பேச்சிப்பாறை அணை : நீர் திறப்பு அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு\nகன்னியாகுமரி : பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து…\nசெல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்\nகன்னியாகுமரி: நாகர்கோவிலில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலிஸார் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி…\nவீட்டிற்கு வெளியே நின்றிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை : மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நையப்புடை\nகன்னியாகுமரி : நாகர்கோவில் பகுதியில் வீட்டருகே நின்று கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாற்றுத்திறனாளி இளைஞரை பொதுமக்கள் நையப்புடைத்து…\nதிருவனந்தபுரம் நவராத்திரி : பல்லக்கில் சென்ற சாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையில் போலீசார் மரியாதை\nகன்னியாகுமரி : நவராத்திரி திருவிழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்ற சாமி சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையில் இரு மாநில…\nதனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து விழுந்த ஊழியர் மரணம் : மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்\nகன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சலவைத் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில்…\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி���ில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே ஆப்ஃப்பிற்கு…\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\nசென்னை: கொரோனா பாதிப்பையும் ஊரடங்கையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருவதைக் காட்டும்வகையில் வீடு, மனை…\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nவாரிசு அடிப்படையில் திமுகவில் நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பைசா பிரயோஜனமில்லாதமர் என குஷ்பூ…\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nசென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும், 2021…\n2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..\n2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அடுத்த…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T01:37:47Z", "digest": "sha1:WG2NCSDNLNZBNRCEYOL37Z34ZKUB5XJ7", "length": 3925, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "ஹரீஷ் பெராடி Archives - Behind Frames", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம் என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\nமாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கார்த்தி நடிப்பில் வெள���யாகியுள்ள படம் கைதி. கோடிக்கணக்கான மதிப்புள்ள சுமார் 1000 கிலோ போதைப்பொருளை...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/179505/news/179505.html", "date_download": "2020-10-29T01:39:33Z", "digest": "sha1:VGQM7CAAI7NKBMFN6LINIL7ZLHHS6J72", "length": 10933, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூட்டுவலியை குணப்படுத்தும் வாகை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வாகையின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் மூலிகை வாகை. நிழல் தரும் மரமான இது வெண்ணிற பூக்களை உடையது. பூஞ்சை காளான், நோய் கிருமிகளை அழிக்க கூடியது. சர்க்கரை நோயை தணிக்கவல்லது. பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. தோல்நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. சர்க்கரை நோய், வயிற்று கோளாறுக்கு மருந்தாக விளங்குகிறது. இலை, பூக்கள், பட்டை என இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாகிறது.\nவாகை பூக்களை பயன்படுத்தி கழிச்சல், வயிற்று வலி, வெள்ளைப்போக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாகை பூக்கள், தேன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் வாகை பூக்கள், மொட்டுகளை எடுத்து நீர்விட்டு வேக வைக்கவும். இதை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்துவர வயிற்றுவலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெள்ளைப்போக்கு குணமாகும். உள் உறுப்புகளுக்கு பலம் தருவதாக அமைக��றது.\nபல்வேறு நன்மைகளை கொண்ட வாகை, நுரையீரல் கோளாறு, ஆஸ்துமா பிரச்னையை தீர்க்கும். தொழுநோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. வாகை இலையை பயன்படுத்தி கைகால், மூட்டுகளில் வலி, வீக்கத்தை சரிசெய்யும்\nமேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வாகை இலை, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் விடவும். இதில், வாகையின் துளிர் இலைகளை போட்டு வதக்கவும். ஆறவைத்து இளம் சூடாக மேல் பற்றாக கட்டி வைத்தால் கைகால் மற்றும் மூட்டு வீக்கம், வலி சரியாகும். யானைக்கால், விரைவீக்கத்துக்கும் இது மருந்தாகிறது.\nசாலையோரங்களில் நிழல்தரும் அற்புதமான மரமாக வாகை விளங்குகிறது. இதன் இலைகள் வாத நோய்களை குணப்படுத்துகிறது. இதன் விதை, மொட்டுகளை பயன்படுத்தி ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாகை மரத்தின் காய். செய்முறை: பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். வாகை மரத்தின் காய்களை உடைக்கும்போது கிடைக்கும் விதைகள், மொட்டுகளை எண்ணெய்யுடன் சேர்த்து தைலப்பதமாக காய்ச்சி எடுக்கவும். இதை வடிகட்டி ஆறவைத்து பூசிவர நாள்பட்ட புண்கள் வெகுவிரைவில் குணமாகும். வீக்கம் வற்றும்.வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது வாகை விதைகள். இலைகள் தோல்நோய்களுக்கு மேற்பற்றாக விளங்குகிறது. வாகையின் பூக்கள் நெஞ்சக சளிக்கு மருந்தாகிறது. கோடைகாலத்தில் எளிதாக கிடைக்கும் வாகையை பயன்படுத்தி நலம் பெறலாம்.\nகோடை வெயிலினால் ஏற்படும் உடல் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். கொளுத்துகின்ற வெயில் தோலை கருமையாக்குகிறது. உள் உறுப்புகளில் உஷ்ணம் ஏற்பட்டு சிறுநீர்தாரையில் எரிச்சல், குடலில் எரிச்சல், கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு நுங்கு அற்புதமான மருந்தாகிறது.நுங்குவை நசுக்கி எரிச்சல் கண்ட இடத்தில், கருமை ஏற்பட்ட இடத்தில் பூசுவதாலும், இளம் தேங்காயை அரைத்து மேல்பற்றாக போடும்போதும் கருமை மாறும், எரிச்சல் அடங்கும். கோடைகாலத்தில் இளநீர், நுங்குவை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் எரிச்சல் இல்லாமல் போகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81.+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2020-10-29T01:11:16Z", "digest": "sha1:I57PNYSCCVJT34SKI6DFUIGXCHZSJEK3", "length": 24947, "nlines": 346, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கலைஞர் மு. கருணாநிதி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கலைஞர் மு. கருணாநிதி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்) - Nenjukku Neethi - Part 3\nமனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nபாயும் புலி பண்டாரக வன்னியன் - Payum Puli Pandara Vanniyan\nதமிழ் ஈழ மண்ணின் பகுதியான வன்னிநாடான அடங்காப்பற்றின் காவலன் வைரமுத்து, பண்டாரக வன்னியன் என்னும் சிப்புப் பெயரில் வரலாற்றுப் புகழ் கொண்டவன். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் - ஆதிக்கமும் கால் ஊன்ற இடந்தரக்கூடாது என்னும் இலட்சியத்துடன், அவர்களை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil\nஉரைகளில் கலைஞரின் பரந்த அறிவு - பாசாங்கில்லாத அன்பு - செல்லக் கோபம் - சிக்கனமில்லாத பாராட்டு - தனது பகுத்தறிவுத் தராசில் படைப்புகளை எடைபோடும் கண்டிப்பான கறார்த்தனம் - தனக்குப் பின் வந்த தலைமுறையை வாழ்த்தி வளர்க்கும் பெருந்தன்மை - [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகையில��� அள்ளிய கடல் - Kaiyil Alliya Kadal\nமுதல்வர் கலைஞர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப பத்திரிகைகட்கு அளித்த பேட்டிகள், கேள்வி - பதில்கள், அரசியல் விளக்கங்கள் ஆகியவைகளைத் தொகுத்து 'கையில் அள்ளிய கடல்' என்னும் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகுற்றால அருவியெனத் துள்ளி வரும் தெள்ளுதமிழ் நடை, வற்றாத சிந்தனையின் வளம் பொதிந்த கருத்துக்கள், அங்கங்கே சுவை சேர்க்கும் அழகிய உவமைகள், உருவங்கள், சொற்பொழிவின் நோக்கத்துக்கு அரண் சேர்க்கும் கிளைக் கதைகள்; இவையனைத்தும் சேர்ந்த கலைஞரின் சொற்பொழிவு, தமிழினத்தைத் தட்டியெழுப்பும் எழுச்சிப் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமனித வாழ்க்கையில் மலரும் நினைவுகள் எண்ணிலடங்காதவை. என் பொதுவாழ்க்கையில் சட்டப் பேரவையில் நான் ஆற்றிடும் கடமையின் போது நிகழ்ந்தவை குறித்து நினைவு கூர்ந்திடும தூண்டுதலைச் செய்தவர் நண்பர் மணியன் அவர்களாவார்கள். எழுத்தாளர் ஒருவரின் அன்பு ஆணையை மறுத்திட இயலுமா அவரது 'இதயம் [மேலும் படிக்க]\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nநெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2\nமனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n16 கதைகளிலும் இந்தச் சமுதாயம் பற்றிய என் சிந்தனையோட்டத்தைக் காணமுடியும். உண்மைகள் சில நேரம் கசக்கும். சில மருந்துகள் கூட கசக்கும்; ஆனால் அவை தான் நோய் தீர்க்கும்.\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதென்பாண்டிச் சிங்கம் - Thenpandi Chingam\nவரலாற்றுப் புதினம் என்பது ஒரு இனத்தினுடைய, ஒரு காலகட்டத்திலு நிகழ்ந்த சம்பவங்களைச் சான்றுகளுடனும், க��ல, புள்ளி விவரங்களுடனும் கூறுவது மட்டு மாகாது. சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தருகிற புள்ளி விவரங்கட்குப் பின்னே ஒளிந்திருக்கிற அந்த இனத்தின் வீழ்ச்சிக்கான தன்மைகளையும், சூழ்நிலைகளையும், எப்படித் தாழ்வுற்றார்கள். [மேலும் படிக்க]\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி (Kalaignar M.Karunanidhi)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nமும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்\nஇராஜாஜயினுடைய ஆட்சிக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது. 'முன்னேற்றக் கழகத்தை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்' என்று அன்றைய முதலைச்சர் இராஜாஜி முழக்கிமிட்டார். அவர் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : கலைஞர் மு. கருணாநிதி\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகலைஞர் - - (2)\nகலைஞர் மு. கருணாநிதி - - (40)\nகவிஞர் இரா.கருணாநிதி - - (1)\nடாக்டர் மூ. கருணாநிதி - - (1)\nடாக்டர்.சி. கருணாநிதி - - (1)\nதிரைப்படக் கலைஞர். ராஜேஷ் - - (1)\nபரிதிமாற் கலைஞர் - - (1)\nபிரபல சமையல் கலைஞர்கள் - - (1)\nபுலவர் ந.கருணாநிதி - - (2)\nம. கருணாநிதி - - (1)\nமு. கருணாநிதி - - (5)\nமுனைவர்.ஆ. கருணாநிதி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nR Usha Karthikeyan வணக்கம் ஐயா, நான் இல்லத்தரசியாக இருக்கிறேன்.எனக்கு பழைய சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட சில வருட பஞ்சாங்கம் புத்தகம் வேண்டும். தாங்கள் 1951,1977,1980,2004, மற்றும் 2009வருட…\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஸொபாக்ய, கண்கள், உண்ணாமுலை, மார்க்சிஸ்ட் கட்சியின், உடைமை, ஆனந்த அலை, பொருளாதார, ஸ்டாலின் குணசேகரன, ஃபோர்டு, பொருள் முதல் வாதம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், valikaati, muthukumar, நெடுஞ்செ, தே வா ரா ம்\nதினசரி வாழ்வி��்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் -\nபாவேந்தரின் குடும்ப விளக்கு முழுமையாக -\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiellam Shenbagapoo\nமரணத்துக்குப் பின் - Maranathukku Pin\nதந்து விட்டேன் என்னை - Thanthu Vittean Ennai\nகாட்டிலே கதைகள் - Kaatile Kathaigal\nதமிழ் முறையில் அக்கு பங்சர் - Tamil Muraiyil Accu Puncture\nநீரிழிவுக்கு நிகரற்ற வைத்தியம் - Neerizhivukku Nigarattra Vaiththiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/6567-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D-galaxy-on8-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T01:36:19Z", "digest": "sha1:ERILJ7A4H42FV7WG6JW54HR6PMIOQF5G", "length": 36860, "nlines": 396, "source_domain": "www.topelearn.com", "title": "அறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி", "raw_content": "\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடைய Super AMOLED ரக தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core 1.6GHz Processor, பிரதான நினைவகமாக 3GB RAM உட்பட, 16GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇக் கைப்பேசியில் 3300 mAh உடைய நீடித்து உழைக்கக்கூடிய மின்கலம் மற்றும் 4G LTE தொழில்நுட்பம் என்பனவும் தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.\nஇந்தியாவில் பிளிப்கார்ட் ஊடாக 15,990 பெறுமதியில் இக் கைப்பேசியினை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும், ஏனைய நாடுகளில் 240 டொலர் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இக் கைப்பேசியானது எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nபுதிதாக வடிவமைக்கப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசி தொடர்பில் சாம்சுங் வெளியிட்ட தகவ\nசாம்சுங் நிறுவனம் கடந்த வருடம் மடிக்கக்கூடிய ஸ்மார\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் ��ைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nசாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட்\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nசாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை\nசந்தைக்கு வர தயாராகும் Samsung Galaxy Fold\nசாம்சுங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\n5G தொழில்நுட்பத்துடனான Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது\nஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...\nசாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொ���்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nசாம்சுங்கின் Galaxy S8 மற்றும் S8 Plus க்கு அதிரடி விலைக்குறைப்பு\nஇவ் வருடம் சாம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் க\nGalaxy S9 கைப்பேசியில் சேர்க்கப்பட்டுள்ள இரு புது வசதிகள்\nசாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 ஸ்மார்ட் கை\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nஇந்த வருடத்தில் அறிமுகமாகவுள்ள iPhone X Plus\nஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்ப\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nபுத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6\nசம்சுங் நிறுவனம் முற்றிலும் மாறுபட்ட வன்பொருட்களைக\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nவிரைவில் அறிமுகமாகவுள்ள நவீன மியூசிக் பிளேயர்\nGeek Wave எனும் உயர் தரத்திலான ஒலியை பிறப்பிக்கக்க\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்\nஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேச\nSamsung அறிமுகம் செய்யும் Galaxy Alpha ஸ்மாட் கைப்பேசி\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மாட் கைப்பேசியான Gal\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி\nOne Touch Pop C2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை\nSamsung நிறுவனத்தின் புது வரவு Galaxy Tab S\nGalaxy Tab S எனும் புதிய டேப்லட் சாதனத்தை Samsung\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nஉலகெங்கும் அறிமுகமாகும் LG F70 LTE ஸ்மார்ட் கைப்பேசி\nகடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது புதிய 70 LTE கைப\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nSamsung Galaxy Tab S வெளியாகியுள்ளது\nசம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட\nZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐ\nDual சிம் வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S5\nஉலகெங்கிலுமிலுள்ள 150 நாடுகளில் Samsung Galaxy S5\nகுறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்கள்\nஅடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட்\nSamsung நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பில் உருவான\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\nSamsung Galaxy S4 Mobile Phone விரைவில் அறிமுகமாகின்றது\nCell Phone உலகில் புரட்சியை ஏற்படுத்திவரும் Samsun\nSamsung அறிமுகப்படுத்துகின்றது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy Camera\nஇலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக\nகைப்பேசி உற்பத்தியில் புரட்சி செய்து வரும் Samsung\nஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும்வகையில்\nஅழகிய கையடக்கத்தொலைபேசிகளை தொடர்ச்சியாக அறிமுகப்பட\nMobile Phone உற்பத்திகளில் தனக்கென ஒரு இடத்தை பிடி\nசெல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக ப\nபிளாஸ்டிக் பைகளால் இவ்வளவு தீங்கா\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம் 6 minutes ago\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை விபத்து ஏற்பட்டால் கடைசி இருக்கையில் இருப்பவர்களின் நிலை ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nமனித மூளையினை உருவாக்கிய விஞ்ஞானிகள் 9 minutes ago\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/2020/09/20/", "date_download": "2020-10-29T01:54:24Z", "digest": "sha1:VBRUHJWOJ3BEN7DL6IBFUAFGZCU5FUQ6", "length": 17621, "nlines": 194, "source_domain": "news.tamilmurasam.com", "title": "20. September 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஈருருளிப் பயணம் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது\n20.09.1995 அன்று நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல்.\nகணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவனை தீ வைத்து எரித்த கொடூரம் – முல்லைத்தீவில் சம்பவம்\n இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும்உ ளறும் ஈனப்பிறவி டக்ளஸ்\nவவுனியாவில் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு\nகடற்தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை மனைவி முறைப்பாடு\nபுதிய கல்விக்கொள்கையின் பேராபத்தும் நீட் தேர்வினால் ஏற்படும் பேராபத்தும் நேரலை\nதிலீபன் அருகில் 6ம் நாள்\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஆறாம் நாள் தியாக வேள்வி.\nமுள்ளியவளையில் விக்டர் குழுவினை சேர்ந்த மூன்றாவது நபர் கைது\nகேப்பாபிலவு காட்டிற்குள் பெருமளவான வெற்று மிதிவெடிகள் மீட்பு\nஅதிவேகமான “கொரோனா... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nத���ிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51230", "date_download": "2020-10-29T01:51:11Z", "digest": "sha1:B6PZFKYSO66KHB6GWDH33C4O4IWHG4Q2", "length": 17724, "nlines": 77, "source_domain": "puthithu.com", "title": "ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன\n– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் –\nநடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சியான அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டார்.\nநடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டொக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய் அந்த பட்டம் பெற தேவையான அடிப்படைத் தகுதிகளைப் பார்த்தால் விஜயகாந் அதை நெருங்கக்கூட முடியாதே அப்புறம் எப்படி கிடைத்தது ஜெயலலிதா, கருணாநிதி என எல்லோரும் டொக்டர் பட்டம் பெற்றவர்கள்.\nசரி இவர்கள் எல்லோரும் அவர்களின் துறையில் ஏதோ சாதித்தவர்கள் தானே, அதற்காக கெளரவ பட்டங்களாக இருந்திட்டுப் போகட்டும் என நினைக்கலாம்.\nஆனால் இந்த வியாதி இப்போது இலங்கையில் ஊடுருவி உள்ளது. இந்தச் சாதனையைத் தொடங்கி வைத்தவர்கள் தமிழர்கள்தான். இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பம், வெள்ளவத்தையில் ஒரு சிறிய அறையினுள் ஒரு பல்கலைக்கழகம் இயங்கியது. அவர்களின் தொழில், விரிவுரைகள் எடுப்பதில்லை. புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்களை அழைத்து பணம் பெற்று கலாநிதிப்பட்டம் கொடுப்பதே அவர்களின் வேலை .\nகனடாவில் இருந்தே நிறையப்பேர் இந்த கலாநிதிப் பட்டங்களை பெற்றுள்ளார்கள். இலங்கையில் 300 – 500 டொலர் வரை செலுத்தி பட்டம் பெற்று, கனடாவிலே பல ஆயிரம் டொலர்கள் செலவழித்து தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி உள்ளார்கள் பலர்.\nஇது 2004- 2005 காலப்பகுதியில் மிகப்பிரபலமான வியாபாரமாக இருந்தது.\nஅதன்பின் தமிழர்களை இலகுவாக புகழுக்கு மயக்கிவிடலாம் என்று புரிந்து பல அமைப்புகள் இலங்கைத் தமிழர்களை குறிவைத்தது. Global peace university என்ற பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ளதாக அதன் இணையத்தளம் சொல்கிறது. ஆனால் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் அப்படியொரு பல்கலைக்கழகமே இல்லை என்ற ஆச்சரியமான உண்மை வெளிவந்தது.\nஅந்தப் பல்கலைக்கழகம் பல நாடுகளில் கலாநிதிப் பட்டங்களையும் பல விருதுகளையும் வழங்கி வருகிறது. அது ‘டார்கெட்’ பண்ணுவது ஆபிரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளுமே. பல ஆபிரிக்க பிரபலங்கள் அந்தப் பல்கலைக்கழகம் தங்களை ஆசைகாட்டி பணம் கேட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nஅதே பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்பு சாவகச்சேரியில் ஒரு பட்டமளிப்பு விழாவை நடத்தி பலருக்கு விருதும் கலாநிதிப் பட்டமும் கொடுத்தது. பல முறை கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மண்டபத்திலும் பட்டமளிப்புகளைச் செய்துள்ளது. அதிலே எனக்குத் தெரிந்த சாதாரண அரச வேலை செய்யும் தம்பிக்கும் ‘தேசகீர்த்தி’ என்ற விருது கிடைத்தது.\nஅவனிடம் கேட்ட போது – தான் பணம் கொடுக்கவில்லை ஆனால் ஒரு விருதுக்கு மற்றவர்களிடம் 50000 ஆயிரம் ரூபாய் தொடக்கம் ஒரு லட்சம் ரூபா வரை விருதுக்காகவும், மேலதிகமாக விழா செலவுக்கான தொகையும் பெறப்பட்டதாக உண்மையைச் சொன்னான். அவனுக்கு மட்டும் ஏன் பணம் பெறாமல் விருது கொடுத்தார்கள் இதற்கான பதிலைத் தேடியபோதுதான் இந்த அமைப்புகள் எப்படி இயங்குகின்றன என்ற உண்மைகள் புரிந்தன.\nஇவை முகவர்கள் ஊடாக சமூகத்தில் இருக்கும் கொஞ்சம் அறியப்படடவர்களை அணுகும். சில அமைப்புக்கள் இணையம் ஊடாக விண்ணப்பமும் கோரும். இவர்கள் அணுகும் சிலருக்கு இலவசமாகவே விருதுகளும் பட்டங்களும் கொடுக்கப்படும். ஆனால் பெரும்பாலானோரிடம் குறிப்பிட்ட தொகை பட்டத்துக்காக அல்லது விருதுக்காக பெறப்படும்.\nஊ��க துறை சார்ந்தோர், அரசியல்வாதிகளோடு தொடர்புள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளுகின்றன இந்த அமைப்புகள்.\nஅந்த தம்பியின் அரசியல் தொடர்புக்காகவே அவனுக்கு அந்த விருது இலவசமாக கிடைத்தது.\nஇப்படியான ஒரு விருது பெற்ற ஒரு துறையைச் சேர்ந்த தம்பி – எனக்கு சில உண்மைகளை ‘வொயிஸ் மெசேஜாக’ அனுப்பியிருந்தான். தான் சாதித்ததை இணையத்தளம் ஊடாக கூறி விண்ணப்பத்தை அனுப்பியுள்ளான். அவனுக்கு இலவசமாக ஒரு விருது – ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு இருகட்டமாக நடந்துள்ளது.\nவிருதுக்குரியவர்கள் – முதற்கட்டமாக அழைக்கப்பட்டு விருது கொடுக்கப்பட்டு அனுப்பட்ட பின்னர், இரண்டாம் கட்டமாக கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலே என்ன நடந்தது என தனக்குத் தெரியாது எனவும் ஆனால், அதிலே பட்டம் பெற்றவர்களிடம் ஒரு லட்சம் முதல் 03 லட்சம் ரூபா வரை பெறப்பட்டதாக அறிந்ததாகவும் சொன்னான்.\nஇதுதான் வியாபார தந்திரம். ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நிகழ்வு. அதற்கான செலவை விருது, பட்டம் பெற்றவர்களிடமே அறவிட்டு விடுவார்கள். மேலதிகமாக பட்டங்களுக்கென பெறப்படும் பணம் மொத்தமாக மில்லியன் கணக்கில் சேரும். அது இந்த அமைப்பை நடத்துபவர்களுக்கான லாபம்.\nஒரு இணையத்தளத்தை நடத்துவதைத் தவிர வேறு எந்தச் செலவும் இல்லை. ஆனால் மில்லியன் கணக்கில் லாபம். நல்ல தொழில்தானே இதற்கான அவர்களின் முதலீடு, ‘எதுவும் செய்யாமல் பட்டமும் புகழும் பெறவேண்டும் என நினைப்பவர்களின் ஆசை’ ஆக உள்ளது.\nஇப்போது இது மற்ற சமூகத்திடமும் பரவியுள்ளது. அண்மையில் உலகத் தமிழ் பல்கலைக் கழகம் பலருக்கு கலாநிதிப் பட்டங்களைக் கொடுத்துள்ளது. ஒருவர் வியாபார முகாமைத்துவத்திலும், இன்னொருவர் தமிழ் பாடத்திலும் கலாநிதிப்பட்டங்களைப் பெற்றதாக பகிர்ந்து நுற்றுக்கணக்கானோரிடம் வாழ்த்துக்களை பெறுகிறார்கள்.\nஅந்தப் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தை பார்த்தால் கற்கை நெறிகள் பற்றி எந்த விபரமும் இல்லை. கலாநிதி கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவம் கூட இல்லை. ஆனால் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கான விண்ணப்படிவம் மட்டுமே உள்ளது. இதென்ன பித்தலாட்டம் என நினைத்துக்கொண்டே அந்த பல்கலைக்கழக இணைய பதிவு பற்றிய விபரங்களை ஆ��ாய்ந்தால், அது தொடங்கி இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகவில்லை.\nதொடங்கி ஒருவருடம் கூட பூர்த்தி ஆகாத பல்கலைக்கழகம் எப்படி பட்ட மேற்படிப்புப் பட்டமளிப்பை நடத்தலாம்\nஇன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு பட்டமளிப்பு விழா நடக்க உள்ளதாம். சட்ட ரீதியாக அணுகி இந்த விடயத்தை தடுப்பது சாத்தியமில்லை.\nஆனால் இப்படிப்பட்டம் பெறுவது ஏமாற்று வேலை என எல்லோரிடமும் கொண்டு சேர்த்தால், இப்படிப் பட்டம் பெற்றவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்பட வேண்டிய நிலையை உருவாக்கலாம். அதன் மூலம் இந்த போலி பல்கலைக்கழங்களுக்கான வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தலாம்.\nஇந்தப்பதிவை #stopfakedegree என்ற ஹாஷ்டக் உடன் பகிருங்கள். இப்படிப் பட்டம் பெற்று சமூகத்தை ஏமாற்றியவர்கள் கூனிக்குறுக வேண்டும். அந்தப் பயத்திலேயே இனி எவரும் இது பற்றி சிந்திக்கக் கூடாது\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura/cinema-video/", "date_download": "2020-10-29T01:21:51Z", "digest": "sha1:NOKO7QK7JWPBEKENJ7572DHXWPX2ZN4A", "length": 21862, "nlines": 254, "source_domain": "ta.connectionjapan.com", "title": "சினிமா & வீடியோ காப்பகங்கள்", "raw_content": "\nஅக்டோபர் 28, 2020 புதன்\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபுகைப்படக்காரர் | மரியோ ஹிடாகி ஹிரானோ\nபத்திரிகையாளர் | ஓரியோஸ்வால்டோ கோஸ்டா\nவகை: திரைப்படங்கள் & வீடியோ\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nபாலிவுட் முன்னோடி சரோஜ் கான் 71 வயதில் காலமானார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nசரோஜ் கான், பாலிவுட் நடன இயக்குனர், அதன் திரைப்பட வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது மற்றும் சிலவற்றை உருவாக்��ியது…\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் ஜப்பான் நெட்ஃபிக்ஸ்\n'ஜப்பான் மூழ்கிவிடும்: 2020': நவீன ஜப்பானில் ஏற்பட்ட ஒரு பெரிய பேரழிவின் கதை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஇதற்கு முன்பு நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்: 2020 ஒரு பேரழிவு படம் போல் தெரிகிறது. போது…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு சமூகத்தின் உலகம்\nஜே.கே.ரவுலிங் துஷ்பிரயோகம் பற்றி பேசுகிறார் மற்றும் டிரான்ஸ் சிக்கல்களைப் பற்றி பேசும் உரிமையைப் பாதுகாக்கிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nதுஷ்பிரயோகத்திற்கு அஞ்சாமல் டிரான்ஸ் சிக்கல்களைப் பற்றி பேசுவதற்கான தனது உரிமையை ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் பாதுகாத்தார்…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு ஜப்பான் சமூகத்தின்\nநகைச்சுவை நடிகர் பி.ஜே.பாக்ஸ் ஜப்பானில் இணைய அச்சுறுத்தல் குறித்து கருத்துரைத்தார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபிஜே ஃபாக்ஸ் டோக்கியோவை தளமாகக் கொண்ட நகைச்சுவை நடிகர் ஆவார். அவர் ஒரு தூதராகவும்…\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள் திரைப்படங்கள் & வீடியோ விளையாட்டு\nபிரேசிலிய சினிமாவின் சிறந்த இயக்குனரும் விளம்பரதாரருமான லூமா பெருசியுடன் பிரத்யேக பேட்டி\nஓரியோஸ்வால்டோ கோஸ்டா | இணைப்பு ஜப்பான் ®\nஇன்று நாங்கள் லூமா பெருசியுடன் பேசினோம். நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தேசிய சினிமா இயக்குனர். லுமா - பலரைப் போல ...\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு சமூகத்தின் உலகம்\nடாம் ஹாங்க்ஸ் தனது பெயரான கொரோனாவுக்காக கொடுமைப்படுத்தப்பட்ட ஆஸ்திரேலிய சிறுவனுக்கு கடிதம் அனுப்புகிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nடாம் ஹாங்க்ஸ் ஒரு பையனுக்கு ஒரு கடிதத்தையும் கொரோனா தட்டச்சுப்பொறியையும் அனுப்பினார் ...\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பொருளாதாரம் உலகம்\nநெட்ஃபிக்ஸ் தனிமைப்படுத்தலின் முடிவில் சந்தாதாரர்களின் மதிப்பீடுகளை இரட்டிப்பாக்குகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nதனிமைப்படுத்தலின் காரணமாக புதிய வாடிக்கையாளர்களுக்கான நெட்ஃபிக்ஸ் அதன் சொந்த திட்டங்களை இரட்டிப்பாக்கியது, ஆனால்…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் தொழில்நுட்பம் உலகம்\nஹேக்கர்கள் சுமார் 700 போலி நெட்ஃப���க்ஸ் மற்றும் டிஸ்னி + தளங்களை உருவாக்கியுள்ளனர், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nநெட்ஃபிக்ஸ் மற்றும் டிஸ்னி + பதிவுபெறும் பக்கங்களைப் பிரதிபலிக்கும் 700 க்கும் மேற்பட்ட போலி வலைத்தளங்கள் ...\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் ஜப்பான்\nகென் ஷிமுரா: ஜப்பானிய நகைச்சுவை நடிகரின் அஞ்சலி 40 மில்லியன்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n29 ஆம் தேதி இறந்த மறைந்த ஜப்பானிய நகைச்சுவை நடிகர் கென் ஷிமுராவின் நினைவாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் பொழுதுபோக்கு உலகம்\nடிஸ்னியின் 'முலான்' ஜூலை மாதம் வெளியிடப்படும்; 'கருப்பு விதவை' நவம்பர் வரை\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவால்ட் டிஸ்னி கோ. இப்போது அதன் நேரடி-செயல் ரீமேக் “முலான்” ஐ வெளியிட திட்டமிட்டுள்ளது, இது மிகப்பெரிய ஒன்றாகும்…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு ஜப்பான் சமூகத்தின்\nவிருது பெற்ற நடிகர் கங்குரோ குடோ கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதிக்கிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவிருது பெற்ற நடிகரும் நாடக ஆசிரியருமான கங்குரோ குடோ, திரைக்கதை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர்…\nஅசையும் திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் ஜப்பான் நெட்ஃபிக்ஸ்\n'7SEEDS' இன் இரண்டாவது சீசன் மார்ச் 26 அன்று நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்படும்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n“7SEEDS” இன் இரண்டாவது சீசன், ஒரு அனிமேஷன் பின்னர் உயிர்வாழும் கதையைச் சொல்கிறது…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு சமூகத்தின் உலகம்\nபாலியல் கல்வி மற்றும் ஆண்மை: சிறந்த சிறுவர்களை வளர்ப்பதற்கான போராட்டம்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகளம். ஆக்கிரமிப்பு. நல்ல வலுவான தோற்றம். பாலியல் ஆற்றல். ஸ்டோயிசம். தடகள. இவை “சிறந்த பையனின்” பண்புக்கூறுகள்,\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு சமூகத்தின் உலகம்\nகோவிட் -19 காரணமாக நெட்ஃபிக்ஸ் மற்றும் டிஸ்னி உற்பத்தி முடிவடைகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவால்ட் டிஸ்னி அதன் ஸ்ட்ரீமிங் இயங்குதளத்திற்கான உறைந்த காட்சியை வெளியிடுவதை துரிதப்படுத்தும்,\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு ஜப்பான் சமூகத்தின்\nடோக்கியோவில் TAAF விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நான்கு வெளிநாட்டு படங்கள்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானில் அனிமேஷன் பிரிவுக்கு ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் படங்கள் பரிந்துரைக்கப்பட்டன…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு ஜப்பான் சமூகத்தின்\n\"ஒட்டுண்ணி\" நடிகர் படம் ஜப்பான்-கொரியா கலாச்சார உறவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n\"ஒட்டுண்ணி\" நட்சத்திரங்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை, படம் மேம்பட உதவும் என்று நம்புகிறேன் ...\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் பொருளாதாரம் பொழுதுபோக்கு உலகம்\nடிஸ்னி + கிட்டத்தட்ட 30 மில்லியன் சந்தாதாரர்களை அடைகிறது, நிறுவனத்தின் பங்குகள் உயர்கின்றன\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nவால்ட் டிஸ்னி கோ நிறுவனத்தின் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி + 28,6 மில்லியன் சந்தாதாரர்களை அடைந்தது…\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் உலகம்\nடிஸ்னி இசை ஹாமில்டனை திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லும்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபுலிட்சர் பரிசு பெற்ற இசை ஹாமில்டன் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இருக்கும், பின்னர்…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நர்ல் கலாச்சாரம் பொழுதுபோக்கு மேதாவி நெட்ஃபிக்ஸ் உலகம்\nபோஜாக் ஹார்ஸ்மேன் தனது ரசிகர்களுடன் ஆழமான தொடர்பை விட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகடந்த வாரம் முடிவுக்கு வந்த போஜாக் ஹார்ஸ்மேன், இது ஒரு நெட்ஃபிக்ஸ் கார்ட்டூன்…\nதிரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் நெட்ஃபிக்ஸ் உலகம்\nநெட்ஃபிக்ஸ் பாரிஸில் புதிய அலுவலகத்தைத் திறந்து பிரெஞ்சு மொழியில் புதிய தொடர்களைத் திட்டமிடுகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஅமெரிக்க ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் பாரிஸில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது…\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு ஜப்பான் சமூகத்தின்\nஜப்பானிய ஒப்பனை கலைஞர் கசு ஹிரோ ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nதனது பெயரை கசுஹிரோ சுஜி என்று மாற்றிய ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர் கசு ஹிரோ திங்களன்று பரிந்துரைக்கப்பட்டார்…\nநாடுகளின் விருந்து 2019 கார்பிரோ காஸ்டன்ஹோவில் நிகழ்வு\nகிக் குத்துச்சண்டை - பொலிவியா\nஹாலோவீன் குழந்தை பல்கலைக்கழக பலூன்\nநிக்கோ & மினியேச்சர் சிட்டி\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/gold-rate-today-21th-december-2017-gold-price-india-009826.html", "date_download": "2020-10-29T02:30:55Z", "digest": "sha1:5ZGPCXYOS4MRURENIXS6PTI3TZECIX3P", "length": 21342, "nlines": 248, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய தங்கம் விலை நிலவரம்..! (21/12/2017) | Gold Rate Today (21th December 2017), Gold Price in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\n9 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n10 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n10 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n13 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச சந்தையை மையமாகக் கொண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிவருகிறது. தங்கத்தை வாங்குவோருக்கும், தங்கத்தில் முதலீடு செய்வோருக்கும் ஏதுவாகத் தங்கத்தின் நேரலை விலை நிலவரங்களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் உங்களுக்காக வழங்குகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் வாரியாகத் தங்கத்தின் விலை நிலவரங்களை அளிக்கிறது.\n22 க���ரட் தங்கம் (1gm):2,746 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,883 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,746 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,883 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,746 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,883 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,696 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,912 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,740 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,932 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,740 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,932 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,740 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,928 ரூபாய்\nடெல்லி முதல் மும்பை வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,745 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,933 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,744 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,932 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,742 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,930 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,742 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,930 ரூபாய்\nஅகமதாபாத் முதல் புவனேஸ்வர் வரை\n22 கேரட் தங்கம் (1gm):2,742ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,930 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,745 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):2,933 ரூபாய்\n22 கேரட் தங்கம் (1gm):2,876 ரூபாய்\n24 கேரட் தங்கம் (1gm):3,137 ரூபாய்\nநகரங்கள் மற்றும் மாநிலங்களின் வாரியாகப் பார்க்கும் போது வெள்ளியின் விலை எப்போதும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இன்றைய வெள்ளி விலை நிலவரம்\n1 கிராம் வெள்ளி: 40.20 ரூபாய்\n1 கிலோ வெள்ளி:4020 ரூபாய்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉச்சத்தில் இருந்து சரமாரி வீழ்ச்சியில் தங்கம் விலை கூடுதல் விலை சொல்லும் தங்க டீலர்கள்\nவெள்ளி விலை தடாலடி உயர்வு.. 3 நாளில் 8,500 ரூபாய்.. என்ன காரணம்..\nதீபாவளிக்குள் தங்கம் விலை ரூ.40,000 தொடும்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது\nமூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nதங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nமியூச்சுவல் ஃபண்ட்டில் யாருக்கு எந்த வகை பெஸ்ட்.. படித்து பாருங்கள்\nகாலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்\nவங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட்நிய���ஸ்.. அடுத்த 10 நாளில் வரப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/28/hcl-tech-takes-new-step-soild-performance-010547.html", "date_download": "2020-10-29T02:34:19Z", "digest": "sha1:MQC5H2N642K5BLUI23KXB5KWJS7RH3XO", "length": 23341, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம்.. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி.. | HCL Tech takes new step for soild performance - Tamil Goodreturns", "raw_content": "\n» ஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம்.. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி..\nஊழியர்களை மையமாக வைத்து புதிய திட்டம்.. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் அதிரடி..\n9 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n10 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n11 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n13 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nNews சூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 4வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக இருக்கும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஊழியர்கள் வெளியேற்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிலையான, உறுதியான சேவைகளைத் தொடர்ந்து அளிக்கும் வகையில் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது\nஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் இதுநாள் வரையில் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு என நாட்டின் பெரிய நகரங்களில் மட்டுமே நிறுவனத்தை அமைத்து வர்த்தகம் செய்து வந்தது.\nஇந்நிலையில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் இந்தியாவில் துவங்குவதற்கு முன்பாகவே சிறு நகரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லக்னோ மற்றும் மதுரையில் மிகப்பெரிய வர்த்தகக் கிளையைத் திறந்தது.\nஇதுமட்டும் அல்லாமல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் சமீபத்தில் நாக்பூர் நகரத்தில் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது, இது ஏப்ரல் முதல் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிகிறது.\nஇதுமட்டும் அல்லாமல் அடுத்த வர்த்தக இலக்காக விஜயவாடாவை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் தேர்வு செய்துள்ளது. புதிதாகத் துவங்கப்படும் அலுவலகத்தில் சுமார் 10,000 பேர் பணியாற்ற முடியும்.\nஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 70 சதவீதம் பேர் 2ஆம் தர நகரங்களில் இருந்து வருகின்றனர். மீதமுள்ள 30-40 சதவீத ஊழியர்கள் மட்டுமே மெட்ரோ நகரங்களில் இருந்து வருகின்றனர்.\nஇப்படி 2ஆம் தர நகரங்களில் வர்த்தகம் செய்யத் துவங்கும் போது ஊழியர்கள் வெளியேறும் எண்ணிக்கை அதிகளவில் குறைய முடியும். பொதுவாக வெளியிடங்களில் இருந்து பணியாற்றும் ஊழியர்களே அதிகளவில் நிறுவனங்களை விட்டு வெளியேறுகின்றனர்.\nஇதனைக் கட்டுப்படுத்த 2ஆம் தர நகர வர்த்தகம் பெரிய அளவில் உதவும்.\nஹெச்சில் மதுரை கிளை இயக்கம் 2016 செப்டம்பரில் துவங்கியது, லக்னோ வர்த்தகம் அதே வருடத்தில் அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்டது. தற்போது இவ்விரு நகர அலுவலகங்களிலும் சுமார் 4,000 பேர் பணியாற்றுகின்றனர்.\n2ஆம் தர நகரங்களில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் மெட்ரோ நகர ஊழியர்களை விடச் சற்று குறைவாகவே உள்ளது.\nதற்போது மதுரை கிளையில் பணியாற்றும் ஊழியர்களின் வாய்ப்புகள் மற்றும் சம்பள அளவுகளைத் தெரிந்துகொண்டால் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் கரியர் வளர்ச்சியைக் கணித்து விடலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nதினமும் 300 மில்லியன் டாலர் ���ாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..\nஐடி ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.. ஹெச்சிஎல் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஹெச்சிஎல் நிகரலாபம் ரூ.2,711 கோடி.. டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nகொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. HCL அதிரடி\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 2,534 கோடி ரூபாயாக உயர்வு\nரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்யும் எஹ்ச்சிஎல்\nசி3ஐ சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை 60 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கி எச்சிஎல் அதிரடி\nஎச்சிஎல் டெக்னாலஜிஸ் 3ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 6% உயர்வு..\nவிரைவில் இந்த ஐடி நிறுவனம் இந்தியாவில் 2,000 நபர்களுக்கு வேலை அளிக்க இருக்கின்றது..\nகேள்விக்குறியாக நிற்கும் 56,000 ஊழியர்கள்.. 7 நிறுவனங்களின் முடிவால் பதற்றம்..\nRead more about: hcl technologies hcl it employees ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஹெச்சிஎல் ஐடி ஊழியர்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்டில் யாருக்கு எந்த வகை பெஸ்ட்.. படித்து பாருங்கள்\nகாலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்\nகோடக் மகேந்திராவின் லாபம் 27% அதிகரிப்பு.. வட்டி வருவாய் அதிகரிப்பு தான் காரணமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/tamil-thalaivas/page/5/", "date_download": "2020-10-29T02:33:40Z", "digest": "sha1:WIRZOGRETPZ2FESIWPLFFWEV3HMXQCQQ", "length": 5776, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Thalaivas - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tamil thalaivas in Indian Express Tamil - Page 5 :Indian Express Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2017: தமிழ் தலைவாஸுக்கு 2-வது தோல்வி\nபுரோ கபடி 2017 லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியை போராடி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வென்றுள்ளது.\nபுரோ கபடி லீக் 2017: தமிழக வீரர்களுடன் மொழிப் பிரச்சனை இல்லை: “தமிழ் தலைவாஸ்” கேப்டன்\nபுரோ கபடி லீக் தொடரின் ஐந்தாவது சீசனின்(2017) தொடக்க விழா இன்று (ஜூலை 28) தொடங்குகிறது.\nநாளை தொடங்குகிறது 2017 புரோ க���டி லீக் முதல் போட்டியில் களம் காணும் தமிழ் தலைவாஸ்\nமாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்கள்.\nமுடிவெடுத்துவிட்டால் நான் முதல்வர்: அரசியல் வருகை குறித்து கமல் அறிவிப்பு\nஇதில், \"தோற்றிறந்தால் போராளி, முடிவெடுத்தால் யாம் முதல்வர்\" என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/581445-rural-local-bodies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T01:34:12Z", "digest": "sha1:XXVQCMH5J6ZQKS7JYNALCMKW7TZKJYAX", "length": 15351, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி; 2020- 21-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு | Rural Local Bodies - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி; 2020- 21-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு\nஊரக இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்தும் வகையில், இ-கிராம் ஸ்வராஜ் என்னும் ஒருங்கிணைந்த தளத்தை (https://egramswaraj.gov.in/) பஞ்சாயத்து ரா��் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.\nகிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதற்காகவும், மதிப்பிடுவதற்காகவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\n2020-21-ஆம் ஆண்டில், சுமார் 2.43 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் தங்களது வளர்ச்சி திட்டத்தை இ-கிராம் ஸ்வராஜ் தளத்தில் இறுதி செய்துள்ளன. சுமார் 1.24 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இந்த தளத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதியின் மூலம் பரிவர்த்தனைகள் செய்துள்ளன.\n28 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க 15-வது நிதி ஆணையம் தன்னுடைய 2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறியுள்ளது.\n2020 ஜூன் 17 மற்றும் 2020 ஜூலை 15 ஆகிய தேதிகளில் தலா ரூபாய் 15187.50 கோடி நிதி அமைச்சகத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூபாய் 3607 கோடி ஆகும்.\n‘‘மீண்டும் கூறுகிறேன்; குறைந்தபட்ச ஆதார விலை; அரசு கொள்முதல் தொடரும்’’- பிரதமர் மோடி திட்டவட்டம்\nகரோனா தொற்று; குணமடைந்தவர்களில் 60% பேர் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்\n‘‘விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்; வரலாற்றில் இன்று கறுப்பு தினம், ஜனநாயகப் படுகொலை’’ - காங்கிரஸ் கடும் சாடல்\n‘‘விவசாயிகளுக்கு விடுதலை கிடைத்தது’’ - விவசாய மசோதா நிறைவேற்றம்; பிரதமர் மோடி மகிழ்ச்சி\nபுதுடெல்லிஊரக உள்ளாட்சிஉள்ளாட்சி அமைப்புஇ-கிராம் ஸ்வராஜ்Rural Local Bodies\n‘‘மீண்டும் கூறுகிறேன்; குறைந்தபட்ச ஆதார விலை; அரசு கொள்முதல் தொடரும்’’- பிரதமர் மோடி...\nகரோனா தொற்று; குணமடைந்தவர்களில் 60% பேர் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்\n‘‘விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம்; வரலாற்றில் இன்று கறுப்பு தினம், ஜனநாயகப் படுகொலை’’ -...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nபிஹார் முதல்கட்டத் தேர்தல்; 53.54% வாக்குப் பதிவு\nதமிழகத்தில் கரோனா தொற்று ���ிலவரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி...\nகரோனா வைரஸ் பாதிப்பு 5 மாநிலங்களில் அதிகரிப்பு\nசர்வதேச விமான சேவைக்கான தடை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு\nநவம்பர் 5-ம் தேதி முதல் 4 கட்டங்களாக 6 மாதங்களில் இந்தியா வரும்...\nதங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது:...\nஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nநெல்லையப்பர் கோயில் யானை ‘காந்திமதி’ 300 கிலோ எடை குறைந்த ஆச்சர்யம்: உணவு...\nசிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல்...\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தகவல்:...\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nதிருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 21...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/27060523/1920363/Karnataka-Assembly-passed-the-Land-Reforms-Act-and.vpf", "date_download": "2020-10-29T03:05:45Z", "digest": "sha1:IAK4AN7AHKDBL5LPX6OJYG43C4253PGT", "length": 19916, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது || Karnataka Assembly passed the Land Reforms Act and Agricultural Produce Marketing Bill", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக சட்டசபையில் எதிர்ப்புக்கிடையே நில சீர்திருத்தம், வேளாண் சட்டதிருத்த மசோதாக்கள் நிறைவேறியது\nபதிவு: செப்டம்பர் 27, 2020 06:05 IST\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேறியது.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடக சட்டசபையில் நில சீர்திருத்த சட்டம் மற்றும் வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேறியது.\nகர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று சட்டசபையில் மாநில அரச��� நில சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதன் மீது விவாதம் நடைபெற்றது.\nஇந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.\nமேலும், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.\nஎதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே சட்டசபையில், நில சீர்திருத்த மசோதா நிறைவேறியது. இதைதொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.\nஇந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், வரும் 28-ம் தேதி முழுஅடைப்புக்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த நில சீர்திருத்த சட்ட திருத்தம் மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமதிய உணவு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது சட்டசபையில் நேற்று கூட்டுறவுத் துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.\nஅந்த மசோதா மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது, “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. அவர்கள் இதுவரை தங்களின் விளைபொருட்களை வேளாண் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். அங்கு அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம், தனியார் நிறுவனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த நிறுவனங்கள் விளைபொருட்களை வாங்கி பதுக்க முடியும். விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காது“ என்றார்.\nஇந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மந்திரி எஸ்.டி.சோமசேகர், “இந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா மூலம் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் அவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அவர்களால் அதிக லாபம் ஈட்ட முடியும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ஆதார விலை நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். அதனால் விவசாயிகள் பயப்பட தேவை இல்லை“ என்றார்.\nமந்திரியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே அந்த வேளாண் சந்தைகள் சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nநிதி பற்றாக்குறையை 5 சதவீதமாக உயர்த்தக்கூடாது: சித்தராமையா வலியுறுத்தல்\nகொரோனா குறித்து விவாதித்து காங்கிரசார் என்ன சாதித்தனர்\nஎடியூரப்பா தலையிட்டதால் ரூ.200 கோடி முறைகேடு தடுக்கப்பட்டது: சித்தராமையா தகவல்\nஅரசின் ஊழலுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமா\nசட்டசபை கூட்டத்தை 3 வாரம் நீட்டிக்க வேண்டும்: சித்தராமையா வலியுறுத்தல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான��ன் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/10/03131339/1264515/Intel-Warns-of-Possible-Terror-Attack-as-Four-Jaish.vpf", "date_download": "2020-10-29T03:17:58Z", "digest": "sha1:7YYU7G4EULL5TZZUIWH2NCULXRQBQSEV", "length": 20354, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்- வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம் || Intel Warns of Possible Terror Attack as Four Jaish Terrorists Enter Delhi", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்- வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்\nபதிவு: அக்டோபர் 03, 2019 13:13 IST\nதலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கமாண்டோ படையினர்.\nதலைநகர் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ செய்து வருகிறது.\nகாஷ்மீரில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பதால் முன்பு போல பயங்கரவாதிகளால் செயல்பட முடியவில்லை. இதனால் இதுவரை பெரிய அளவில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.\nஆனாலும், தாக்குதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டம். அனைத்து மாநிலங்களுமே உஷார்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மற்ற இடங்களில் ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் அதையும் மீறி தலைநகரம் டெல்லியில் தற்போது பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் டெல்லியில் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாக மத்திய உளவு படைகள் தகவல் சேகரித்துள்ளன.\nஇதையடுத்து டெல்லி போலீசுக்கு மத்திய உளவுப்படை எச்சரிக்கை அனுப்பி உள்ளது. ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட், மால்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்.\nதற்போது நடந்து வரும் நவராத்திரி விழாவையொட்டி அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று உளவுத்துறை கூறியுள்ளது.\nஇதையடுத்து போலீஸ் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் துணை போலீஸ் கமிஷனர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅப்போது 15 மாவட்டங்களிலும், கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\nஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு தங்க வருபவர்களை முழுமையாக விசாரித்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nடெல்லி நகரில் புதிதாக குடியிருப்பவர்கள், ‘பேயிங் கெஸ்டாக’ தங்கி இருப்பவர்கள் அனைவருடைய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபல்வேறு இடங்களிலும் புதிதாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் வாகனங்களில் வெடிகுண்டை வைத்து தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஎனவே அனாதையாக நிற்கும் வாகனங்கள் அனைத்தையும் சோதனையிட்டு வருகிறார்கள். முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சந்தேகப்படும் நபர்களை உடனடியாக அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.\nடெல்லி நகரம் முழுவதும் போலீசின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்கிடையே இந்திய விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக இன்னொரு தகவல் வந்துள்ளது.\nஇதையடுத்து பதன்கோட், அம���ர்தசரஸ், ஸ்ரீநகர், அவந்திப்பூர், ஜம்மு, ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nTerror Attack | Pakistan Terror | பயங்கரவாதிகள் தாக்குதல் | பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/cinema/flashback-1040535", "date_download": "2020-10-29T02:15:25Z", "digest": "sha1:7TAPB4PJXDBILYSF5JRZL3DCXZL4EYFM", "length": 11106, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "ஃப்ளாஷ்பேக் - பாண்டிராஜ் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வாழ்வனுபவமே இந்த ஃப்ளாஷ்பேக். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, கொரங்கு பெடல் என பல்வேறு விஷயங்களை நம் நினைவுகளில் மேலெழும்பச் செய்கிறார் பாண்டிராஜ். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் நூல் ஆசிரியர். ‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் நான் உணர்ந்தது என நெகிழும் பாண்டிராஜ், இந்தப் புத்தகத்தில் நம்மை பல இடங்களில் பரவசப்படுத்துகிறார். படியுங்கள்... பரவசமடைவீர்கள்.\nஉந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிக..\nஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்\nஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது...\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\n101 திரைக்கதை எழுதும் கலை\nஎன்னைக்கு பிலிமு போய் டிஜிட்டல்ங்கிற மயிரு வந்திச்சோ அன்னைக்கு செத்தது சினிமா. கண்டவனெல்லாம் படமெடுக்க வர்றான். க்ளோஸ் எதுக்கு, மிட் எதுக்கு, வைட் எது..\nஅபிலாஷின் இந்த நூல், 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலு..\nநினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன. தமிழ் நாடக மேடை கொடிகட்டிப் பறந்த காலம். சபா அரங்கங்கள் நிரம்பி வழிய, ஜாம்பவான்கள் பலர் எழுதியும் நடித்தும் ரசிகர்..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimaitamildesam-feb2020/11714-2020-02-24-07-35-32", "date_download": "2020-10-29T01:35:48Z", "digest": "sha1:P3RDQEGW2BFVH4B7AI74OCSPC4W54JSM", "length": 33127, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "நாணயப்போர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - பிப்ரவரி 2020\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2010\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nஉலகமயச் சுரண்டல் - ஓர் ஒப்ப��டு\nஇந்திய - சீன சந்தை: ஓர் ஒப்பீடு\nஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2010\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2010\n“நாணயம் நடுநிலை வகிக்கவில்லை” என்று புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் 1933இல் கூறினார். சந்தையில் பொருள்களின் மதிப்பை அல்லது விலையைக் குறிப்படும் ஊடகமாக மட்டும் செயல்பட்டு வந்த பணம் ஊடகம் என்ற நிலையிலிருந்து மாறி பொருளியல் ஆதிக்கம் செய்யத் தொடங்கியதையே கீன்ஸ் இவ்வாறு குறிப்படுகிறார்.\nகீன்சுக்குப் பிறகான கடந்த 75 ஆண்டுகளில் பணத்தின் ஆதிக்கம் உச்ச நிலைக்குப் போய்விட்டது. உற்பத்தித் துறையின் மீது நிதி மூலதனம் கொடுங்கோன்மை செலுத்துகிறது. நுகர்வுப் பொருள் களை உற்பத்தி செய்பவர்களை விட நிதி முதலாளிகளே பொருளியல் ஆதிக்கத்தில் முதன்மை பெற்றுவிட்டனர்.\nஇதன் அடுத்த கட்ட விளைவாக உலகப் பொருளியல் துறையில் இன்று “நாணயப் போர்” நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்காகப் புகையைக் கையில் பிடிப்பது போல் வல்லரசுகளின் ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் முண்டி யடித்துக் கொண்டிருக்கின்றனர்.\nசீன அரசு தமது நாட்டு யுவான் நாணயத்தின் மதிப்பைச் செயற்கையாக 25 விழுக்காடு குறைத்துவிட்டது. தனது நாட்டின் நாணய மதிப்பைத் தானே முன்வந்து குறைப்பதா என்ற கேள்வி பலருக்கு எழுந்திடும். இதைப் புரிந்து கொள்ள நாணய மதிப்பின் வரலாற்றை ஒரு சில வரிகளில் பார்ப்பது தேவையானது.\nபண்டமாற்று நடைபெற்ற பழைய காலத்தில் பணம் அல்லது நாணயம் என்ற ஒன்று இல்லை. உற்பத்தி விரிவடைந்து வணிகம் என்பது தனித்த ஒரு பொருளியல் செயல்பாடாக வளர்ந்த காலத்தில் தான் இந்தப் பண்டப் பரிமாற்றத்தை எளிதாக்கப் “பணம்” ��ன்ற ஒன்று முளைத்தது.\nஇது ஒரு ஊடகமாகச் செயல்பட முக்கியமாக இரண்டு கூறுகள் தேவைப்பட்டன. ஒன்று, அது ஒரு அரசின் ஏற்பை (அங்கீ காரத்தை) பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, இதுவே வரம்புக்குட்பட்டு தற்காலிகமாக ஒரு பண்டமாகச் செயல்படும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nதொடக்க காலத்தில் உலோக நாணயங்கள் இவ்வாறு செயல் பட்டன. இந்நாணயத்தில் பொதிந்துள்ள உலோகத்தின் மதிப்பும் இதற்கு ஈடாக மாற்றிக் கொள்ளப் படும் உற்பத்திப் பொருளின் மதிப்பும் ஏறத்தாழ சமமாக இருந்தன. ஒரு நாணயம் ஒரு குறிப்பட்ட அரசின் ஆட்சிப் பரப்பிற்குள்ளேயே செல்லத் தக்கதாகப் புழக்கத்தில் இருக்கும்.\nதொடக்கத்தில் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கடல் கடந்த வணிகம் கூட பண்டமாற்றாகவே இருந்தது. ஆயினும் இவ்வாறான வெளி வணிகம் விரிவடைந்தபோது நாடுகளுக்கிடையில் செயல்படும் ஒரு பொது நாணய மதிப்பு தேவைப்பட்டது. அவ்வாறான மதிப்பு ஊடகமாகத் தங்கம் செயல்பட்டது.\nகாகிதப் பணம் வந்த போது அது தங்கத்தின் மதிப்பால் அளக்கப்பட்டது. எனவே ஒரு நாட்டில் இருக்கும் தங்கக் கையிருப்பை அடிப்படையாக வைத்தே நாணயம் அச்சடிக்கப் பட்டது. அதாவது ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு என்பது அந்நாட்டின் நாணய மதிப்பைத் தீர்மானித்தது.\nஅரசின் பற்றாக்குறை வரவு செலவுக்கு இது வரம்பு கட்டியது. ஊதாரிச் செலவுகள், போருக்கான பற்றாக் குறை பட்ஜெட் ஆகியவற்றிற்கு வரம்பு கட்டப் பட்டன.\nமுதல் உலகப் போர் இந்த நாணய மதிப்பின் வரம்பை வல்லரசுகளுக்கு உணர்த்திற்று. போர் செலவீனங்களை ஈடுகட்ட விருப்பம் போல் பணம் அச்சடித்துக் கொள்ள முடியவில்லை. முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க, பிரித்தானிய வல்லரசுகள் இதில் 1922 ஆம் ஆண்டு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இதன்படி உலக நாணய மதிப்பைத் தீர்மானிக்கிற காரணியாகத் தங்கம் மட்டுமின்றி அமெரிக்க பணமான டாலரும் பிரிட்டனின் பணமான பவுண்டும் இருக்கலாம் என்று அறிவித்தன.\nஇவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் உலகின் கணிசமான பகுதியாக இருந்ததால் அந்தந்த நாடுகளில் நாணய கையிருப்பாக தங்கத்தோடு டாலரும், பவுண்டும் சேர்ந்து கொண்டன.\nஇரண்டாவது உலகப் போரின் முடிவில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வலுவிழந்தது. நாணயச் சந்தையிலும் பிரிட்டனின் பவுண்டு மதிப்பிழந்தது. இனி தங்கமும் அமெரிக்க டாலரும் மட்டும்தான் உலக வணிகத்தின் பொது நாணயம் என்று அமெரிக்க வல்லரசு 1944 ஆம் ஆண்டு அறிவித்தது.\nஇரண்டாவது உலகப் போரைக் காட்டிலும் அதிகம் பொருள் இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்ட போராக வியட்நாம் போர் திகழ்ந்தது. வியட்நாம் மீதான தனது ஆதிக்கப் போரில் அமெரிக்க வல்லரசு பெரும் நிதிப் பற்றாக் குறையைச் சந்தித்தது. இதிலிருந்து மீள்வதற்காக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் 1971 ஆகஸ்ட் 15ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “இனி தனது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பைக் கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் நாடுகள் டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாகக் கொள்ள வேண்டும்” என்றார்.\nஅமெரிக்க மூலதனம், தொழில் நுட்பம், வெளிவணிகம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் சிக்கியிருந்ததால் 1971க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலரே ஆதிக்கம் பெற்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவைப் பொறுத்தே உலக நாட்டு நாணயங்களின் மதிப்புகளும் அமைந்தன.\nஇப்பொழுது உலக மயத்தையொட்டி உற்பத்தித் துறையை விட நிதி மூலதனம் கொடுங் கோலோச்சத் தொடங்கியதால் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளைக் கடுமையாகப் பாதித்தன. 2008இல் அமெரிக்க நிதியரசர்களின் வீழ்ச்சியும் டாலர் மதிப்பின் சரிவும் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளை நிலை குலைய வைத்தன.\nஇச்சிக்கலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் தனது பொருளியல் மேல்நிலையை வலுப் படுத்துவதற்கும் சீனா இப்போது நாணயப் போரை தொடங்கி விட்டது. சீன அரசு டாலருக்கு நிகரான தனது யுவான் நாணய மதிப்பை 25% குறைத்து விட்டதால் அமெரிக்கச் சந்தையில் சீனப் பொருள்கள் விலை மலிவாக இறங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிற அமெரிக்க உற்பத்தித் துறை, தனது சொந்த நாட்டுச் சந்தையை இழந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டு மின்றி ஐரோப்பியச் சந்தையிலும் சீனப் பொருள்களின் ஆதிக்கம் பரவி வருகிறது.\nஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்து நொறுங்கி வரும் தொழில் நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த வல்லர���ுகள் பெரும் முயற்சி செய்கின்றன. இது அடுத்து வேறு ஒரு நோயாகப் படிநிலை அடைந்துள்ளது. அதுதான் கடன் சுமை.\nஎடுத்துக்காட்டாக அமெரிக்க வல்லரசின் இன்றைய வெளிக்கடன் 14 இலட்சம் கோடி டாலர் ஆகும். அந்நாட்டின் மொத்த உற்பத்தியும் 14 இலட்சம் கோடி டாலர்தான். அதாவது அமெரிக்கா தனது தலை மூழ்கும் கடனில் உள்ளது. இது போல் ஜப்பானின் வெளிக்கடன் 167% எஈக ஆகும். அதாவது ஜப்பான் கடனில் மூழ்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. பிரான்ஸ் கடன் அளவு 86%. இங்கிலாந்து 53%. ஜெர்மனி 72%. இத்தாலி 115% இவ்வாறு கிட்டத்தட்ட எல்லா மேற்கத்திய வல்லரசுகளும் கடனில் சிக்கியுள்ளன.\nஇதனைச் சரி செய்வதற்கு இந்நாட்டு அரசுகள் செலவினக் குறைப்பு என்ற பெயரால் மக்கள் மீது ஒரு பொருளியல் தாக்குதலை நடத்துகின்றன. பிரான்சு அரசு பெருமளவு வேலை வாய்ப்பை வெட்டியுள்ளது. அந்நாட்டு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் உயர்த்தப் பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடாம். பிரான்சு அரசின் இம்முடிவை எதிர்த்து பிரஞ்சு தேசமே போர்க் கோலம் பூண்டுள்ளது.\nபிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி போன்ற அனைத்து நாடுகளிலும் இலட்சக் கணக்கில் வேலை இழப்பு, மருத்துவக் காப்பீடு மறுப்பு, குழந்தை நல நிதி வெட்டு, ஓய்வூதியம் தள்ளிவைப்பு போன்ற பல பிரச்சினைகளில் மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்நாடுகள் எல்லாவற்றிலும் தொழிலாளர், மாணவர், உழவர் போராட்டங்கள் வெடித்துள்ளன.\nசீன நாணயம் மதிப்பு குறைக்கப்பட்டு விட்டதால் அந்நாட்டில் விலையேற்றம் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி சீன அரசுக்குக் கவலை இல்லை. செங்கொடிச் சீன அரசு ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்ற தாராள மயக் கழிசடைப் பாதைக்குப் போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டன.\nஇந்தியாவில் ஏற்கெனவே பணவீக்கமும் விலையேற்றமும் கொடிகட்டிப் பறக்கின்றன. சேமிப்பை அதிகப்படுத்திப் பணப் புழக்கத்தைக் குறைப்பது என்ற பெயரால் வங்கி வட்டி விகிதத்தை மன்மோகன் சிங் அரசு 1% உயர்த்தியது. இது உள்நாட்டுச் சேமிப்பை அதிகரிப்பதற்குப் பதில் அமெரிக்காவின் வட்டி மூலதனம் வெள்ளமெனப் பாய வழிவகுத்தது. ஏனெனில் அமெரிக்காவில் ரூ100க்கு ஆண்டுக்கு 25 பைசா வட்டிதான் வ���ங்கப்படுகிறது.\nஎந்த உற்பத்தியிலும் நேரடியாக ஈடுபடாத இந்த வட்டி மூலதனம் பல தீய விளைவுகளைத் தூண்டி விடுகிறது. பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஓரளவுக்கு மேல் இலாபகரமாக இந்த வட்டி மூலதனம் செயல்பட முடிய வில்லை. எனவே தங்கம், தானியம், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் இணைய வணிகத்திலும் (ஆன்லைன் வர்த்தகம்), மனை வணிகத்திலும் (ரியல் எஸ்டேட்) இந்த வட்டி மூலதனம் பாய்கிறது. இதனால் தங்கத்தின் விலையும் மனை நிலத்தின் விலையும் அச்சமூட்டும் அளவுக்குத் தாறுமாறாக உயர்ந் துள்ளது.\nதானிய விலை பெருமளவு உயர்ந்திருந்தாலும் விளைவித்த உழவர்களுக்கு அதனால் இலாபம் ஏதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஊக பேரப் பெரு வணிகர்களே கொள்ளை இலாபம் பெறுகிறார்கள். மனை விலையேற்றம் உழவர்களை நில விற்பனைக்குத் தூண்டுகிறது. பெரு நகரங்களில் மட்டும் மனை வணிகத்தில் இது நாள் வரை கோலோச்சி வந்த வடநாட்டு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் சிறு நகரங்களிலும் அவற்றை யொட்டிய கிராமங்களிலும் கால் பதித்து வருகின்றன. தமிழர் தாயகம் நம் கண்முன்னாலேயே அயலாரிடம் கை மாற்றப்பட்டு வருகிறது.\nபழையபடி தங்க நாணய மாற்றுதான் இப்போது தலை யெடுத்துள்ள நாணயப் போரை நிறுத்த உதவும். வெற்றுக் காகிதப் பணத்திலிருந்து தங்க நாணய மாற்றுக்குத் திரும்புவது போர்ப் பொருளாதாரத்தையும் ஊக வணிகத்தையும் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.\nஉழைக்கும் மக்களைப் பொறுத்த வரை எந்த அளவுக்கு பணப் பொருளாதாரத்திலிருந்து விலகுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது பற்றியும், உலக நாணய மதிப்பிற்குப் பதில் உள்ளூர் நாணய மதிப்பைச் சார்ந்திருப்பது பெரும் தற்காப்பு என்பது குறித்தும் வேறு ஒருவாய்ப்பில் பார்க்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_633.html", "date_download": "2020-10-29T02:20:20Z", "digest": "sha1:QZU7FSS2R5SKAWVN4GHBDBG5TSB7S7X6", "length": 27713, "nlines": 313, "source_domain": "www.visarnews.com", "title": "சிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » சிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nதன்னை கடவுளாக நினைத்து வணங்கும் பெண்களையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு சாமியாருக்கு ஆதரவாக மூன்று மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.\nவட இந்தியாவில்தான் இந்த கொடுமைகள் சாத்தியம். அதேசமயம் லட்சக்கணக்கான மக்களை, பக்தி வேஷத்தால் ஏமாற்றி, தனி அரசாங்கமே நடத்தி வந்தாலும், உண்மையான முகம் தோலுரிக்கப்படும்போது உரிய தண்டனை கிடைத்தே தீரும் என்பதற்கு, சரியான உதாரணம் குர்மீத் ராம் ரஹீம் சிங்.\nயார் இந்த கற்பழிப்புச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் டேரா சச்சா சவ்தா என்ற அமைப்புக்கும் இவருக்கும் என்ன தொடர்பு\nபலுசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா ஜி மகராஜ் என்பவரால் 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த டேரா சச்சா சவ்தா அமைப்பு.\n1919ல் இந்த அமைப்பை ஷா சத்னம் சிங் என்பவர் இந்த அமைப்பின் தலைவராக வந்தார். இவருடைய காலத்தில்தான் 1990 ஆம் ஆண்டு தலைமை பீடத்துக்கு அறிமுகமானார் குர்மீத் ராம் ரஹீம் சிங்.\nடேரா சச்சா சவ்தா என்ற அந்தச் சங்கத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி ஆதரவாளர்களின் எண்ணிக்கையை மளமளவென்று அதிகரித்தார்.\n1999ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தன்னுடைய பக்தையாக இருந்த பெண்களை கற்பழித்ததாக இவர் மீது புகார்கள் வந்தன.\nஇவருடைய ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை எழுதிய பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்ததாகவும்,\nஆசிரம மேலாளர் ஒருவரை கொலை செய்ததாகவும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n2002ம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த இன்னொரு பெண் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.\nதன்னையும் தனது மற்ற தோழிகளையும் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதாக அந்தப் பெண் தனது கடிதத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமயத்தில் குர்மீத், காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தார்.\n2007ம் ஆண்டு நடைபெற்ற ஹரியானா தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தார்.\nஅவர்மீது கற்பழிப்பு, கொலைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஓட்டுக்காக இவரது ஆதரவை பெற்றது காங்கிரஸ்.\nதன்மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பிறகு, இவர் பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி தன்னை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.\nஇவர் நடத்திய ரத்ததான முகாம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.\n2014ஆம் ஆண்டு இவர் பாஜகவை ஆதரித்தார். ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். இவருடன் மோடியும் பாஜக தலைவர்களும் நெருக்கமாக ஆனார்கள்.\nதூய்மைத் திட்டத்தில் அதிகமாக பங்கெடுத்தார். பஞ்சாப், டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பாஜகவை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டார்.\n1லட்சத்து 50 ஆயிரத்து 9 எண்ணெய் விளக்குகளை ஏற்றுவது, 77 ஆயிரத்து 723 கிலோ காய்கறிகளைக் கொண்டு 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் அலங்கார கோலம் உருவாக்கியது என பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.\nஹிண்ட் கா நபாக் கோ ஜவாப் என்ற திரைப்படத்தில் நடித்து இயக்கி, இசையமைத்து என 43 விதமான பங்களிப்பு செய்திருக்கிறார். இதற்காக அந்தப் படம் ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்சில் இடம்பெற்றுள்ளது.\nதன்னை கடவுளாக சித்தரித்து 5 திரைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரேஞ்ச்சுக்கு தன்னை பில்டப் செய்து கொள்வது இவருடைய வழக்கம்.\nபெண்களுக்கான கல்லூரியை 6 நாட்களிலும், மாணவிகளுக்கான விடுதியை 42 நாட்களிலும், 2 லட்சம் சதுர அடி பரப்புள்ள பெரிய அரங்கத்தை 35 நாட்களிலும், 175 படுக்கை வசிதியுள்ள மருத்துவமனையை 17 நாட்களிலும், ஒரு ஆசிரமத்தை 5 நாட்களிலும் கட்டி முடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.\nகடவுளின் அவதாரமாக கருதப்படும் இந்தச் சாமியார் தன்மீது கற்பழிப்புப் புகார் வராமல் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.\nஆடம்பர சாமியாராக கருதப்படும் குர்மீ்த ராம் ரஹீம் சிங் இரண்டு பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nஅதைத்தொடர்ந்து, இவருடைய ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 35 பேர் உயிரிழந்தனர். 350க்கு மேற்பட்டோர் க���யமடைந்தனர்.\nஹரியானா பாஜக அரசு இவருக்கு ஆதரவளிப்பதாக உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு குர்மீத் சாமியாருக்கு சில சலுகைகள் பகிரங்கமாக வழங்கப்பட்டன.\nஇந்த நிலையில்தான் சாமியாருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.\n28 ஆம் தேதி திங்கள் கிழமை நீதிபதியே சிறைக்கு வந்து குர்மீத்துக்கு தண்டனை அறிவித்தார். அவருக்கு இரண்டு கற்பழிப்பு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.\nவிசாரணையின் போது தன்னை மன்னிக்கும்படி குர்மீத் கண்ணீர் விட்டு கதறியதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் கருணையற்ற கற்பழிப்புச் சாமியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.\nஇந்தச் சாமியாரின் ஆசிரமத்தை ராணுவம் முடக்கியுள்ள நிலையில், இவர் மீதான கொலைக்குற்றங்கள் மீதான விசாரணை நீடிக்கிறது.\nஅவையும் நிரூபிக்கப்பட்டால் சிறையிலேயே சமாதி ஆவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமனைவியுடன் செக்ஸ் உறவை உரசலோடு தொடங்குங்கள்\nபெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nபெண்களுக்கு எங்கே தொட்டால் பிடிக்கும்\nசன் டிவி தொடர் உலக சாதனை\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்���ெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவு��்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.connectionjapan.com/o-que-fazemos/", "date_download": "2020-10-29T02:26:07Z", "digest": "sha1:5VNOGF4L7OKIAZBPN5CTJR6YQEDVGZVW", "length": 11837, "nlines": 164, "source_domain": "ta.connectionjapan.com", "title": "நாம் என்ன செய்கிறோம்", "raw_content": "\nஅக்டோபர் 28, 2020 புதன்\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபுகைப்படக்காரர் | மரியோ ஹிடாகி ஹிரானோ\nபத்திரிகையாளர் | ஓரியோஸ்வால்டோ கோஸ்டா\nஇணைப்பு ஜப்பான் வலைத்தளம் - மொகுஹியோ ஷின்பன் குழுவால் பராமரிக்கப்படுகிறது -.\nஇது அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:\nஒரு இலவச வலை செய்தித்தாள், \"connectionjapan.com\" என்ற ஆன்லைன் செய்தித்தாளின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் மற்றும் தகவல்களிலிருந்து எந்த லாபத்தையும் ஈட்டாது. எல்லா செய்திகளுக்கும் 90 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு அமைப்பு உள்ளது, மொழிகளில் கணினி முழு தளத்திலும் உள்ள முக்கிய மொழிகளை எடுத்துக்காட்டுகிறது.\nநாங்கள் ஏற்கவில்ல�� போலி செய்தி அல்லது தனிப்பட்ட அல்லது பிற காரணங்களுக்காக ஒருவருக்கு அல்லது நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு கேவலமான தன்மை பற்றிய செய்தி, வயதுவந்தோரின் உள்ளடக்கத்தை நாங்கள் ஏற்கவில்லை அல்லது வேதியியல் அல்லது உளவியல் சார்ந்திருப்பதை உருவாக்கும் சட்டவிரோத பொருட்களுடன் தொடர்புடையது.\nயார் வேண்டுமானாலும் தங்கள் செய்திகளை எங்கள் வலை செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம் [Email protected], தகவல் மிக முக்கியமானது மற்றும் அனைவருக்கும் இலவசமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து ஆதாரங்களும் அவற்றின் உரிய வரவுகளுடன் வெளிப்படுத்தப்படுகின்றன மற்றும் ஏதேனும் அறியப்படாத தொழில்நுட்ப அல்லது நிரலாக்கப் பிழை ஏற்பட்டால் ஆதாரங்கள் தோன்றாது, மேலும் தளத்திலிருந்து செய்திகளை நாங்கள் சரிசெய்வோம் அல்லது அகற்றுவோம் என்று மட்டுமே எங்களுக்குத் தெரிவிப்போம் உடனடியாக.\nஎங்கள் சேவையகங்களின் செலவுகளை பராமரிக்க, எங்கள் ஊழியர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர், டிஜிட்டல் கிளப் சிஸ்டம், ஹோஸ்டிங், வலைத்தள உருவாக்கம், சேவையக மேலாண்மை மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல்வேறு சேவைகளின் உதவி எங்களிடம் உள்ளது.\nஎங்களிடம் ஒரு வலுவான தரவு பாதுகாப்புக் கொள்கை உள்ளது, இது எங்கள் ஊழியர்கள் அல்லது டிஜிட்டல் கிளப்பின் உறுப்பினர்கள் அல்லது பிற சேவைகளைப் பற்றிய எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் முன் அங்கீகாரமின்றி வெளியிட மாட்டோம்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இணக்கமாக இருக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் புரிந்து கொள்ள, தயவுசெய்து எங்கள் பக்கத்தைப் பார்வையிடவும்:\nஒரு ஆலோசகராகவும், சட்ட சிக்கல்களுக்கு ஆதரவாகவும், எங்களிடம் எங்கள் வழக்கறிஞர் இருக்கிறார்:\nபிரேசில் - வழக்கறிஞர்: ரபேல் கில்ஹெர்ம் டா சில்வா - எண் 316.914 இன் கீழ் OAB / SP.\nபாப்பராஸ்ஸோ ஜப்பான் இணையதளத்தில் எங்களிடம் ஆன்லைன் கேலரி உள்ளது “paparazzojapan.com”, அனைத்து புகைப்படக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாக விளம்பரப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.\nஎங்கள் வாசகர்களையும் பின்தொடர்பவர்களையும் மகிழ்விக்கக்கூடிய டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் துணை களங்களில் நாங்கள் எப்போதும் புதுமை செய்கிறோம்.\nஎங்கள் திட்டம் இருப்பதற்கான காரணம் யார், உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.\nநாடுகளின் விருந்து 2019 கார்பிரோ காஸ்டன்ஹோவில் நிகழ்வு\nகிக் குத்துச்சண்டை - பொலிவியா\nஹாலோவீன் குழந்தை பல்கலைக்கழக பலூன்\nநிக்கோ & மினியேச்சர் சிட்டி\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/262184", "date_download": "2020-10-29T03:29:37Z", "digest": "sha1:EHVTR3IPQ55LEBXTLXPPVAVZVZPQYV43", "length": 4316, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1-ஆம் ஆயிரமாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1-ஆம் ஆயிரமாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:29, 12 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: mr:इ.स.चे १ ले सहस्रक\n08:29, 25 சூன் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: pl:I tysiąclecie n.e.)\n02:29, 12 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: mr:इ.स.चे १ ले सहस्रक)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-10-29T03:42:59Z", "digest": "sha1:NMEW7HILPVBGZ2OI5QMJ3ZFSWVC5LXDF", "length": 6532, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கடற்கரை ஆந்திரா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கடற்கரை ஆந்திரா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகடற்கரை ஆந்திரா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆந்திரப் பிரதேசம் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ஆளுநர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇராயலசீமை (← இணைப்புக்கள��� | தொகு)\nஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nகலம்காரி கலை (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு சர்க்கார் மாவட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபாலகொல்லு (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி (நகரம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்திரப் பிரதேச வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nசாலங்காயனர் (← இணைப்புக்கள் | தொகு)\nஐ ஆர் 20 (ஐ ஆர் 532 - ஈ - 576) (நெல்) (← இணைப்புக்கள் | தொகு)\nகுடிவாடா (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்தியாவின் புவியியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாகாண வரலாறு (← இணைப்புக்கள் | தொகு)\nசிலக்கலூரிப்பேட்டை (← இணைப்புக்கள் | தொகு)\nகொனசீமா (← இணைப்புக்கள் | தொகு)\nஜலரி (← இணைப்புக்கள் | தொகு)\nவிசாகா அருங்காட்சியகம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sivakarthikeyan-reached-4-million-followers-and-keerthy-suresh-reached-1-million-followers-in-twitter/", "date_download": "2020-10-29T01:45:51Z", "digest": "sha1:MJMGWVBE4NPSE7GQTTIRN5LJQN76BQ2W", "length": 8320, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிவகார்த்திகேயன் 40 லட்சம், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம்… இது வேற கணக்கு", "raw_content": "\nசிவகார்த்திகேயன் 40 லட்சம், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம்… இது வேற கணக்கு\nஎன் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அன்பும், அரவணைப்பும்’ எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nசிவகார்த்திகேயன் 40 லட்சம் ஃபாலோயர்களையும், கீர்த்தி சுரேஷ் 10 லட்சம் ஃபாலோயர்களையும் ட்விட்டரில் பெற்றுள்ளனர்.\nசமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சினிமாக்காரர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான செய்திகளை ட்விட்டர் மூலமாகவே அறிவித்து விடுகின்றனர். இதனால், தனக்குப் பிடித்த நடிகர், நடிகைகளைப் பற்றி ரசிகர்களுக்கும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஇப்படி ட்விட்டரில் சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை, 40 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. நேற்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், அவர் 107 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார். ‘40 லட்சம் ட்வீட் இதயங்கள் இங்கு இருக்கின்றன. என் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மிகப்பெரிய அன்பும், அரவணைப்பும்’ எனத் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.\nகீர்த்தி சுரேஷை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. ‘4 வருட ஆதரவிற்கு நன்றி. 5வது வருடத்தில் இருக்கிறேன். இன்னும் நிறைய செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி’ என்று சொல்லியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர் 123 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார்.\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/disclaimer/", "date_download": "2020-10-29T01:27:04Z", "digest": "sha1:DYEXKT44BRFYBVWU6FYVY4OBXMVKUIPM", "length": 4445, "nlines": 71, "source_domain": "www.tamilpriyan.com", "title": "Disclaimer", "raw_content": "\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/11-05-2020-just-in-updates", "date_download": "2020-10-29T02:35:08Z", "digest": "sha1:LOHZAOL7KPSMGL3IYZJV3BT33WLLGNE7", "length": 14323, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா... சென்னையில் 4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு #NowAtVikatan | 11-05-2020 just in updates", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா... சென்னையில் 4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு #NowAtVikatan\n11.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nஇன்று 798 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 538 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4371 ஆக அதிகரித்துள்ளது.\nஅ.தி.மு.க பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கம்\nவிழுப்புரம் சிறுமதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அ.தி.மு.க கிளைக் கழக பொதுச்செயலாளர் கலியபெருமாள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முருகனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக கூறி இருவரையும் நீக்கி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர்.\n’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது\nசென்னைக்கு ரயில் சேவை உடனடியாக வேண்டாம்\nபிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த வார இறுதியில், மூன்றாம் கட்ட ஊரடங்கும் முடிவுக்கும் வரவுள்ள நிலையில், இந்தக் கூட்டம் இன்று மதியம் 3 மணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தமிழக முதல்வர் பழனிசாமி இதில் கலந்துகொண்டு, தமிழகத்துக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழகத்தில், மருத்துவ உபகரணங்களுக்கான சிறப்பு நிதியாக ரூ. 2,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், சென்னையில் தொடர்ந்து க���ரோனா தொற்று அதிகரிப்பதால், வரும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nசிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்\nதி.மு.க தலைவர் ஸ்டாலின்,``சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அ.தி.மு.க-வினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆரஞ்ச், பச்சை மண்டங்களில் சில தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சென்னை நீங்கலாக தமிழகத்தில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. எனினும் சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் காரணம் சொல்லி, பல பொதுநல வழக்குகள் பதியப்பட்டன. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 17-ம் தேதி வரை கடைகளைத் திறக்க தடை விதித்தது.\nஇதைத்தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் மனுவில் பிழை உள்ளதால், உச்ச நீதிமன்றம் பிழையைச் சரிசெய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், நாளையே விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை தாம்பரம் பகுதியில், அனுமதி வழங்கப்பட்ட மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்காகப் பயணம் மேற்கொண்டனர். வீடியோ: தே. அசோக்குமார்\nமாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஊரடங்கை முடிவுக்குக்கொண்டுவருவது மற்றும் மே 17-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தவுள்ளார்.\nமுந்தைய 4 ஆலோசனைக் கூட்டங்களைப் போலல்லாமல், இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால், இந்தக் கூட்டம் பல மணிநேரம் நீடிக்கலாம் என்று தெரிகிறது. கூட்டத்தில், மகாராஷ்டிரா, குஜ��ாத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.\nஊரடங்கு இருக்கு... ஆனா இல்ல... மூன்றாம் கட்ட ஊரடங்கு.... #LockDown #Version3.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=hollandholland92", "date_download": "2020-10-29T01:10:48Z", "digest": "sha1:AMJCROHAUVKNJRJ5RWWJ7N6GZX54YYQ4", "length": 2897, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User hollandholland92 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mybhaaratham.com/2019/05/jom-shopping-perayaan.html", "date_download": "2020-10-29T02:30:24Z", "digest": "sha1:AQ5SJOL4AGFCTKAFBLQJQJKI2HKRQEAH", "length": 12088, "nlines": 132, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் ‘Jom Shopping Perayaan’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன", "raw_content": "\nகோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் ‘Jom Shopping Perayaan’ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன\nவிரைவில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாளை வசதி குறைந்த முஸ்லீம் அன்பர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் எனும் அடிப்படையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.\nசிலாங்கூர் மாநில அரசின் ‘Jom Shopping Perayaan’ எனும் திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு கெமுனிங் உத்தாமாவில் உள்ள ஜெயண்ட் பேரங்காடியில் பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.\nகோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில் 450 முஸ்லீம் அன்பர்களுக்கு இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.\nநோன்புப் பெருநாளை அனைத்து முஸ்லீம் அன்பர்களும் கொண்டாடி மகிழும் வேளையில் வசதி குறைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது எனும் நோக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.\nபெருநாள் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள இந்த பற்றுச்சீட்டு பேருதவியாக இருக்கும் என்பதன் அடிப்படையில் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என அவர் சொன்னார்.\nஇந்நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\n‘கிம்மா இருந்தாலும் மஇகாவை மறந்துடாதீங்க’- டான்ஶ்ர...\nகோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் ‘Jom...\n12 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின; இருவர் படுகாயம்\nசட்டவிரோதமான கழிவுகள் இறக்குமதி; சொந்த நாடுகளுக்கு...\nபேராக் ஆட்சிக்குழுவில் இடம்பெறுகிறாரா முகமட் அராஃப...\nடோல் அகற்றம்; அரசுக்கு நிதிச் சுமையே- பிரதமர்\nதலைமைச் செயலாளர் அசோஜன்; நிர்வாகச் செயலாளர் ராமலிங...\nகேசவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு; போலீசாரின் விச...\nதூக்கில் தொங்கினார் மியன்மார் பெண்; ஈப்போவில் சம்பவம்\nபாஜக அமோக வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மோடி\nஆற்றில் விழுந்த ஷாலினியின் சடலம் மீட்பு\n- இந்தியாவின் புதிய பிரதமர் யார்\nகோம்பாக் எல்ஆர்டி முனையத்தின் கான்கிரீட் இடிந்தது;...\nஇந்திய பாராளுமன்றத் தேர்தல் நிலவரங்களை கொண்டு வரும...\nபிடிபிடிஎன் கடனாளிகளுக்கு பயணத் தடையா\nமக்கள் நலத் திட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படவில்லை...\nதாதியர் கொலை; சந்தேகத்தின் பேரில் நைஜீரிய, பாகிஸ்த...\nபத்துமலை திருத்தலம் உட்பட 3 ஆலயங்களுக்கு பயங்கரவாத...\nதேடப்படும் 3 பயங்கரவாதிகள் நாட்டில்தான் பதுங்கியுள...\nமலேசியாவின் மக்கள் தொகை; பெண்களை விட ஆண்களே அதிகம்\nநாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்பதற்கான தேதி கலந்த...\nவாக்கு அளித்ததில் எந்த தவறும் செய்யவில்லை - சிவகார...\nஆஸ்ட்ரோ வானவில் டெலிமூவி திட்டம்; மலேசியத் தயாரிப்...\nமுகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி தீர்க்க முயன்ற 4 ...\nபுதிய துணை ஐஜிபி-ஆக டத்தோ மஸ்லான் நியமனம்\nபிரதமர் பதவி; சுமூகமாக நடைபெறாவிட்டால் அரசியலிலிரு...\nநஜிப், ரோஸ்மாவின் விருதுகளை மீட்டுக் கொண்டது சிலா...\n‘மகாதீரிசம்’ செய்த மாயாஜாலம்; PH சாதித்ததா\nபிரதமராக இன்னும் 3 ஆண்டுகள் நீடிப்பேன்- துன் மகாதீர்\nவெடிபொருளை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையி...\n39% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- பிரதமர்\nஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித...\nவிரைவு பேருந்தில் கோழிகளை கொண்டுச் சென்ற நால்வருக்...\nஸாகீர் நாய்க்கிற்கு நிலம் வழங்கப்பட்டதா\nஓராண்டு கொண்டாட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணி; சாதித...\nநஜிப் தோல்வி- கோபால் ஶ்ரீராமை அகற்றும் மனு தள்ளுபடி\nமலாய் மாணவர்களுக்கான ‘கொல்லைப்புற கதவே’ மெட்ரிக்கு...\nஅமைச்சரவையில் மாற்றம் இல்லை- பிரதமர்\nபூச்சோங் நாடாளுமன்றத் தொகுதி ஏற்பாட்டில் உடற்குறைய...\nமக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் கேசவன் தோல்வ...\nஎஸ்டிபிஎம் vs மெட்ரிக்குலேஷன்; பல்கலைக்கழகத்தில் ...\nதமிழ்ப்பள்ளிகளையும் இந்திய மாணவர்களையும் சிலாங்கூர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:06:15Z", "digest": "sha1:IIGY36HQD3LSW2EGK7HZQVIT2POE3NDE", "length": 33524, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருமுனையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுர வடிவ அரைக்கடத்திப் படிகத்தைக் காட்டும் அணுக்கமான இருமுனையப் படம்.(இடப்புறம் உள்ள கரும்பொருள்).\nசீன இருமுனையத்தின் பெரிய அளவு ஒளிப்படம் (1970களில்).\nபலவகை அரைக்கடத்தி இருமுனையங்கள். அடியில்: சமனிவகைச் சீராக்கி. பெரும்பாலான இருமுனையங்களில் கரும்பட்டை எதிர்முனையக் குறிக்கும். இதன் வழியே இருமுனையம் கடத்தும்போது மின்னன்கள் பாயும். மின்னனின் பாய்வு மரபான மின்னோட்டப் பாய்வுக்கு எதிராக அமையும்.[1][2][3][4]\nவெற்றிடக்குழல் இருமுனையத்தின் கட்டமைப்பு. மின் இழை அல்லது படலம் மின்காப்பின்றி வெறுமனாகவோ எதிர்முனயத்தில் இருந்து பிரித்து மின்காப்புள்ளே பொதிந்தோ அமையலாம்.\nநேர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் எளிதாகப் பாய்கின்றது. எனவே மின் விளக்கு எரிகின்றது. இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது\nஎதிர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் மிக மிகக் குறைவாகவே பாயும். எனவே மின்விளக்கு எரியவில்லை.இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது\nஇருமுனையம் (Diode) அல்லது இருமுனையி (இலங்கை வழக்கு: இருவாயி) என்பது ஒரு திசையில் மட்டும் கடத்தும் மின்னனியல் உறுப்பாகும். இன்று இது பெரும்பாலும் அரைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இது ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் மிக்க் குறைவான மின்தடை தந்து எளிதாக கடத்தி அதிக மின்னோட்டம் தருகின்றது. ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் பேரலவு மின் தடை தந்து அரிதில் கடத்தியாக மிகக்குறைவான மின்னோட்டமே தருகிறது. எனவே இக்கருவியை ஒருவழிக் கடத்தி அல்லது ஒருபால் கடத்தி எனச் சுருக்கமாகக் கூறலாம். இச் சிறப்புப் பண்பின் பயனாக மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் பாயும் நேர்மின்னோட்டமாக நெறிப்படுத்த இது பயன்படுகின்றது. இருமுனையம் மிகப்பெரும்பாலான இலத்திரனியல் அல்லது மின்னனியல் கருவிகளில் பயன்படுகின்றது. மின்னழுத்தச் சீர்படுத்தி, எண்ம உறுப்புக் கருவிகள், அலைத்திருத்திகள், குறிப்பலைப் பிரிப்பிகள், மின்னனியல்அலைவிகள் ஆகியவற்றின் மின்னணுவியல் சுற்றுக்களில் இருமுனையம் சிறப்பாகப் பயன்படுகின்றது.\nஅரைக்கடத்தி இருமுனையம் இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள படிக க் கட்டமைப்புள்ள அரைக்கடத்தி பொருளால் செய்யப்பட்ட மின்னனியல் உறுப்பாகும். இதில் உள்ள p–n சந்திகள் இரு மின்புள்ளிகளில் இணைக்கப்படுகின்றன.[5] வெற்றிடக் குழல் இருமுனையம் ஒரு தட்டு, நேர்முனை, வெப்பமூட்டிய எதிர்முனை ஆகியவை அமைந்த இரு மின்முனையங்களால் ஆகிய மின்னனியல் உறுப்பாகும். இவற்றில் முன்னவையே முதலில் கண்டுபிடிக்கப்பட்டன படிகத்தின் அலைசீராக்கும் இயல்பு 1874 இல் பெர்டினாண்டு பிரவுன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பூனைமீசை எனும் முதல்வகை அரைக்கடத்தி இருமுனையங்கள்1906 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கலினா எனும் கனிமப் படிகத்தால் ஆனவை. இன்று பெரும்பாலான இருமுனையங்கள் மணலகத்தாலோ (சிலிக்கான்) சிலவேளைகளில், ஜெர்மேனியம், செலினியம் ஆகிய படிகப் பொருள்களாலோ செய்யப்படுகின்றன.[6]\n2 p-n சந்தி உருவாக்கம்\n3 ஊட்டம் அருகிய பகுதி\n5 இயக்க நிலைகளும் முனைய இயல்புகளும்\n6 இருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம்\nஇருமுனையத்தின் வழக்கமான செயல் மின்னோட்டத்தை ஒருதிசையில் மட்டும் கடத்துவதாகும். இந்தத் திசை இருமுனையத்தின் முன்னேகும் திசை எனப்படும்.இது எதிர்த்திசையில் மின்னோட்டத்தைத் தடுக்கும். இருமுனையத்தின் இந்தத் திசை எதிர்திரும்பல் அல்லது எதிரோட்டத் திசை எனப்படும். எனவே இருமுனையத்தைச் சரிபார்ப்புக் கவாடத்தின் (ஓரதரின்) மின்னனியல் வடிவமாகக் கருதலாம். இந்த ஒருதிசை இயக்கம் சீராக்கம் எனப்படுகிறது. இது மாறுதிசை மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்ற உதவுகிறது. மேலும் வானொலி அலைவாங்கிகளில் வானொலி அலைகளில் இருந்து குறிகைகளைப் பிரிக்க உதவுகிறது. இந்த இருமுனையங்கள் அலைசீராக்கிகளாகச் செயல்படுகின்றன. இவை அலையொற்றிகள் (Detectors) எனப்படுகின்றன.\nமுன்னேகு திசையில் அரைக்கடத்தி இருமுனையங்கள் ஒரு குறிப்பிட்ட வாயில்நில மின்னழுத்தம் தரபட்டால் மட்டுமே மின்னோட்டத்தைக் கடத்தத் தொடங்கும். இந்நிலையில் இருமுனையம் முன்னேகும் மின்னழுத்தநிலையில் உள்ளதாகக் கூறப்படும். முன்னேகும் மின்னழுத்தமூட்டிய நிலையில் இருமுனையத்தின் குறுக்கே அமையும் மின்னழுத்தம் மின்னோட்டத்தைப் பொறுத்து மிகவும் அருகியே மாறும்.அன்னல் வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்து இம்மின்னழுத்தம் மாறுகிறது; இந்த விளைவு அல்லது பான்மை மின்னழுத்தத்தை மேற்கோளாக்க் கொண்டு வெப்பநிலையை அளக்க உதவுகிறது. இது வெப்பநிலை உணரியாகவோ மின்னழுத்த மேற்கோளாகவோ இருமுனையத்தைப் பயன்கொள்ள உ��வுகிறது.\nஅரைக்கடத்தி இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்தப் பான்மைகளை அரைக்கடத்திப் பொருள்களின் தேர்வாலோ அப்பொருள்களுக்குத் தரும் மாசூட்டிகளாலோ வேண்டிவண்னம் மாற்றலாம். இந்நுட்பங்கள் பலவகைப் பயன்பாடுகளைக் கொண்ட சிறப்புவகை இருமுனையங்களை வடிவமைக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக, மின்னழுத்தஞ் சீராக்கும் சீனர் இருமுனையங்களையும் உயரழுத்த மின்னலையெழுச்சிகளில் இருந்து மின்சுற்ரதர்களுக்குப் பாதுகாப்புதரும் தொடர்பாய்வு இருமுனையங்களையும் வானொலி, தொலைக்கட்சி அலைவாங்கிகளை மின்னனியலாக இசைவிக்கும் மாறுஞ்செயல் இருமுனையங்களையும், வானொலி அலைவெண் அலைகளை உருவாக்கும் அலைவிகளைப் படைக்க உதவும் சுருங்கை இருமுனையங்களையும் குன்வகை இருமுனையங்களையும் இம்பேட் (IMPATT) இருமுனையங்களையும் ஒளிதரும் ஒளியுமிழ் இருமுனையங்களையும் கூறலாம்.சுருங்கை, குன்வகை, இம்பேட்வகை இருமுனையங்கள் எதிர்மத் தடையைக் கொண்டுள்ளதால் இவை நுண்ணலை, நிலைமாற்றச் சுற்றதர்களில் பயன்படுகின்றன.\nவெற்றிட, அரைக்கடத்தி இருமுனையங்களை இரைச்சல் ஆக்கிகளாகவும் பயன்படுத்தலாம்.\nதூய மணலகம்(சிலிக்கான்) அல்லது சாம்பலகம்(ஜேர்மானியம்) அரைக்கடத்தியின் ஒற்றைப்படிகம் ஒன்றின் ஒருபுறம் ஏற்பான் மாசு அணுக்களாலும் மறுபுறம் கொடை மாசு அணுக்களாலும் மாசூட்டப்படுவதால் PN சந்தி உருவாக்கப்படுகிறது. P-பகுதி அதிகளவில் மின்துளைகளையும் , N-பகுதி அதிகளவில் மின்னன்களையும் பெற்றுள்ளன\nசந்தி உருவாக்கப்பட்டவுடன் விரவல் நிகழ்வதால் , மின்துளைகளும் கட்டுறா எதிர்மின்னிகளும் சந்தியைக் கடக்கின்றன. இந்நிகழ்வின் போது N-பகுதியிலிருந்து P-பகுதிக்குச் சந்தியைக் கடந்து செல்லும் எதிர்மின்னிகள் சந்திக்கு அருகில் P-பகுதியில் உள்ள துளைகளுடன் ஒன்றிணைகின்றன. இதுபோன்று மின்துளைகள் சந்தி வழியே P-பகுதியிலிருந்து N-பகுதிக்குச் சென்று சந்திக்கு அருகில் N-பகுதியில் உள்ள எதிர்மின்னிகளுடன் ஒன்றிணைகின்றன. இதனால் சந்திக்கு இருபுறமும் இயக்க மின்னூட்டங்கள் அருகிய பகுதி உருவாக்கப்படுகிறது. இப்பகுதி ஊட்டம் அருகிய பகுதி (depletion region) என்று அழைக்கப்படுகிறது.\nஆகவே சந்திக்கு இடதுபுறம் உள்ள ஏற்பான் அணுக்கள் எதிர்மின்னணுக்களாகவும் வலது புறம் உள்ள கொடை அணுக்கள் நேர்மின்னணுக்களாகவும் மாறுகின்றன.\nஇயக்கமில்லாப் பகுதியில், கொடை மற்றும் ஏற்பான் அயனிகளுக்கிடையே ஒரு மின்புலம் உருவாக்கப்படுகிறது. N-பகுதியின் மின்னழுத்தம் P-பகுதியின் மின்னழுத்தத்தை விட அதிகம். எனவே எதிர்மின்னிகள் N-பகுதியிலிருந்து குறைந்த மின்னழுத்தம் உள்ள P-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இதே போல், P-பகுதியில் மின்துளைகள் குறைந்த மின்னழுத்தத்தில் அமைவதால் N-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. ஆகவே பெரும்பான்மை மின்னூட்டஙளின் இயக்கத்தை எதிர்க்கும் ஒரு தடை , சந்தியில் உருவாகிறது. தடையின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் இடையிலான மின்னழுத்த வேறுபாடே 'மின்னழுத்த அரண்' (potential barrier) ஆகும். மண்ணியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.7V ஆகவும் , சாம்பலியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.3V ஆகவும் மின்னழுத்த அரண் அமைகிறது. தடையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு உள்ள தொலைவு மின்னழுத்த அரணின் அகலம் என்றழைக்கப்படுகிறது.\nஇயக்க நிலைகளும் முனைய இயல்புகளும்[தொகு]\nஇருமுனையத்தின் (Diode) இயக்க இயல்புகளை மின்னோட்ட-மின்னழுத்த இயல்புப் படம் எடுத்துரைக்கின்றது. எந்த திசையில் மின்னழுத்தம் தருகிறோம் என்பதைப் பொறுத்து இரண்டு இயக்க நிலைகளைக் கொண்டது. இது தவிர அத்துமீறிய ஒரு முறிவியக்க நிலையும் உண்டு. அவையானவை:\nநேர் அழுத்த முறை இயக்கநிலை\nஎதிர் அழுத்த முறை இயக்கநிலை\nஅத்துமீறிய எதிர் அழுத்த முறிவியக்கநிலை\nநேர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்கும். இந்நிலையில் இருமுனையம் ஒரு எதிர்ப்பற்ற சுற்று (முழுக்கடத்தி இழை) போல் செயல்படும்.\nஎதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்காது. இந்நிலையில் இருமுனையம் ஒரு விடு்பட்ட சுற்று (அறுந்த சுற்று) போல் செயற்படும்.\nஎதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தந்தால் இருமுனையம் அதிகம் கடத்தாது என்பது ஒரு குறிப்பட்ட அளவு எதிர் மின்னழுத்தம் வரையிலும் தான். அக் குறிப்பிட்ட எதிர்ம மின்னழுத்தத்தை மீறினால், கட்டின்றி அதிக அளவு மின்னோட்டத்தை எதிர் திசையிலும் கடத்தும். இந்நிலைக்கு முறிவியக்கம் என்று பெயர். இந்நிலையிலும் இருமுனையம் சிறப்பாக பயன்படுகின்றது. ஏனெனில், இருமுனையத்தின் இடையே உள்ள மின்னழுத்தம் அதிகம் மாறாமல் இருமுனையம் வழியே வேண்டிய அளவு மின்னோட்டம் பாய முடியும். அதன் மின்னாற்றல் திறனின் எல்லை அளவை மீறாதிருந்தால் போதுமானது. இவ்வகை பயன்பாட்டிற்காகவே சீனர் இருமுனையங்கள் (Zener Diodes) உற்பத்தி செய்யப்படுகின்றன.\nமேலே விளக்கப்பட்ட இருமுனைய தொழிற்பாடுகள் கருத்தியல் (ideal) இருமுனையங்களுக்கே பொருந்தும். பயன்பாட்டிலுள்ள இருமுனைய தொழிற்பாடுகள் சற்று வேறுபடும். குறிப்பாக நேர் அழுத்த முறையில் மின்னழுத்த அளவு 0 V அல்லாமல் சுமார் 0.7 V ஆக அமைந்திருக்கும்.\nஇருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம்[தொகு]\nஇருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம் I D {\\displaystyle \\ I_{\\mathrm {D} }} என்றும், இருமுனையத்தின் இருமுனைக்கும் இடையே உள்ள மின்னழுத்தம் V D {\\displaystyle \\ V_{\\mathrm {D} }} என்றும் கொண்டால், இருமுனையத்தின் ஊடே பாயும் மின்னோட்டம்:\nமேலே உள்ள சமன் பாட்டில் I S {\\displaystyle \\ I_{\\mathrm {S} }} என்பது எதிர் அழுத்த முறையில் பாயும் மிக மிகச் சிறிதளவான மின்னோட்டம். மேலே உள்ள சமன்பாட்டை (ஈடுகோளை) இன்னும் சுருக்கமாக எழுத,\nஎன்றும் n = 1 {\\displaystyle n=1} என்றும் கொண்டால் இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்த உறவை கீழ்க்காணுமாறு எழுதலாம்:\nமேலுள்ளதில் அறை வெப்பநிலையில் (300 K) V γ = 25 m V {\\displaystyle V_{\\gamma }=25mV} என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மாறா ஒரு நிலையெண்..\nகருத்தியல் இருமுனையம் - Ideal Diode\nநடைமுறை இருமுனையம் - Practical Diode\nஎண்ணக்கூறு கருவிகள், ஏரணக் கருவிகள் - Logic Elements, Logic Gates\nமின்னழுத்தச் சீர்படுத்தி - Voltage Controller\nமின்னோட்ட-மின்னழுத்த இயல்புப் படம் - I-V Characteristic Graph\nநேர் அழுத்த முறை - Forward Bias\nஎதிர் அழுத்த முறை - Reversed Bias\nநேர்ம மின்னோட்டம் - Positive Current\nஎதிர்ம மின்னோடம் - Negative Current\nஎதிர்ப்பற்ற சுற்று, முழுக்கடத்திச் சுற்று - Short Circuit\nவிடுபட்ட சுற்று, அறுபட்ட சுற்று, திறந்த சுற்று - Open Circuit\nமின்மம், மின்னூட்டம் - Electric Charge\nமின்னழுத்தம், வோல்ட்டழுத்தம் - Voltage\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:30:06Z", "digest": "sha1:F5HTLXICARPLBNPBJK57GWW5TZSAE2V2", "length": 9794, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 77 பக்கங்களில் பின்வரும் 77 பக்கங்களும் உள்ளன.\nஎமில் அடால்ஃப் வான் பெர்ரிங்\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2010, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theduthal.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-29T02:31:00Z", "digest": "sha1:6MTZNGDT3Q2LUUZRYMRYUDQDAM65E555", "length": 26686, "nlines": 164, "source_domain": "theduthal.com", "title": "Theduthal World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\nகுற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார் அவர்களின் மேற்பார்வையில் பொள்ளாச்சி...\nபசுமையை மீட்டெடுக்கும் சோலைவனம் அமைப்பினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்\nபசுமையை மீட்டெடுக்கும் சோலைவனம் ��மைப்பினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் மற்றும் வி.கைகாட்டி இடையில் அமைந்துள்ள விநாயக கல்வி நிறுவனம் முன்பு இருந்த 20 ஆண்டுகால அரச...\nஅரியலூர் மாவட்ட கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய காவலரை மலர் தூவி , இசை முழக்கத்துடன் வரவேற்ற சக காவலர்கள்.\nஅரியலூர் மாவட்ட கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய காவலரை மலர் தூவி , இசை முழக்கத்துடன் வரவேற்ற சக காவலர்கள். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலர் திரு.பிரபாகரன் கடந்த வாரம் கொரோனா...\nகொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்த வீடு திரும்பும் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர்க்கு மலர் தூவி , இசை முழக்கத்துடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வரவேற்றபு.\nகொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்த வீடு திரும்பும் காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர்க்கு மலர் தூவி , இசை முழக்கத்துடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வரவேற்றபு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...\nமுகநூலில் பதிவிட்ட புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nமுகநூலில் பதிவிட்ட புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் 31.07.2020 அன்று முகநூல் வாயிலாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு, தனது...\nஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றிய காவல் கண்காணிப்பாளர்\nஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றிய காவல் கண்காணிப்பாளர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.வருண் குமார் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றிய தனிப்பிரிவு காவலர்கள்....\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nஇந்தியன் இரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்த��ுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார் திரு. காந்தம் சந்திரடு.¸ இ.ஆ.ப அவர்கள். தமிழக காவல்துறை சார்பில் வாழ்த்துகள். ...\nதமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தித் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 72 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்கள்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி ரூபாய்...\nதமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய்த் தொற்று...\nதமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக்குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பம் ஆகியவை அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி தொகுப்பு பெட்டகத்தை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள்.\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக்குடிநீர்,...\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\n6 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டு அருகில் விளையாட சென்ற பொழுது வழிதவறிய சிறுவனை சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தார்\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/modi-takes-part-in-ram-temple-bhoomi-pujan-at-ayodhya/", "date_download": "2020-10-29T02:25:33Z", "digest": "sha1:ZIYNEGBAANK6VUGJKOE7V2A7L2NHYB4H", "length": 13573, "nlines": 169, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!- வீடியோ – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்\nஉத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன்பின், கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன. எனினும், கொரோனா பரவல் காரணமாக அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது.\nமுன்னதாக, காலை 9.30 மணிய��வில் டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி, லக்னோவுக்கு வந்தார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார். அயோத்தியில் அவரை உ.பி.கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பிரதமர் மோடி முதலில் அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர், ராமஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குத் தீபாராதனை காட்டி வழிபட்டார். தொடர்ந்து, அங்குச் சிறப்புப் பூஜைகளையும் செய்தார். பின்னர், அந்த வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.\nஇதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சென்றனர். வேத மந்திரங்கள் முழங்கப் பூமி பூஜை தொடங்கியது. முகக் கவசம் அணிந்தபடியே பிரதமர் மோடி, கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், விழாவையொட்டி சிறப்புத் தபால்தலைகளைப் பிரதமர் வெளியிட்டார்.\nவிழாவில் பிரதமர் மோடி பேசும் போது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் அந்த கோஷத்தை எழுப்பினர். இந்த கோஷம் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாகத் தற்காலிக கூடாரத்தில் வைக்கப் பட்டிருந்த குழந்தை ராமருக்கு இங்குப் பிரம்மாண்ட கோயில் கட்டப்படுகிறது. இன்று நாடு முழுவதும் மக்களுக்கு உணர்ச்சிகரமான நாள் என்றும் குறிப்பிட்டார்.\nஇந்த விழாவுக்கு பல்வேறு இந்து மடாதிபதிகள் உள்பட 175 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ரூ.300 கோடி செலவில் மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயிலைக் கட்டி முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து 2000 புனிதமான இடங்களில் இருந்து மண், 100 ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு பூமி பூஜை விழா நடத்தப்பட்டதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/02130010/1844303/cuddalore-padaleeswarar-temple-open.vpf", "date_download": "2020-10-29T03:16:02Z", "digest": "sha1:5D5FZ45F3FKQPXMZFTBJAUS43D55ZTAZ", "length": 21238, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் திறப்பு || cuddalore padaleeswarar temple open", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் திறப்பு\nபதிவு: செப்டம்பர் 02, 2020 13:00 IST\nகடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.\nதிருவந்திபுரம் தேவநாதசாமி கோவில்களுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.\nகடலூர் பாடலீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இருப்பினும் பக்தர்கள் இன்றி கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு சிறிய கோவில்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர், புதிய தளர்வுகளை அறிவித்தார். அதில் அனைத்து கோவில்களையும் திறக்க உத்தரவிட்டார். இதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும் திறக்கப்பட்டன. இதன்படி புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.\nமுன்னதாக காலை 5.30 மணிக்கே பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல தீட்சிதர்கள் அனுமதித்தனர். தொடர்ந்து நடராஜர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் பக்தர்கள், தீட்சித���்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.\nஇதேபோல் கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று கைலாய வாத்தியங்கள் முழங்க திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஊழியர்கள், வாசல் முன்பு நின்று கொண்டு, பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதித்தனர். முன்னதாக அவர்கள் கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு நின்றனர். இருப்பினும் முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nபக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் நின்றபடி வரிசையாக சென்று சாமியை தரிசனம் செய்தனர். ஆனால் பிரசாதம் வழங்கப்படவில்லை. நேற்று ராகு-கேது பெயர்ச்சி என்பதால் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் மதியம் 12 மணிக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு மாலையில் கோவில் திறக்கப்பட்டது. அப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nகடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் உள்பட பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் நடை நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு, மூலவர் பூவராகபெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.\nதொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சோப்புத்திரவம் வழங்கப்பட்டது. இதை வைத்து பக்தர்கள் கை கழுவினர். தொடர்ந்து அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் 15-க்கும் மேற்பட்டோர் சுற்று பிரகாரங்களில் நின்று கொண்டு, பக்தர்களிடம்அரசின் செயல்முறை விளக்கங் களை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினர்.\nஆனால் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கு அனுமதியில்லை. கோவிலுக்குள் அமரவும், தரையில் விழுந்து வணங்குவதற்கும் அனுமதி இல்லை. சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஒருவராக கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிரசாதம் அர்ச்சகரால் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நரசிங்கப்பெருமாள் மற்றும் நம்மாழ்வார் கைங்கர்யசபா பக்தர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர். மாவட்டத்தில் இந்து சமய அறந���லையத்துறைக்கு சொந்தமான 229 பெரிய கோவில்களும் நேற்று திறக்கப்பட்டன.\nஇவை அனைத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. முன்னதாக நவக்கிரகம் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nTemple Open | Worship | வழிபாடு | கோவில் திறப்பு\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஸ்ரீபுரம் தங்கக்கோவில் இன்று முதல் திறப்பு\nவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி\nஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nகள்ளழகர், திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்\nமீனாட்சி அம்மனை காண திரண்ட பக்தர்கள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் க��்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/12012224/1866654/History-Will-Judge-Your-Silence--Kangana-Ranaut-Targets.vpf", "date_download": "2020-10-29T03:10:54Z", "digest": "sha1:G6AIYNR4VZAXZR3DTGLKRINXCLMFS63H", "length": 17305, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத் || History Will Judge Your Silence - Kangana Ranaut Targets Sonia Gandhi", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்\nபதிவு: செப்டம்பர் 12, 2020 01:22 IST\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.\nமேலும், பலத்த எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார்.\nஇதற்கிடையே, பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரனாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இந்த விவகாரங்களால் கங்கனா ரனாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.\nஇந்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா\nசட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவி��்லையா பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின் அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்களென நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.\nகங்கனா ரனாவத் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல்\nவிவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது வழக்கு\nசட்டசபையில் கங்கனா ரணாவத் - வைரலாகும் புகைப்படம்\nஅங்குதான் எனக்கு நிம்மதி - கங்கனா ரணாவத்\nபாலியல் வேட்டை நடத்துபவர்கள் பாலிவுட்டில் அதிகம் - கங்கனா பாய்ச்சல்\nசெப்டம்பர் 23, 2020 12:09\nமேலும் கங்கனா ரனாவத் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nகங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீஸ் சம்மன்\nநடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nவழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு: கங்கனாவுக்கு புது சிக்கல்\nநடிகை கங்கனா ரணாவத் வழக்கில் சஞ்சய் ராவத் எதிர்தரப்பு மனுதாரராக சேர்ப்பு\nஆபாச பட நடிகை... ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரே��ியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/14083931/1877187/DMK-MPs-stage-protest-against-NEET-examination-in.vpf", "date_download": "2020-10-29T03:26:48Z", "digest": "sha1:2KRIAUABDU27HRVNI7YPKJB4CMGBGE2D", "length": 15994, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் || DMK MPs stage protest against NEET examination in Parliament premises", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nபதிவு: செப்டம்பர் 14, 2020 08:39 IST\nமழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த திமுக எம்பிக்கள்\nமழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த திமுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nகூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்பிக்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர்.\nஇந்நிலையில், முதல் நாளான இன்று பாராளுமன்றத்திற்கு வந்த தி���ுக எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக எம்பிக்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர்.\nமக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.\nDMK | DMK MPs Protest | NEET | திமுக | திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் | நீட் தேர்வு\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nகோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்\nமு.க. ஸ்டாலின் பற்றி கிண்டல்- சுவரொட்டிகளை கிழித்த 12 தி.மு.க.வினர் கைது\nமாவட்டம் முழுவதும் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம்\nகாந்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்\nசென்னையில் 4 நாட்கள் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்���தாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Kindergarten-teacher-gets-arrested-for-allegedly-putting-poison-in-23-Childrens-Food-2950", "date_download": "2020-10-29T01:51:58Z", "digest": "sha1:Y2YIB2JLDHJPRC2PSBPMKI5VLPHEAFZD", "length": 9197, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "23 மழலைகளுக்கு விஷ உணவு கொடுத்த கொடூர ஆசிரியை! கேட்போர் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\n23 மழலைகளுக்கு விஷ உணவு கொடுத்த கொடூர ஆசிரியை கேட்போர் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்\nசக ஆசிரியையுடனான பகை காரணமாக அவரை பழி வாங்க மழலையர் பள்ளிக் குழந்தைகள் 23 பேருக்கு விஷ உணவு கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஹெனான் மகாணத்தில் அந்த மழலையர் பள்ளி இயங்கி வந்தது. அங்கு3 முதல் 6 வயது வரையான குழந்தைகள் படித்தனர். அங்கு காலை உணவாக குழந்தைகளுக்கு கஞ்சி கொடுக்கப்பட்ட நிலையில் அதனை உண்ட சிறிது நேரத்தில் 23 குழந்தைகளூம் வயிற்று வலியால் துடித்தனர். சிலருக்கு வாந்தியும் ஏற்பட்டது.\nஇதையடுத்து பள்ளி நிர்வாகம், குழந்தைகள் அனைவரையும் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடியது. மருத்துவர்களின் பரிசோதனையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் அதிக அளவில் சோடியம் நைட்ரேட் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இறைச்சியை பதப்படுத்துவதற்கான இந்த வேதிப்பொருள் உணவில் அதிகமாக கலக்கப்படும்போது பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது.\nஉணவில் சோடியம் நைட்ரேட் கலக்கப்பட்டது தொடர்பாக போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அந்த உணவைத் தயாரித்துக் கொடுத்த வாங் என்ற ஆசிரியையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் அதிர்ச்சியளிக்கும் உண்மையை வெளியிட்டார்.\nகுழந்தைகளுக்கு பொறுப்பான ஆசிரியை பழி வாங்கும் வகையில் தான் உணவில் அந்த வேதிப் பொருளை அதிக அளவில் கலந்ததாக அந்த ஆசிரியை தெரிவித்ததையடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டதோடு, மழலையர் பள்ளியும் மூடப்பட்டது. மற்ற குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.\nதற்போது 15 குழந்தைகள் உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒரு குழந்தைக மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொடூர மனம் படைத்த இந்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2017/11/blog-post_19.html", "date_download": "2020-10-29T02:38:27Z", "digest": "sha1:2KCPWQ5ZWKGFGH24P7HNWRUPE7O4GQCB", "length": 18114, "nlines": 205, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: பேச்சிலர் பிரெட் ஆம்லெட்!", "raw_content": "\nகுடும்பத்துடன் இருப்பவர்களுக்கே காலை உணவு சாப்பிட முடியாமல் அலுவலகம் ஓடுவது வாடிக்கையான செயல். இதில் அறைவாசிகளாக தங்கி ஹோட்டலில் சாப்பிடும் இளைஞர்களின் நிலையை பற்றி விளக்க வேண்டியதில்லை. அலுவலகம் கிளம்பும் முன் இன்றும் அதே பொங்கல் அல்லது உப்புமாவா என்று சலிப்பவர்கள் சில எளிய பொருட்களை வைத்தே காலை உணவை அவர்களே செய்து சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஆரோக்கியமாக செல்லலாம். இப்படி பேச்சிலர் சமையல் செய்பவர்களுக்கு பெரிதும் உதவுவது பிரெட். பிரெட்டை வைத்து மட்டும் 78 விதமான உணவுகளை செய்யலாம் என்கிறது சமையல் கலை புத்தகம். அதில் மிக எளிமையானது பிரெட் ஆம்லெட். கடையில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பிரெட் ஆம்லெட்டை எளிய முறையில் இருக்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.\nதோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் வெண்ணையை விட்டு லேசாக உருக்கவும். அதில் கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி போட்டு மிதமான சூட்டில் தாளிக்கவும். அதில் தேவையான அளவு உப்பை தூவவும். ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் தாளித்த வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின்பு, அதில் சிறிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை போட்டு நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றையும் போட்டு கலக்கவும். அதில் பிரெட் துண்டுகளை தோய்த்து எடுக்கவும். தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் வெண்ணையை வெட்டி எடுத்து மறுபடியும் போடுங்கள். உருகும் போது முட்டையில் தோய்த்த பிரெட்டுகளை ஒவ்வொன்றாக அதன் மீது போட்டு இரு பகுதிகளும் நன்றாக வெந்தவுடன் எடுங்கள். சுவையான கொத்தமல்லி பட்டர் பிரெட் ஆம்லெட் ரெடி. இந்த பிரட் ஆம்லெட் வைட்டமின், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகிய முக்கிய சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை புதினா சட்னிக்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். உங்கள் காலை வேளையை சுறுசுறுப்பு நிறைந்ததாக மாற்றும்.\nசரி இந்த பொருட்களில் பாதி உங்கள் அறையில் இல்லை என்றால் எளிதான முறையில் பிரெட் ஆம்லெட் செய்யும் இன்னொரு முறை. மூன்று முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி கலக்கவும். தேவையான அளவு மஞ்சள்பொடி, மிளகுப்பொடி, உப்பு ஆகியவற்றை முட்டை கலவையில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.பிரெட் துண்டுகளின் முனைகளை சீவி முட்டை கலவையில் முழுதாக தோய்த்து எடுக்க வேண்டும்.பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி தொட்டு சாப்பிட்டால் அரும��யாக இருக்கும். வெகு எளிதாக செய்து சாப்பிட ஏற்ற டிஷ். இப்படி எளிமையான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சத்தாக சாப்பிடுங்கள்\nPosted by விஜய் மகேந்திரன் at 2:00 PM\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஆட்டுக்கால் சூப்பும் , அரைடவுசர் பையனும்...\nமீரா கதிரவனின் படத்தை ஏன் பார்க்க வேண்டும்\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ��களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2020/09/26/130657.html", "date_download": "2020-10-29T01:32:06Z", "digest": "sha1:MPKKVMS4QI6AT5YNCPSIUVQ4SDIH6PXH", "length": 17132, "nlines": 195, "source_domain": "www.thinaboomi.com", "title": "5 ஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவும் ஜப்பானும் கைகோர்க்க முடிவு", "raw_content": "\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n5 ஜி தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவும் ஜப்பானும் கைகோர்க்க முடிவு\nசனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020 இந்தியா\nபுதுடெல்லி : 5 ஜி மற்றும் 5 ஜி பிளஸ் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவும் ஜப்பானும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.\nஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலின் பிற குவாட் உறுப்பினர்களின் உதவியுடன் 5 ஜி மற்றும் 5 ஜி பிளஸ் தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவும் ஜப்பானும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.\nஅடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி வெளியுறவு அமைச்சர்களிடையே அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஅதிகாரபூர்வ அரசாங்க வட்டார தகவல்களின் படி, இந்தியாவும் ஜப்பானும் 5 ஜி மற்றும் 5 ஜி பிளஸ் தொழில்நுட்பங்களைத் தேர்வு செய்ய முடிவு செய்து��்ள நிலையில், இந்தியா 3 ஜி.பி.பி, குடை மொபைல் தொலைத்தொடர்பு தரநிலை அமைப்பையும் கவனித்து வருகிறது.\nமேலும் முதல் இந்திய கிராமப்புற தரத்தை ஏற்றுக் கொள்வதற்கான உலகளாவிய தர நிர்ணய தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் வெற்றிகரமாக உள்ளது. இந்தியாவும் அதன் கூட்டாளர்களும் இப்போது அதிக தொழில்நுட்ப உலகளாவிய தரங்களை அமைக்கும். 3 ஜி.பி.பி. தரநிலைகளில் பெரும்பாலானவை சீன தொலைத்தொடர்பு மேம்பாட்டு நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nபிரதமர் நரேந்திர மோடி புதிதாக நியமிக்கப்பட்ட ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் நே்ற்று முன்தினம் பேசினார், இருதரப்பு சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாட்சியை புதிய நிலைக்கு கொண்டு செல்ல இருவரும் முடிவு செய்து உள்ளனர்.\nபிரதமர் சுகா பிரதமர் மோடியிடம் மற்ற மூன்று கூட்டாளர்களுடன் நாற்கர பாதுகாப்பு உரையாடலை நடத்த விரும்புவதாகவும், இலவச மற்றும் திறந்த இந்தோ - பசிபிக்குக்கான பலதரப்பு முயற்சிகளுக்கு பங்களிக்க விரும்புவதாகவும் கூறினார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-10-2020\nதடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப் படுத்துவதா கொரோனாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்\nகொரோனா விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமல�� கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nபசும்பொன் வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு மதுரையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாடு\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்கள்\nதமிழகத்தில் தொடர்ந்த வீழ்ச்சியடையும் கொரோனா தொற்று பாதிப்பு\nபிரேசிலில் மருத்துவமனையில் தீ : இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு : ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு\nஅமெரிக்காவில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\nஇந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட்\nசார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபாட்னா : பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி ...\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் உயர்வு\nபுதுடெல்லி : உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் ...\nநாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா\nமும்பை : நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.சிவசேனா கட்சியின் மூத்த ...\nதங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nதிருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை ...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் வி.எம். கடோச் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச்சை நியமனம் செய்து மத்திய அரசு ...\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\n1இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\n2இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா்...\n3சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்...\n4பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/10/24/", "date_download": "2020-10-29T02:14:49Z", "digest": "sha1:J7APOMO7DKXTZBSHEZQDQNSHTA3WTEVE", "length": 3406, "nlines": 71, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nபுத்தாக்கம் தொடர்பான மத்திய அமைச்சரவை முடிவுகளின் மீதான BSNL ஊழியர் சங்கத்தின் கருத்து\nBSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்கம் தொடர்பான மத்திய அமைச்சரவை முடிவுகளின் மீதான BSNL ஊழியர் சங்கத்தின் கருத்து Loading... Taking too long\nBSNLன் புத்தாக்கம் குறித்த BSNLEU வின் செய்தி அறிக்கை\nபி.எஸ்.என்.எல் இன் புத்தாக்கம் குறித்து நேற்று 23.10.2019 நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து BSNLEU பின்வரும் பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது, Loading... Taking too long\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51530", "date_download": "2020-10-29T01:22:41Z", "digest": "sha1:BW62MYO7BMSWAKUL5IBVHL4GD62J6SGI", "length": 4118, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்\nமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார்.\nகருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது.\nஇதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா பொது நிர்வாக , மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ளார்.\nTAGS: அரசாங்க அதிபர்கலாமதி பத்மராஜாகே. கருணாகரன்மட்டக்களப்பு மாவட்டம்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொ�� நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:48:39Z", "digest": "sha1:UPXZTSXIEEMFRPNMWGZW525ZTJRIKQAG", "length": 8360, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "வெளியேறுதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்..\nபட்டணந்தான் போகலாமடி.. அதெல்லாம் பழைய காலம்.. பெரு நகரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை நோக்கி கொத்துக்கொத்தாய் மக்கள் தேடி ஓடிய காலங்கள்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-08-12-17-09-09/", "date_download": "2020-10-29T01:29:22Z", "digest": "sha1:SGGHOR5Z5YLO6YDSOK3SBZFYNN3HNZ6Z", "length": 9398, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானில் உள்ள இந்தியதூதரை திரும்ப பெறவேண்டும் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபாகிஸ்தானில் உள்ள இந்தியதூதரை திரும்ப பெறவேண்டும்\nஇந்திய வீரர்கள் 5 பேரை கொன்றதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள இந்தியதூதரை திரும்ப பெறவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார் .\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்தவாரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர்மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். இதில் இந்தியவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைதொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பிலும் அவ்வப்போது துப்பாக்கிசண்டை ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியதூதரை திரும்ப அழைக்கவேண்டும் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக புது டெல்லியில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கும் நேரம் வந்து விட்டது. பாகிஸ்தான் உடனான தூதரக உறவுகளை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியதூதரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பாகிஸ்தான் பிரச்னை எல்லை தாண்டி விட்டது. சரியானநேரத்தில் தக்கபதிலடி கொடுத்திருந்தால் இந்தியநிலைகள் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வந்திருக்காது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nபிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்…\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nஇந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nபாதுகாப்பு இந்தியா ஸ்டார்ட் அப் சவால்\nஇந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வீண ...\nஇந்தியா – நேபாளம் இடையிலான உறவு கலாச� ...\nஇந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாத� ...\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nதற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. ...\nபள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு\nபள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE/73-221807", "date_download": "2020-10-29T02:18:07Z", "digest": "sha1:LSFMNQYFQ5RKGBPHXMB6NRVVUWXTMRT6", "length": 9125, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளத்தைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு வெள்ளத்தைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்\nவெள்ளத்தைத் தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில், வருடாந்தம் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, மாநகர சபை ஆரம்பித்துள்ளது.\nஇத்திட்டத்துக்கமைய, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், கல்லடி, காத்தான்குடி போன்ற பிரதேசங்களிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளநீர் ஒன்றுசேரும் இடமான கல்லடிப் பாலத்தின் இறக்கத்தில், ஒரு மில்லியன் ரூபாய் செலவில், வடிகாலொன்று அமைக்கப்பட்டு வருவதாக, மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தெரிவித்தார்.\nஇக்கால்வாய் ஊடாகச் செல்லும் வெள்ளநீர், நேரடியாக மட்டக்களப்பு வாவியில் கலப்பதால், குறித்த இடங்களில் வெள்ளநீர் தேங்குவது தடுக்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, வெள்ளநீர் பாரியளவில் தேங்கி நிற்கும் இடங்களில், வெள்ளம் இலகுவாக வடிந்தோடக் கூடியவாறு, பாரிய கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றனவென, மாநகரசபை சுகாதாரக் குழுத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபருத்தித்துறை, கரவெட்டியில் மூவருக்கு கொரோனா உறுதி\n’அபாய நிலை குறித்து மக்களுக்கு அறிவியுங்கள்’\nஹிஜாஸ் தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2019/03/20/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%EF%BB%BF/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T02:42:38Z", "digest": "sha1:Q45F7R4AGQ6S6ROR3OSSYKJUZITQIBSW", "length": 77201, "nlines": 120, "source_domain": "solvanam.com", "title": "தேரோடும் வீதி… – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுமரன் கிருஷ்ணன் மார்ச் 20, 2019 No Comments\n கெட்டித்து போன கால உருளையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு தெரு…தெரு என்றாகி, அதற்கொரு பெயர் சூடி சில நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் அதன் கீழிருக்கும் மண் மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் சுந்தரவல்லியை பெண்ணாய் பெறும் வேள்வியை செய்யக் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…அச்சுந்தரவல்லி, மும்முலை அரசியாய் கயிலை நோக்கி படைதிரட்டி சென்றிருக்கக் கூடிய தெரு…அங்கு நாயகனை கண்ட நாணத்தில் ஒரு முலை மறைந்து இருமுலை குமரியாய் திரும்பியிருக்கக் கூடிய தெரு…”மனமகிழ் துங்குநர் பாய்புடன் ஆடச் சுனைமலர்த் தாதுதும் வண்டுதல் எய்தா” பரங்குன்றம் நோக்கி பலர் சென்றிருக்கக்கூடிய தெரு…”பொன்தொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்” சினத்துடன் விரைந்திருக்கக்கூடிய தெரு…”கோநகர் சீறினேன் குற்றமிலேன் யான்” என்று “விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்” திருகி வீசி விழுந்த கொங்கையில் எரிந்த மாநகரின் ஒரு பகுதியாய் இருந்திருக்கக் கூடிய தெரு… தான் கட்டிய அன்னச்சத்திரத்தை தினமும் பார்வையிட தமுக்கம் அரண்மனையிலிருந்து ராணி மங்கம்மாள் தன் பரிவாரங்களுடன் கடந்து போயிருக்கக் கூடிய தெரு…சேதுபதி பள்ள��யிலிருந்து மாலை நேர நடையொன்றில் புதியதொரு கவி புனைந்தபடி பாரதி நடந்து போயிருக்கக் கூடிய தெரு…மேலாடை துறக்கும் சிந்தனையுடன் காந்தி கடந்து போயிருக்கக் கூடிய தெரு…கக்கனும் தேவரும் கர்ஜனை செய்திருக்கக் கூடிய தெரு…மேல வடம்போக்கித் தெரு\nஉயிர்கள் பிறவி பெருங்கடல் நீந்தி கரைசேர “வீடு” அடிப்படை அல்லவா முன்வினையோ தற்செயலோ, வடம்போக்கித் தெருவில் எங்கள் வீடு அமைந்தது வரம். வீடு வரமென்றால் மொட்டை மாடி உடைய வீடு பெருவரம். என்பதுகளில் துவங்கிய என் பதின் வயதுகளில், வின்மீண்கள் பார்த்தபடி விழிமூடிய இரவுகளுக்கு பிந்தைய புலரிகளில், இளங்கதிரின் வருடலில் துயில் நீங்கி எழுந்து நின்றால் எதிரே தெரிவதுண்டு எட்டு வகை கோபுரங்கள்…கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தருமா என்ற சந்தேகம் கொண்ட வயதுகளிலும் சரி கோபுர தரிசனத்தை விட கோடி புண்ணியம் தரும் செயல்கள் வையத்தில் உண்டு என்றுணர்ந்த வயதுகளிலும் சரி, ஒன்று மட்டும் எனக்குத் தெளிவானது – கோபுர தரிசனம் கோடி பரவசம் என்பதே அது. பரிதி படரத்துவங்கும் காலையில் அதன் கிரணங்கள் கரங்களாய் நீண்டு, மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் ஒவ்வொன்றின் மீதும் மெல்லப் படர்ந்து, அதனை இருளில் இருந்து சற்றே நகர்ந்துகிறதோ என்று சிலிர்க்கும் வகையில் வெளிச்சம் பாய்ச்சும் எழில் தரும் ஒரிரு நிமிடங்களும் கோடி பரவசமே முன்வினையோ தற்செயலோ, வடம்போக்கித் தெருவில் எங்கள் வீடு அமைந்தது வரம். வீடு வரமென்றால் மொட்டை மாடி உடைய வீடு பெருவரம். என்பதுகளில் துவங்கிய என் பதின் வயதுகளில், வின்மீண்கள் பார்த்தபடி விழிமூடிய இரவுகளுக்கு பிந்தைய புலரிகளில், இளங்கதிரின் வருடலில் துயில் நீங்கி எழுந்து நின்றால் எதிரே தெரிவதுண்டு எட்டு வகை கோபுரங்கள்…கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தருமா என்ற சந்தேகம் கொண்ட வயதுகளிலும் சரி கோபுர தரிசனத்தை விட கோடி புண்ணியம் தரும் செயல்கள் வையத்தில் உண்டு என்றுணர்ந்த வயதுகளிலும் சரி, ஒன்று மட்டும் எனக்குத் தெளிவானது – கோபுர தரிசனம் கோடி பரவசம் என்பதே அது. பரிதி படரத்துவங்கும் காலையில் அதன் கிரணங்கள் கரங்களாய் நீண்டு, மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் ஒவ்வொன்றின் மீதும் மெல்லப் படர்ந்து, அதனை இருளில் இருந்து சற்றே நகர்ந்துகிறதோ என்று சிலிர்க்கும் வகையில் வெளிச்சம் பாய்ச்சும் எழில் தரும் ஒரிரு நிமிடங்களும் கோடி பரவசமே அன்று நான் பார்த்துக் கொண்டிருந்த கோபுரங்கள் அங்கு எழத் துவங்கி 800 ஆண்டுகள் ஆகி விட்டன. அதனுள் விரிந்து நிற்கும் ஆலயமோ குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளாய், எத்தனை முறை சிதைந்தாலும் மீண்டும் மீண்டும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட அதிசய தொன்மம். அந்த ஆலயத்தினுள் அமர்ந்திருக்கும் அங்கயற்கண்ணியோ அனாதி அனாதி காலம் தொட்டு அங்கிருக்கிறாள். இதே பரிதி அந்த அனாதி காலத்திலும் தன் கரங்களால் அவளை தொழுதிருக்கக் கூடும். ஒருவேளை அதனால் தான் அனுதினமும் இந்த கோபுரங்களை சற்றே முன்னகர்த்தி அவளருகில் செல்ல முயன்று கொண்டிருக்கிறதோ அன்று நான் பார்த்துக் கொண்டிருந்த கோபுரங்கள் அங்கு எழத் துவங்கி 800 ஆண்டுகள் ஆகி விட்டன. அதனுள் விரிந்து நிற்கும் ஆலயமோ குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளாய், எத்தனை முறை சிதைந்தாலும் மீண்டும் மீண்டும் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட அதிசய தொன்மம். அந்த ஆலயத்தினுள் அமர்ந்திருக்கும் அங்கயற்கண்ணியோ அனாதி அனாதி காலம் தொட்டு அங்கிருக்கிறாள். இதே பரிதி அந்த அனாதி காலத்திலும் தன் கரங்களால் அவளை தொழுதிருக்கக் கூடும். ஒருவேளை அதனால் தான் அனுதினமும் இந்த கோபுரங்களை சற்றே முன்னகர்த்தி அவளருகில் செல்ல முயன்று கொண்டிருக்கிறதோ இந்த அற்பப் பதர் அன்று கண்டு கொண்டிருந்தது அனாதி காலத்திலிருந்து இன்னும் வழிந்து கொண்டிருக்கும் தொன்மத்தின் பெருந்துளி அல்லவா\nசென்ற நூற்றாண்டு வரை மதுரையில் பிறந்த பெண்களுக்கு இடப்பட்ட பெயர்கள் பெரும்பாலும் மீனாட்சிக்கு பாத்தியமானதே…”மீனா”வை கண்டிராத, கொண்டாடி வளர்த்திராத குடும்பங்கள் மதுரையில் அரிது. எனக்கும் மீனாட்சிக்கும் சிறுவயது சண்டைகள் ஏராளம்…மொட்டை மாடியிலிருந்தே அவளுக்கு வின்வழியே வேண்டுதல்கள் அனுப்புவது என் பால்யகால பழக்கம். விசித்திரமான வேண்டுதல்களின் கலவை அவை. சேட்டன் சர்மா வீசிய கடைசி பந்தில் சிக்ஸர், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் என என் “பல்வகை இறைஞ்சுதல்களுக்கு” அவள் பெரும்பாலும் செவி சாய்த்ததில்லை. மெல்ல மெல்ல வயதை வருடம் கவ்வ, வயது வாழ்வை கவ்வ, காலம், கடவுள் பற்றிய வினாக்களை விடைகளையும் என்னுள் விதைத்த பின் அவளும் நானும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்��ை. எனினும், உலகாளும் உமை அவள். மாயை சூழ் மானுடன் நான். இதில் இருவருக்குமே ஐய்யம் இல்லை. எனவே தான், அம்மாவின் கைப்பிடித்தபடி பார்த்த கயல்விழியின் அதே கருணை தோய்ந்த கண்கள் இன்றும் மாற்றமின்றி என்னை நோக்குகின்றன. ஆலவாயின் அன்னை ஆயிற்றே அவள்\nநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது அவள் உலா போகும் வழியெங்கும் தெறிக்கும் திருவிழா கொண்டாட்டங்கள். அதில் எனக்கு உவப்பானது சித்திரைத் தேரோட்டம். மதுரையில் வளர்ந்த எவருமே சித்திரை திருவிழாவில் ஒரு முறையேனும் தேர் இழுக்காமல் இருந்திருக்க முடியாது. அத்தகைய வாய்ப்பற்றோர், தொன்மத்தை தொட்டிழுக்கும் அரிய பேற்றை தவற விட்டவர்களாவர். திருவிழா பற்றிய வரலாறு அறிய இலக்கியத்தின் துணை அவசியம். அதன் கைப்பிடித்தபடி இன்றைய இரைச்சல் மிகு மதுரையிலிருந்து முதலில் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “மதுரைச் சொக்கநாத உலா”வுக்குள் இறங்க வேண்டும். இந்த உலா நூலின் கரு, சொக்கன் மதுரை வீதிகளில் ஏழு நாட்கள் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவதே அதில் முதல் நாள் தேர் பவனி…இதில் பாடப்படும் அனைத்து வாகனங்களும் இன்றளவும் திருவிழாவில் உண்டு. மதுரையின் வயதுக்கு முன் நானூறு ஆண்டுகள் என்பது தூசு எனில், இதில் வியப்பதற்கேதுமில்லை என்பதால் வாயு வேகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பறந்து எனக்குப் பிடித்தமான “மதுரைக் காஞ்சி”யில் தேடலாம்…நகரின் இயல்பு குறித்த பாடல்களின் நடுவே, “கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட” என்ற வரிகள் உண்டு. நச்சினார்க்கினியருக்கும் உ.வே.சாவுக்கும் இதன் பொருள் குறித்த பேதமிருப்பினும், இரண்டும் இனிதே பொருத்தமானது. முன்னவர், ஏழாம் நாள் விழா முடிவில் நீராடி மகிழ்வர் என்கிறார். பின்னவர் ஏழு நாட்களும் விழாவின் மாலையில் கொண்டாட்டம் நிகழ்ந்தது என்கிறார். எப்படியோ…”ஏழு நாள் விழா” மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்கிறது என்பதை அறியும் பொழுது ஏற்படுவது காலத்தின் மீது விரல்கள் நகர்த்தும் போது ஏற்படும் புல்லரிப்பு அதில் முதல் நாள் தேர் பவனி…இதில் பாடப்படும் அனைத்து வாகனங்களும் இன்றளவும் திருவிழாவில் உண்டு. மதுரையின் வயதுக்கு முன் நானூறு ஆண்டுகள் என்பது தூசு எனில், இதில் வியப்பதற்கேதுமி��்லை என்பதால் வாயு வேகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பறந்து எனக்குப் பிடித்தமான “மதுரைக் காஞ்சி”யில் தேடலாம்…நகரின் இயல்பு குறித்த பாடல்களின் நடுவே, “கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட” என்ற வரிகள் உண்டு. நச்சினார்க்கினியருக்கும் உ.வே.சாவுக்கும் இதன் பொருள் குறித்த பேதமிருப்பினும், இரண்டும் இனிதே பொருத்தமானது. முன்னவர், ஏழாம் நாள் விழா முடிவில் நீராடி மகிழ்வர் என்கிறார். பின்னவர் ஏழு நாட்களும் விழாவின் மாலையில் கொண்டாட்டம் நிகழ்ந்தது என்கிறார். எப்படியோ…”ஏழு நாள் விழா” மதுரையில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தொடர்கிறது என்பதை அறியும் பொழுது ஏற்படுவது காலத்தின் மீது விரல்கள் நகர்த்தும் போது ஏற்படும் புல்லரிப்பு பெருமிதத்துடன் பீடுநடை போட்டு சங்கத்திலிருந்து மீண்டும் திருமலை நாயக்கர் காலத்துக்கு திரும்பி வந்தால், அவர் இத்திருவிழாவில் செய்த குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிய வரும். முதல் நாள் தேர், மீனாட்சி திருமணத்திற்கு பிந்தையதாக்கியதும், தேனூரில் வைகையில் இறங்கி வந்த அழகரை நகருக்குள் அழைத்து வந்ததும் அவற்றில் முக்கியமானது. இன்றைய சித்திரை திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் அவர் கட்டமைத்ததாகும். இதன்படி திருவிழாவின் பதினோராம் நாள் காலை நிகழ்வது தேரோட்டம்.\nஇன்று நாம் தமிழகத்தில் பார்க்கும் பெருந்தேர்கள் அனைத்துமே “கட்டுத்தேர்” வகைகளே. அதாவது, பீடம் வரையிலான கீழ்பகுதி நிரந்தரமானது. திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ந்த பின் மேற்பகுதி வெவ்வேறு அலங்காரங்களால் நிரப்பப்படும். மதுரைத் தேரும் அத்தகையதே. சொக்கனும் மீனாளும் பவனி வர இரு தேர்கள் உண்டு. ஸ்வாமி தேர், அம்மன் தேர் என்றோ பெரிய தேர், சிறிய தேர் என்றோ சொல்வது ஊர் வழக்கம். ஸ்வாமி தேரில் சொக்கனும் பிரியாவிடையும் வருவர். அம்மன் தேர் மீனாட்சிக்கு மட்டுமே உரியது. தேரின் அடிச்சுற்று முழுவதும் 64 விளையாடல்களும் சிற்பங்களாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இப்போது இருக்கும் இரு தேர்களும் மங்கம்மாளின் பேரன் விஜயரங்க நாயக்கரால் செய்யப்பட்டவை. விஜயநகரத்து சாம்ராஜ்ஜியத்தின் கலை மதுரைக்குள் எப்படி வந்தது இன்றிருக்கும் ஸ்வாமி மற்றும் அம்மன் தேர்களை வடிவமைத்தது விஜயரங்க சொக்கநாத நாயக்கர். இவர் ராணி மங்கம்மாளின் பேரன். திருமலை நாயக்கரின் மருமகளே மங்கம்மாள். திருமலை நாயக்கரின் தாத்தா விசுவநாத நாயக்கர். இவர் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரிடம் நேரடியாக பணிபுரிந்தவர். இவரின் திறமை பார்த்த கிருஷ்ணதேவராயர் மதுரை ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார். இப்படியாக மதுரைக்குள் கானூன்றியது தான் விஜயநகரத்தின் கரங்களும் கலைகளும் கட்டுமானங்களும்…\nஎனக்கு அம்மன் தேர் மீதே அவா. தேர் இழுக்க அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அம்மன் சன்னதி முனையில் இருக்கும் தேர்முட்டி பக்கம் இருத்தல் அவசியம். அங்கு, அந்த நாளுக்காய் காத்திருப்பது போலவே காதுகளை வீசியபடி காத்திருப்பாள் இன்னொரு மீனாட்சி. நான் கோயிலுக்கு அடிக்கடி செல்ல முக்கிய காரணம் அவளே. ’47ல் கோயிலுக்கு வந்தவளின் தும்பிக்கையின் முன்பகுதி, எண்பதுகளில் பின்பகுதியில் பழுப்பு நிறமாய் மாறத்துவங்கியது. அந்த பழுப்பை வருடும் பொழுது ஜிகர்தண்டாவில் மிதக்கும் கடல்பாசியை தொடுவது போலிருப்பதுண்டு. அவளது தும்பிக்கையின் சுற்றளவை ஒத்தது அம்மன் தேரின் வடம். இருமருங்கிலும் மனிதத்தலைகள் கடலென அசைய, ஆயிரம் கரங்கள் வடம் இழுக்க,மெல்ல நகரும் தேரின் மேலிருப்பவர் மைக்கில் “மீனாட்சி சுந்தரர் மகாதேவா” என்று தனக்கே உரிய தாளக் கட்டில் கூற, லட்சக்கணக்கில் கூடியிருக்கும் மானுடம் தன்னை மறந்து அதை திரும்பக் கூறுகையில் பிடிபடும் “ஊர் கூடி தேர் இழுத்தல்” என்பதன் பொருள். மதியம் வீடு திரும்பியபின் “என்னடா கையெல்லாம் இப்படி காய்ச்சிருக்கு” என்று சொல்லும்பொழுதுதான் உடல் பற்றிய உணர்வு திரும்பும் என்பது தேரோட்டம் தரும் கொண்டாட்ட மனோபாவத்திற்கு ஒரு பதம்.\nமாசி வீதிகள் முழுவதும் மாடி வீடுகள் நிரம்பி, உப்பரிகையை நினைப்பில் கொண்டு வரும் பலகணி வழியே பார்க்கும் அரிவை ஒருத்தியின் விழி தன் மேல் வீழாதா என்ற எண்ணத்துடன் தேர் இழுக்க வரும் இளைஞர் கூட்டமும் உண்டு. அப்படி சந்தித்துக் கொள்ளும் கண்களை கூட்டம் கண்டு கொண்டால் ஏற்படும் உற்சாக கூச்சலை மீனாட்சியும் ரசிக்கக் கூடும்…சட்டென்று வீட்டுக்குள் ஓடும் அரிவை, தேர் அங்கிருந்து நகரும் வரை மீண்டும் “உப்பரிகை” வந்ததில்லை என்பது தேரோட்டங்களின் உபகதை.\nதெற்கு மாசி வீதியிலிருந்து மேல மாசி வீதி துவங்கும் எங்கள் தெரு முனை, தேரோட்டத்தின் முக்கியமானதொரு அம்சம். இறக்கமும் வளைவும் அதீதமாய் இணைந்த திருப்பம் அது. தேரிழுக்கும் இளைஞர் பட்டாளம் சற்றே கவனம் பிசகினாலும் பெரும்பிழை காத்திருக்கும் முனை. சில வருடங்கள் சிறு தவற்றால் பல மணிநேரம் தேர் அங்கேயே நின்றதுண்டு. எனவே, சிட்டி சினிமா தாண்டியவுடனேயே “இறக்கம் இறக்கம்” என்று அறிவுறுத்தியபடியே தான் தேர் நகரும். வடங்கள் மூன்று தொகுப்புகளாய் பிரிக்கப்பட்டு மூன்று தெருக்களுக்குள் இழுக்கப்படும். அந்தப் பிரித்தலும், ஒரு வடமும் எங்கள் தெருவுக்குள் வந்து போவதால், வடம் போக்கித் தெரு இந்த வடத்தொகுப்பின் முறைப்படுத்தப்பட்ட பிரயோகமே தேருக்கு ஸ்டியரிங் ஆகவும் பிரேக் ஆகவும் மாறி அதை திருப்பும். இது சுபமாய் முடிந்து தேர் மேலமாசி வீதியில் செல்லத் துவங்கும் வரை, “கட்டை போடுபவர்கள்” பதைபதைப்புடன் இருப்பர். தேர் நிலைக்குத் திரும்ப சில சமயங்களில் மதியத்தை தாண்டி விடும். எங்கேனும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டு தேர் நகர்தல் தாமதமானால், அச்செய்தி காட்டுத் தீ போல் நகரம் முழுவதும் பரவும். “இன்னும் தேர் சாந்தி தியேட்டர்* தாண்டி திரும்ப முடியலையாம்” “மெட்ராஸ் ஓட்டல்* பக்கம் ஒரு மணி நேரமா நிக்குது” போன்ற தகவல்கள் வீடுகளில் உரையாடல் பொருளாய் ஆகும். நேரமாக நேரமாக அது கவலையாக மாறும். மக்கள் பெருந்திரளாய் அத்தகைய இடம் நோக்கி விரைவர். மதுரையின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அவள் வாசம் செய்கிறாள் என்பதற்கு இவையே ஆதாரம். இவையெல்லாம் தொண்ணூறூகள் வரை நான் பார்த்த தேரோட்டம்…\nநீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்திய வருடமொன்றில் மீண்டும் தேரோட்டம் பார்க்கும் பேறு கிடைத்தது. இம்முறை என்னால் தேர் வடத்தின் அருகில் கூட செல்ல இயலவில்லை. அல்லது நான் முயலவில்லை. புதிது புதிதாய் கலைக் குழுக்கள் தேர் முன் ஆடியும் பாடியும் ஆனந்தத்தை நகரமெங்கும் பரப்பியபடி நகர்ந்து கொண்டிருந்தது. தேர் இழுப்பவர்கள், கட்டை போடுபவர்களுக்கு சீருடை வழங்கியிருப்பார்கள் போலும்…தேர் மேல் இருக்கும் அறிவிப்பாளரும் காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றங்கள் செய்து, சில மசாலாத் தனங்களையும் தன் பேச்சில் சேர்த்து இளைஞர்களை உற்சாகப்படுத்திய வண்ணம் இருந்தார். சுருளிராஜன் குரலை சற்றே பட்டி டிங்கரிங் செய்தால் வரும் குரல் போல் இருப்பது இந்த அறிவிப்பாளரிகளிடம் அன்று முதல் இருந்து வரும் ஸ்பெஷாலிட்டி. முன்பெல்லாம் மக்கள் பெருக்கு தலைக்கு மேல் இருகை கூப்பியபடி மெய்மறந்து நிற்கும். இப்போதும் கைகள் தலைக்கு மேல்தான் இருக்கின்றன. ஆனால் கை கூப்புவதற்குரிய இடைவெளியில் பக்திக்கு பதில் செல்போன்கள்…இத்தகைய மாற்றங்கள் அனைத்தையும் ஈயை புறந்தள்ளும் யானை போல, சிறிதும் சட்டை செய்யாமல், தொன்மத்தின் தடத்தை காலத்தின் வடத்தால் ஆண்டு தோறும் இழுத்து வருகிறது மதுரை தேர்த் திருவிழா.\nஅம்மன் தேர் கடந்தவுடன் மெல்லக் கலையத் துவங்கிய கூட்டத்தின் நடுவில் தலையில் தட்டைத் தூக்கியபடி நகர்ந்து கொண்டிருந்த ஜவ்வு மிட்டாய் காரர்களில் ஒருவரை நிறுத்தினேன். எனக்கு எப்போதும் ரோஸ் நிற ஜவ்வு மிட்டாய் தான் பிடித்தமானது. நான்கைந்தை வாங்கி ஒவ்வொன்றாய் வாயில் மென்றபடி “வீடு” நோக்கி நகர்ந்தேன். காலத்தை மெல்லும் போது அது நாவில் தடவிச் செல்லும் நினைவின் சுவை அலாதியானது. மொட்டை மாடிக்குச் சென்று கோபுரங்களை பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. மூன்று மூன்று படிகளாய் தாவியேறிய மாடியை ஒவ்வொன்றாய் ஏறச் சொல்லும் வயதுக்கு வந்து விட்ட நான் நீண்ட வருடங்களுக்குப் பின் கோபுர திசையை பார்த்தபடி நின்றேன். எனக்கும் கோபுரங்களுக்கும் குறுக்கீடாய் தங்க நங்கை ஒருத்தி ஜாய் அலூக்காஸில் நகை வாங்குவதன் லாபம் குறித்து கைகுவித்து தெரிவித்தபடி இருந்தாள். முப்பது வருடங்களுக்கு முன்னால் நினைத்த போதெல்லாம் கண்ட பரவசமிகு காட்சியை, அனாதி அனாதியான காலம் தொட்டு அமர்ந்திருக்கும் அங்கயற்கன்னியை தன் நீண்ட கரங்களால் செங்கதிர் தொழும் சிலிர்ப்பை, இனி என் அகக் கண்ணால் மட்டுமே காண முடியும் என்பது புரிந்தது. உஷை தன் கதிர் கரங்களால் உமையை தொழும் காரியம் தான் விடியல் என்பதா அல்லது அதன் பொருட்டு நிகழ்வதே யுகங்கள் தோறும் அனுதினம் தோன்றும் உலகின் விடியலா அல்லது அதன் பொருட்டு நிகழ்வதே யுகங்கள் தோறும் அனுதினம் தோன்றும் உலகின் விடியலா என்ற யோசனை தோன்றியபோது ஒரு பெண் குரல் என் மிக அருகில் “இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையோ” என்று சொல்வது போன்ற பிரமை. அத்தனை பெருங்கருணை ததும்பும் குரல் மானுடத்தில் சாத்தியமில்லை. அது அவளாக இருக்கக் க���டும்.\nPrevious Previous post: ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய ��ரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் ��ுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் ச���த்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ���வி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதைகள் - வ. அதியமான்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவார்த்தை என்பது வசவு அல்ல\nதமிழகமும் இராமாயணத் தொட��்பு நம்பிக்கைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/mettur-dam/page/2/", "date_download": "2020-10-29T01:25:04Z", "digest": "sha1:CLS4OI246CAZYL6FV7SDY4NR7MLE7GRF", "length": 10707, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mettur dam - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Mettur dam in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைந்துள்ளது\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையில் முழு கொள்ளளவு நேற்று தாண்டியதை தொடர்ந்து நீர் திறப்பு அளவு அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nமேட்டூர் அணை நீர்திறப்பு மொத்தமாக 30 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நீர் திறப்பு 30 ஆயிரம் கன அடியாக...\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்படும் என்பதால் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டி வருவதால் கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை முழுக்...\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.04 அடியாகவும்,நீர் இருப்பு83.33 டி.எம்.சி,யாகவும் உள்ளது.\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nசேலம் மேட்டூர் அணையில் இருந்து 2 வருடங்களுக்கு பிறகு பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து நீரை தமிழக முதல்வர் பழன்சாமி திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் நீர்மட்டம் 5 வருடங்களுக்கு பின்னர் 100 அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் தொடர் மழையால் நிரம்பிய அணைகளில் இருந்து 1...\nவிவசாயிகள் தாகம் தணிந்தது… 2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் நீர் திறப்பு\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியுள்ளதால் பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணையை திறந்து வைத்தார். கர்நாடகாவின் காவிரி நதிநீர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாயால் கர்நாடகாவில் உள்ள அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால், தமிழகத்துக்கு 1 லட்சத்து பத்தாயிரம் கன அடிக்கு...\n2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு\nஇரவு, பகல் பாராமல் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு: ஜூலை 19-ல் மேட்டூர் அணை திறப்பு\nகாவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 5 அடி உயர்வு\nMettur Dam Level: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 அடி உயர்வு...\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cm-written-letter-to-asking-him-to-include-people-from-tn-in-the-committee-set-up-to-study-indian-culture-vin-349553.html", "date_download": "2020-10-29T02:16:31Z", "digest": "sha1:5MPFFQ6BKC62EHTW67Q47MBJOLKWKOJ2", "length": 11188, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கலாசார ஆய்வுக் குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் | CM written letter to asking him to include people from TN in the committee set up to study Indian culture– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஇந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\nதமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.\nஇந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தியாவின் 12,000 ஆண்டு பாரம்பரியத்தை ஆய்வு செய்வதற்காக,மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் கலாசார ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுவில் தென்னிந்தியர், வடகிழக்கு மாநிலத்தவர், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதிநிதி கூட கலாசார ஆய்வு குழுவில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.\nAlso read... மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா சசிகலா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில்..\nதமிழ்நாடு என்பது பழமைவாய்ந்த திராவிட கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் வாசஸ்தலம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அதற்கு சான்றாக கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தொல் பொருட்கள் கிடைக்கப்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில் மாமல்லபுரம் போன்ற இடங்களின் சிறப்புகளை தாங்கள் அறிவீர்கள் எனவும் கூறியுள்ள முதலமைச்சர், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துக்கு உரிய இடமளிக்காமல், இந்திய வரலாறு முழுமை பெறாது என தெரிவித்துள்ளார்.\nஎனவே இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, கலாசார ஆய்வுக் குழுவில் தமிழக அறிஞர்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் எனவும், இதில் உடனடியாக பிரதமர் ���திலளிக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஇந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nபா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilebooks.org/ebooks/moothurai-tamil-book-pdf-epub-mobi/", "date_download": "2020-10-29T02:15:09Z", "digest": "sha1:7DEAOYNSYINCHYCASUY2OFMX6I3BPOKT", "length": 7396, "nlines": 131, "source_domain": "tamilebooks.org", "title": "(PDF) மூதுரை பாடல்கள் & விளக்கம் - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nHome\tஇலக்கியம்\tநீதி நெறி நூல்கள்\tReturn to previous page\nமூதுரை பாடல்கள் PDF (Computer)\nமூதுரை பாடல்கள் Mobi (Kindle)\nCategory: நீதி நெறி நூல்கள்\nமூதுரை (Moothurai) என்பது ஔவையார் எழுதிய த��ிழ் நீதி நூல்களுள் ஒன்று ஆகும். மூதுரையின் பெயர்காரணம்: பழமை வாய்ந்த (இன்றும் பயனுள்ள) அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டுள்ளதால் இந்த நூலை (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது.\nமூதுரைக்கு வாக்குண்டாம் என்ற வேறொரு பெயரும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.\nமூதுரை நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவாதல் மூதுரைக்கு இப்பெயர் ஏற்பட்டது.\nமூதுரையில் உள்ள வெண்பாப் பாடல்கள் 30 ஆகும். இந்த முப்பது பாடல்களும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்தி கூறுகிறது.\nவாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்\nநோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு\nதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்\nபூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது\nபாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்\nமூதுரை பாடல்களை பதிவிரக்காமல் இணையத்தில் படிக்க இந்த இணைப்பை பயன்படுத்தவும். மேலும் பல நீதிநூல்கள் படிக்க\n1 review for மூதுரை பாடல்கள்\nAdd a review மறுமொழியை ரத்து செய்\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-10-29T01:48:12Z", "digest": "sha1:5I2IHRF4CEXHFJUUDPZGY6AZTZYVM43C", "length": 3952, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னை பல்கலை. தொலைநிலை கல்வியில் சேரலாம்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை பல்கலை. தொலைநிலை கல்வியில் சேரலாம்\nTag: சென்னை பல்கலை. தொலைநிலை கல்வியில் சேரலாம்\nசென்னை பல்கலை. தொலைநிலை கல்வியில் சேரலாம்\nசென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இளநிலை, முதுகலை பட்டப் படிப்புக்கான இணையவழி சேர்க்கை கடந்த 27-ம் தேதி தொடங்கியது.விருப்பமுள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\n��ங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தியாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/09/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/56934/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T01:22:34Z", "digest": "sha1:3EZQHIORYNN5OATH3I47PMNSKMZKFICD", "length": 12918, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாட்டின் மொத்த மின் தேவையில் 70 வீதம் மீள்பிறப்பாக்க சக்தி ஊடாக பெற முடிவு | தினகரன்", "raw_content": "\nHome நாட்டின் மொத்த மின் தேவையில் 70 வீதம் மீள்பிறப்பாக்க சக்தி ஊடாக பெற முடிவு\nநாட்டின் மொத்த மின் தேவையில் 70 வீதம் மீள்பிறப்பாக்க சக்தி ஊடாக பெற முடிவு\nபாடசாலைகள், அரசாங்க கட்டடங்களுக்கு சூரியசக்தியூடாக மின் வசதி\n2030 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகாலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை நாடி வருகின்றனர். நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 வீதமாகும்.\nஅபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக மின்சக்தி வளத்திற்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஎதிர்கால தலைமுறைக்கு பெறுபேறுகளை அனுபவிக்கக்கூடிய பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் முடியுமானளவு மீள்பிறப்பாக்க சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.\nசூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேய�� ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.\nதிட்டத்திற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் சாத்தியவள அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமென்பதுடன், அனுமதியை விரைவாக வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஏதேனும் ஒரு திட்டத்தி்ற்கு அனுமதி கோரப்படும்போது 14 நாட்களுக்குள் அதற்கு பதில் வழங்கப்படாவிட்டால், அது அனுமதியளிக்கப்பட்டதாக கருதுவதே பொருத்தமானதென அவர் சுட்டிக்காட்டினார். மீள்பிறப்பாக்க சக்திவள அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது. அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு அவர்,ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். டென்டர் நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படாவிட்டால், வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ள 5,000 நீர்ப்பாசன திட்டங்களை அண்மித்ததாக சூரிய சக்தி தகடுகளை பொருத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். சூரியசக்தி திட்டங்களை குறித்த மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்குவதும் அதன் நன்மையில் குறித்த வீதத்தை விவசாய சமூகங்களுக்கு வழங்குவதும் பொருத்தமானதாகுமென பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்கள்\nநாளாந்தம் 09 மணிநேரம் திறப்புபுறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மொத்த...\nதமிழ் தேசிய தலைவர்கள் இனியாவது திருந்துவார்களா\nகூட்டமைப்பு எம்.பி கலையரசன் கேள்வி20 ஆவது திருத்தத்தை மூவின மக்களும்...\nதேக்கி வைக்கப்பட்டுள்ள மீன் தொகையை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்\nகொரோனா தொற்று பரவல் காரணமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி...\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் இலங்கை விஜயத்தின் போது...\nநிலையான அபிவிருத்தியே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு\nஇலங்கையின் இறைமை, ஜனநாயகம், சுதந்திரத்துடன்சீனாவின் நோக்கம் அதுவல்ல...\nஇன்று நள்ளிரவு முதல் திங்கள் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் ச���்டம்\nஇராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்புமேல் மாகாணம் முழுவதற்குமான...\nஅனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்க இலங்கை தயார் நிலையில்\nசெய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தனஅணி சேரா நாடு என்ற வகையில்...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்\nகடன்களுக்கு சலுகை, 5000 ரூபா, உலர் உணவு;வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2020/01/22/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-29T01:06:01Z", "digest": "sha1:P5HF2TYA4FCJXULR3RO43OHSMCJ3BRLS", "length": 9153, "nlines": 449, "source_domain": "blog.scribblers.in", "title": "ஐந்து முக நாயகி! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » ஐந்து முக நாயகி\nஅஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி\nஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது\nஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்\nஅஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. – (திருமந்திரம் – 697)\nஐந்து முகங்கள் கொண்ட சதாசிவத்துடன் வசிக்கும் ஐந்து முகங்கள் கொண்ட சக்தியின் பத்துக் கைகளில் பத்து ஆயுதங்கள் ஏந்தி இருப்பதைப் பார்க்கிறோம். பிராணாயாமம் செய்து யோகத்தில் நிற்பவர்கள், இடைகலை மூச்சின் போது சகசிரதளத்தில் மலரும் ஆயிரம் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் சக்தியின் முகத்தைக் காண்பார்கள். அதே போல் பிங்கலை மூச்சின் போதும் ஆயிரம் இதழ்களில் சக்தியின் ஆயிரம் முகங்களைக் காண்பார்கள். யோக காலத்தில் ஒரே சக்தி இரண்டாயிரம் சக்திகளாகத் தோன்றுவதைக் காணலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்\nஆயிரமாயிரம் வெற்றிகளைப் பெறலாம் ›\nசிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/4-mood-boosting-foods-you-must-include-in-diet-during-the-coronavirus-crisis-2229359", "date_download": "2020-10-29T02:14:18Z", "digest": "sha1:MTUBVV4YKIEPVBQGKO6IBAP4HD35JUKJ", "length": 10516, "nlines": 67, "source_domain": "food.ndtv.com", "title": "கொரோனா வைரஸ்: உங்கள் மனநிலையை மாற்றக் கூடிய 4 உணவுப் பொருட்கள்! | 4 Mood-Boosting Foods You Must Include In Diet During The Coronavirus Crisis - NDTV Food Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸ்: உங்கள் மனநிலையை மாற்றக் கூடிய 4 உணவுப் பொருட்கள்\nகொரோனா வைரஸ்: உங்கள் மனநிலையை மாற்றக் கூடிய 4 உணவுப் பொருட்கள்\nஒருபோதும் முடிவடையாத இந்த லாக்டவுன் நம் அனைவரையும் விளிம்பில் வைத்திருக்கிறது, இது நம்மைச் சோகமாக அல்லது கவலையடையச் செய்கிறது, இது மிகவும் மோசமான மனநிலையில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.\nஇந்த உணவுகள் உங்கள் மனநிலையை உடனடியாக மாற்றக்கூடும்.\nஇந்த உணவுகள் ஒரு மோசமான நாளில் உங்களை உற்சாகப்படுத்தலாம்\nஇந்த மனநிலையை அதிகரிக்கும் உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nலாக்டவுனின் போது மகிழ்ச்சியாக இருக்க ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுங்கள்\nநீங்கள் எதைச் சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது எப்போதும் உங்கள் எடையுடன் தொடர்புடையது. ஆனால், உங்கள் உணவில் உங்கள் மனநிலையிலும் நேரடி தாக்கங்கள் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆம், உங்கள் கணினியில் நீங்கள் பார்க்கும் உணவு உங்கள் மன திறன், உங்கள் புலன்கள் மற்றும் உங்கள் மனநிலையையும் பாதிக்கிறது. சில உணவுகள் உங்களைக் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், சில உணவுகள் இந்த சிக்கல்களிலிருந்து உங்களை விலக்கி நல்ல மனநிலையில் வைக்கக்கூடும். ஒருபோதும் முடிவடையாத இந்த லாக்டவுன் நம் அனைவரையும் விளிம்பில் வைத்திருக்கிறது, இது நம்மைச் சோகமாக அல்லது கவலையடையச் செய்கிறது, இது மிகவும் மோசமான மனநிலையில் இருக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.\nவிளிம்பைக் அகற்றி உங்களை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைத் தடுக்கவும், உங்களை ஒரு நல்ல மனநிலையில் கொண்டு வரவும் உங்கள் உணவை ஒழுங்குபடுத்துவதற��கான சில வழிகள் இங்கே. வண்ணமயமான, சீரான உணவை உங்கள் தட்டில் பார்த்தால், அது உடனடியாக உங்கள் மனநிலையை உயர்த்தும். எனவே நன்றாக உணர உங்கள் ஒற்றை உணவில் பல்வேறு வண்ணங்களின் பல்வேறு உணவுகளைச் சேர்க்கவும்.\nமனநிலை அதிகரிக்கக் கூடிய 4 உணவுகள்\nஉங்களுக்கு நல்லது செய்யக் கூடியது காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமல்ல. கோகோ சாக்லேட் போன்ற ஏதோவொன்றில் பினிலெதிலாமைன் கலவை உள்ளது, இது மனச்சோர்வைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.\nபாதாம் ஒரு நல்ல ஆரோக்கியமான உலர்ந்த பழமாகும், இது நல்ல அளவு வைட்டமின் பி 2 ஐ கொண்டுள்ளது. இது உடலில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கும் மற்றும் மகிழ்ச்சியான ஹார்மோன்களாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.\nசால்மன், கானாங்கெளுத்தி, டுனா - அனைத்து வகையான கொழுப்பு மீன்களிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை செரார்டோனின் அளவைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளன. மேலும் உங்கள் மனச் சோர்வை வெளியேற்றும்.\nதுளசியால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனநிலையையும் மேம்படுத்தக்கூடும்.\nஇதுபோன்ற நல்ல உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்து, மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nநைட் ஷிஃப்ட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு சில ஆயுர்வேத டிப்ஸ்\nகுறைவான கலோரி உள்ள சுவையான 5 சாண்ட்விச்\nஇரத்த சர்க்கரையின் அளவை குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடலாம்\nஆண்டி-ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த ���ிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/alya-manasa-latest-photo-2/89686/", "date_download": "2020-10-29T02:40:38Z", "digest": "sha1:5NAVRPDWTP4FCM4H66UZZTG6UPR2CQDH", "length": 5535, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "நிறை மாத கர்ப்பிணியாக ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம் - இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News நிறை மாத கர்ப்பிணியாக ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம் – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nநிறை மாத கர்ப்பிணியாக ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம் – இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nநிறை மாத கர்ப்பிணியாக ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nAlya Manasa Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.\nஇவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருந்தும் வருகிறார்.\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.\nPrevious articleகிரேன் விழுந்ததில் ஷங்கரின் காலில் எலும்பு முறிவா – வைரலாகும் அதிர்ச்சி தகவல் – தற்போதைய நிலவரம் என்ன\nNext articleசட்டை பட்டனை கழற்றி விட்டு.. சில்லு கருப்பட்டி பட நடிகையா இப்படி\nஅடா டேய்.. பெண் சிலைக்கு லிப் லாக் முத்தமிடும் விஜய் தேவரகொண்டா, வேடிக்கை பார்க்கும் டாப் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஇந்தியன் 2 ஷூட்டிங் : தயாரிப்பு நிறுவனத்தின் மீது செம கடுப்பில் சங்கர் – வெளியான உண்மை தகவல்\nநந்திதா ஸ்வேதாவின் IPC376 படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/09/17/", "date_download": "2020-10-29T02:22:35Z", "digest": "sha1:FPQLTAZSCIK7Y4E2C3AE4VN4AQ36HQ3G", "length": 24686, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "17 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்… கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஓய்வ��க்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசு வேலைகளைத் தேடிப்போனது அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைகளில்கூட பென்ஷன் இல்லை என்றாகிவிட்டது. என்.பி.எஸ் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் நாமாகச் சேர்ந்து, நமது ஓய்வுக் காலத்துக்கான பென்ஷன் தொகையைச் சேர்த்தால் மட்டுமே உண்டு.\nதனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்த அளவே பி.எஃப் தொகை பிடிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வுக் காலத்தில் மிகவும் குறைந்த அளவே பென்ஷன் தொகையைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகாலை உணவுக்கு காய்கறிகள்… பார்க்கும்போதெல்லாம் பழங்கள்\nகாய்கறிகளையும் பழங்களையும்கொண்ட உணவே சரிவிகிதச் சத்துணவாக இருக்கும். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும் சுலபமான வழிகள் இவை. முயன்று பாருங்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nமறக்கத் தெரிந்த மனமே… அல்சைமர் அலர்ட்\nசெப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்\nஇன்று, வயதானவர்களை பாதிக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அல்சைமர் (Alzheimer) நோய். சாதாரணக் குடிமக்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள்வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிக அளவில் மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் 6-வது இடத்திலிருக்கிறது அல்சைமர். இந்தியாவில், ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்திருக்கும் இந்த நோய் குறித்து போதிய அளவுக்கு விழிப்புஉணர்வு ஏற்படவில்லை.\nகுறிஞ்சிப் பூ அரிது… தேன் அதனினும் அரிது\nநிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரிலும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு’ என்கிறது குறுந்தொகை.\n`அரிதினும் அரிது குறிஞ்சிப் பூ; அதனினும் அரிது அதிலிருந்து கிடைக்கும் தேன்’ என்று சங்க இலக்கியம் கொண்டாடும் சிறப்பு பெற்றது குறிஞ்சித் தேன். உலகில் கிடைக்கும் அனைத்து வகை தேன்களிலும் உயர்வானது இது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பல்வேறு உயிரினங்களை வாழவைக்கிறது. குறிப்பாக, மனிதர்களின் நோய் தீர்க்கவும் பயன்படுகிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nமாற்று சிகிச்சைக்கு மகத்தான மருத்துவமனை\nஇயற்கை மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வரும் இன்றைய சூழலில் அதுகுறித்து தேவையான தகவல்களைப் ���ெறவும், அதற்கான பிரத்யேக மருத்துவமனை பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை மிகவும் குறிப்பிடத்தகுந்தது. Continue reading →\nPosted in: இயற்கை மருத்துவம், உபயோகமான தகவல்கள்\nஅழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள்\nபெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். முகத்தில் சின்ன பரு வந்துவிட்டாலே வருத்தப்படுகிறவர்கள் பெண்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்னை என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள்.முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள். முக அழகை பாதிக்கும் சில வியாதிகள் பற்றி அவர் நம்மிடம் இங்கே விளக்குகிறார்.\nPosted in: உடல்நலம், மகளிர்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள���-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-to-cash-in-on-ben-stokes-absence-waqar-younis-020699.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T02:16:34Z", "digest": "sha1:6HX7GDRADLOXK37K6NZLJ2N5BRMJSYKL", "length": 16357, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார் | Pakistan To \"Cash In\" On Ben Stokes' Absence -Waqar Younis - myKhel Tamil", "raw_content": "\n» மக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nமக்கா... தல டீம்ல இல்ல... வாய்ப்ப பயன்படுத்திக்கங்க.. அம்புட்டுதான் சொல்வேன்.. வக்கார்\nஏஜியஸ் பௌல் : இங்கிலாந்து -பாகிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகலில் துவங்கவுள்ளது.\nமுதல் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை கைகொண்டுள்ள நிலையில், இன்று துவங்கும் போட்டியை வெல்ல இரு அணிகளும் முனைப்பில் உள்ளன.\nஅடுத்த இரு போட்டிகளில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறாத நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தானின் உதவி கோச் வக்கார் யூனிஸ் அணிக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nதம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா\n2வது போட்டி இன்று துவக்கம்\nபாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கடந்த 5ம் தேதி துவங்கிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சௌதாம்டனின் ஏஜியஸ் பௌலில் இன்று இரண்டாவது போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு துவங்கவுள்ளது. இந்த போட்டியை வெல்ல இரண்டு அணிகளும் முனைப்பில் உள்ளன.\nபென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார்\nஅடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள அவரது தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர் அங்கு பயணம் மேற்கொள்வதால் அவர் அடுத்த இரு போட்டிகளில் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் அணி வெற்றிக்கனியை பறிக்க அணியின் உதவி பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் அணி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் போட்டியின் வெற்றியாளர��� என்று பாராட்டியுள்ள யூனிஸ், அவர் இல்லாத நிலையில் இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் வலுவிழந்து காணப்படும் என்றும் கூறியுள்ளார்.\nசிறப்பாக செயல்படும் பாக். பௌலர்கள்\nஸ்டோக்ஸ் எதிரணியிடம் இருந்து வெற்றியை மிக எளிதாக பறித்து சென்று விடுவார் என்று தெரிவித்துள்ள வக்கார், ஆனால் கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் அவரை மிகவும் எளிதாக பாகிஸ்தான் பௌலர்கள் வீழ்த்தியுள்ளதன்மூலம் அணி சரியான பாதையில் பயணிப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் பௌலர்கள் முகமது அப்பாஸ், ஷாஹின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமோடி அதிகாரத்தில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பே இல்லை.. முன்னாள் பாக். கேப்டன் சீண்டல்\nநான் ஏன் விராட் கோலி, ரோகித்தை புகழக்கூடாது... அவங்ககிட்ட விஷயம் இருக்கு.. பாராட்டிய அக்தர்\nகடைசி பந்து.. 1 சிக்ஸ் தேவை.. திக்திக் டி20.. போராடிய இங்கிலாந்து.. செம ஆட்டம் ஆடிய பாக்.\n195 ரன்கள் குவித்த பாக். அணியை ஓட ஓட விரட்டிய இங்கிலாந்து.. தரமான சம்பவம்\n42 பந்தில் 71 ரன்.. 5 சிக்ஸ்.. வெறித்தனமான அதிரடி ஆட்டம் டோட்டல் வேஸ்ட்.. பாக். எஸ்கேப்\nசிபிஎல் 2020 : கெமூ பாலை முகத்தில் தாக்க முற்பட்ட பாகிஸ்தான் வீரர்.. ஒழுங்கு நடவடிக்கை பாயும்\nவிழுந்துட்டோம்.. ஆனா மீசையில மண் ஒட்டலை.. ரணகளத்திலும் பாக். ஜாலி.. நொந்து போன இங்கிலாந்து\nமுதல் வேகப்பந்து வீச்சாளர்.. டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் எடுத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்.. மாஸ் சாதனை\n8 விக்கெட் தான் இருக்கு.. தோல்வி பயமே இல்லாமல் இங்கிலாந்திடம் கெத்து காட்டும் பாக்.. காரணம் இதுதான்\nயப்பா சாமி ஒரு வழியா தப்பிச்சுட்டேன்.. தோல்வியை நோக்கி டீம்.. ஆனாலும் எஸ்கேப் ஆன பாக். கேப்டன்\n600 விக்கெட் எடுக்காம விட மாட்டேன்.. புலியாக சீறிப் பாய்ந்த ஆண்டர்சன்.. துவம்சம் ஆன பாகிஸ்தான்\nமுடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க டபுள் செஞ்சுரி அடித்து மாஸ் காட்டிய 22 வயது இளம் வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n1 min ago என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\n18 min ago 20 ரன் எக்ஸ்ட்ரா அடிச்சுருந்தா வின் பண்ணியிருக்கலாம்... மும்பை பௌலர்கள் டைட் பண்ணிட்டாங்க\n31 min ago 3 வருசமா வெயிட் பண்றே��்..டீமில் எடுக்க முடியாதா கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்\n7 hrs ago ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/african-hero-rat-gets-a-gold-medal-for-bravery-for-sniffing-out-landmines-in-cambodia-vin-350559.html", "date_download": "2020-10-29T01:44:41Z", "digest": "sha1:7QPLNRINM3F42NMCL2EXQP4I5G5RL42Z", "length": 8558, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "இங்கிலாந்தில் எலிக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கம்...! | African Hero Rat Gets a Gold Medal for Bravery for Sniffing Out Landmines in Cambodia– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஇங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது\n39 கண்ணி வெடி, 28 வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்த எலி\nஇங்கிலாந்தில் முதன்முறையாக எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.\nகம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா (Magawa) என்னும் எலிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனில் உள்ள PDSA என்னும் தொண்டு நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்து விலங்குகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இதுவரை நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.\nAlso read... அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள வீராங்கனை\nஇந்நிலையில் ஒரு எலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். மகாவா இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nஇங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது\nஸ்கூல் ப்ராஜெக்ட்டை ஃபேமிலி பிஸ்னஸாக மாற்றிய 10ம் வகுப்பு மாணவன்\n கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் பயணிகள் முகத்தில் இருமிச் சென்ற பெண்(வீடியோ)\n18 ஆண்டுகளுக்கு இலவச வைஃபை பெற தன் குழந்தைக்கு இணைய நிறுவனத்தின் பெயரை சூட்டிய தம்பதி\nநாய்களுக்காக செல்ஃபி-பூத் உருவாக்கிய பெண்...தன்னை தானே செல்ஃபி எடுத்து அசத்தும் நாய்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/gods/thiruvarul-thiruvula-thamirabarani-karai-sithargal", "date_download": "2020-10-29T02:05:08Z", "digest": "sha1:ZKAPQSP6EUOJBHPTHHD7TESNLH24D74B", "length": 7294, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 May 2020 - திருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்!|Thiruvarul thiruvula: Thamirabarani karai Sithargal", "raw_content": "\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nரங்க ராஜ்ஜியம் - 53\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\nசிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்\nசதுரகிரியை ஆளு���் அநாதி சித்தன்\nவடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்\nஆரூர் மண்ணில் கால் வைத்தால்...\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nசகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபடங்கள்: பே.சுடலை மணி செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=1984", "date_download": "2020-10-29T01:19:56Z", "digest": "sha1:6JKAO7XUVAIMA7HLRG6CBMGENMEGUAL6", "length": 10088, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து\nஉலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டுகளித்து, காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டு, கடலில் நீராடி மகிழ்வார்கள்.\nகடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இந்த மழை விடிய– விடிய நீடித்தது. நேற்று காலையில் கன்னியாகுமரியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், அதிகாலையில் சூரிய உதயமாகும் காட்சியை கண்டு ரசிப்பதற்காக காத்திருந்த சுற்றுலா பயணிகள் அந்த காட்சியை காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.\nமேலும், கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல படகு துறையில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nஇந்தநிலையில், நேற்று காலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்தன. முக்கடல் சங்கமத்தில் ராட்சத அலைகள் எழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதபடி கண்காணித்தனர்.\nகடல்சீற்றம் காரணமாக, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 8 மணிக்க��� தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால், படகுதுறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பகல் 11 மணியளவில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்பு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.\nஅதே நேரத்தில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2875", "date_download": "2020-10-29T01:25:18Z", "digest": "sha1:WC2ZUVBDVSI2MTMVRJGLPL4KOYMVQA3V", "length": 12549, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் 48 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nபேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் 48 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறிய���்\nபேச்சிப்பாறை அணை அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் விவசாயம் மற்றும் கூலிவேலைகள் செய்தும் பிழைப்பு நடத்துகிறார்கள். மேலும், சில குடும்பத்தினர் பேச்சிப்பாறை அணை கட்டிய காலத்தில் இருந்தே இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் தமிழக அரசு பேச்சிப்பாறை அணையை பலப்படுத்தும் பணிக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. அதன்படி பேச்சிப்பாறை அணையின் அருகில் சீரோபாயிண்ட் பகுதியில் உள்ள 48 வீடுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், 48 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு பேச்சிப்பாறை ஊராட்சி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வசதியில்லாத இடத்தில் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் அங்கு குடியேற மறுத்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வசந்தகுமார் எம்.பி. தலைமையில் பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மனோதங்கராஜ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட ஐ.என்.டி.யு.சி. தலைவர் அனந்தகிருஷ்ணன், சத்தியராஜ், சிற்றார் ரவிச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயசீலன், சேகர், ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். விளவங்கோடு தாசில்தார் புரேந்திரதாஸ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதில், தக்கலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை குடியிருப்புகளை அகற்றவோ, வேறு எந்தவிதம��ன நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nபின்னர் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர் சரண்யா அரி, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரேவதி, எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எம்.எல்.ஏ.க்கள் கூறிவிட்டு சென்றனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3766", "date_download": "2020-10-29T01:29:51Z", "digest": "sha1:CZQQCL5CJWJVYJHMVGAMIXL35KAGDUTB", "length": 12260, "nlines": 86, "source_domain": "kumarinet.com", "title": "இதுவரை 20 எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு: கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஇதுவரை 20 எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு: கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையை பதம்பார்த்த கொரோனா, தற்போது மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது.\nஏழை, எளியவர், பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் தனது பாதிப்பு வளையத்துக்குள் கொரோனா கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் அரசுத்துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் தினந்தோறும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்\nமக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவின் கோரப்பிடிக்கு தப்பவில்லை. முதலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி விட்டார்.\nஇவ்வாறு கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களை ஒவ்வொரு நாளும் அகல விரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 19 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.\nஅதாவது, குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார் கொரோனாவால் நேற்று பாதிப்புக்கு ஆளானார். இவருக்கு வயது 45 ஆகும். இவர் கட்சிப்பணியிலும் சரி, கொரோனா தடுப்பு பணிகளிலும் சரி கடந்த சில மாதங்களாக தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.\nகடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று இரவு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் கொரோனா தடுப்பு பணி மற்றும் தொகுதி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்ட போது கொரோனா தொற்றுள்ளவர் மூலம் இவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் 2-வது முறையாக பரிசோதனை செய்த போது, அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ourmyliddy.com/fathers-day/fathers-day-sountha-manuel-2015", "date_download": "2020-10-29T01:58:43Z", "digest": "sha1:JRVKWWIQI7X2PMS66PYRPYWMUS62FI4M", "length": 10757, "nlines": 185, "source_domain": "www.ourmyliddy.com", "title": "தந்தையர் தின வாழ்த்துக்கள்!!! - \"சௌ��்தா மனுவல்\" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபெற்ற தாயின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது உண்மைதான். அதே நேரத்தில், தந்தையின் தியாகத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஒவ்வொரு தந்தையும், தனது பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்னலமற்ற பல தியாகங்களை செய்து குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள். அப்படிபட்ட,தந்தைக்கு குழந்தைகள் நன்றி தெரிவிக்கும் நாள்தான் தந்தையர் தினம். பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்துதான் தந்தையானவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முதுகிலும் சுமக்கிறார் என்றால் மிகை இல்லை. இந்த நாளில் ஒவ்வொரு குழந்தையும், தங்களின் முன்னேற்றத்திற்கு தந்தை பட்டபாடு, தியாகத்தை நினைக்க வேண்டும். முடிந்த பரிசு பொருளை தந்தைக்கு கொடுத்து நன்றி பாராட்டுங்கள் அதைவிட,\"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் அதைவிட,\"அப்பா நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்\" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்..\" என்ற நன்றி பெருக்கான அன்பு கலந்த வார்த்தையை சொல்லுங்கள்.அல்லது அதை அழகாக எழுதி வாழ்த்து அட்டையாக கொடுங்கள்.. தந்தையின் அன்பு கிடைக்காமல் போவது, அன்னையின் அன்பைப் போலவே குழந்தையின் ஆளுமை, நடத்தையின் வளர்ச்சியில் அதிக பங்காற்றுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nதந்தையர் தினத்துக்காக நமது உறவுகளின் படைப்புக்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/india-trade-promotion-organisation-jobs/", "date_download": "2020-10-29T01:44:08Z", "digest": "sha1:7Q6VLNJ7SHD3OWOO3NNXM5F2ZTC4SSMG", "length": 12670, "nlines": 212, "source_domain": "jobstamil.in", "title": "India Trade Promotion Organisation Jobs 2020", "raw_content": "\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nHome/B.E/B.Tech/இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nB.E/B.TechMBAMCAடெல்லி Delhiமத்திய அரசு வேலைகள்\nஇந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஇந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2020. இந்தி மொழிபெயர்ப்பாளர் – Hindi Translator, General Manager (Information System) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.indiatradefair.com விண்ணப்பிக்கலாம். India Trade Promotion Organisation Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: இந்தியா வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO-India Trade Promotion Organisation)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: இந்தி மொழிபெயர்ப்பாளர் – Hindi Translator\nவயது: விண்ணப்பங்கள் பெறப்பட்ட இறுதி தேதியின்படி 56 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 08 ஜூலை 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 07 ஆகஸ்ட் 2020\nதமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nவயது: விண்ணப்பங்கள் பெறப்பட்ட இறுதி தேதியின்படி 56 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 13 ஜூலை 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 30 ஜூலை 2020\nஇந்திய – திபெத் எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்புகள் 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வ���லைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nITPO Jobs மத்திய அரசு வேலைகள்\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nIIT கல்லூரி சென்னையில் வேலைவாய்ப்புகள் 2020\nCMC வேலூர் மருத்துவமனையில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்….\nECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-6/", "date_download": "2020-10-29T02:02:41Z", "digest": "sha1:N4DFZTF4MTIBAETY6OCWYW7VZOPZOP2V", "length": 26838, "nlines": 257, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஒன்பதாம் நாள் தியாக வேள்வி.! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் ஒன்பதாம் நாள் தியாக வேள்வி.\nPost category:தமிழீழ வரலாறு / த���ிழீழம்\nஅதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.\nஎம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..\nதிலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.\nஅவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.\nஉதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.\nகண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.\nஇன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.\nபொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.\nஇன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் \nகோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் ���ான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.\nஇன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.\nஇந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.\nதிலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.\nயாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.\nசங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.\nஎங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.\nதிலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\n1. யாழ் பிரஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)\n2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)\n3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்\n4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்\n5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.\nஇன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக���கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.\nஇன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-\nதூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்\nஇந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்\nஅமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்\nஇந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்\nதலைவர். திரு. வே. பிரபாகரன்\nபிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).\nதிரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)\nதிரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)\nதிரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..\nஎமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.\nஇரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.\n பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் த��� இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.\n– தியாக வேள்வி தொடரும்….\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nPrevious Postதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் எட்டாம் நாள் தியாக வேள்வி.\nNext Postஇன்னும் பசியோடுதான் பார்த்தீபம்\nமகனைத் தேடிவந்த மற்றுமொரு தந்தை உயிரிப்பு\nமாநகர சபையையும் இழந்தார் மணி\nஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் நோர்வே குடியுரிமை\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://whatsappstatusline.com/crush-meaning-in-tamil.html", "date_download": "2020-10-29T01:19:09Z", "digest": "sha1:645JIJ5IRQ7EPISH7Q6FWGZX6SURHQHJ", "length": 9545, "nlines": 46, "source_domain": "whatsappstatusline.com", "title": "Crush Meaning in Tamil - Downlaod){.nav-menu .menu-item-has-children a{padding-right:20px}.nav-menu .menu-item-has-children a:after{position:absolute;right:7px;top:10}}:root .main-navigation ul ul{opacity:1}.wp-block-image{margin-bottom:30px}@media (max-width:660px){.wp-block-image{margin-bottom:20px}}@media only screen and (min-width:1024px) and (max-width:1200px){.container{max-width:1000px}.vce-main-content{width:700px}.main-navigation ul ul{display:none}.entry-title{display:block}.header-sticky .main-navigation a{padding:15px 10px}.main-navigation a{padding:15px 9px}.search-header-wrap a{padding:15px}.header-2-wrapper .site-branding{max-width:300px}h1.entry-title{width:540px}.vce-single .entry-content{max-width:630px}}@media only screen and (min-width:670px) and (max-width:1023px){.header-sticky .main-navigation a{padding:15px 10px}.vce-header-ads{width:100%}.vce-header-ads{margin:0 auto;float:left;display:block;clear:both}.header-2-wrapper .site-branding{max-width:300px}h1.entry-title{width:540px}.entry-title{display:block}}@media only screen and (max-width:1023px){.vce-main-content{width:100%}.container{max-width:90%}.vce-main-content{padding:15px 0!important}.main-navigation ul ul{display:none}.vce-res-nav{float:left;position:absolute;left:0}.header-2-wrapper{height:50px!important;padding-top:0!important;text-align:center}.header-2-wrapper .site-branding{position:relative;float:none;top:0!important;left:initial!important;text-align:center;max-width:initial;padding:3px 0 7px}.site-branding{padding:4px 0 7px;display:inline-block}.site-branding img{max-width:120px;max-height:28px}.header-sticky .site-title{float:none;display:inline-block;padding:0}.header-sticky .vce-responsive-nav{position:absolute;left:0}.header-sticky{text-align:center}.main-header .header-2-wrapper .site-title,.main-header .header-2-wrapper .site-title a.has-logo{line-height:40px!important;font-size:26px!important}h1.entry-title{max-width:100%}.vce-responsive-nav{display:block;margin:10px 0 9px}.nav-menu{display:none}.main-header .site-title,.main-header .site-title a{line-height:36px!important;font-size:40px!important}.main-header .header-2-wrapper .site-title a{line-height:45px!important}li>ul{margin:0}.vce-sid-none .vce-single .entry-content{width:100%!important;padding:0 20px;margin:20px auto}.vce-single .entry-content{max-width:630px}.vce-header-ads{position:relative;margin:20px auto!important}}@media only screen and (min-width:200px) and (max-width:670px){html{margin-top:0!important;overflow-x:visible}button,html body,input{font-size:14px;line-height:22px}.container{max-width:95%}.vce-main-content{padding:0 0 10px!important}.meta-category a{font-size:14px}.main-box{margin-bottom:10px}.vce-sid-none .vce-single .entry-content,.vce-single .entry-content{width:100%!important;padding-left:20px;padding-right:20px;margin:20px auto}.vce-single .entry-header{margin:20px 0}body h1{margin-bottom:10px}.entry-content{font-size:14px;line-height:22px}body h1.entry-title{font-size:24px;line-height:30px;padding:0 20px}body h1{font-size:24px;line-height:34px}}@media (max-width:800px){.vce-header-ads{width:728px}}@media (max-width:728px){.vce-header-ads{margin:0 auto;float:left;display:block;clear:both;width:100%}}@media (max-width:420px){.vce-header-ads{width:300px}}.fa{display:inline-block}@font-face{font-family:FontAwesome;src:url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.eot?v=4.7.0);src:url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.eot?#iefix&v=4.7.0) format('embedded-opentype'),url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.woff2?v=4.7.0) format('woff2'),url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.woff?v=4.7.0) format('woff'),url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.ttf?v=4.7.0) format('truetype'),url(https://whatsappstatusline.com/wp-content/themes/voice/css/fonts/fontawesome-webfont.svg?v=4.7.0#fontawesomeregular) format('svg');font-weight:400;font-style:normal}.fa{font:normal normal normal 14px/1 FontAwesome;font-size:inherit;-webkit-font-smoothing:antialiased;-moz-osx-font-smoothing:grayscale}.fa-search:before{content:\"\\f002\"}.fa-bars:before{content:\"\\f0c9\"}.fa-angle-up:before{content:\"\\f106\"}", "raw_content": "\nஅடிப்படையில், சில நேரங்களில் மக்கள் பெரும்பாலும் யாரையாவது விரும்புகிறார்கள், ஆனால் அவள் அவளுடன் காதலிக்கவில்லை, அவள் வேறு எந்த நபர்களையும் நேசிக்கிறாள், சாதாரணமாக யாரோ ஒருவருக்கு பாசம் மற்றும் பயபக்தியின் உணர்வு, அடிக்கடி நீங்கள் உணர்ந்த ஒருவர் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியாது.\nஇது பொதுவாக மதிக்கப்படவில்லை, ஒரு மாணவர் மட்டுமே. உண்மையில் யாரையாவது விரும்புகிறேன், ஏனென்றால் அதன் பள்ளி முதல் முறையாக யாரையாவது விரும்புவதற்கும் நேசிப்பதற்கும் எந்தவொரு நொறுக்குத் தீனையும் அவர்களின் அழகை விரும்புகிறத���. ஒரு பெரிய காரணம் அவரை எல்லா நேரத்திலும் அவர்களின் ஈர்ப்பு என்று அழைக்கிறது.\n கால் க்ரஷ் என்று அன்பின் சிறந்த வரையறை …\nக்ரஷ் நேசிக்கப்படவில்லை, ஆனால் நம் ஈர்ப்பிலிருந்து கவனிப்பு, உணர்வு மற்றும் அன்பைப் பெற்றால், க்ரஷ் நீண்ட காலமாக அன்பாக மாறும். க்ரஷ் உடல் பக்கத்தில் அதிகம், இது மிகவும் அழகான, கவர்ச்சிகரமான & ஸ்டைலான மனிதர் அல்லது மிகவும் உருவம் மற்றும் நேர்த்தியான அழகான பெண்ணுக்கு நடந்தது.\nக்ரஷ் என்பது பொதுவாக குறுகிய காலமாகும், இது எங்கள் ஆசிரியருக்கான அதிகபட்ச நேரத்தை நாங்கள் உணர்கிறோம், எங்கள் உயர்ந்த அல்லது எந்தவொரு முதலாளி வகை நபரின் சாதனைகளால் நாம் ஈர்க்கப்படுகிறோம்.\nக்ரஷ் என்பது வழக்கமாக குறுகிய காலமாகும், இது எங்கள் ஆசிரியருக்கான அதிகபட்ச நேரத்தை நாங்கள் உணர்கிறோம், எங்கள் உயர்ந்த அல்லது எந்தவொரு முதலாளி வகை நபரின் சாதனைகளால் நாம் ஈர்க்கப்படுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-23rd-may-2017/", "date_download": "2020-10-29T02:47:47Z", "digest": "sha1:GTR3UGXWD4KDKGGZJ37CPH6ZNI7F6UHN", "length": 12356, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 23rd May 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n23-05-2017, வைகாசி -9, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 12.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரேவதி நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0, ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ – முருக வழிபாடு நல்லது. தனிய நாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கிசந்தி புதன் சூரிய செவ்\nகேது திருக்கணித கிரக நிலை23.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 23.05.2017\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். திருமண சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல�� உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். அத்தியாவச தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:04:16Z", "digest": "sha1:HJM6KP556BNY5IZSPE4TTAOAMP5QJJJC", "length": 17462, "nlines": 247, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அறிவித்தல்கள் | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற��றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » ஊடகம் » பொதுமக்கள் தொடர்பாடல் » அறிவித்தல்கள்\n27.10.2020 இலங்கை மத்திய வங்கியில் நொத்தாரிசு எழுதுவினைஞர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்\n22.10.2020 2020 ஒத்தோபா் 27ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 40,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n16.10.2020 2020 ஒத்தோபா் 21ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 40,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n14.10.2020 2020.09.30 இல் உள்ளவாறு பொதுமக்களிடமிருந்து வைப்புக்களைத் திரட்டிக் கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள உhpமம்பெற்ற நிதிக் கம்பனிகள\n14.10.2020 2020.09.30 இல் உள்ளவாறு 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் பதிவூசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் நிறுவனங்கள்\n09.10.2020 2020 ஒத்தோபா் 14ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 40,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n05.10.2020 இலங்கை மத்திய வங்கிக்கு சுத்திகாிக்கப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குதல்\n02.10.2020 2020 ஒத்தோபா் 07ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 40,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n25.09.2020 2020 செத்தெம்பர் 29ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 40,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n23.09.2020 ரூ.75,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\nதொகைமதிப���பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/kandathum-kadhal", "date_download": "2020-10-29T02:25:59Z", "digest": "sha1:TJLRTVZBQRINT55NT62D5G47MY7DDIOU", "length": 15976, "nlines": 158, "source_domain": "www.chillzee.in", "title": "Kandathum kadhal - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nநான் முதல் முதலில் சில்ஸிக்கு அறிமுகமானதே ஆதிபனின் காதலி என்ற கதையின் மூலமாகதான். அந்த கதையின் வெற்றியை தொடர்ந்து பல கதைகளை எழுதினேன் சில்ஸியில் எனது கதைகள் இடம்பெற்றன சில்ஸி குழுமமும் மற்றும் வாசகர்களாகிய நீங்களும் எனக்குத் தந்த ஆதரவை நான் என்றுமே மறக்க மாட்டேன்.\nஏற்கனவே நீங்கள் படித்த ஆதிபனின் காதலி என்ற கதையின் அடுத்த பாகம்தான் இந்த ”கண்டதும் காதல்” கதையாகும்.\nஇதில் ஆதிபன் தன் மகளுக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்படும் பிரச்சனைகளை ஆதிராவுடன் இணைந்து எப்படி தீர்க்கிறான் என்பதே இக்கதையின் கருவாகும்.\nமுதல் பாகம் போலவே இப்பாகமும் அன்பு பாசம் குடும்பம் காதல் என அனைத்து அம்சங்களுடன் எழுதியுள்ளேன்.\nஇதில் புதிய கோணத்தில் ஆதிபனையும் ஆதிராவையும் காட்டியுள்ளேன். இக்கதை அனைவரையும் மகிழ்விக்கும் என நம்புகிறேன்\nமுதல் பாகத்தைப் போல இக்கதைக்கும் வாசகர்களாகிய நீங்கள் ஆதரவு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதொடர்கதை - கண்டதும் காதல் - 16 - சசிரேகா 29 April 2020\t Sasirekha\t 921\nதொடர்கதை - கண்டதும் காதல் - 17 - சசிரேகா 06 May 2020\t Sasirekha\t 963\nதொடர்கதை - கண்டதும் காதல் - 18 - சசிரேகா 13 May 2020\t Sasirekha\t 1208\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை வல்லமை தாராயோ --- 1\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 54 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2619585", "date_download": "2020-10-29T02:57:50Z", "digest": "sha1:EELT3INPWR62SSQHKVCRBLT77PFTCT6F", "length": 27968, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு| Dinamalar", "raw_content": "\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., ...\n'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு' 1\n'சென்னையில் ரூ.5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலச் ...\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்: ... 1\nசென்னையில் விடிய விடிய கனமழை; சாலையில் பெருக்கெடுத்த ... 1\nஅக்.,29: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nசர்க்கரை குறித்த 'கட்டுக்கதைகள்': மத்திய அரசு கவலை 5\nபிப்.,29 கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்\n‛ஏர் இந்தியா' விமானத்துக்கு ஹாங்காங் மீண்டும் தடை\nவேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு\nபுதுடில்லி: வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவர் மைக்கை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜனாதிபதியை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்ப���்ட வேளாண் மசோதா கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவர் மைக்கை பறிக்கவும் முயன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக 8 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் தொடரை புறக்கணித்தன.\nஇந்நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்.பி., குலாம்நபி ஆசாத் ஜனாதிபதியை சந்தித்தார். அப்போது, வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் மனுவை ஜனாதிபதி ராம்நாத்திடம் அளித்தார்.\nதொடர்ந்து குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜனநாயகத்தின் கோவிலில் அரசியல்சட்டம் மீறியுள்ளது. சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனாதிபதியிடம் முறையிட்டோம். இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகளிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மை எதிர்ப்பு இருந்தும் மசோதாவை எப்படி நிறைவேற்றினார்கள் என தெரியவில்லை. விதிகளை மீறி நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரக்கூடாது என ஜனாதிபதியிடம் முறையிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை\nஇஸ்ரேல்- பக்ரைன் இடையே வர்த்தக ரீதியிலான விமான சேவை துவக்கம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதொடர்ந்து குலாம் நபி ஆசாத் : ஜனநாயகத்தின் கோவிலில் அரசியல்சட்டம் மீறியுள்ளது. சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனாதிபதியிடம் கூறியதுதான் சட்ட விரோதமானது. எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதம் இல்லாமல், அவைக்குள்ளேயே விவாதம் நடத்த ஏன் தயாராகி வில்லை. இது யார் குற்றம் இதற்காகத்தான் இவர்களை மக்கள் தேர்தெடுத்தார்களா இதற்காகத்தான் இவர்களை மக்கள் தேர்தெடுத்தார்களா ஜனநாயகம் வாழவேண்டுமென்றால் - அரசு அரசாட்சி புரிய வேண்டுமென்றால், சட்டம் இயற்றி���்தான் வேண்டும். உங்களுடைய கடமையை மறந்துவிட்டு ஊடகங்களில் பெயரும் போட்டோவும் வருவதத்திற்கு மட்டும் போலியாக அவையின் வெளியே நாடகம் நடத்தக்கூடாது. மசோதாவாக இருக்கும்போதே அதனுடைய ஷரத்துக்களை நன்றாக அலசி - படித்து எதிரக்கட்சிகள் மற்றவர்களுடன் ஆலோசனை செய்து - அவைக்குவந்து - வாதாட வேண்டும். பேச்சுத்திறமையை காட்ட வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு சட்ட நகலை கிழிப்பது - அவைத்தலைவரமீது தூக்கிப்போடுவது - மைக்கை பிடுங்குவது \" ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட எம் .பி யின் செயலா சிந்தித்துப் பாருங்கள் . செய்தது தவறு என்று புரியும் அநாகரிக்க செயல் . மண்ணைக்கமுடியாது. இது ஜனநாயகம் இல்லை கூண்டாஸ் நாயகம் இதை இரும்புக்கரம் கொண்டுதான் அடக்கி மக்களுக்கு உதவேண்டும் அரசாங்கம்\nகமிஷன் கிடைக்காத எதுவும் மக்கள் விரோதம் ..கமிஷன் வரும் எந்த தேச விரோத வேலையும் ஏற்க்கத்தக்கது - இது இந்த எதிரிக்கட்ஸிகளின் நிலைப்பாடு ....முற்றிலும் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள் .ஜனாதிபதி மாளிகை வாட்சமானிடம் இந்த மனுவை கொடுக்க சொல்லியிருக்கலாம் ..இவர்கள் மனுவுக்கான மரியாதை அதுதான் சீன பாகிஸ்தான் அடிமைகள்\nபாராளுமன்றம் ஒரு போர்க்களம் போல்தான். அதில் திறமை மட்டும் போதாது. சாமர்த்தியம் வேண்டும். அது எதிர்கட்சிகளிடும் இல்லை என்பதுதான். மஹா பாரத யுத்தத்தில் கிருஷ்ணன் செய்தது மாயம் தான். ஏற்கிறோம். ஏன் தர்மம் காத்திட. அதுபோல் கூச்சல் குழப்பம் இடையில் சட்டம் நிறைவேறியது. குடிஅரசு தலைவரை அணுகுவது தோல்வியை ஒப்புக்கொள்வதுபோல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கரு��்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை\nஇஸ்ரேல்- பக்ரைன் இடையே வர்த்தக ரீதியிலான விமான சேவை துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jun/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3163067.html", "date_download": "2020-10-29T02:39:54Z", "digest": "sha1:LPSDYTAU7QDPTPOPT5G4FFRSJ3REFNLD", "length": 12461, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\n\"பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'\nபொதுமக்களிடம் பால் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முகவர்களுக்கு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பால்வளத் தலைவர் வேலஞ்சேரி சந்திரன் கேட்டுக் கொண்டார்.\nகாஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில், சர்வதேச பால் தின விழா திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது மேலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். இதில், திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வேலஞ்சேரி சந்திரன் பேசியது:\nகுழந்தைகளுக்கு பற்கள் வலுவாக இருப்பதற்கு பால் மிகவும் முக்கியம். அதேபோல், முதியோருக்கு எலும்பு தேய்மானத்தைப் போக்கவும், உணவு உட்கொள்ள முடியாத நிலையில் உணவாகவும் பயன்படுவது பால். பாலின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், சர்வதேச அளவில் பால் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும்.\nதற்போது திருவள்ளூர்-காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் 589 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.\nஇவற்றில், திருவள்ளூரை அடுத்த காக்களூரில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ் உள்ள, 245 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் நாள்தோறும் 1.25 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து, செறிவூட்டப்பட்டு, பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, 100 வகையான பால் பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகின்றன.\nஇதனால் நாள்தோறும் 1.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களி��் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சங்க உறுப்பினர்களுக்கு நிலுவையில் வைத்துள்ள ஊக்கத் தொகை ரூ. 2 கோடி விரைவில் விடுவிக்கப்படும். பால் பொருள்களை அதிகம் பயன்படுத்த பொதுமக்களிடையே முகவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nஅதைத் தொடர்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பால்வள துணைத் தலைவர் ஏழுமலை, துணைப் பதிவாளர் (பால்வளம்) சந்திரசேகரன், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், செயலர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.joymusichd.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-10-29T02:47:33Z", "digest": "sha1:LXQHCVILWA3I6IWF4EN7GV2GAQOOUDAL", "length": 13581, "nlines": 153, "source_domain": "www.joymusichd.com", "title": "| JoyMusicHD >", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\n70 லட்சத்தில் அப்பார்ட்மெண்ட்.. வியக்க வைக்கும் இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு.\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் ���ுடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்- 3 சகோதரிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்.\nபோதை பொருள் கும்பலிடம் கஞ்சா வாங்கிய போது காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நடிகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட பாடகி சுசித்ரா-ஹோட்டல் ரூமில் இருந்து அலறியபடி வெளியே ஓட்டம்.\nதிருமணம் செய்ய வற்புறுத்திய நபர்-மறுத்ததால் சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nவாட்ஸ் ஆப் வெளியிட்ட புதிய அப்டேட்-இனிமேல் ஆல்வேஸ் mute.\nஐபோன் 12 சீரிஸ் அறிமுகம்-தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தை கிண்டல் செய்யும் ஏனைய நிறுவனங்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த அறிமுகம்- 5ஜி வசதிகளுடன் அறிமுகமான ஐபோன் 12 சீரிஸ்-விலை மற்றும்…\nGoogle பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட Paytm செயலி.\nTikTok க்கு போட்டியாக அனைத்து நாடுகளுக்கும் புதிய செயலியை அறிமுகம் செய்தது YouTupe.\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nஇரு மூளைகளுடன் பிறந்த இருதலை நாகம்-இரைகளை பிடிக்கமுடியாமல் திணறல்.\nகிரிக்கெட் வரலாற்றின் மகத்தான சாதனை-286 ஓட்டங்களை எடுத்த சுவாரஷ்ய சம்பவம் உண்மை தானா.\nதினமும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் வினோத மனிதன்.\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய…\nசாலையில் மயங்கி விழுந்த பெண்-உதவி செய்யாமல் அநாகரிக செயலில் ஈடுபட்ட நபர்.\nபாலாவின் பேச்சால் பிக்பாஸ் இல்லத்தில் சர்ச்சை.பெண்களை அவதூறாக பேசினாரா பாலா..\nஉயிருள்ள சுமார் 6 லட்சம் தேனீக்களால் உடலை மூடி கின்னஸ் சாதனை படைத்த…\nதோனியின் தீவிர ரசிகர் கட்டிய மஞ்சள் வீடு -அதற்கு தோனியின் பதில்.\nசெல்போன் சிக்னல் கிடைக்காமல் தவித்த கிராம மாணவர்கள்-செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த சோனு சூட்.\nஇந்திய நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு காரணங்களால் கஷ்டங்களை சந்திக்கும�� மக்களுக்கு உதவி வருகிறார்.குறிப்பாக ஆந்திராவில் மகள்களை ஏர்பூட்டி உழுத ஏழை விவசாயிக்கு...\n75 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு இலவச கல்வியை போதிக்கும் முதியவர்.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் நந்தா பிராஸ்டி. இவர் சுமார் 75 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு படம் கற்பிக்கிறார்.இதில் சிறப்பு என்னவென்றால் அவர் கல்விக்கு கட்டணமாக ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை.இவரின்...\nநகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜியின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்.\nநகைச்சுவை நடிகரான வடிவேலு பாலாஜி அவர்கள் இயல்பான தனது நடிப்பால் பலரது மனங்களையும் கவர்ந்தவர்.இவர் நேரு மாரடைப்பால் மரணமடைந்தார் .இந்த சுருதி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை...\nமகளின் ஆன்லைன் கல்விக்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மாட்போன் வாங்கி கொடுத்த தந்தை.\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் ஆம்தர்ஹா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷ்யா.கடந்த 2005ம் ஆண்டு தாய்மாமனை கொலை செய்த காரணத்துக்காக சிறைத்தண்டனை பெற்று நன்னடத்தை காரணமாக 15 ஆண்டுகள்...\n‘கல்வியே முக்கியம்’பிள்ளைகளின் படிப்புக்காக,தன் தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கிய ஏழைத் தாய்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களுக்கு ஒன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தி வருகின்றன.இதனால் சில...\nஇஸ்லாமிய நாடுகளில் வாழும் பிரான்ஸ் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்-பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதொடர்ச்சியாக பிரச்சனைகளை கொடுத்து வந்த சுமார் 2.42 கோடி மதிப்புள்ள காரை தீயிட்டு கொளுத்திய...\nபோதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்ற மருந்தாக உரிமையாளர்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/09/21193519/1899019/Woman-arrested-at-USCanada-border-for-poison-mailed.vpf", "date_download": "2020-10-29T03:12:49Z", "digest": "sha1:UXFUGBYAV4EKAJLQU5UK26GQGGSFGCSU", "length": 15762, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவக��ரம்: பெண் கைது || Woman arrested at US-Canada border for poison mailed to White House", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரம்: பெண் கைது\nபதிவு: செப்டம்பர் 21, 2020 19:35 IST\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா- கனடா எல்லையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்புக்கு பார்சலில் கொடிய விஷம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா- கனடா எல்லையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் அனைத்து தபால்களும் ‘ஆப்சைட் ஸ்கிரீனிங்’ முறையில் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டு ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.\nஅதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி டிரம்புக்கு வந்த ஒரு பார்சல் வழக்கம்போல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த பார்சல் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்பே அதிகாரிகள் அதனைத் தடுத்து சோதித்தனர்.\nஅதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால், பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் (எப்.பி.ஐ.) சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஜனாதிபதி டிரம்புக்கு அனுப்பப்பட்ட பார்சலில், ‘ரிச்சின்’ என்ற ஆபத்தான கொடிய விஷ பவுடர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரம்ப் பெயரிட்ட பார்சல் எங்கிருந்து வந்தது யார் அனுப்பியது என்பது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது.\nஇந்த நிலையில், வெள்ளை மாளிகைக்கு ரைசின் விஷப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதாக பெண் ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்கா - கனடா எல்லையில் கைதான அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nWhite House | Poison Letter | trump | வெள்ளை மாளிகை | விஷம் தடவிய கடிதம் | டிரம்ப் |\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n4 கோடியே 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nலடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nநவம்பர் 4க்கு பிறகு அந்த சொல்லை கேட்கும் நிலை வராது -டிரம்ப்\nகாற்று மாசுபாடு- இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nசீனாவில் உள்ள வங்கியில் டிரம்ப் கணக்கு வைத்துள்ளார் -நியூயார்க் டைம்ஸ் தகவல்\nஉங்கள் அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி - வெள்ளை மாளிகையில் டிரம்ப்\nஇன்று முதல் அரசு பணிகளை தொடங்குகிறார் ஜனாதிபதி டிரம்ப் - வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%87-18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:48:10Z", "digest": "sha1:PK7PNVQYECUQK5GX7JUL662LG5KJZ3XT", "length": 47195, "nlines": 510, "source_domain": "www.naamtamilar.org", "title": "மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரைநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு\nமதுரை – மண்டல கலந்தாய்வு கூட்டம்\nஅம்பாசமுத்திரம் – நான்காம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநெய்வேலி – புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு\nபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி\nதிருவள்ளூர் – மேற்கு மாவட்ட கலந்தாய்வு\nசேலம் வடக்கு – வீட்டு மேல்கூரை சீரமைக்கும் பணி\nதிருவிடைமருதூர் – அலுவலகம் திறப்பு மற்றும் கொடிகம்பம் நடும் நிகழ்வு\nவாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை\nஆற்காடு – அரசு பள்ளி சுத்தம் செய்யும் பணி\nமே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை\nநாள்: மே 19, 2018 In: கட்சி செய்திகள்\nகட்சி செய்திகள்: மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி) | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி\nமே 18, இனப் படுகொலை நாள். நம் தாய்நிலம் தமிழீழத்தின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டம், திட்டமிட்டு வீழ்த்தப்பட்டு, முடிந்துவிட்டது என்று நம் பரம்பரை பகைவர் கொண்டாடிய நாள். சிங்கள இனவெறியும் உலகின் இருபது நாடுகளின் சதியும் இணைந்து நம் இனச் சொந்தங்களைக் கொன்று குவித்த கரும்புகை சூழ்ந்த கருப்பு நாள். அறமும் வீரமும் அன்பும் நெறியெனக் கொண்டு உலகம் தழுவி நேசித்து வாழ்ந்தக் கூட்டம்; நம் கண்ணீர் துடைக்க, கதறல் கேட்க, நம் காயம் ஆற்ற, உலகில் யாருமில்லை என்பதை உணர்ந்த நாள்.\nஇனி அவ்வளவு தான் தமிழர்கள் என்று நம் இனப் பகைவர் எண்ணிச் சிரித்த நாள். மானத் தமிழினம் இதை மறந்து போவதா வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா வீரத்தமிழினம் இப்படி வீழ்ந்து போவதா வீழ்வதல்ல தோல்வி என்ற இன எழுச்சி முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று 18-05-2018 மாலை 4 மணியளவில் சென்னை, பெருங்குடியில் உள்ள YMCA திடலில் மாபெரும் எழுச்சியாக நடைபெற்றது.\nபறையிசை ஆட்டத்துடன் தொடங்கிய இப்பொதுக்கூட்டத்தில் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் உயிரிழந்த நமது குருதி உறவுகளுக்கு வீரவணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தி இரண்டு நிமிடம் மௌனமாக நினைவேந்தல் செய்யப்பட்டது. பின்னர் நாம் தமிழர் கொடிப்பாடல் இசைக்க ���ாம் தமிழர் கட்சிக் கொடியைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டுப் பண் இசைக்க தமிழர் நாட்டுக் கொடியை இயக்குநர் பாரதிராஜா ஏற்றிவைத்தார்.\nஇப்பொதுக்கூட்டத்திற்கு காஞ்சி கிழக்கு மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் செ.இராசன் தலைமையேற்றார். காஞ்சி கிழக்கு மாவட்டச் ச.மைக்கேல் முன்னிலை வகித்தார். காஞ்சி பொறுப்பாளர்கள் நாகநாதன், வெங்கடேசன், சஞ்சீவிநாதன், திருமலை, எல்லாளன் யூசுப், சீனிவாசக்குமார், குரலினியன், நீதி, சேது, போன்சேகர், கிரிராஜ், த.சுரேஷ்குமார், சாலமன், மகேந்திரன், இராயப்பன், இரவிக்குமார், முருகன், இராஜன், செந்தில்குமார், பாலசிங், மு.ரா.செல்வம், சிவசுப்பிரமணி, குமார், ஞானமூர்த்தி, சூசைராஜ், கேசவன், மணிமாறன், குருசாமி, தேசிங், பெருமாள், குணாஇளஞ்சேகர், இராஜேந்திரபிரசாத், ஞானம், சரத்ராஜ், போஸ்கோ, மோகன்ராஜ், குணசேகரன் ஆகியோர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர்.\nமாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், அ.வியனரசு, ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், அறிவுச்செலவன், ஜெகதீசப்பாண்டியன், துரைமுருகன், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, சீதாலட்சுமி, குயிலி நாச்சியார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் சுடலை, இடும்பாவனம் கார்த்திக், மழலையர் பாசறை தமிழ் அமிழ்து உள்ளிட்டோர் உரையாற்றினார்.\nமேலும் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன எழுச்சி பேருரையாற்றினார்.\nமே 18, இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறைவேற்றும் தீர்மானங்கள்.\nஉலக நாடுகளின் துணையோடு சிங்களப் பேரினவாதமும், இந்திய வல்லாதிக்கமும் கூட்டுசேர்ந்து ஈழ நிலத்தில் திட்டமிட்டு நிகழ்த்திய கோர இனப்படுகொலையின் மூலம் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் உலகமெங்கும் வாழும் தமிழர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும் இவ்வினப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 60 ஆண்டுகளாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை நிலைநாட்டும்பொருட்டு இனத்துவேச இலங்கை அரசின் மீது ஒரு தலையீடற்ற பன்னாட்டு விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். 60 ஆண்டுகளாகத் தமிழர்கள் மீது சிறுக சிறுக நிகழ்த்தப்பட்டு மொத்தமாய்க் கொன்று முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்பாக விளைவாக ஆறாத இரணத்தோடு தமிழர்கள் நிற்கிற வேளையில் இனியும் சிங்களர்களோடு ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் பெருங்கனவாக இருக்கிற தனித்தமிழீழ நாட்டை நிறுவுவதே இரு தேசிய இனங்களுக்குமே பாதுகாப்பானதாக இருக்க முடியும். எனவே, ஈழ நிலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அந்நாட்டைப் பெற்றுத் தர வேண்டும் என இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி சர்வதேசச்சமூகத்திற்குக் கோரிக்கை வைக்கிறது.\nஅரை நூற்றாண்டு கால இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி சொந்த நிலத்தை விட்டு வெளியேறி, அகதிகளாய் இந்திய மண்ணில் குடியேறி இருபது ஆண்டுக் காலத்திற்கு மேலாக வாழ்கின்ற ஈழ மக்களின் வாழ்க்கைத் தரம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களின் இந்திய குடியுரிமை மற்றும் திருமண உறவுகள் போன்ற சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு மத்திய அரசி இதுவரை செவி சாய்க்கவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப்படுகிறது. இதனை உடனடியாக மாநில அரசு சரி செய்ய வேண்டுமெனவும், சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் செயல்படும் சித்திரவதை முகாம்களை உடனடியாக மூட வேண்டுமெனவும் வலியுறுத்துவதோடு, பன்னாட்டு அகதிகள் சட்டத்தில் உடனடியாக இந்திய அரசு கையெழுத்திட வேண்டுமெனவும் இப்பொதுக்கூட்டம் வலியுறுத்திக் கொள்கிறது.\nபல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், பொருளாதார மாறுபாடுகளையும், நிலவியல் வேறுபாடுகளையும் கொண்டிருக்கிற இந்நாட்டில் கொண்டு ஒற்றைத்தேர்வு முறையான நீட் தேர்வினைக் கொண்டு வந்திருப்பது இந்திய நாட்டின் சனநாயக மரபுகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் முற்றிலும் முரணானது. நவீனக் குலக்கல்வித் திட்டமான இந்நீட் தேர்வைத் தம��ழகத்திலிருந்து விரட்டியடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறவேளையில் நீட் தேர்வினைத் தமிழகத்திற்குள் புகுத்தியதோடு மட்டுமல்லாது நீட் தேர்வு மையங்களை வெளி மாநிலங்களில் அமைத்துத் தமிழக மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரும் அலைக்கழிப்புக்குள்ளும், மன நெருக்கடிக்குள்ளும், பொருளாதாரச் சிரமங்களுக்குத் தள்ளி, தமிழர்களின் உயிர்களையும் காவுகொண்ட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரத்திமிரையும், சர்வாதிகாரப்போக்கையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமெனத் தமிழக அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.\nஇந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சியை நிறுவ முற்படும் மத்தியில் ஆளுகிற பாஜக அரசானது அதற்கான வழிமுறையாக ஆளுநர்களைத் தன்வசப்படுத்தி அதிகார அத்துமீறல்களிலும், சட்ட முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருவது மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிற சனநாயகத் துரோகமாகும். மக்களால் தேர்வுசெய்யப்படாது, நியமனத்தின் மூலமே அதிகாரத்திற்கு வரும் ஆளுநர் பதவியின் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சிக்கு இடையூறும், குந்தகமும் விளைவிக்க முடியும் என்பது மக்களாட்சியை மறுதலிக்கும் மாபாதகமாகும். ஆகவே, எவ்வித மக்கள் பணியும் வரையறை செய்யப்படாத ஆளுநர் பதவியானது தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திற்கும் தேவையற்றது எனவும், அப்பதவியினை அகற்றம் செய்யக்கோரும் சட்டப்போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் தமிழர் கட்சி பேரறிவிப்புச் செய்கிறது.\nவளர்ச்சி வேலை வாய்ப்பு என்கின்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டிருக்கும் கூடங்குள அணு உலை, நுட்ரினோ ஆய்வு மையம், ஹைட்ரோகார்பன் எடுப்பு, சாகர்மாலா, தூத்துக்குடி Sterlite காப்பர் ஆலை, சென்னை சேலம் எட்டு வழி பசுமைச் சாலை, சேலம் விமான நிலையம் விரிவாக்கம் போன்ற நாசகரத் திட்டங்களை எதிர்த்து அங்கு வாழ்கின்ற மக்கள் பல நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த மக்களின் போராட்டங்களைப் பாராட்டுவத��டு, களத்தில் அவர்களோடு நின்று, மேற்கண்ட திட்டங்கள் கை விடப்படும் வரை நாம் தமிழர் கட்சி மக்களோடு போராடும் எனவும் இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nமண், நீர்நிலை, மலை, வனம், விளைநிலங்கள், விலங்கினங்கள் – இவையாவும் உள்ளடக்கிய அரசியலே மனிதத்திற்கானது. வளங்களைச் சுரண்டி வளமாய்ப் போன அரசியல் அமைப்புகளின் மாண்பு கண்டு தெளிந்துள்ள நிலையில், அழிந்து போன, அழித்துக் கொண்டிருக்கின்ற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, நீராதாரங்களைப் பாதுகாத்தல், நீர் நிலைகளைப் பராமரித்தல், நீர் தேக்கங்கள் உருவாக்குதல், வன மீட்பு, பனை நாடு மற்றும் வனம் செய்தல், மலை மீட்பு மற்றும் பாதுகாத்தல், மேலும் இயற்கைக்குச் சீர்கேடாய் அமைந்துள்ள நெகிழி பயன்பாட்டைக் குறைக்க விழிப்புணர்வோடு நெகிழி மறுசுழற்சி பயிற்சி அளித்தல் என இயற்கையையும் அதன் வளங்களையும் உயிர்ப்பிக்கும் போர் படையாய் முன்னெடுப்புகள் நடத்தப்படுமென்று இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nஇந்தியாவின் அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களாகிய நம்மால் உருவாக்கப்பட்டது, நமக்காக உருவாக்கப்பட்டது, என்று முகப்புரையில் ஆரம்பித்தாலும் எதார்த்த நிலையில் அச்சட்டம் பெரும்பான்மை நாட்டின் குடியுரிமை பெற்ற மக்களுக்கு எதிராகவே உள்ளது. எனவே, தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு, எல்லா மொழி வழி தேசிய இனங்களுக்கும் உரிமை கொடுக்கும் வகையில், அனைத்து மொழி வழி தேசிய இன மக்களும் ஒன்றுபட்டு, மாநில தன்னாட்சி உரிமை கொண்ட, உண்மையான மதச் சார்பற்ற கூட்டாட்சி தத்துவத்தினை நிலைநாட்டும் ஒரு அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கி, தற்போது உள்ள சட்டத்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். புதிதாக ஒரு நிர்ணய சபையினை அமைத்து அச்சட்டம் அடியோடு மாற்றி எழுதப்பட வேண்டுமெனவும், தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு உள்ளது போல் தமிழ்நாட்டிற்குத் தகுந்த தனி அரசமைப்புச் சட்டம் வேண்டுமெனவும் இப்பொதுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.\nஒரு தேசிய இனத்தின் மக்களை அவ்வினத்தைச் சேர்ந்த ஒருவரே ஆளுகை செய்து அதிகாரம் செலுத்துவதென்பது ஒரு இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையாகும். அந்தவகையில், தமிழர் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என நாம் தமிழர் கட்சி முன்வைக்கு���் உரிமை முழக்கமானது மிக மிகத் தார்மீகமானது. நியாயமானது. அவ்வுரிமைக்குப் பங்கம் விளைந்ததன் விளைவே தமிழ்த்தேசிய இனத்தின் பல்வேறு உரிமை இழப்புகளுக்கும், இன அழிப்புக்கும் பெரும் காரணமாக அமைந்தது. எனவே, இவ்வரலாற்றுப்பாடத்தைத் தெளிவுறக் கற்றுத் தேர்ந்திருக்கிற தமிழர்கள் தங்கள் நிலத்தை ஆளுகிற மரபுரிமைக்காக அரசியல் களத்தில் போர்செய்வோம் எனவும், இதற்கெதிராக எவர் நின்றாலும் தமிழர் நிலத்தில் தன்மானப்போர் வெடிக்கும் எனவும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாகப் பேரறிவிப்புச் செய்கிறோம்.\nமே பதினெட்டு – மாபெரும் படைகட்டு\nஅறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தொழில்நுட்பப் பாசறை\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழா | தமிழ்நாட்டுக் கொடியேற்றுதல் தொடர்பாக\nகோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nகீழக்கரை – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்…\nபாபநாசம் – கிளை கலந்தாய்வு\nசுற்றறிக்கை: நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெ…\nதமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட தாயகப்பெருவி…\nகாஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும…\nஇராமநாதபுரம் – உறுப்பினர் சேர்க்கைப் பணி\nகல்லுக்கூட்டம் பேரூராட்சி – மாதாந்திர கலந்த…\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/16784", "date_download": "2020-10-29T01:05:22Z", "digest": "sha1:R6A5J5SUQWY7S3XPEBMSIYPMT35HGQIE", "length": 6827, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "பேருந்தில் மோதுண்ட மாணவன் ஸ்தலத்தில் பலி – யாழில் சம்பவம் – | News Vanni", "raw_content": "\nபேருந்தில் மோதுண்ட மாணவன் ஸ்தலத்தில் பலி – யாழில் சம்பவம்\nபேருந்தில் மோதுண்ட மாணவன் ஸ்தலத்தில் பலி – யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் ச���்தியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nவேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த பேருந்து, அந்த வீதியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.\nஇந்த அனர்த்தம் காரணமாக 16 வயதான ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nவிபத்தினையடுத்து ஒன்று திரண்ட மக்கள் குறித்த பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nவேறு பகுதிகளிலிருந்து வடமாகாணத்திற்கு வருகை தந்தால் 14 நாட்கள் தனிமையில்\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/26585", "date_download": "2020-10-29T01:15:11Z", "digest": "sha1:MAB7Y363XWMA2MPX5I7DVWOB775MABTY", "length": 9147, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "புகையிரத கடவை ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் – | News Vanni", "raw_content": "\nபுகையிரத கடவை ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல்\nபுகையிரத கடவை ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல்\nவவுனியாவில் புகையிரதக்கடவையில் பணியாற்றும் ஊழியரை வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி பொலிசார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று இன்று (23.08.2017) பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவவுனியா பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பாடசாலை விதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை வீதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவரும் பரமசிவம் குவேந்திரன் வயது 25 என்பவருக்கே பொலிசார் நேற்றையதினம் (22.08.2017) உயிர் அச்சுறுத்தல் விடுத்தள்ளதாக வவுனியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே. றொகான் ராஜ்குமார் முறைப்பாடு அளித்துள்ளார்.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபின்னர் கருத்து தெரிவித்த எஸ்.ஜே. றொகான் ராஜ்குமார்\nமன்னார் மதவாச்சியை இணைக்கும் புகையிரதச் சாலையில் பணியாற்றிவரும் எமது ஊழியருக்கு எதிராக பொலிசார் பொய் குற்றச்சாட்டை சுமத்தியதுடன் ஊழியரின் தாயாரிடம் உமது மகனை வேலைக்கு அனுப்பவேண்டாம் அவ்வாறு அனுப்பினால் பிணமாகவே எடுத்துச்செல்ல வேண்டியிருக்கும் என நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்ததுடன் வேலையை ராஜினாம செய்து கடிதத்தை பறையனாலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிசாரினால் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு நீதி கிடைக்கும்வரை நாளை (24) இரவு 12.00 மணியிலிருந்து வடக்கில் அனைத்து புகையிரதகடவை காப்பாளர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/who-is-the-new-leader-for-tamilnadu-gongresss-thirunavukarasar-thanks-for-elangovan-letter/", "date_download": "2020-10-29T02:58:47Z", "digest": "sha1:527OJLKAL5RLJAQWDTQB76CTP7QKV7MR", "length": 14465, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்? இளங்கோவனின் உணர்ச்சிகளுக்கு நன்றி – திருநாவுக்கரசர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார் இளங்கோவனின் உணர்ச்சிகளுக்கு நன்றி – திருநாவுக்கரசர்\nதமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார் இளங்கோவனின் உணர்ச்சிகளுக்கு நன்றி – த���ருநாவுக்கரசர்\nதமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் திருநாவுக்கரசர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இதுபற்றி அறிவிப்பார்கள். தலைவராக என்னையோ அல்லது வேறு யாரை தலைவராக நியமித்தாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து செயல்படுவோம் என்றார்.\nமேலும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் எத்தகைய உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. என்னை பற்றி தரக்குறைவாக எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதற்கு மறுப்பு ஏதும் இளங்கோவன் தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது அவரது செயல்பாடுகளால், அவரை பலர் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோஷமிட்டபோதும் , நான் அவருடன் இணைந்தே பணியாற்றினேன் என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவருடைய உணர்ச்சிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.\nநான் அதிமுகவில் இருந்து பாரதியஜனதாவுக்கு சென்று, கடைசியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் இது தெரியும். நான் எதையும் மறைக்கவில்லை. எந்த கட்சியில் இருந்தாலும் யாருக்கும் நான் துரோகம் செய்தது கிடையாது.\nஇவ்வாறு பேட்டியின்போது அவர் கூறினார்.\nஅவசர கோலத்தில் தேர்தல் அறிவிப்பு: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு தமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார் தமிழக மக்களின் உரிமைக்காக, மத்திய மந்திரி பதவியை துறந்தவர் வாழப்பாடியார்: திருநாவுக்கரசர் புகழாரம் தமிழ்நாடு: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாக்குழு: திருநாவுக்கரசர் புகழாரம் தமிழ்நாடு: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாக்குழு\nTags: New Leader, Tamilnadu Gongresss, Thanks for Elangovan, thirunavukarasar, அறிவிப்பு, தமிழக காங்கிரஸ், தமிழ்நாடு, திருநாவுக்கரசர், புதிய தலைவர், யார், விரைவில், வெளியாகும்\nPrevious டூவீலர் மோதி மாணவர் பலி: டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்\nNext கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக��கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/Rahul-questions-PM-Modi-political-wisdom", "date_download": "2020-10-29T01:20:41Z", "digest": "sha1:MFY5A25T34RNLHGBX52HTRXRSXKSJJFR", "length": 8460, "nlines": 149, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Rahul questions PM Modi's 'political wisdom' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/swiss/03/175598?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:52:30Z", "digest": "sha1:DHYS5B42EMTMV6D5ZAZTOTU5UNEG2QVX", "length": 9385, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸில் வாடகைக்கு வீடு தேடி சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கன���ா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் வாடகைக்கு வீடு தேடி சென்ற குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிட்சர்லாந்தில் வீடு வாடகைக்கு கேட்டு சென்ற குடும்பத்திடம் வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமாக அதிகளவில் வைப்புத் தொகை கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஜூரிச்சை சேர்ந்த ஒரு குடும்பம் அங்குள்ள மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு செல்ல முடிவெடுத்தது.\nஅந்த குடும்பத்தின், குடும்ப தலைவி பணிக்கு செல்லாத நிலையில் குடும்ப தலைவர் முழு நேர வேலையில் இருந்துள்ளார். தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nகுறித்த வீட்டில் 3000 பிராங்குகளுக்கும் குறைவாக மாதம் பணம் வசூலிக்கப்படும் என்பதை அந்த குடும்பத்தார் அறிந்திருந்த நிலையில் அது குறித்து வீட்டு உரிமையாளரிடம் பேசினார்கள்.\nபொதுவாக சுவிஸ் சட்டத்தின்படி மூன்று மாதத்துக்கு அதிகமான வைப்பு தொகையை வீட்டு உரிமையாளர் வாடகைக்கு வருபவர்களிடம் வசூலிக்கக்கூடாது.\nஆனால் அந்த உரிமையாளரோ ஒன்பது மாத தொகையான 27000 பிராங்குகளை முன் தொகையாக குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.\nஇதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மற்ற ஆவணங்களில் கையெழுத்திடாமல் அதை திரும்ப பெற்றுகொண்டு அந்த வீடே வாடகைக்கு வேண்டாம் என கூறி திரும்பியுள்ளனர்.\nஇது குறித்து பின்னர் கூறிய வீட்டு உரிமையாளர், 9 மாதம் வைப்பு தொகையை கேட்பது சட்டவிரோதம் என்பது எனக்கு தெரியும், அதனால் தான் அந்த பணத்தை சட்ட வைப்பு கணக்குக்கு பதிலாக என்னிடம் தனிப்பட்ட முறையில் கொடுத்து விடுமாறு அந்த குடும்பத்தாரிடம் கூறினேன் என தெரிவித்துள்ளார்.\nஇந்தளவு அதிக பணத்தை வீட்டு உரிமையாளர் வைப்பு தொகையாக கேட்பதை தற்போது தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன் என சட்ட நிபுணர் ரியூடி ஸ்பாண்ட்லின் கூறியுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்ற��� பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/2020/09/18/", "date_download": "2020-10-29T01:47:41Z", "digest": "sha1:4NWPK7N5ILJWRGGB7DZJTJV5JSDNAQWI", "length": 11052, "nlines": 197, "source_domain": "news.tamilmurasam.com", "title": "18. September 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nயாழ் மீனவர்களின் படகுகள் மீது இந்திய இழுவைப்படகுககள் மேதல் மூவர் காயம்\nயாழில் இணையவழி பாலியல் இம்சை தொடர்பான முறைப்பாட்டினை ஏற்க மறுத்த பொலிசார்\nதம்பி அண்ணா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி\nநோர்வேயில் தியாக தீபம் திலீபனின் நினைவு நாள்\nநீட்டுக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமுல்லைத்தீவில் இன்னும் முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை\nமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொலீஸ் பாதுகாப்பு நினைவு நிகழ்வு செய்ய தடை\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நிர்வாண பகடிவதை நடந்தது உண்மை\nஇன்று 15ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்.\nதேசப்பற்றாளன் தம்பிஜயாவின் அண்டு ஒன்று நினைவேந்தல்\nதிலீபன் அருகில் 4ம் நாள்\nஅதிவேகமான “கொரோனா... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/628661", "date_download": "2020-10-29T03:16:39Z", "digest": "sha1:FDSAE3XE5S3P5N7GFOAE35WJYX7EIRHG", "length": 5047, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜெனிஃபர் லோபஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஜெனிஃபர் லோபஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:39, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்\n22:59, 3 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: eu:Jennifer Lopez)\n18:39, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlLinkBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tiruppur-mobile-marriage-hall-receives-great-response-from-people-206978/", "date_download": "2020-10-29T01:47:57Z", "digest": "sha1:KRUFO4UZ5I2KQHK2INU2Z65ROLUVWYWO", "length": 9484, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெரிய பெரிய திருமண மண்டபங்களுக்கு பை-பை! செலவை குறைக்கும் லாரி மண்டபம்!", "raw_content": "\nபெரிய பெரிய திருமண மண்டபங்களுக்கு பை-பை செலவை குறைக்கும் லாரி மண்டபம்\n17 அடி நீளமுள்ள லாரியின் திருமண மேடைக்கு முன்னால் ரெட்கார்பெட் விரித்து ஒரு 50 இருக்கைகளை வைத்தால் மண்டபம் ரெடி\nதிருப்பூர் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் நடமாடும் திருமண மண்டபம்\nTiruppur Mobile marriage hall receives great response from people : கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில��� பொதுவெளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும், பொது நிகழ்வுகளில் மிகக் குறைவான அளவிலேயே மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது மத்திய அரசு.\nஏற்கனவே திட்டமிடப்பட்ட பல்வேறு திருமணங்கள் தற்போது நடைபெறாமலும், பல்வேறு இடங்களில் திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டும், சில இடங்களில் குறைவான விருந்தினர்களுடனும் திருமணங்கள் நடைபெறுகிறது. அளவான விருந்தினர்களுக்கு ஏன் அவ்வளவு பெரிய மண்டபம், எளிமையாக திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் பலரும் யோசனை செய்து வருகின்றனர்.\nமேலும் படிக்க : ஆன்லைன் கிளாஸுக்கு அல்லாடுறீங்களா பெஸ்ட் சாய்ஸ் சாம்சங் ‘டேப்’\nதிருமண மண்டபங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மக்களின் தேவைகளை உணர்ந்து காம்பேக்டாக மண்டபம் ஒன்றை உருவாக்கியுள்ளார் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை சேர்ந்த ஓவியர் அப்துல் ஹக்கீம். சிற்பி ஆர்ட்ஸ் என்ற பெயரில் மேடை அலங்காரம் செய்து வந்த அவர், திருமணங்கள் நடைபெறாத காரணத்தால் வேலையில்லா சூழ்நிலையில் வாடியுள்ளார். அப்போது தோன்றியது தான் இந்த நடமாடும் திருமண மண்டபம் என்ற ஐடியா.\nதன்னிடம் இருந்த லாரியின் பின்பக்கத்தை அப்படியே மேடையாக மாற்றி, சோஃபா, தரை விரிப்புகள், மங்கல வாத்தியத்திற்கான ஸ்பீக்கர் செட்டப் மற்றும் ஏர்கூலர் என்று அனைத்தையும் அதில் சரியாக ஃபிக்ஸ் செய்திருக்கிறார்.\n17 அடி நீளமுள்ள லாரியின் திருமண மேடைக்கு முன்னால் ரெட்கார்பெட் விரித்து ஒரு 50 இருக்கைகளை வைத்தால் மண்டபமே தான். யாருக்குத் தெரியும் வருங்காலத்தில் இப்படித்தான் மண்டபங்கள் செயல்படுமோ என்னவோ ஆனாலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது பெரும் வகையில் உதவும் விதமாகவே இருக்கும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமு��� ஷாக்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/login?redirect=%2Fu30699", "date_download": "2020-10-29T01:21:49Z", "digest": "sha1:RMK5KM5PWPRCYZXOJTSQWIGV2K4MAA7J", "length": 9025, "nlines": 126, "source_domain": "www.eegarai.net", "title": "Log in", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\n» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1403", "date_download": "2020-10-29T02:47:25Z", "digest": "sha1:CCDXCXGM67EFXPOJFM3P6RPPQ4QFU5Z6", "length": 9227, "nlines": 151, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n‘தூர்தர்ஷனில் Live’ – வெள்ளிவிழா நேர்காணல் (MARCH 2017)\n2017 -ம் வருடம் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் ‘நேரலை’ (Live) என்பது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/b05d3j8Bh3Y\nமேலும், இந்த நேர்காணல் என் பெற்றோரையும் பெருமைப்படுத்தியது என்பதில் எனக்குப் பேரானந்தம். இந்த நேர்காணல் குழந்தை வளர்ப்பு, பெற்றோர்-குழந்தைகள் ரிலேஷன்ஷிப் போன்றவற்றுக்கு சிறந்த முன்னுதாரணம் என் பெற்றோர் என பலரிடம் பாராட்டை பெற்றது.\nதூர்தர்ஷன் – பொதிகையில் என்னுடைய நேர்காணலுக்காக அன்புடன் அழைப்பு விடுத்திருந்த, அதில் தலைமைப் பொறுப்பில் உள்ள திருமிகு. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள், நேர்காணல் முடிந்ததும் ‘Hats off to your parents’ என்று தகவல் அனுப்பி வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.\nPrevious ‘குங்குமம் தோழி’ – வெள்ளிவிழா நேர்காணல் (2017)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -303 : மாற்றங்கள் நடைபெறுவதற்கான மேஜிக்\nஹலோ With காம்கேர் -302 : ‘ரப்பர் பேண்ட்’ வாழ்க்கை (Rubber Band LIFE)\nஹலோ With காம்கேர் -301 : குற்ற உணர்ச்சிகள் (Guilty Conscience)\nவாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[18] : வெற்றிக்கான ரகசிய கூட்டுப்பொருள் (நம் தோழி)\nஹலோ With காம்கேர் -300 : பியர் பிரஷர் (Peer Pressure)\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pungudutivuvideo.blogspot.com/", "date_download": "2020-10-29T01:10:21Z", "digest": "sha1:VCOXVNCHHYPC2UAVILBN3SXPZIPMS5GW", "length": 6408, "nlines": 58, "source_domain": "pungudutivuvideo.blogspot.com", "title": "PUNGUDUTIVU", "raw_content": "\nபுலமெங்கிலும் புங்குடுதீவின் புகழ்பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nதிங்கள், 8 செப்டம்பர், 2014\nஇலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்\nஇலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 3:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 2:07 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 செப்டம்பர், 2013\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:26 கருத்���ுகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:23 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:21 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:19 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:18 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 5:15 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2013-04-18-06-43-27/", "date_download": "2020-10-29T01:42:21Z", "digest": "sha1:SNW4G7GMF75RVMK7QZZBITLRUDNP2G5G", "length": 10618, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "தனது தொலைபேசி பதிவுகளை, மத்திய அரசு சேகரித்துள்ளது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nதனது தொலைபேசி பதிவுகளை, மத்திய அரசு சேகரித்துள்ளது\nதனது தொலைபேசி பதிவுகள் பற்றிய தகவல்களை, மத்திய அரசு வெளிநபரின் மூலம் சேகரித்துள்ளது; இந்தவிஷயுத்தில், முக்கியமாக செயல் பட்ட, முக்கிய நபரை பாதுகாக்க, டில்லி காவல்துறையினர் முயற்சி செய்கின்றனர் ‘ என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nசமிபத்தில் ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜெட்லியின் தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்களை, டில்லி காவல்துறையினர் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பார்ல��மென்டிலும் அமளி நிலவியது.\nஇந்நிலையில், அருண் ஜெட்லி பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில் டில்லி காவல்துறையின் நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅதில் அவர் தெரிவித்திருப்பதாவது :எனது மொபைல்போனில் இருந்து சென்ற அழைப்புவிவரங்கள் மற்றும் என் டிரைவர் மற்றும் எனது மகனின் மொபைல்போன் பதிவுகளை பெறுவதற்கு முயற்சிகள் நடந்துள்ளன.\nஇந்த பதிவுகளைபெற, அரசே, அவுட் சோர்சிங் முறையில் வெளியாரை நியமித்திருக்க வேண்டும் அல்லது பழைய குற்றவாளிகளில் ஒருவரை ஒற்றராக நியமித்திருக்க வேண்டும்.\nஇந்த தொலைபேசி பதிவுகள் அனைத்தும் நவம்பர் – டிசம்பர் மற்றும் ஜனவரிமாத காலகட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இந்த கால கட்டத்தில், பா.ஜ.,வில் பல்வேறு நடவடிக்கைகள் நடந்துள்ளன.\nகட்காரிமீதான விசாரணை, கட்காரியை, 2வது முறையாக தலைவராக தேர்ந்தேடுக்க நடந்த முயற்சி, அதைதொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் என்று உள்ளன. அது போன்று கட்காரி போட்டியிடுவதில் இருந்து விலகியது, ராஜ்நாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.\nஎனவே, தொலைபேசி பதிவுகளைபெறுவதற்கு, இரண்டு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்கு, மூளையாக செயல் பட்டுள்ள நபரை காப்பாற்றும் நடவடிக்கையில், டில்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். இது தொடர்பாக டில்லி காவல்துறை அளித்தவிளக்கம் ஏற்கும்படியாக இல்லை.என்று அருண்ஜெட்லி தெரிவித்தார்.\nராஜஸ்தானில் அரசியல்வாதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு\nகெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு…\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nவன்முறையை தூண்டும் காங்., மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள்…\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார்…\nஎனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகி� ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்�� அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_11.html", "date_download": "2020-10-29T02:20:59Z", "digest": "sha1:VTNGIBKO4PTYPARD2UDERWTJH5ECXVZC", "length": 15050, "nlines": 232, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: கனவு புதிய இதழ் வந்துள்ளது", "raw_content": "\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nகனவு சுப்ரபாரதிமணியன் அவர்களால் 22 வருடங்களாக நடத்தப்படும் காலாண்டு இதழ் .திருவனந்த புரம் உலக திரைப்படவிழா பற்றியும்,முக்கிய இயக்குனர்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார், பாலியல் படம் எடுக்கும் பயந்தகொல்லி இயக்குனர் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள கட்டுரை சுவாரஸ்யமாக உள்ளது.\nதமிழ் நதி,ஆண்கரை பைரவி போன்றவர்கள் புத்தக விமர்சன பக்கங்களை எழுதியுள்ளனர்\nஇரு நகரங்களின் கதை என்ற கட்டுரை டெல்லி 6 பற்றியும்,சங்கட் சிட்டி படம் பற்றியும் எழுதப்பட்டு உள்ளன.\nசம கால நாவல்கள் பற்றிய உரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.மொழிபெயர்ப்பு கவிதைகளும் கணிசமாக இடம் பெற்று உள்ளது.\nபிரதி வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ,\nநியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை. போன் : 28158171,வாங்கி கொள்ளலாம்.\nPosted by விஜய் மகேந்திரன் at 6:54 AM\nLabels: கனவு புதிய இதழ்\nபகிர்விற்கு நன்றி விஜய மகேந்திரன். சுப்ரபாரதி மணியன் அவர்களின் பதிவு சுட்டியையும் இணைத்திருக்கலாமே..\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புத���ய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nஎன் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்\nவிஜய் மகேந்திரனின் சில கதைகள் சில பார்வைகள் - குமா...\nகனவு புதிய இதழ் வந்துள்ளது\nஅகநாழிகை புதிய இதழ் வந்துள்ளது\nலீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''\nகதை திரைக்கதை வசனம் மற்றும் ...\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியா��்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=14650", "date_download": "2020-10-29T01:49:17Z", "digest": "sha1:JBF6KM6XXQW4Z5PBMNYDCMBVEA3E7YIM", "length": 7035, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "தேவலோகத்தில் தேர்தல் » Buy tamil book தேவலோகத்தில் தேர்தல் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nநெஞ்சில் மலர்ந்த நேசம் பங்குச் சந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தேவலோகத்தில் தேர்தல், மகரம் அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மகரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎழுதுவது எப்படி தொகுதி 1\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்\nபசும்பொன் தேவரும் பராசக்தியும் - Pasumpon Thevarum Paraasakthiyum\nயார் இந்த மு. மேத்தா\nஹெமிங்வேவின் கிழவனும் கடலும் - Hemingwayin Kizhavanum Kadalum\nஅழகின் சிரிப்பு மூலமும் உரையும்\nவெறுக்கத்தக்கதே பிராமணியம் - Verukkaththakkadhe Braamaniyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழரின் முழுமையான வரலாறு(ஆதிகாலத்திலிருந்து இன்று வரை)\nவட்டத்திற்குள் சிக்கும் வார்த்தைப் புதிர்கள்\nஉடல் நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் - Udalnalam Kaakkum Paspangalum Sendhoorangalum\nஉங்களுக்குப் பயன்படும் நீதி நூல்களின் சாரம் - Ungalukku Bayanpadum Needhi Noolgalin Saaram\nநேரத்தைக் கடைபிடியுங்கள் - Nerathai Kadaipidiyungal\nகோட்சாரப்பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்\nஇந்தியா... என் இந்தியா(சிறுவர் பாடல்கள்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43452/Sachin's-response-to-India's-attack-on-pakistan-terror-camps", "date_download": "2020-10-29T02:58:40Z", "digest": "sha1:F6T6OLKJAZVJQEFASYDKCXN3G6RNOW2T", "length": 9877, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"நமது பலத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது\" சச்சின் டெண்டுல்கர் | Sachin's response to India's attack on pakistan terror camps | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"நமது பலத்தை பலவீனமாக கருதிவிடக் கூடாது\" சச்சின் டெண்டுல்கர்\nநமது நேர்த்தியான நடத்தையை நமது பலவீனமாக கருதிவிடக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nஇதைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை யொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை இன்று வீசியுள்ளது. இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் 'நமது வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்’ எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர், “நமது நேர்த்தியான நடத்தையை நமது பலவீ��மாக கருதிவிடக்கூடாது. இந்தியா விமானப் படைக்கு நான் தலை வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்திய கிரிக்கெட் அணியின் விரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ரஹானே ஆகியோரும் இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா, “பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தத் தாக்குதல் தகுந்த பதிலடி” எனத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் ரஹானே, “இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக தகுந்த செயலை நடத்தியுள்ளது. அதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.\nவிளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்\nதொழில் போட்டியால் 2 பெண்கள் மீது தாக்குதல் - திமுக பிரமுகர் மீது புகார்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிளையாட வேண்டாம் என்று வீரர்களுக்கு சொல்லக் கூடாது - கபில் தேவ்\nதொழில் போட்டியால் 2 பெண்கள் மீது தாக்குதல் - திமுக பிரமுகர் மீது புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:15:41Z", "digest": "sha1:23ITHIPGTN3H5GJKJQH77QS7C4MU6UVT", "length": 13252, "nlines": 248, "source_domain": "www.topelearn.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nபெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nபெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்\nஇமெயிலை கண்டுபிடித்த தம���ழர் சிவாவின் சுமைகள்\nஇமெயிலை கண்டுபிடித்து தமிழர்களுக்கு உலக அளவில் முகவரி தந்தவர் சிவா அய்யாத்துரை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட சிவா அய்யாத்துரை, மும்பையில் வளர்ந்தவர். ஏழு வயதில் அமெரிக்கா சென்று குடியேறிய இவர், தற்போது சென்னை வந்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nவட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள 1931ம் ஆண்டு லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்து உரையாடினார் சார்லி சாப்ளின், செப்டம்பர் 22 அன்று டாக்டர் கத்தியால் வீட்டில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது,\nஎத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….\nஇளமையில் நிகழும் பல அனுபவங்கள் பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்து விடுகின்றன. அத்தகைய அனுபவங்கள் சிலருக்கே சிறப்பானவையாக இருந்திருக்கின்றன.\nநண்பர் செல்வராஜனை – நான் உங்களுக்கு தனியாக அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. விமரிசனம் இடுகைகளை தொடர்ந்து படித்து வரும் அனைவருமே அவரை அறிவர்.\nநெறி பிறழ்ந்த நடத்தையினால் சீரழியும் மனித விழுமியங்கள்\n“உரைத்திடும் உலகமெல்லாம்....” என்ற சிவஞானசித்தியாரில் உள்ளவாக்குக்கு இணங்க அன்றையகால சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்றே மக்களது இல்லற வாழ்வு அமைந்தது. மேலும் பெண்களின் ஒழுக்கமே சமூகத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. அந்த ஒருவனும் ஒருத்தியும் பிறன்மனை நேக்கா பெருவாழ்வு வாழவேண்டும் என்பதை வள்ளுவர் திருக்குறளில் அழுத்திக் கூறியுள்ளார்.\nசொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10\nவானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது 1 minute ago\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nமுதுமையில் கூன் விழுவதற்கான காரணங்கள் 2 minutes ago\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nநிலவிற்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது 2 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்ட��்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.video-chat.in/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:56:56Z", "digest": "sha1:JKZDYBYHF4P7CCWLYLAO3SWZ5BT4KB7B", "length": 8215, "nlines": 15, "source_domain": "ta.video-chat.in", "title": "அனைத்து வீடியோ அரட்டைகள் அதே தளத்தில். சில்லி ஒரு ஆன்லைன் டேட்டிங் அரட்டை", "raw_content": "அனைத்து வீடியோ அரட்டைகள் அதே தளத்தில். சில்லி ஒரு ஆன்லைன் டேட்டிங் அரட்டை\nஅரட்டை சில்லி அனுமதிக்கிறது தொடர்பு அநாமதேயமாக பயன்படுத்தி வீடியோ, ஆடியோ, மற்றும் உரை அரட்டை. ஒரு தளத்தில் பயனர் தற்செயலாக சொட்டு ஒரு அந்நியன் மற்றும் தொடங்குகிறது ஒரு ஆன்லைன் அரட்டை அவர்களுக்கு. நீங்கள் திருப்தி இல்லை என்றால், மற்ற நபர், நீங்கள் எப்போதும் விட்டு உரையாடல் மற்றும் மற்றொரு நபர் கண்டுபிடிக்க.\nஅரட்டை அநாமதேய உள்ளது — எந்த ஒரு தகவல்களை பெற முடியும் பற்றி தங்கள் அடையாளத்தை மற்றும் இடம் எதிராக பயனர் வேண்டும். அனைத்து அரட்டைகள் எங்கள் தளத்தில் கூட முற்றிலும் இலவச. அன்பே பார்வையாளர்கள், நாம் தற்போது நீங்கள் பல அரட்டை அறைகள் அனுமதிக்க வேண்டும் என்று நீங்கள் அந்நியர்கள் தொடர்பு கொள்ள. இந்த தளத்தில் நீங்கள் கண்டுபிடிக்க மிகவும் பிரபலமான தளங்கள் டென்மார்க், உக்ரைன், பெலாரஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில் உலகம். நீங்கள் தேர்வு, ஒரு அரட்டை, அரட்டை நேரடியாக இந்த தளத்தில். அரட்டை பட்டியலில் எப்போதும் புதிய பதிப்புகள் மேம்படுத்தப்பட்டது. இங்கே நீங்கள் காண்பீர்கள் மிகவும் பிரபலமான வீடியோ அரட்டைகள். அனைத்து முதல், அது ஒரு தளத்தில் அனுமதிக்கிறது என்று கண்டுபிடிக்க புதிய நண்பர்கள் மற்றும் நண்பர்களின். இந்த தளத்தில் உள்ளது மிகவும் பிரபலமான அரட்டைகள் இருந்து உலகம் முழுவதும்.\nதளத்தில் உரை, ஆடியோ மற்றும் வீடியோ அரட்டை அறைகள்\nதளத்தில் மேலும் ஒரு அரட்டை-ஒரு மெய்நிகர் போட்-அரட்டை பங்குதாரர். தொடர்பு கொள்ள ஆடியோ மற்றும் வீடியோ அரட்டை, நீங்கள் ஒரு ஒலிவாங்கி மற்றும் வெப்கேமரா. நீங்கள் இல்லை என்றால் ஒரு வெப்கேம் பயன்படுத்த முடியும், உர�� அரட்டை.\nஉரை அரட்டை எளிதான வழி தொடர்பு ஒரு கொள்பவர்\nஒரு அரட்டை தொடர்பு கொண்டு ஒரு போட், செயற்கை நுண்ணறிவு. அது வரும் போது வீடியோ அரட்டை தளங்கள், நீங்கள் பார்க்க மற்றும் கேட்க, உங்கள் கொள்பவர் என்றால், நீங்கள் உண்மையான வாழ்க்கையில். இந்த தளத்தில் மேலும் சில்லி மற்றும் வீடியோ அரட்டை அனுமதிக்கிறது, நீங்கள் தொடர்பு கொள்ள பல மக்கள் அதே நேரத்தில் (நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட).\nஉதாரணமாக, அரட்டை பல அரட்டை மற்றும் மற்றவர்கள்\nவீடியோ அரட்டைகள் வசிக்கும் தொலைவில் இருந்து நீங்கள், அல்லது நேர்மாறாகவும், எங்கோ அருகிலுள்ள. அதில் சில்லி அரட்டை, நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது உங்கள் அடுத்த உரையாடல் பங்குதாரர் உள்ளது, ஆனால் நீங்கள் சில விருப்பங்களை அமைக்க (பாலினம், நாடு). அனைத்து வீடியோ அரட்டைகள் வழங்கினார் இந்த தளத்தில் இலவசமாக உள்ளன. தொடர்பு, அது போதும் உங்கள் வட்டி பதிவு வீடியோ அரட்டை, இதையொட்டி உங்கள் வெப்கேம் மற்றும் ஒரு பங்குதாரர் கண்டுபிடிக்க. நாம் சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து சிறந்த சேவைகளை வேகமாக வீடியோ டேட்டிங். பயன்படுத்த முடியும் மற்ற பாதி கண்டுபிடிக்க இணைய வழியாக. அது ஒரு மாற்று ஆக முடியும் இணைக்கும் டேட்டிங் தளங்கள் இருந்து பணம் எடுக்க பயனர்கள் பல்வேறு கூடுதல் சேவைகள் மற்றும் செயல்பாடுகளை. மேலும், பல வீடியோ அரட்டைகள் டேட்டிங் தளங்கள் மீது. தொடர்பு போது ஒரு நபர், நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும், தங்கள் தொடர்பு தகவல் (தொலைபேசி எண்), மற்றும் பிறகு, உறவு, நட்பு, காதல், மற்றும் கூட திருமணம். நல்ல அதிர்ஷ்டம் மற்றும் உரையாடல்கள், ஆன்லைன் அரட்டை\n← ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் என்ன பார்க்க முடியும் ஆன்லைன் இலவசமாக\nசில்லி அரட்டை அறைகள், எந்த நேரத்தில் எல்லை →\n© 2020 வீடியோ அரட்டை இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-10-29T03:40:41Z", "digest": "sha1:YW2DONCLWU6HIM5Y2AA2KLU57FRS7MGN", "length": 25860, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணவுவழி நோய்த்தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறைச்சி உணவு நஞ்சாதலுக்கான முதன்மைக் காரணியான, கேம்ப்பிலோபாக்டர் பா��்டீரியா\nநல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP)\nகல்லீரல் அழற்சி வகை ஏ\nஉணவுவழி நோய்த்தொற்று (Foodborne illness அல்லது foodborne disease) என்றும் பொதுவழக்கில் உணவு நஞ்சாதல் (food poisoning) என்றும்[1] கெட்டுப்போன உணவை அல்லது நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதால் நோயுறுவது குறிக்கப்படுகிறது.[2] தவிர வேதிப்பொருள் அல்லது நச்சுக்காளான் போன்ற இயற்கை நச்சுப்பொருட்களை உண்பதாலும் நோய் உண்டாகலாம்.[3]உணவு நஞ்சாதல் இருவழிகளில் ஏற்படுகிறது.\nஉணவு நஞ்சாதல் என்பது நாம் உண்ணும் உணவிலோ, உணவுப்பொருட்களிலோ ஏற்படும் நஞ்சுக்களைப் பற்றிய அறிவியல் ஆகும். மக்கள் வாழ்க்கை முறையில் பல பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றின் விளைவாக உணவைத் தயாரிப்பதிலும், பக்குவம் செய்வதிலும், பாதுகாப்பதிலும் புதிய முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்கால தொழில் வளர்ச்சியால், மனிதன் தனக்கு வேண்டிய உணவை, தானே உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் மிகவும் குறைந்து விட்டது. போக்குவரத்து வளர்ச்சியாலும், குளிர்காப்பு முறைகளும், தூரத்தில் விளையும் காய்கறிகளையும் கனிகளையும், வேறோர் இடத்திற்குப் பசுமையாகவோ அல்லது பெட்டிகளில் அடைத்தோ அனுப்பப் படுகின்றன. அப்படி உணவுகளைச் சேமிக்கும் போது, உணவு நஞ்சாகும் பிரச்சினைகள் எழலாம். இங்கு உணவு நஞ்சாதல் என்று குறிக்கப்படுவதில், வேண்டுமென்றே கொலை செய்வதற்காக உணவில் நஞ்சு சேர்ப்பதும், குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை என்ற மாறுதல்களும், உணவுக் குறைவால் ஏற்படும் நோய்களும், உணவின் மூலமாக உண்டாகும் சீதபேதி போன்ற தொற்று நோய்களும் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.\nஉணவு நஞ்சாதல் எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் நஞ்சு என அறியப்படும் உணவிலுள்ள வேதிப்பொருள் அல்லது நச்சுப்பொருளால் பெரும்பாலும் நோயுறுவதில்லை; நோயுண்டாக்கும் பாக்டீரியா, தீ நுண்மம், ஒட்டுண்ணிகளால் மாசுபட்ட உணவை உண்பதாலேயே பெரும்பான்மையினர் நோயுறுகின்றனர்.[4]ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 76 மில்லியன் மக்கள் உணவுவழியால் நோயுறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5000 பேர்கள் வரை, இதனால் மரணமடைவதாகவும் மதிப்பிடப்படுகிறது.[5]\nஉணவு உண்டபின் பல மணி அல்லது பல நாட்கள் கழித்து நோய்க்குறிகள் தோன்றலாம். நச்சுத்தன்மை பெற எது காரண���் என்பதைப் பொறுத்து, இவை வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் பிரட்டல், பேதி மற்றும் சுரம், தலைவலி, உடல்தளர்வு எனக் காணப்படலாம். பெரும்பாலான நேரங்களில், கடிய நோயும், மன உலைவும் ஏற்பட்டாலும், உடல் விரைவாக, பழையநிலைக்குத் திரும்புகிறது. கூடுதல் தீ வாய்ப்புள்ள குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற மகளிரின் கரு, வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நோயெதிர்ப்பு ஆற்றல் குன்றியவர்கள் போன்றோருக்கு, உணவுவழி நோய்த்தொற்றால் நிரந்தர நலக்கேடு தருவதுடன், குறிப்பிடத்தகுந்த நோயாளிகளுக்கு மரணமும் உண்டாகிறது.[6]\nவீடுகளில் உண்டாகும் சிறு வயிற்றுக் கோளாறுகளை, யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், ஏதாவது விருந்திற்குப் பிறகோ அல்லது ஓர் உணவகத்தில் உண்ட பிறகோ பலர் நோயுற்றால், அதுபற்றிச் செய்தித் தாள்களில் செய்தி வருகின்றது. அந்த நோயின் அறிகுறிகள் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பிடிப்பு முதலியன. இதே சின்னங்கள் இதயநோய், கல்லீரல் நோய், மூத்திரக்குழாய் நோய், மூளைக் கட்டிகள், சில தொற்று நோய்கள் போன்றவைக்கும் தோன்றுமாகையால், உணவு நஞ்சு என்ற ஐயம் எழுந்த உடனே அதன் அடிப்படையான காரணத்தை ஆராய வேண்டும்.\nவாந்திக்கும் வயிற்றுப்போக்கிற்கும் பிறகு, சில மணி நேரங்கள் கடந்து விட்டால், பிறகு அதற்குக் காரணமாக இருந்ததைக் கண்டு பிடிப்பது கடினம். அதிலும் உண்ட உணவு சிறிதேனும் மீதி கிடைக்காவிட்டால், உணவை நஞ்சாக்கிய காரணிகளின் தன்மையைக் கண்டுபிடிக்க முடியாது. நுண்ணுயிர்களால் உண்டாகும் உணவு[7] நஞ்சில் பல மணி நேரம் தாமதமாக இருக்குமாயின், கெடக்கூடிய உணவு, சாப்பிட்டபோது இருந்திராத பல பெரிய மாறுதல்களைச் சீரணக்குழாயில் உண்டாக்கும். உணவு நஞ்சாயிற்றே என்று சந்தேகிக்கும் போது கடந்த 48 மணி நேரத்தில் உண்ட பொருள்களை எல்லாம் ஆராய வேண்டும். பொதுவாக ஓர் உணவு அல்லது ஓர் உணவின் ஒரே அளவு எல்லோரையும் ஒரே மாதிரி பாதிக்காது. சில சமயங்களில் உணவு நஞ்சால் துன்புறுகின்றவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, மன எழுச்சிகளினால் அதே போன்ற சின்னங்கள் தோன்றலாம். உணவு நஞ்சு ஏற்படும் பொழுது உட்கொண்ட உணவைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் ஆராய்ந்தால் சிகிச்சை செய்வது எளிதாகும்.\nசாலமெனல்லா நுண்ணுயிரியே, பரவலான உணவு நஞ்சை உண்டாக்குகிறது[8]\nபடத்தில் காட்டியவாறு சரிவர சேமிக்காத உணவை உண்பதால் நோயுறுகின்றனர்.\nஉணவு நஞ்சாவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது டோமேன் (Ptomaine)[9] என்பது. இதனை 1870-ல் செல்மி என்ற இத்தாலிய விஞ்ஞானி கண்டுபிடித்து, 'டோமா' என்றால் சவம் என்று பொருள்படும் பெயரை வழங்கினார். ஆனால் தற்போது டோமேன் என்ற வகுப்பில் பல வேதிப் பொருள்களும் அடங்குகின்றன.\nபொதுவாக, உணவு நஞ்சாவதை[10] உணவு கெடுவதோடு சம்பந்தப் படுத்துவது வழக்கம். ஆனால் உணவு கெடும்பொழுது, சாதாரணமாக நஞ்சு உண்டாவதில்லை என்று இப்போது நன்றாக அறியப்பட்டுள்ளது. கிரீன்லாந்திலுள்ள எஸ்கிமோக்கள் கெட்டுப்போன சீல் என்னும் கடல்வாழ் பிராணியின் மாமிசத்தை உண்பதும், சீனர்கள் அழுகிய முட்டையை உண்பதும் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nசில உணவுகளில் இயற்கையாகவே நஞ்சிருப்பதால் அவற்றை உண்டபின் உணவு நஞ்சு ஏற்படுகின்றது. உதாரணமாகப் பேவிசம் (Favism) என்ற நோய் பேவா என்ற அவரைக்காயை உண்பதால் ஏற்படுகின்றது. இரத்த அழிவும், இரத்தக் குறைவும், மஞ்சட்காமாலையும் இந்நோயின் முக்கியமான அறிகுறிகள். காளான்களில் சிலவும் நஞ்சுள்ளவை. அவற்றை உண்ட 6 முதல் 15 மணி நேரத்திற்குள் இரத்தத்தில் சர்க்கரைச் சத்துக் குறைந்து, இழுப்பும், கடுமையான வயிற்று நோயும், மிகுந்த தாகமும், குமட்டலும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்படும். சில மீன்களும் நஞ்சானவை.\nஇயற்கை உணவு நஞ்சுகள் சாவையும் உண்டாக்கலாம். சில செடிகள், புற்கள், இலைகளில் நஞ்சிருப்பதால் அவற்றை மேயும் ஆடுமாடு, குதிரைகள் திடீரென்று நோயுற்று மாள்கின்றன. பால் கறக்கும் பசுக்கள் நஞ்சுள்ள இலைகளை மேய்ந்தால், அவற்றின் பாலைப்பருகும் மனிதனுக்கு அந்த உணவு நஞ்சாகலாம்.\nஉணவுவழி நோய்களில் பெரும்பான்மையாக (77.3%) விலங்குகளின் திடக்கழிவுகளில் காணப்படும் கேம்பைலோபாக்டர்[11] என்ற பாக்டீரியாவால் ஏற்படுகின்றன. அடுத்து சாலமெனல்லா[12], சிகெல்லா போன்ற பாக்டீரியாக்களால் நோய்த்தொற்றுகள் உண்டாகின்றன.\nசால்மனெல்லா (Salmanella) என்ற வகுப்பைச்சேர்ந்த பாராடைபாயிடு இனத்தவை. இவை முக்கியமாகப் பிராணிகளுள்ளே வசிப்பதால் அவற்றின் மாமிசத்தை உண்ணும் மனிதனைப் பாதிக்கின்றன. முற்றிலும் நன்றாகச் சமைத்த உணவுகளில் இந்த நஞ்சு மிகுதியாக இருப்பதில்லை. உணவுக்காக நல்ல சுகமுள்ள பிராணிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் இறைச்சியை நன்றாகச் சமைக்கும்போது இந்தத் துன்பம் விளைவதில்லை.[13]\nஎலிகள், பாச்சைகள், வண்டுகள் முதலியன நடமாடும்போது நுண்ணுயிர்கள் உணவுகளில் புகுந்து உணவைக் கெடுக்கக்கூடுமாதலால் அவைகளினின்றும் உணவை மிகவும் கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். சில தானியக் கதிர்களில் ஏற்படும் பூஞ்சாணத்தால் 'எர்கட்டிசம்' (Ergotism)[14] என்ற நோய் உண்டாவதும் உணவு நஞ்சைச் சேர்ந்ததாகும்.\n↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் food poisoning\nதமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் 02 தொகுதியில் இருக்கும், 244 பக்கத்தின் தரவுகளும், இக்கட்டுரையில் பயன்பட்டுள்ளன.\nஉணவை மாசுபடுத்தும் முக்கிய நுண்ணுயிரிகளைக் குறித்த விவரணங்கள்\nஉணவுப்பொருள் வழியாகப் பரவும் நோய்கள்\nதமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/354", "date_download": "2020-10-29T02:45:07Z", "digest": "sha1:QVLZ4Q546S7HLDWEVOREFJ75UW5VHJ3A", "length": 7381, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/354 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை 353 முற்கால உரை: தமக்குப் புகழுண்டாக வாழ மாட்டாதார், அது பற்றிப் பிறர் இகழ்ந்தவழி, தன் மாட்டாமையான் வந்ததென்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவதென். தற்கால உரை: புகழுண்டாக வாழ முடியாதார், தம் தகுதி இல்லாமையை எண்ணித் தம்மை நொந்து கொள்ளாதவராய்த், தம்மைப் பழிப்பாரை நொந்து கொள்வது எதற்காக புதிய உரை: புகழ் பெற வாழ இயலாதவர், சிங்கத்தின் கழுத்திலுள்ள பிடரிமயிர் போன்றவராவர். தம் புகழுக்கு அருஞ் செயல்பட இயலாததை எண்ணி வருந்தாது, பிறர் இகழ்ந்த போது, சிலிர்த்துக் கொள்வது எதற்காக புதிய உரை: புகழ் பெற வாழ இயலாதவர், சிங்கத்தின் கழுத்திலுள்ள பிடரிமயிர் போன்றவராவர். தம் புகழுக்கு அருஞ் செயல்பட இயலாததை எண்ண�� வருந்தாது, பிறர் இகழ்ந்த போது, சிலிர்த்துக் கொள்வது எதற்காக விளக்கம்: சிங்கத்தின் பிடிரிமயிர், சிங்கத்தின் தோற்றத்திற்குச் சிங்காரமாக அமைந்திருக்கலாம். அதனால் சிங்கத்திற்கு ஆற்றல் வந்து விடுமா என்ன் விளக்கம்: சிங்கத்தின் பிடிரிமயிர், சிங்கத்தின் தோற்றத்திற்குச் சிங்காரமாக அமைந்திருக்கலாம். அதனால் சிங்கத்திற்கு ஆற்றல் வந்து விடுமா என்ன் அது சினத்தின்போது, உடலை சிலிர்க்கும் போது, பிடரிமயிர் நிமிர்ந்தெழுந்து நிற்கலாம். அது கம்பீரத் தோற்றத்தைக் காட்டுமே ஒழிய, வலிமைக்குத் துணை தராதல்லவா அது சினத்தின்போது, உடலை சிலிர்க்கும் போது, பிடரிமயிர் நிமிர்ந்தெழுந்து நிற்கலாம். அது கம்பீரத் தோற்றத்தைக் காட்டுமே ஒழிய, வலிமைக்குத் துணை தராதல்லவா அதுபோலவே புகழ் இல்லாத, புகழைப் பெற இயலாத, புகழைப் பெற முடியாத ஒரு மனிதன், அந்தச் சமுதாயத்திற்கு ஒரு அங்கம். அதாவது பிடரிமயிர் போல, அவனும் ஒரு முடிதான். முடி இருந்தாலும், முடியை இழந்தாலும், மனிதன் வருத்தப்படுவதில்லை. வாழ்வே தொலைந்ததென்று, நொடித்துப் போவதுமில்லை. புகழ்பட வாழாதவன், தன் இழி நிலையை ஆராயாது, புகழுக்கு முயற்சிக்காது இருப்பதை எண்ணி வெட்கப்பட்டு வேதனையடையும் போதுதான், அவன் மனிதனாகிறான். முயற்சியில் ஈடுபடாமல் முடங்கிக்கிடப்பவன், முன்பொரு குறளில் கூறியது போல அவன் சதைப்பிண்டம். மாமிச மலை. சதைக் குன்று. சத்தற்ற பாண்டம். தகுதியற்ற தெண்டம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/mukesh-ambani-participate-in-soundharya-rajinikanth-marriage-video-pmt4hz", "date_download": "2020-10-29T03:00:44Z", "digest": "sha1:RZYBEDNEWRTCYFEZM2SRJUXPU3KFAGLL", "length": 10837, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி! வீடியோ!", "raw_content": "\nசௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முகேஷ் அம்பானி\nநேற்றைய தினம், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.\nநேற்றைய தினம், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சென்னை லீலா பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர், என பல அரசியல் தலைவர்களும், திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nமேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீத்தா அம்பானி ஆகியோர், கலந்து கொண்டனர். அவர்களுக்கு ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் மும்பையில் நடந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் சென்று கலந்து கொண்டார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ரஜினி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.\nமேலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினி அரசிலுக்குள் எண்ட்ரியானவுடன் அனைத்து கட்சி கூடாரங்களும் காலி... அர்ஜூன் சம்பத் அதிரடி ஆருடம்..\nதிக்கு தெரியாமல் தடுமாறும் ரஜினி.. ஏமாற்றத்துடன் திரும்பிய ஏசி சண்முகம்.. 1 மணி நேர சந்திப்பில் நடந்தது என்ன\nரஜினிகாந்துடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.ஷண்முகம் திடீர் சந்திப்பு.\nரஜினியை தூண்டும் திமுக அனுதாபிகள்... உளவுத்துறை வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..\nரஜினி கட்சியில் அமெரிக்க அதிபருக்கு இடமில்லை... திமுக செயலிக்கு 'ஆப்’பு..\nஇன்னும் இரண்டே நாள்... தமிழக அரசியலை கலங்கடிக்கப்போகும் ரஜினி வீடியோக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையை��் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/bigg-boss-fame-sakshi-agarwal-hot-beach-resort-photo-shoot-qhxmid", "date_download": "2020-10-29T03:17:29Z", "digest": "sha1:GKSVJBSWPTH6SWKZ2RHJBR7QEO7UG53R", "length": 9036, "nlines": 97, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குட்டை டவுசருடன் குதூகலமாக ஊர் சுற்றும் சாக்ஷி... பீச் ரிசார்ட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...! | Bigg boss fame Sakshi agarwal Hot beach resort photo shoot", "raw_content": "\nகுட்டை டவுசருடன் குதூகலமாக ஊர் சுற்றும் சாக்ஷி... பீச் ரிசார்ட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...\nசாக்ஷி அகர்வால் பீச் ரிசார்ட்டில் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nகாலா, விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அழகிய பார்மி பொம்மை போல் இருக்கு சாக்ஷியின் கைவசம், ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன.\nசோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி. புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.\nவிதவிதமாய் ஜாக்கெட் போட்டு, கலர் கலராய் புடவையில் போட்டோக்களை வெளியிட்டு வந்த சாக்ஷி அகர்வால் மீண்டு தனது குட்டை டவுசர் ரூட்டுக்கே மாறியுள்ளார்.\nலாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்ததால் மிகவும் போர் அடித்துவிட்டது போல் தெரிகிறது. அதனால் கையில் பெட்டியைத் தூக்கி கொண்டு டூர் கிளம்பிவிட்டார்.\nஎங்கே வெளிநாடு போகப்போகிறார் என நினைத்தால்.. அதான் அரசாங்கமே இ-பாஸ் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களே... அதனால் மகாபலிபுரத்திற்கு கிளம்பியிருக்கிறார்.\nஅங்குள்ள பீச் ரிசார்ட் டைட்டான டாப், குட்டை டவுசர் சகிதமாக சாக்ஷி அகர்வால் நடத்தியிருக்கும் ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.\nஸ்டைலாக நின்று போஸ் கொடுத்து தூள் கிளப்பும் சாக்ஷி\nமூணு சிலையில் எந்த சிலை அழகு சொல்லுங்க\nகடற்கரையையே கொந்தளிக்க வைச்சிடுவாங்க போலயே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி ட��ஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக, திமுகவுக்கு இணையாக கமல் போட்ட தேர்தல் பிளான்: நீதி மன்றம் வரை சென்று போராடும் மய்யம்..\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nரஜினி அரசிலுக்குள் எண்ட்ரியானவுடன் அனைத்து கட்சி கூடாரங்களும் காலி... அர்ஜூன் சம்பத் அதிரடி ஆருடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/kapil-dev-wants-to-see-rahul-playing-in-2019-world-cup-pfv7ux", "date_download": "2020-10-29T03:20:18Z", "digest": "sha1:6I3RLDIE4HR5B72O6NUHNFXLJ5BFAJDU", "length": 12793, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக கோப்பையில அந்த பையன் ஆடுறத பார்க்க எனக்கு ஆசையா இருக்கு!! கபில் தேவ் விருப்பத்தை நிறைவேற்றுமா பிசிசிஐ?", "raw_content": "\nஉலக கோப்பையில அந்த பையன் ஆடுறத பார்க்க எனக்கு ஆசையா இருக்கு கபில் தேவ் விருப்பத்தை நிறைவேற்றுமா பிசிசிஐ\nஉலக கோப்பையில் இளம் வீரர் கேஎல் ராகுல் ஆடுவதை காண ஆவலாக உள்ளதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பையில் இளம் வீரர் கேஎல் ராகுல் ஆடுவதை காண ஆவலாக உள்ளதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் நிரந்தரமாக உள்ளனர். ரோஹித்தும் தவானும் நல்ல ஃபார்மில் உள்ளனர். மூன்றாவது வரிசையில் கேப்டன் கோலி உள்ளார்.\nமிடில் ஆர்டரில் 5ம் வரிசையில் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 மற்றும் 6வது வரிசை வீரர்களுக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. ராகுல், ராயுடு, மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ரெய்னா ஆகிய வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் மிடில் ஆர்டருக்கு சரியான வீரர்களை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு உள்ளது.\nஇந்திய அணி கோலியை சார்ந்திருப்பதாக ஒரு கருத்து பரவலாக இருந்தது. ஆனால் இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று நிரூபித்தது.\nஆசிய கோப்பை வெற்றி இந்திய அணிக���கு உத்வேகத்தை அளித்துள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய மிகப்பெரிய தொடர் என்பதால் அந்த வெற்றி இந்திய அணிக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.\nஇந்நிலையில், உலக கோப்பை தொடரில் ராகுல் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராகுல். ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே களமிறக்கப்பட்டார். அதிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.\nராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனால் இந்திய அணியில் ரோஹித் - தவான் நிரந்தர தொடக்க ஜோடியாக இருப்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள கபில் தேவ், உலக கோப்பையில் ராகுல் ஆடுவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். ராகுல் உலக கோப்பையில் ஆடுவது அணிக்கு நல்லது. உலக கோப்பைக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் ராகுலை அணியில் சேர்ப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கைகளையும் முயற்சியையும் எடுக்க வேண்டும். தொடக்க வீரராக இல்லாவிட்டாலும் மிடில் ஆர்டரில் ராகுலை சேர்க்க முயற்சிக்க வேண்டும் என கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு கூட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஅவரு இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்ல.. தெரிந்த விஷயம் தான்.. சேவாக் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிக���ச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/girl-cheated-on-a-scooty-pevosn", "date_download": "2020-10-29T03:26:50Z", "digest": "sha1:ATNACIN2ACLSRHOH5I76HH77SZ5B5VZV", "length": 13135, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலனை பார்ப்பதற்காக இளைஞனின் ஸ்கூட்டியை ஏமாற்றிய பெண்!", "raw_content": "\nகாதலனை பார்ப்பதற்காக இளைஞனின் ஸ்கூட்டியை ஏமாற்றிய பெண்\nகாதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, இளைஞர் ஒருவரின் சபலபுத்தியை பயன்படுத்தி அவரின் ஸ்கூட்டியை இளம் பெண் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.\nகாதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, இளைஞர் ஒருவரின் சபலபுத்தியை பயன்படுத்தி அவரின் ஸ்கூட்டியை இளம் பெண் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை மணலியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இரு தினங்களுக்கு முன் ஏழுகிணறு பகுதியில் தனது டியோ இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, இளம் பெண் ஒருவர் வழி மறித்துள்ளார்.\nஇருசக்கர வாகனத்தை நிறுத்திய தினேஷிடம் அந்த பெண், உடனடியாக அவரது வாகனத்தில் ஏறிக் கொண்டார். சிறிது தூரம் சென்ற பிறகு, சார் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, உங்கள் வாகனத்தை கொடுத்தால் நான் அவரை மருத்துவமனை அழைத்து சென்று விட்டு உடனே வந்து கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணிடம் பழகுவதற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணிய சந்தோஷமடைந்த தினேஷ், வாகனத்தை தர முன் வந்தார். தானும் கூட வருகிறேன் என்று தினேஷ் கூறியுள்ளார்.\nஆனால், அந்த இளம்பெண்ணோ, சார் ஒரு ஆணுடன் பைக்கில் சென்றால் எங்கள் ஏரியாவில் தப்பாக பேசுவார்கள் என்றுகூற அதற்கு ஆமோதித்த தினேஷ் செல்போன் நெம்பரை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தை கொடுத்துள்ளார்.அரை மணி நேரத்தில் திரும்பி வருவதாக கூறிய அந்த பெண், அரை மணிநேரமல்ல 6 மணி நேரமாகியும் திரும்பவில்லை. அவரது போன் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வெகு நேரமாகியும் அந்த இளம் பெண் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ், ஏழுகிணறு போலீஸில் புகார் அளித்தார்.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், போன்நம்பரை வைத்து டிராக் செய்தனர். அந்த பெண்ணின் செல்போன் நெம்பர் தடா பகுதியைக் காட்டியுள்ளது. சில மணி நேரத்தில் அந்த இளம் பெண் சென்ற வாகனம் சென்னையின் எல்லைப் பகுதிக்குள் வந்துள்ளது. இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்தபோது, இளம்பெண் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஇரு சக்கர வாகனத்தில் உடன் வந்தவரை காட்டி, இவர் என் காதலர். இவருக்கு இன்றுபிறந்தநாள். அதை ஜாலியாக கொண்டாட முடிவு செய்தோம். அதற்காக தடா நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தோம். என் தோழியிடம் இருசக்கர வாகனம் வாங்கிவருவதாக என் காதலிரிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் இருசக்கர வாகனம் கிடைக்கவில்லை.எப்படியாவது காதலரை சந்திக்க வேண்டும் என்பதால், தினேஷை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றேன் என்று கூறியுள்ளார். பின்னர், வாகனத்தை மீட்டு தினேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர். தினேஷ் கேட்டுக் கொண்டதன் பேரில், இளம் பெண்ணையும் அவரது காதலனையும் தண்டிக்காமல் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷூக்கு அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.\nஅட சீ கருமம் கருமம்... பெற்ற மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை போக்சோவில் கைது..\nவீட்டில் வேலை செய்த இளம்பெண் க��டூரமாக பலாத்காரம்... மதபோதகர் என்ற போலி ஆசாமி கைது..\nபிரபல சூப்பர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கி சூறை... பாஜகவினர் அதிரடி கைது\nசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்... குடிபோதையில் உளறிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்..\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்... 3 மாதம் கர்ப்பத்தால் அதிர்ந்து போன மருத்துவர்கள்..\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/international/lebanon-hosts-concert-for-beirut-blast-victims-at-ravaged-palace-riz-349019.html", "date_download": "2020-10-29T01:49:25Z", "digest": "sha1:XD7CSY6HHQPAU3F7YTTIHKOD3NKWY7UR", "length": 7747, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - லெபனானில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி, Lebanon hosts concert for Beirut blast victims at ravaged palace– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nபெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - லெபனானில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி\nபெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் லெபனானில் நடைபெற்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nலெபனானில் பெய்ரூட் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: AFP)\nபெய்ரூட்டில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 193 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலியானவர்களை நினைவுகூறும் வகையில் பெய்ரூட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: Reuters)\nஇந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 250 கலைஞர்கள் பங்கேற்றனர். அதில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் வட்ட வடிவில் வைக்கப்பட்டு அவற்றுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. (படம்: AFP)\nஇந்த இசை நிகழ்ச்சி இணைய தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. (படம்: AFP)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/83984/", "date_download": "2020-10-29T01:10:17Z", "digest": "sha1:EBLOR45SOSBKMGZRSLOCRLDKBFWICK4A", "length": 69046, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nபகுதி ஏழு : நச்சாடல் 5\nஅஸ்தினபுரியின் கலநிரையின் முகப்பில் நின்றிருந்த காவல்படகிலிருந்து உரத்த கொம்பொலி எழுந்தது. குதிரைகள்போல அனைத்துப் படகுகளும் அதை ஏற்று கனைத்தன. உண்டாட்டறைக்குள் எட்டிப்பார்த்த காவலர்தலைவன் “அரசே, நமக்கு துறையளிக்கப்பட்டுள்ளது” என்றான். ஜராசந்தன் சரியும் விழிகளைத் தூக்கி “நாம் இப்போது கரையிறங்கப் போவதில்லை. நாம் மகதத்திற்கே திரும்புகிறோம். படகுகள் திரும்பட்டும்” என்றான்.\nதுச்சாதனன் பீரிட்டுச் சிரித்து “மகதரே, இது எங்கள் படகு” என்றான். துச்சலன் “ஆம், இது அஸ்தினபுரியின் படகு” என்றான். “அஸ்தினபுரியின் படகு எப்படி மகதத்தின் படகுக்குள் வந்தது… யாரங்கே” என்றான் ஜராசந்தன். “முட்டாள்கள்… கலங்களை வழிதவறச் செய்கிறார்கள்.” கர்ணன் திரும்பி காவலர்தலைவனிடம் “கலங்கள் சித்தமாகட்டும்…” என்றான். காவலர்தலைவன் மேலும் தயங்கி “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்குள் அணிநுழைவுக்கு எழவேண்டும் அரசே” என்றான். அப்போதுதான் கர்ணன் அதன் முழுப்பொருளையும் உணர்ந்து துரியோதனன் தோளைத்தட்டி “அரசே” என்றான்.\nதுரியோதனன் கண்களைத் திறந்து “யார்” என்றான். பின்னர் “என்ன” என்றான். பின்னர் “என்ன” என்று தன் சால்வையை இழுத்து எடுத்தான். “இன்னும் சற்றுநேரத்தில் நாம் இந்திரப்பிரஸ்த நகருக்குள் நுழையவேண்டும்” என்றான் கர்ணன். “ஏன்” என்று தன் சால்வையை இழுத்து எடுத்தான். “இன்னும் சற்றுநேரத்தில் நாம் இந்திரப்பிரஸ்த நகருக்குள் நுழையவேண்டும்” என்றான் கர்ணன். “ஏன்” என்றான் துரியோதனன். “நாம் நகர்புக நேரமாகிறது. தாங்கள் முழுதணிக்கோலம் கொண்டாகவேண்டும்.” துரியோதனன் மெல்ல அவ்வெண்ணத்தை உள்வாங்கி “ஆம்” என்றான். திரும்பி ஜராசந்தனை நோக்கி “மகதர்” என்றான் துரியோதனன். “நாம் நகர்புக நேரமாகிறது. தாங்கள் முழுதணிக்கோலம் கொண்டாகவேண்டும்.” த���ரியோதனன் மெல்ல அவ்வெண்ணத்தை உள்வாங்கி “ஆம்” என்றான். திரும்பி ஜராசந்தனை நோக்கி “மகதர்” என்றான். “அவர் திரும்பி அவரது படகுக்கே செல்லட்டும். இது நமக்கான நிகழ்வு” என்றான்.\n“நான் செல்லப்போவதில்லை” என்றான் ஜராசந்தன். “நான் என் நண்பருடன் இங்கே இறங்கவிருக்கிறேன். ஏனென்றால் நாங்கள் மீண்டும் மற்போர் செய்யவிருக்கிறோம்.” கர்ணன் “அது முறையல்ல அரசே” என்றான். “முறைகளை நான் பார்ப்பதில்லை. முறைகளை நானே உருவாக்கிக்கொள்வேன்” என்றான் ஜராசந்தன். “இனிமேல் நான் கிளம்பிச் செல்லமுடியாது. நான் இப்படகிலிருந்தே இறங்குவேன்.” துரியோதனன் “ஆம், அதற்கு நூலொப்புதல் உண்டா என்று விதுரரிடம் கேட்போம்” என்றான். “விதுரர் முதல்படகில் இருக்கிறார் மூத்தவரே” என்றான் சலன்.\nசுபாகு “மூத்தவரே, ஏன் மகதர் நம் படகிலிருந்து வரக்கூடாது” என்றான். “மூத்தவர் கர்ணன் அவரை இங்கே அழைத்து வந்ததைப்போல தாங்கள் இந்திரப்பிரஸ்தத்திற்குள் அழைத்துச்செல்லுங்கள். பீமசேனரை அவருக்கு அறிமுகம் செய்யுங்கள். இருவரும் தோள்கோக்கட்டும். அனைத்தும் முடிந்துபோகும்.” துச்சாதனன் “ஆம் மூத்தவரே, எனக்கும் அது நல்ல வழி என்று தோன்றுகிறது” என்றான்.\n” என்றான் துரியோதனன். “நாம் இங்கு வந்திருப்பது முறைமைச்சடங்குக்கு. நாம் இந்திரப்பிரஸ்தத்தின் உறவினர். இவர் நான்கு தலைமுறைகளாக எதிரி.” சுபாகு “யாருக்கு எதிரி அஸ்தினபுரிக்குத்தானே எதிரி நாமே இவரை நம்முடன் அழைத்துச்செல்வோம். அதன்பின் எதிரி என எவர் சொல்லமுடியும்” என்றான். கர்ணன் “அது மிகைநடத்தை. எதையும் முறையாக அறிவித்துவிட்டே செய்யவேண்டும்” என்றான். “நீங்கள் அறிவித்துவிட்டா செய்தீர்கள்” என்றான். கர்ணன் “அது மிகைநடத்தை. எதையும் முறையாக அறிவித்துவிட்டே செய்யவேண்டும்” என்றான். “நீங்கள் அறிவித்துவிட்டா செய்தீர்கள்” என்றான் சுபாகு. “நாம் வேறுவகையினர். எனக்கு அரசரை நன்குதெரியும்” என்றான் கர்ணன்.\n“எங்களுக்கு பீமசேனரை நன்கு தெரியும். மூத்தவரும் அவரும் ஒரே குருதியினர். ஒரே தோளினர். அவர் ஜராசந்தரை வந்து அணைத்துக்கொள்வார், ஐயமே இல்லை” என்றான் சுபாகு. “இல்லை” என்று கர்ணன் சொல்லத்தொடங்க “நானும் அவ்வாறே எண்ணுகிறேன் அங்கரே” என்றான் துரியோதனன். “இளையோர் சொல்வதிலும் உண்மை உள்ளது. இது பாரதவர்ஷத்தின் மாமங்கலத்தருணம். இன்று அனைத்து வஞ்சங்களும் மண்ணில்புதைந்து அமுதுஎன முளைக்குமென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்.”\n“அமுது முளைக்குமா என்று நான் ஐயம் கொள்கிறேன். ஆனால் உங்களுடன் சேர்ந்து நகர்புகவே விரும்புகிறேன்” என்றான் ஜராசந்தன். “பிறகென்ன முடிவெடுப்போம்” என்றான் துரியோதனன். “அவர் அணிகொள்ளவேண்டுமே முடிவெடுப்போம்” என்றான் துரியோதனன். “அவர் அணிகொள்ளவேண்டுமே” என்றான் கர்ணன். “அவருக்கு நம் அணிகளை கொடுப்போம். மணிமுடிமட்டும்தானே இல்லை” என்றான் கர்ணன். “அவருக்கு நம் அணிகளை கொடுப்போம். மணிமுடிமட்டும்தானே இல்லை நானும் முடிசூடாமல் இறங்குகிறேன். அங்கே சென்றபின் நாளை அவையமர்கையில் முடிசூடிக்கொள்வோம்” என்றான் துரியோதனன். “ஆம், அவ்வாறே முடிவெடுத்துவிட்டோம்” என்றான் துச்சாதனன்.\nகர்ணன் எழுந்து “அவ்வாறெனில் நன்று நிகழ்க என்றே நான் விழைவேன். தெய்வங்கள் நம்முடன் இருக்கட்டும்” என்றபின் காவலர்தலைவனிடம் “அரசர்கள் அணிகொள்ளவேண்டும். சமையர்கள் வருக” என்றான். அவன் தலைவணங்கி வெளியேறினான். கர்ணன் விடைபெற்று தன் அறைக்கு சென்றான். அவன் குறைவாகவே மது அருந்தியிருந்தபோதிலும் இரவில் துயில்நீத்ததும் காலையின் விரைவுப்பயணமும் தலையை களைக்க வைத்தன. கண்ணிமைகள் சரிந்தன. சற்றுநேரம் தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்த பின்னர் சமையன் வந்து எழுப்பியதும்தான் எழுந்தான்.\nசமையன் அவனை வெந்நீரால் ஆவிநீராட்டினான். அதன்பின் அகல்கலத்தின் குளிர்நீரால் முகத்தை அறைந்து கழுவினான். குடல் புரட்டி ஏப்பம் வந்தது. அதில் ஊன்கலந்த மதுமணம் நிறைந்திருந்தது. ஏவலன் அளித்த இன்கடுநீரை அருந்தியபோது அதன் ஏலக்காய்மணம் மதுவை சற்று மறைத்தது. ஏவலன் உதவியுடன் பட்டாடையை அணிந்து கச்சையை இறுக்கிக் கட்டினான். மார்புக்கு மணியாரமும் தோளணியும் கங்கணங்களும் அணிந்தான். தலையை நெய்பூசிச் சீவி பின்னால் கருங்குழல்கற்றைகளை புரளவிட்டு ஆடியில் நோக்கினான். கணையாழியை செஞ்சாந்தில் முக்கி நெற்றியில் சூரியமுத்திரையை பதித்தான்.\nஅப்பால் வெடிச்சிரிப்புகள் கேட்டுக்கொண்டே இருந்தன. “அவர்கள் அணிசெய்கிறார்களா” என்றான். “ஆம் அரசே, களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான் ஏவலன். கர்ணன் தன்னை இன்னொருமுறை ஆடியில் பார்த்தபின் வெளியே சென்று சிறியப��ிகளில் ஏறி அகல்முகப்புக்கு வந்தான். கீழே மீண்டும் சிரிப்பொலிகள் எழுந்தன. ஜராசந்தன் உரக்க ஏதோ சொல்வது கேட்டது. அவன் நாக்கு கள்ளால் தடித்திருந்தது. “மீசை” என்றான். “ஆம் அரசே, களிமயக்கில் இருக்கிறார்கள்” என்றான் ஏவலன். கர்ணன் தன்னை இன்னொருமுறை ஆடியில் பார்த்தபின் வெளியே சென்று சிறியபடிகளில் ஏறி அகல்முகப்புக்கு வந்தான். கீழே மீண்டும் சிரிப்பொலிகள் எழுந்தன. ஜராசந்தன் உரக்க ஏதோ சொல்வது கேட்டது. அவன் நாக்கு கள்ளால் தடித்திருந்தது. “மீசை அதுதான்” என்று அவன் சொன்னான். மெல்லிய குரலில் சுபாகு ஏதோ சொல்ல ஜராசந்தன் துரியோதனன் இருவரும் சேர்ந்து பேரோசையுடன் நகைத்தனர். யாரோ கதவை முட்டிக்கொள்ள வெடிப்பொலி கேட்டது. “ஆனால் நாம் இனிமேல் பெண்கொண்டு பெண்கொடுக்க முடியாது” என்றான் ஒருவன்.\nஅகல்முகப்பில் ஏவலர்களும் ஆடைமாற்றி புதியதலைப்பாகைகள் அணிந்து காத்து நின்றனர். படகு படிப்படியாக முன்னகர்ந்து இந்திரப்பிரஸ்தத்தின் ஏழாவது துறைமேடைக்கு அருகே நின்றிருந்தது. அவர்களுக்கு முன்னால் நின்றிருந்த அஸ்தினபுரியின் படகுகளில் இருந்து மங்கலச்சேடியரும் அணிப்பரத்தையரும் இசைச்சூதர்களும் நடைபாலம் வழியாக வண்ண ஓடையாகச் சென்று சிறிய சுழிகளாக தேங்கினர். காவலர் அவர்களை நிரைவகுக்கச் சொல்லி மேலே அழைத்துச்சென்றனர்.\nஇந்திரப்பிரஸ்தத்தினர் அனைவரும் வெள்ளியில் வஜ்ராயுத முத்திரை பொறித்த செந்நிறத் தலைப்பாகையும் இளஞ்செந்நிற ஆடையும் அணிந்திருந்தனர். அவர்களை ஆணையிட்டு வழிநடத்தும் தலைமைக்காவலர் சிறிய மரமேடைகளில் கொம்புகளும் கொடிகளுமாக நின்றனர். அவை அளித்த ஆணைகளுக்கேற்ப இணைந்தும் பிரிந்தும் நீண்டும் இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலரும் காவலரும் வினையாற்றினர். யானைகள்கூட அவ்வாணைகளை தலைக்கொண்டன. தங்களுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்படுகையில் அவை செவிகளைச் சாய்த்து எடுத்தகாலை காற்றில் நிறுத்தி கூர்வதைக் கண்டு கர்ணன் புன்னகைசெய்தான்.\nஅஸ்தினபுரியின் கலங்களில் வெயிலில் திரும்பி கண்களை சீண்டிச்சென்ற வாட்களையும் வேல்களையும் ஏந்திய படைவீரர்கள் நிரைவகுத்து நின்றிருந்தனர். இந்திரப்பிரஸ்தநகரியின் துறைமுகப்பின் காவல்கோபுரத்தின் மேலிருந்த பெருமுரசு உறுமி கலங்களின் முரசுகளுடன் உரையாடியது. எறும்புகளுக்குமே��் யானைகள் பேசிக்கொள்வதுபோல. பொதியொழிந்த ஒருபெருங்கலம் விலகியதும் இன்னொரு கலம் துடுப்புகளால் உந்தப்பட்டு துறைமேடையை நெருங்கி நீட்டி நின்றிருந்த அதிர்வுதாங்கிகளில் முட்டி அசைந்து நின்றது. அதிலிருந்து நடைபாலம் கிளம்பி தரையைத் தொட்டு வேர் என ஊன்றிக்கொண்டது. அதனூடாக ஏவலர் பொருட்களைச் சுமர்ந்தபடி இறங்கத் தொடங்கினர்.\nஅப்பால் பெரிய துலாக்கள் அவர்களின் தலைக்குமேல் கந்தர்வர்களின் விண்கலங்கள் என சுழன்றிறங்கி சுமைகலங்களில் இருந்து பெரும்பொதிகளை தூக்கியபடி பருந்தொலியுடன் முனகி எழுந்து சுழன்று சென்றன. துலாக்கள் அமைந்த மேடைகளே பெரிய கட்டடங்களென தலைக்குமேல் எழுந்து நின்றன. அவற்றுடன் இணைந்த இரும்புச்சங்கிலிகள் இழுபட்டு நீண்டு கீழே அமைந்த பேராழிகளை சுற்றியிருந்தன. அங்கே யானைகள் அவற்றில் இணைந்த நுகங்களை இழுத்தன. அவற்றுக்கு ஆணையிட்ட பாகர்களின் ஓசைகளும் சங்கிலிக்குலுங்குதலும் ஆழிப்புரி முறுகுதலும் விழிதொட்டபின் தனியாக கேட்டன.\nகீழே பேச்சுக்குரல்கள் கேட்க கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனன் ஜராசந்தன் இருவரும் கௌரவர் சூழ சிரித்தபடி மேலேறி வந்தனர். கௌரவர்கள் வெண்பட்டாடை சுற்றி அமுதகல முத்திரை பதித்த பொற்பட்டுத் தலைப்பாகையும் மார்பில் மலர்ப்பொளிச்சரமும் முத்துச்சரமும் காதுகளில் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தனர். ஜராசந்தன் முழுதணிக்கோலத்தில் உடலெங்கும் மணிகள் சுடர அரசமுடிமட்டும் இல்லாமலிருந்தான். துரியோதனனின் ஆடைகளை அணிந்திருந்தான். அவர்களைக் கண்டதும் சூழ்ந்திருந்த அஸ்தினபுரியின் காவலர் வாழ்த்தொலி கூவினர். அவர்களின் கண்களில் தெரிந்த குழப்பத்தைக் கண்டபின் கர்ணன் திரும்பி நோக்கினான். துரியோதனனும் ஜராசந்தனும் ஆடிப்பாவைகளெனத் தெரிந்தனர்.\nமுதற்கலத்தில் இருந்து கனகரும் பிரமோதரும் பலகைப்பாலங்கள் வழியாக மூச்சிரைத்தபடி வந்தனர். கனகர் “அமைச்சர் இறங்கிவிட்டார். அவர் அரண்மனைக்குச் சென்று ஆவன செய்வதாக சொன்னார். தங்களை வரவேற்க நகுலசகதேவர்கள் வந்துவிட்டார்கள். கலிங்கரை அழைத்துச்சென்று தேரிலேற்றிவிட்டு பார்த்தர் வந்துகொண்டிருக்கிறார். வங்கரைக் கொண்டு தேரேற்றிவிட்டு பீமசேனர்…” என்ற கனகர் திகைத்தார்.\n“நான் ஜராசந்தன். நேற்றிரவு இங்கே அஸ்தினபுரியின் ��ரசரை சந்திக்கவந்தேன்” என்றான் ஜராசந்தன். கனகர் தலைவணங்கி “மகதமன்னரை வணங்குகிறேன்… நான்… ஆனால்…” என்றார். “அரசமுறைமைகள் ஏதும் தேவையில்லை. நான் அரசமுறைமைப்படி வரவில்லை” என்றான் ஜராசந்தன். துரியோதனன் “ஆம் அமைச்சரே, அவர் என் நண்பராகவே இங்கே இருக்கிறார்” என்றான். “ஆம், ஆனால் நாம் அறிவிக்கவேண்டும். இந்திரப்பிரஸ்தத்திற்கு மகதம் மாபெரும் அண்டைநாடு. அவர்களுக்கு பல முறைமைகள் உள்ளன” என்றார் கனகர்.\n“முறைமைகளை நானே செய்கிறேன்… பீமன் வரட்டும்” என்றான் துரியோதனன். நகைத்தபடி ஜராசந்தனிடம் “அமைச்சர்கள் முறைமைகள் இல்லாமலாவதை அஞ்சுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் பணியே நின்றுவிடுமே” என்றான். துச்சாதனன் உடன் நகைத்து “எங்கள் கொட்டிலில் சங்கமன் என ஒரு யானை உள்ளது. அது காலில் சங்கிலி இல்லாமல் நடக்காது. அஞ்சி நின்றுவிடும்” என்றான். கர்ணன் “ஏதும் தேவையில்லை கனகரே. நாங்களே இதை பார்த்துக்கொள்கிறோம்” என்றான்.\n“அரசரும் மகதரும் இறங்கும்போது வாழ்த்தொலிகள் எழவேண்டுமே மகதருக்கான முறைமுரசும் ஒலிக்கவேண்டும்” என்றார் கனகர். “தேவையில்லை. அவர் வந்திருப்பதை நான் சொல்லி பாண்டவர் அறிந்தால்போதும்…” ஜராசந்தன் “என் அரசப்படைகள் முன்னரே சென்றுவிட்டன. அவை இப்போது துறையமைந்திருக்கக்கூடும்” என்றான். துரியோதனன் “அவர்கள் அனைத்து முறைமைகளையும் அடையட்டும்…” என்று சொல்லி தேவையில்லாமலேயே உரக்க சிரித்தான். சிரிக்கும் உளநிலையுடன் அவன் இருந்தான் என்பதை கர்ணன் கண்டான்.\n“தாங்கள் நாங்கள் இறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் கனகரே” என்றான் கர்ணன். கனகர் தலைவணங்கி குழப்பத்துடன் பிரமோதரை நோக்கியபின் சென்றார். அவர்களைத் தொடர்ந்து பாலத்தில் வந்துகொண்டிருந்த கைடபரை இருவரும் வழியிலேயே சந்தித்து பேசிக்கொண்டார்கள். கைடபர் திகைப்பதும் ஜராசந்தனை நோக்குவதும் தெரிந்தது. அவர்கள் சென்றபின் குகன் ஏதோ சொல்ல கலம் முழுக்க நகைத்தது.\nஜராசந்தன் “நான் ஒரு வடத்தில் மேலேறிச்சென்று நோக்கவிரும்புகிறேன். இந்திரப்பிரஸ்தத்தின் இந்தப் படித்துறையே ஒரு சிறிய நகரம்போலிருக்கிறது” என்றான். துச்சாதனன் “பன்னிரு படித்துறைகளில் ஒன்று இது” என்றான். “இதிலிருந்து இருபெரும்சாலைகள் சுழன்றேறி நகருக்குள் நுழைகின்றன. அப்பால் கற்களை ���ற்றியிறக்க வேறு படித்துறைகளும் உள்ளன.” ஜராசந்தன் “சிறிய படகுகள் அங்கே காட்டுக்குள் இறங்குகின்றன…” என்றான். சிரித்தபடி திரும்பி “இந்நகரம் அமைவதைப்பற்றி கேட்டபோது நான் என்ன சொன்னேன் தெரியுமா\n“இதை வெல்லும் ஒரு நகரை அமைக்கவேண்டும் என்று எண்ணியிருப்பீர்கள், வேறென்ன” என்றான் துரியோதனன். “இல்லை, தேனீ கூடுகட்டுவது கரடி சுவைப்பதற்கே என்றேன்” என்றபின் நகைத்தான் ஜராசந்தன். “இதன்மேல் நான் படைகொண்டு வரமுடியாதபடி செய்துவிட்டீர்களே அரசே” என்றான் துரியோதனன். “இல்லை, தேனீ கூடுகட்டுவது கரடி சுவைப்பதற்கே என்றேன்” என்றபின் நகைத்தான் ஜராசந்தன். “இதன்மேல் நான் படைகொண்டு வரமுடியாதபடி செய்துவிட்டீர்களே அரசே” கர்ணன் “இந்நட்புக்குப்பின் துவாரகையும் உங்களுக்கு நட்பு அல்லவா” கர்ணன் “இந்நட்புக்குப்பின் துவாரகையும் உங்களுக்கு நட்பு அல்லவா” என்றான். “ஆம், ஆனால் அதற்கு முன் துவாரகைத்தலைவன் என் மகளிரிடமும் என் குலத்திடமும் பொறுத்தருளக் கோரவேண்டும்.” துரியோதனன் “தேவையென்றால் அவன் அதையெல்லாம் செய்ய தயங்கமாட்டன். மகதரே, அவன் நூறு பீஷ்மர்களுக்கு நிகரானவன்” என்றான்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் காவல்மாடத்திலிருந்த முரசு குதிரைநடையில் முழங்கத்தொடங்கியது. அனைத்து பெருமுரசுகளும் அதை ஏற்றொலிக்க அஸ்தினபுரியின் கலங்களிலிருந்த முரசுகளும் ஒலித்தன. கைடபர் மேலே நோக்கி கைகளை வீசியபடியே பாய்ந்து வந்து கர்ணனிடம் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்கள் எழுந்தருளிவிட்டனர் அரசே” என்றான். “நால்வரும் வந்துள்ளனர். இதற்குமுன் நால்வரும் வந்து எதிர்கொண்டது துவாரகைத்தலைவரை மட்டுமே.” கர்ணன் “அவர்கள் தம்பியர், இளவரசர்கள் அல்ல” என்றான். அதை புரிந்துகொள்ளாமல் “ஆம்” என்ற கைடபர் கைவீசி ஆணைகளை இட்டபடி ஓடினார்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் அணிப்படை ஒன்று நீர்மின்னும் இரும்புக்கவசங்களும் சுடர்துள்ளும் படைக்கலங்களுமாக நெறிநடையிட்டு வந்தது. அவர்களுக்கு முன்னால் வெண்குதிரையில் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் கொடியுடன் பொற்பட்டுத் தலைப்பாகையும் வெள்ளிக்கவசமும் அணிந்த அணிமுதல்வன் வந்தான். துறைமேடையில் ஏற்கெனவே இறங்கிய அனைவரும் விலக்கப்பட்டிருந்தமையால் அலைத்துமி படர்ந்த கருங்கற்பரப்பு வண்ணங்கள் சிதறிப்பரந்��ு தெரிந்தது.\nஅப்பால் தெரிந்த பெருஞ்சாலை வளைவிலிருந்து படை ஒழுகியிறங்கியது. அணிப்பரத்தையர் இளஞ்செந்நிறப் பட்டாடைகளும் பொன்னணிகளும் கையிலேந்திய மங்கலத் தாலங்களுமாக நான்குநிரைகளாக வந்தனர். அவர்களுக்கு அப்பால் இசைச்சூதர்கள் இசையின் அதிர்வுகளுக்கேற்ப துள்ளியாடியபடி வந்தனர். காற்றிலெழுந்த இசை வந்து அலையடிக்க அலைக்காற்றால் அள்ளிக்கொண்டுவரப்படும் ஒளிச்சருகுகள்போல அவர்கள் தெரிந்தனர்.\nயானைகளின் உடலசைவுகளில் அந்த இசைத்தாளம் எதிர்நிகழ்வதை கர்ணன் வியப்புடன் நோக்கினான். அவற்றின் உடலுக்குள் கரியதோலைப்போர்த்தி இன்னொரு இசைக்குழு துள்ளி நடனமிடுவதைப்போல. தொடர்ந்த படைநிரைக்குமேல் நகுலனின் சரபக்கொடியும் சகதேவனின் அன்னக்கொடியும் தெரிந்தன. துச்சாதனன் “இளையோர்” என்றான். “நான் அவர்களைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன… இன்று அவர்களை நெஞ்சுதழுவுகையில் எலும்புகளை உடைக்கவேண்டும் என்று தோன்றுகிறது.”\nபீமனின் சிம்மம் பொறிக்கப்பட்ட கொடியும் அர்ஜுனனின் குரங்குக்கொடியும் அவற்றுக்குப் பின்னால் தெரிந்தன. “இருவரும் வருகிறார்கள்” என்றான் துச்சலன். திருஷ்டத்யும்னனின் கோவிதாராக்கொடி தெரிய துச்சாதனன் திரும்பி “மூத்தவரே, பாஞ்சாலனும் வருகிறான்” என்றான். “நன்று” என்றான் துரியோதனன். “இளைய யாதவனும் வருவானென்றால் எல்லாவற்றையும் இக்கலத்துறையிலேயே முடித்துவிடலாம்.” “அவர் வரமாட்டார்” என்று துர்மதன் உளம்கூராமல் சொல்ல துரியோதனன் திரும்பி நோக்கி புன்னகை செய்தான்.\nநூற்றுக்கணக்கான மணிக்குடைகள் குலுங்கிச்சுழன்றபடி வந்தன. தலைகீழாக மலர்ந்த பூக்களாலான காடுபோல தெரிந்தது அணியூர்வலம். பட்டுப்பாவட்டாக்களும் அணிக்கொடிகளும் காற்றில் உலைந்தன. பெண்களின் ஆடைகளையும் குடைகளையும் கொடிகளையும் அள்ளி கீழ்த்திசை நோக்கி நீட்டியபடி காற்று ஒன்று கடந்துசென்றது. ஓடையில் நீர்ப்பாசிகள்போல அவை இழுபட்டு நெளிந்தன.\n” என்றான் ஜராசந்தன். “பாரதவர்ஷத்தில் எந்தத் துறையிலும் இத்தனை துலாக்கள் இல்லை. இந்த ஒருமேடையிலேயே பதினெட்டு பெருந்துலாக்களும் இருபது சிறுதுலாக்களும் உள்ளன…” நுனிக்காலில் நின்று எட்டிப்பார்த்து “இப்படி பன்னிரு துறைமேடைகள் என்றால்…” சிரித்து “வேறுவழியில்லை, யமுனையை வெட்டி பெரியதாக்க வேண்டியதுதான்” என்றான். துரியோதனன் “இது பன்னிரு இதழ்கள் கொண்ட கொடி. இங்கே வரும் ஒவ்வொருவரும் இதை ஊர்தோறும் சென்று பேசுவார்கள் அல்லவா\nஅவர்கள் எண்ணியிருக்காத கணத்தில் ஜராசந்தன் ஒரு வடத்தைப்பற்றி மேலேறி பிறிதொன்றின்மேல் நின்றபடி “அடுத்த துறைமேடையில் இருபது துலாக்கள்” என்றான். பெருகி வந்துகொண்டிருந்த இந்திரப்பிரஸ்தத்தின் படைகளில் முன்னால் வந்த சிலர் ஜராசந்தனைப் பார்த்து திகைப்பதை கர்ணன் கண்டான். “மகதரே, கீழிறங்குங்கள்” என்றான். “இத்தனை நீளமான துலாக்கோல்கள் எப்படி இவர்களுக்கு அமைந்தன என்று பார்த்தேன்” என்றபடி ஜராசந்தன் இறங்கிவந்தான். “துலாமரத்தின் எடையில் அல்ல, பல மரங்களை ஒன்றுடனொன்று பின்னி அமைத்திருப்பதிலுள்ளது அந்த நுட்பம். அது கிழக்கே காமரூபத்திலிருந்தோ அல்லது மேலும் அப்பால் மணிபூரகத்திலிருந்தோ வந்திருக்கவேண்டும்…”\nதுரியோதனன் “அதை ராஜகிருகத்தில் அமைத்தேயாகவேண்டும், இல்லையா” என்றான். “ஆம், அது அரசனாக என் கடமை. முடிந்தால் இங்குள்ள சிற்பிகளையே அழைத்துச்செல்வேன்” என்றான். கௌரவர்கள் நகைத்தபடி அவனை சூழ்ந்தனர். துச்சலன் “நீங்கள் புகையாலான உடல்கொண்டவர் போல மேலெழுந்தீர்கள்…” என்றான். “இந்த கலத்தின் உச்சிக்கொடியை சென்று தொட்டுவர எனக்கு பத்து எண்ணும் நேரம் போதும்” என்றான் ஜராசந்தன். “அவ்வளவு விரைவாகவா” என்றான். “ஆம், அது அரசனாக என் கடமை. முடிந்தால் இங்குள்ள சிற்பிகளையே அழைத்துச்செல்வேன்” என்றான். கௌரவர்கள் நகைத்தபடி அவனை சூழ்ந்தனர். துச்சலன் “நீங்கள் புகையாலான உடல்கொண்டவர் போல மேலெழுந்தீர்கள்…” என்றான். “இந்த கலத்தின் உச்சிக்கொடியை சென்று தொட்டுவர எனக்கு பத்து எண்ணும் நேரம் போதும்” என்றான் ஜராசந்தன். “அவ்வளவு விரைவாகவா” என்றான் துர்மதன். “பார்க்கிறாயா” என்றான் துர்மதன். “பார்க்கிறாயா\nகர்ணன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த அணிநிரையில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தான். அவர்களின் உடலசைவுகளில் ஓசையில் அல்லது நிரையில். அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. ஆனால் அதுவல்ல. மேலுமொரு மாற்றம். அவன் திரும்பி கனகரின் கண்களை நோக்கினான். உடனே அதை அவன் அகம் கண்டுகொண்டது. திடுக்கிட்டு அணிநிரையை பார்த்தான். அதில் சிம்மக்கொடியும் குரங்குக்கொடியும் ��ல்லை. பின்னால் கோவிதாரா கொடியும் இருக்கவில்லை.\nஅவன் சிலகணங்களுக்குப் பின்னரே மூச்சை இயல்பாக விட்டான். கனகரிடம் அருகே வர கைகாட்டியபடி இயல்பாக முன்னால் நடந்தான். “அவர்கள் மகதரை அறிந்துவிட்டனர்” என்றார் கனகர். “உடனே அங்கு ஏதோ நடந்தது. பீமசேனர் திரும்பிச்சென்றார். அவருக்கும் பார்த்தருக்கும் ஏதோ சொல்லாடல் நடந்திருக்கும். பின்னர் மூவருமே விலகிச்சென்றனர்.” கர்ணன் “விலகிச்செல்வதை பார்க்கமுடியவில்லையே” என்றான். “செல்லவில்லை. கொடிகள் உடனே தாழ்த்தப்பட்டன. அவர்கள் தேரிறங்கி அதோ தெரியும் அந்த சுங்க மாளிகைக்கு பின்பக்கம் மறைந்தனர்.”\n“நாம் இறங்குகையில் நம்மை வரவேற்க மறுக்கிறார்களோ” என்றான் கர்ணன். “இல்லை, மகதமன்னரை முறைப்படி வரவேற்கலாமென நினைக்கிறார்கள்போலும்” என்றார் கனகர். அவர் அறிந்தே பொய்சொல்கிறார் என்பது தெரிந்தது. “நாம் இறங்கும்போது அவர்கள் இருக்கமாட்டார்கள். புரவிகளில் ஊடுபாதையினூடாக சென்றுவிட்டிருப்பார்கள்” என்றான் கர்ணன். கனகர் ஒன்றும் சொல்லவில்லை.\n“இதை இப்போது மகதரும் அரசரும் இளையோரும் அறியவேண்டியதில்லை” என்றான் கர்ணன். “இளைய பாண்டவர் இருவரும் வந்து முறைசெய்யட்டும். மகதரிடம் நாம் மூத்தபாண்டவர் இருவரும் அரண்மனைக்கே வருவார்கள் என்று சொல்லிக்கொள்வோம்.” “ஆம்” என்றார் கனகர். “என்ன ஆயிற்று அந்த மூடர்களுக்கு” என்றான் கர்ணன் சினத்துடன். “ஐயுறுகிறார்கள்” என்றார் கனகர். “ஏன்” என்றான் கர்ணன் சினத்துடன். “ஐயுறுகிறார்கள்” என்றார் கனகர். “ஏன்” என்றான் கர்ணன். உடனே அவனுக்கும் புரிந்தது. “நாம் இவர்களுக்கு எதிராக மகதருடன் உடன்படிக்கை கொண்டிருக்கிறோம் என எண்ணியிருப்பார்கள்.”\n” என எண்ணியதுமே அதை உண்மை என உணர்ந்துகொண்டான். கீழே இருநாட்டு படைத்தலைவர்களும் கொடிமாற்றச்சடங்கை செய்துகொண்டிருந்தனர். அஸ்தினபுரியின் காவலர்தலைவன் கவசங்களில் சூழ்ந்திருந்த வண்ணங்கள் மின்னி அலையடிக்க சீர்நடையிட்டுச்சென்று தன் கையிலிருந்த அமுதகலசக் கொடியை தூக்கி மும்முறை ஆட்டி இந்திரப்பிரஸ்தத்தின் காவலர்தலைவனிடம் அளிக்க அவன் தன்னிடமிருந்த மின்கொடியை மும்முறை ஆட்டி திரும்ப அளித்தான்.\n“அவ்வண்ணமே ஆயினும் வந்திருப்பவர் அவர்களின் உடன்குருதியினர். எப்படி அவர்களை எதிர்கொள்ளாமல் பு���க்கணிக்கலாகும்” என்றான் கர்ணன். “முறைப்படி இரு இளவரசர்கள் வந்துள்ளனர். அவர்களே போதும்” என்றார் கனகர். “முறைமையா” என்றான் கர்ணன். “முறைப்படி இரு இளவரசர்கள் வந்துள்ளனர். அவர்களே போதும்” என்றார் கனகர். “முறைமையா வந்திருப்பவர் அவர்களின் பெரியதந்தையின் மண்வடிவமான மகன். நெஞ்சு நிறைந்த பேரன்புடனும் நிகரற்ற பெருஞ்செல்வத்துடனும் அணைந்திருக்கிறார். வங்கனையும் கலிங்கனையும் எதிர்கொண்டவர்களால் அவர்களை எதிர்கொள்ளமுடியாதா என்ன வந்திருப்பவர் அவர்களின் பெரியதந்தையின் மண்வடிவமான மகன். நெஞ்சு நிறைந்த பேரன்புடனும் நிகரற்ற பெருஞ்செல்வத்துடனும் அணைந்திருக்கிறார். வங்கனையும் கலிங்கனையும் எதிர்கொண்டவர்களால் அவர்களை எதிர்கொள்ளமுடியாதா என்ன\nகனகர் மறுமொழி சொல்லவில்லை. இந்திரப்பிரஸ்தத்தின் பெருமுரசுகளும் கொம்புகளும் யானைநடையில் ஒலிக்கத்தொடங்கின. முன்னால் வந்து நின்ற ஏழு இசைச்சூதர் வெண்சங்குகளை ஊதினர். கனகர் ஓடிச்சென்று துரியோதனனிடம் “அரசே, தாங்கள் இறங்கலாம்” என்றார். “ஆம், நல்வேளை” என்றபின் ஜராசந்தனிடம் “வருக அரசே” என்று அழைத்து அவன் கைமுட்டைப் பற்றியபடி துரியோதனன் நடந்தான். கௌரவர்கள் ஆடைகளை சீரமைத்தபடி தொடர்ந்தனர்.\nஅவர்கள் கலவிளிம்பை அடைந்ததும் கீழே அவர்களைப் பார்த்து இந்திரப்பிரஸ்தத்தின் வீரர்கள் வாள்களை மேலே தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலஇசை சேர்ந்து எழுந்தது. வண்ணங்கள் கொப்பளிக்கும் நதியொன்று பெருகிவந்து சூழ்ந்ததுபோலிருந்தது. ஜராசந்தன் தொடர துரியோதனன் செம்பட்டு போர்த்தப்பட்ட மரவுரி விரித்த பாலத்தில் நடந்து கீழே சென்றான். அவன் வலப்பக்கம் ஜராசந்தனும் இடப்பக்கம் கர்ணனும் நடந்தனர். தொடர்ந்து கௌரவர் சென்றனர்.\nமங்கலப்பரத்தையர் தாலங்களுடன் வந்து அவர்களை எதிர்கொள்ள அவர்கள் ஒவ்வொரு தாலத்தையும் தொட்டு சென்னி சூடினர். இசைச்சூதர் வந்து வணங்கி இருபக்கமும் பிரிந்தனர். நகுலனின் சரபக்கொடி ஏந்திய வீரன் முன்னால் வந்து தலைவணங்கி கொடிதாழ்த்தினான். தொடர்ந்து நகுலன் கூப்பிய கைகளுடன் வந்தான். அன்னக்கொடி ஏந்திய வீரன் வந்து தலைவணங்கி கொடிதாழ்த்தி விலக சகதேவன் கைகூப்பியபடி வந்தான்.\n“இந்திரப்பிரஸ்தநகரிக்கு வருக அரசே. இந்நாள் எங்கள் மூதாதையர் உங்கள் வடிவில் நகர் நுழைகிறார்கள்” என்றான் சகதேவன். “எங்கள் பெரியதந்தையின் வருகையென இதை எண்ணுகிறோம்” என்றான் நகுலன். இருவரும் துரியோதனன் கால்களைத் தொட்டு வணங்க “வெற்றியும் புகழும் திகழ்க” என அவன் வாழ்த்தினான். தன் பெரிய கைகளால் இருவரையும் சுற்றி அணைத்தபடி “இளைத்துவிட்டீர்கள், இளையோரே” என்றான். “இல்லை மூத்தவரே, தங்கள் விழிகளுக்கு அப்படி தெரிகிறோம். உண்மையில் பருத்துவிட்டோம்” என்றான் சகதேவன்.\n“என் கைகளுக்கு போதவில்லை உங்கள் உடல்…” என்றான் துரியோதனன். இருவரும் முகமன் உரைத்தபடி துச்சாதனன் கால்களைத் தொட்டு வணங்கினர். அவன் அவர்களை அணைத்துக்கொண்டு “முதியவர்களாகிவிட்டீர்கள்… இன்னமும் நெஞ்சில் இளையோராக இருக்கிறீர்கள்” என்றான். கௌரவர் நகைத்துக்கொண்டு அவர்களை மாறிமாறி அணைத்தனர். சகதேவன் கர்ணனிடம் “இந்திரப்பிரஸ்த நகருக்கு நல்வரவு ஆகுக அங்கரே” என்றான். “ஆம், நான் நற்பேறுகொண்டேன்” என்றான் கர்ணன்.\nதுரியோதனன் விழிகள் அலைந்ததை கர்ணன் கண்டான். கனகர் “பீமசேனரும் பார்த்தரும் மறுதுறையில் மன்னர்களை வரவேற்கச் சென்றுள்ளார்கள் அரசே” என்றார். துரியோதனன் “ஆம், அவர்களை வரவேற்பதே முதன்மையானது” என்றான். சிரித்தபடி ஜராசந்தனிடம் “இங்குள்ள ஷத்ரியர் தங்களை எவர் வரவேற்கிறார்கள், எவர் முதலில் வருகிறார்கள் என்பதையே கணித்துக்கொண்டிருப்பார்கள்” என்றான். ஜராசந்தன் புன்னகைசெய்தான்.\n“இளையோனே, உங்களுக்கு ஒரு நற்செய்தி… இவர் மகதமன்னர் ஜராசந்தன். என் தோழர்” என்றான் துரியோதனன். நகுலன் ஏதோ சொல்வதற்குள் “அவர்கள் அறிவார்கள்” என்றான் ஜராசந்தன். சற்று நகைத்து “அவர்கள் விழிகளிலேயே தெரிந்தது” என்றான். நகுலன் “அமைச்சர் சொன்னார்கள்…” என்றான். சகதேவன் “மகதமன்னர் ஜராசந்தரை இந்திரப்பிரஸ்தநகரிக்கு வரவேற்கிறோம். தங்கள் வரவால் இந்நகர் பொலிவுகொள்கிறது” என்றான்.\nஜராசந்தன் “நான் வருவதைப் பார்த்துத்தான் பீமனும் அர்ஜுனனும் மறைந்தார்களா” என்றான். நகுலன் கண்களில் திகைப்புடன் “இல்லை. அவர்கள்…” என தொடங்க “பொய் சொல்லவேண்டியதில்லை இளையோனே. அதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜராசந்தன். துரியோதனன் உரக்க நகைத்து “மறைந்துவிட்டானா பீமசேனன்” என்றான். நகுலன் கண்களில் திகைப்புடன் “இல்லை. அவர்கள்…” என தொடங்க “பொய் சொல்லவேண்டி��தில்லை இளையோனே. அதில் பிழையென ஏதுமில்லை” என்றான் ஜராசந்தன். துரியோதனன் உரக்க நகைத்து “மறைந்துவிட்டானா பீமசேனன் சரி, அவனை நாம் அரண்மனைக்குச் சென்றே பிடிப்போம். தோள்பொருதுவோம்…” என்றபின் “வருக சரி, அவனை நாம் அரண்மனைக்குச் சென்றே பிடிப்போம். தோள்பொருதுவோம்…” என்றபின் “வருக” என்று ஜராசந்தன் தோளைப்பற்றினான்.\nசகதேவன் கண்கள் கர்ணனை வந்து தொட்டுமீண்டன. நகுலன் “இந்திரப்பிரஸ்தநகரிக்கு மூன்று அரசர்களையும் வரவேற்கிறோம்” என்றான். இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர் கைகாட்ட மீண்டும் மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் பொங்கிக் கிளம்பின. கைடபர் பின்னால் திரும்பி கையசைவால் ஆணைகளை இட கலங்களிலிருந்து பிறர் இறங்கத்தொடங்கினர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\nவெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்\nதிராவிட மனு- இரட்டை நாக்குகள்\nகம்போடியா - ஒரு கடிதம், சுபஸ்ரீ\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகு��ுபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/08/05160356/1758366/villupuram-district-public-struggle.vpf", "date_download": "2020-10-29T02:39:33Z", "digest": "sha1:OH3P4Q67UJNYVGAJIHN2XC4NXCQ2BW5L", "length": 16261, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை || villupuram district public struggle", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nவடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவிலேயே வழிந்தோடுகிறது. இவ்வாறு வழிந்தோடும் கழிவுநீரில் நாய்கள், பன்றிகள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்று காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மா���ை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் செல்ல வசதியாக வடிகால் வாய்க்கால் வசதியை அமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடிகால் வாய்க்கால் வசதி அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nசேலத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை\nகூட்டுறவு வங்கியை திறக்கக்கோரி 3-வது நாளாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்\nகோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகுத்தாலம் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nஆலங்குளம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉ���ிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/events/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:19:08Z", "digest": "sha1:XLK7NPI2UKUSMN7MRXJIZE3GHITWO6UM", "length": 19092, "nlines": 176, "source_domain": "www.sahaptham.com", "title": "செய்வதை துணிந்து செய் – நிகழ்வுகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதிருச்சி டூ ஈரோடு அரசு பேருந்து... திருச்சியில் இருந்து நிம்மதியாய் தூங்கியவாறே நாமக்கல் வந்தாயிற்று ... டிரைவர் இருக்கையின் பின் மூன்றாவது இருக்கையில் நான். நாமக்கலில் ஒரு இருபது வயதுகூட நிரம்பியிராத பெண் கையில் ஒரு வயது பெண்குழந்தை இரண்டு ஆண்களுடன் ஏறினாள். ஒருவன் அவள் கணவன். மற்றொருவன் அவள் தகப்பன். ஏறும் போதே இருவரும் தள்ளாடியபடியே தான் ஏறினர்.\nஅந்த பெண் தன் கணவனை பிடித்து அமரவைக்க அவனோ ரொம்ப மோசமான கெட்டவார்த்தைகளை உபயோகித்தபடியே அமர்ந்தான். பேருந்து கிளம்ப சற்று நேரமிருக்க அதற்குள்ளாகவே என் பொறுமை சிறிது சிறிதாய் போய் கொண்டிருக்கிறது.\nஅந்த பெண்ணோ அவனையும் சமாளிக்க முடியாமல், அழும் குழந்தையையும் சமாளிக்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறாள். இவன் பேசிய வார்த்தைகளை கேட்டு டிரைவர் அண்ணாவுக்கு செம கோவம் வர \"இறங்குடா மொதல்ல பரதேசி..... நீதான் பெரிய குடிகாரனா.... சும்மா வார்த்தையா பேசுற..... ஆளையும் அவனையும் பாரு.... குழந்தையை வெச்சிட்டு ஒரு பொம்பளை புள்ளைய கூட்டிட்டு வர்ற அறிவில்ல...\" என்று சகட்டு மேனிக்கு கத்த\nஇவனும் பதிலுக்கு எகிற ஆரம்பித்துவிட்டான். அந்த பெண் கெஞ்சுகிறாள். கண்டக்டர் அண்ணாவோ உனக்காக பார்க்கிறேன்மா பேசாம உட்காரச் சொல்லு அவனை இல்ல வழியில ஸ்டேசன்ல்ல எறக்கி விட்டுட்டுவேன் என்றவாறே அவனுங்க ரெண்டு பேரையும் மிரட்ட\nஅப்பெண்ணின் தகப்பனோ (அறிவு கெட்ட முட்டாபய) சரிங்க சார் .... சரிங்க சார்.... பேசலை சார் என்று அதையே திருப்பி திருப்பி பேசுறான். இப்படி ஒரு தகப்பனுக்கு பிறந்ததாலேயே அப்பெண்ணுக்கு இப்படி ஒரு கணவன். இதில் ஹைலைட்டே மாமனாரும் மருமகனும் ஒன்றாய் சேர்ந்து குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.\nஅப்பெண் அழுகிறாள். என்னால் இதையெல்லாம் பார்க்கவே முடியவில்லை. என் பெண்ணை விட சின்னவளாக இருக்கிறாள் அவள் உடையிலேயே அவளின் குடும்ப வறுமை தெரிகிறது. ச்சே என்ன ஆண்மகன்கள் இவனுங்க என்று அங்கேயே அவனுங்களை வெட்டி வீழ்த்தும் ஆத்திரம் எனக்கு.\nசிறுது தூரத்திலேயே அவனுங்க சேட்டை அதிகமாக டிரைவர் அண்ணா வேலக்கவுண்டன்பட்டி காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டார். போலீஸ்காரர் அவனுங்க ரெண்டு பேரையும் இறக்கி மிரட்டிக் கொண்டிருக்க அப்பெண்ணோ சார்... சார்.... விட்ருங்க என்று கெஞ்சி அழுகிறாள். அதற்குள் பஸ்ஸிற்குள் ஆளாளுக்கு பேசுகின்றனர்.\nஒருவழியாய் மிரட்டி பஸ்ஸில் ஏற்றி விட என் இருக்கைக்கு முன் இருக்கையில் அமரவைத்தனர். உட்கார்ந்த கணம் முதலாய் அவள் கணவன் திமிரிக்கொண்டிருக்க அவள் அடக்க முயற்சிக்க அங்கேயே அப்பெண்ணை யாருக்கும் தெரியாதென சத்தமில்லாமல் அடிக்கிறான். டிரைவர் அண்ணாவோ டென்சனுடன் வண்டி ஓட்டிக் கொண்டே பார்க்கிறார்.அவன் மேலும் மேலும் அவளை அடிக்க\nஎன் பொறுமை எல்லை மீறிவிட்டது. ஆத்திரம் தாங்காமல் சகட்டு மேனிக்கு அவனை திட்ட ஆரம்பித்துவிட்டேன். நீயெல்லாம் ஒரு மனுசனாடா பச்சபுள்ளையோட இந்நேரத்துக்கு உன்னை நம்பி வந்தவளை சொல்லனும். அடி செருப்பால மூடிக்கிட்டு உக்காரு இல்ல மூஞ்சியை பேத்துடுவேன். பொம்பளை அடிக்க மாட்டேன்னு நினைக்காத .... என கத்த\n\"அவனோ எம்பொண்டாட்டி நா அடிக்கிற அத கேக்க நீ யாரு ...\" என சவுண்டு விட அப்பெண் மீண்டும் அவனுக்காய் என்னிடம் மன்றாடுகிறாள்.\n\"இவனை நம்பி வந்த உன்னை சொல்லனும் ஸ்டேசன்லயே விட்டுட்டு காலைல வந்திருக்கட்டும்ன்னு விடாம அவனுங்களை கூட்டிட்டு வர்ற ...\" என்று ஆதங்கத்தோடு அமர\nஅவனுங்க அடங்குகிற மாதிரி தெரியவில்லை. அதற்குள் திருச்செங்கோடு வந்துவிட பஸ் நின்றது. சில நிமிடங்களில் பின்னால் சப்தம் அப்பெண்ணின் தகப்பன் பின்னால் அமர்ந்திருந்தவன் என்ன செய்தானோ கண்டக்டர் அவனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்.\nசப்தம் கேட்டு டிரைவரும் எழுந்து செல்ல பஸ்ஸில் களேபரம். அந்தாளை இறக்கிவிட்டு பஸ்ஸை எடுக்கச் சொல்ல அந்த பெண்ணோ பரிதவிக்கிறாள். அண்ணா பஸ்ஸுக்காவது காசு குடுக்கிறேன் என்று படிகட்டின் அருகே நின்றவாறு கேண்டவளை கண்ணிமைக்கும் நேரத்தில் எட்டி உதைத்து விட்டான் அந்த பரதேசி . குழந்தையோடு பஸ்ஸில் இருந்து விழுந்து விட்டாள் அப்பெண். அலறித்துடிக்கிறாள். விழுந்த பெண்ணை கீழே இறந்துவர்கள் தூக்க என் ஆத்திரம் எல்லை மீற அவனை சட்டையை பிடித்து பளார் பளாரென அடித்து சட்டையை பற்றி கீழே தள்ளி விட்டேன். அதற்குள் டிரைவர் அண்ணாவும் மற்றவர்களும் அவனை நையப்புடைக்க அந்த பெண்ணோ நிற்க முடியாமல் அழுகிறாள். நல்லவேளை பலமாய் காயமெதுவும் இல்லை. விழுந்ததில் கால் பிசகிவிட்டதென்று நினைக்கிறேன். ஆனால் எலும்பு முறிவல்ல....\nஅதற்குள் போலீஸ் வந்துவிட அவனை விட்டுவிட்டு அருகே இருந்த அவள் ஊருக்கு அப்பெண்ணை ஆட்டோ ஏற்றிவிட்டு அனுப்பிவிட்டு பஸ் ஏறினேன்.ஆட்டோவுக்கு பணம் கொடுக்க...அதை மறுத்தவர் \" பக்கத்துல தான்ம்மா என்வீடும் நான் விட்டுட்டுறேன்.... என்று கூற அந்த பணத்தை அப்பெண்ணின் கையில் திணித்து விட்டு குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடு என்றுவிட்டு பஸ்ஸில் ஏறி விட்டேன்.\nகனத்துக் கிடக்கிறது இதயம். இந்த பாழாய் போன குடியால் இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கை சீரழியுமோ..... 😥😥😥😥😥😥😥😥 எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி இருட்டிலேயே இருக்குமோ....\nஒன்று மட்டும் புரிந்தது. அப்பெண்ணிற்கு. போதிய கல்வி அறிவு இல்லை. அது அவளுக்கு கொடுக்கப்படவில்லை. கொஞ்சமேனும் கல்வியறிவு இருந்திருந்தால் தன் சுயத்தோடு அவளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.\nகலங்க வைத்து விட்டாய் தோழி மனம் வலித்தது இந்த பதிவினை படித்து. 😢😢😢😢உண்மை 100% உண்மை பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.. அருமையான பதிவு. இப்படி பட்ட நிகழ்வுகளை அவ்வப்பொழுது பதிவிடுங்கள் 💪💪\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nஅத்தியாயம் 2 இரண்டு மாதங்களுக்குப் பிறகு… மும...\nஅத்தியாயம் 1 மெல்லக் காற்றில் கசிந்து வந்தது கானம்...\nRE: வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு\nகாதல் சர்வாதிகாரி (கமெண்ட் செக்சன்)\nஅத்தியாயம் 2 இரண்டு மாதங்களுக்குப் பிறகு… மும...\nRE: ஸகியின்\"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥\" கதை திரி\nதீண்டாதே 21🔥 தன் முன்னால் நின்றிருந்த மித்ரா ஹர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/manmo-12/", "date_download": "2020-10-29T01:24:44Z", "digest": "sha1:Q4ALWNKDZZAV4FD6HU4E2G5IKSIXM4EZ", "length": 51767, "nlines": 289, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Manmo 12 | SMTamilNovels", "raw_content": "\nஅந்த வாரம் முழுவதும் மனைவியை விட்டு இம்மியளவும் நகரவில்லை கார்த்திக். அவளோடு தனியாக நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவளை ‘ஐல் ஆஃப் வைட்’ அழைத்துப் போயிருந்தான்.\nஇங்கிலாந்தின் தெற்குக் கரையோரத்தை அண்மித்திருக்கும் தீவு அது. ‘சௌத்தாம்ப்டன்’ துறைமுகத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான பயணம்.\nஅந்த ப்ளாக் ஆடியை ‘ஃபெரி’ யின் தரைத்தளத்தில் பார்க் பண்ணிவிட்டு முதலாம் தளத்தில் போய் அந்த நீலக்கடலை ரசித்திருந்தார்கள் இருவரும்.\nஅந்தப் பயணத்திற்காக ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தான் கார்த்திக். கிட்டத்தட்ட முன்னூற்றி என்பது கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட சிறிய தீவு அது.\nஐந்து நாட்களும் அந்தத் தீவின் ஒரு மூலையையும் விடாமல் சுற்றிப் பார்த்தார்கள். தான் எத்தனை சிறந்த காதலன் என்பதை அந்த ஐந்து நாட்களில் மித்ரமதிக்குக் காட்டி இருந்தான் கார்த்திக்.\nஅவன் விரலிடுக்குக் கூட அவன் காதலை அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னது. உருகி உருகி அந்த நாட்களை இருவரும் அனுபவித்தார்கள்.\nஇத்தனை அன்பை மித்ரமதி இதுவரை அனுபவித்ததில்லை. போதும் போதும் என்றவரை அவன் காதலில் திளைத்து எழுந்தாள்.\nஅந்தக் கண்கள் பார்த்து அவள் தேவை அறிந்தான் கணவன். கிட்டத்தட்ட ‘உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்’ என்பார்களே… அப்படித்தான் அவளைக் கவனித்துக் கொண்டான்.\nபடகில் சவாரி செய்தார்கள், கண்ணாடித் தொழிற்சாலை பார்த்தார்கள், உலகின் முடிவே இது தானோ என்ற வகையில் இருந்த அந்தக் கடற்கரையின் வெள்ளை நிற முடிவைப் பார்த்து அதிசயித்தார்கள்.\nஒற்றைக் குதிரையில் ஒன்ற���க அமர்ந்து காற்றில் அவள் கேசம் பறக்கும் அளவிற்கு வேகமாகச் சவாரி போனார்கள். குதிரையேற்றம் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு.\n“பேபி… ரொம்ப நாளா ஒரு ‘ஹோர்ஸ்’ வாங்கணும்னு நினைச்சிருந்தேன். லண்டன் ரிட்டர்ன் ஆனதும் முதல் வேலை அதுதான், சரியா\n“ம்…” இப்போதெல்லாம் கணவனின் பேச்சிற்கு அவள் மறுபேச்சு பேசியதே இல்லையே\nஊர் சுற்றினார்கள். ஓய்வு கிடைத்த போதெல்லாம் உறவில் திளைத்தார்கள். கார்த்திக் சற்றே நகர்ந்தாலும் முகம் வாடிப் போனாள் பெண்.\nஐந்து நாட்களும் ஐந்து மணித்தியாலங்கள் போல கரைந்து போக விருப்பமின்றியே வீடு திரும்பி இருந்தார்கள். இதற்கிடையில் தேவகியையும் போய்ப் பார்க்க மறக்கவில்லை.\nகல்யாணம் முடிந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்மாவும் கணவரும் அமெரிக்கா கிளம்பி விட்டார்கள். தங்கள் இருவருக்குமான வாழ்க்கை ஓரளவு மித்ரமதிக்கு இப்போது பிடிபட்டிருந்தது.\nசக்திவேல் வீட்டிற்குக் கூட ஒரு நாள் விருந்திற்குப் போய் வந்திருந்தார்கள்.\nதேனிலவு முடிந்த கையோடு தொழிலில் லேசாகக் கவனம் திருப்பி இருந்தான் கார்த்திக். மித்ரமதி இங்கே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாலும் இவர்களை வீழ்த்தவென போட்டிக்காக லண்டனில் வாங்கிய கம்பெனி,\nஅமெரிக்க வியாபாரம் என அவனை வேலைப்பளு அழுத்தியது.\nமுடிந்தவரை அவன் மனைவியோடு நேரம் செலவழித்தாலும் அது காதல் கொண்ட பெண் மனதிற்குப் போதவில்லை. என்னதான் வேலை இருந்தாலும் இரவுகளை இனிப்பாக்க அவன் தவறுவதே இல்லை. ஞாயிறுகளை முழுமையாக அவளுக்கென்றே ஒதுக்கி இருந்தான்.\n‘இத்தனை அன்பாக இருப்பவன் முதல் நாளிரவு ஏன் அப்படி நடந்து கொண்டான்’ என்ற கேள்வி மித்ரமதியின் மனதில் எழாமல் இல்லை. ஆனால் அந்தக் கசப்பைப் பற்றிப் பேசி இருக்கும் இதத்தைக் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.\nபுதிதாக அந்தக் கறுப்பு நிற உயர்ஜாதிக் குதிரையை வாங்கி இருந்தான் கார்த்திக். இவர்கள் வசித்த பகுதியில் குதிரை சவாரிக்கு அனுமதி இருந்ததால் ஞாயிறு காலை அவன் பொழுது அதனுடனேயே கழியும்.\nமனைவியையும் உடனிருத்திக் கொண்டு பொடி நடையாகக் குதிரையை நடத்திச் செல்பவன் அதற்கான பிரத்தியேக மைதானம் வந்ததும் முழுதாக மாறிப் போவான்.\nஅவன் வேகம் தாங்க முடியாமல் சமயத்தில் மித்ரமதி இறங்கிக் கொள்வதும் உண்டு. அத்தனை வேகம் கார்த்திக்கிடம்.\n“எதுக்குக் கார்த்திக் இத்தனை வேகம்” அவள் எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்டுக்கொள்ள மாட்டான். அந்தக் குதிரை கூட இப்போதெல்லாம் தனது எஜமானனின் வேகத்தைப் புரிந்து கொண்டிருந்தது.\nஇடையில் ஒரு முறை இவன் அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம் ஏற்படவும் தவிர்க்க முடியாமல் போய் வந்திருந்தான் கார்த்திக்.\nநான்கே நான்கு நாட்கள். அதற்குள் மித்ரமதி வாடிப்போனாள். இவர்கள் வீட்டில் தனியாக இருக்க முடியாது என்று அவள் அம்மா வீட்டில் தான் அவளை விட்டு விட்டுப் போயிருந்தான் கார்த்திக்.\nஇங்கிருந்த படிதான் வேலைக்கும் போய் வந்தாள் பெண். ரிச்சர்ட் கூடக் கேலிப் பண்ணினான். முறைப்பைப் பதிலாகத் தந்த போதும் மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.\n‘இந்தக் கார்த்திக் இல்லாமல் தானே இத்தனை காலமும் நான் வாழ்ந்தேன் இது என்ன புதிதாக என்னை இப்படி ஆக்கிவிட்டான்\nஆனால் திரும்பி வந்த பிறகு, அந்த நான்கு நாட்கள் பிரிவின் வேகத்தை அவன் ஒட்டுமொத்தமாக அவள் மீது திணித்த போது ஓய்ந்து போனாள் பெண்.\n“சொல்லுங்க கார்த்திக்.” இரண்டு பேரும் ஆஃபீஸில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்த்திருந்தார்கள்.\n“உனக்கொரு மெயில் ஃபார்வர்ட் பண்ணி இருக்கேன். படிச்சுப் பார்த்துட்டு என் காபினுக்கு வாடா.”\n“ஓகே கார்த்திக்.” மளமளவென மின்னஞ்சலைத் திறந்தவள் அவன் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்து விட்டு வாய் பிளந்தாள்.\n” அமெரிக்காவில் இருக்கும் இவர்கள் கம்பெனி அங்கு மிகவும் பிரபலமான ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குக் கொடுத்திருந்த கொட்டேஷனை ஏற்றுக் கொண்டதாக மெயில் வந்திருந்தது.\nஇதைத் திறம்படச் செய்து முடித்தால் இவர்கள் கம்பெனி அடுத்த லெவலுக்குப் போக நிச்சயம் வாய்ப்புகள் உண்டு.\nகணவனின் அறைக்குப் போனாள் மித்ரமதி. மலர்ந்த புன்னகையோடு அமர்ந்திருந்தான் கார்த்திக். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அந்த முரட்டுக் கன்னத்தில் முத்தம் வைத்தாள் மித்ரா.\n“ரொம்பப் பெரிய சான்ஸ் இல்லை கார்த்திக்\n“ம்… இந்த சூப்பர் மார்க்கெட்டோட கை கோர்த்துக்கிறது நிறைய கம்பெனிகளோட கனவு மித்ரா.”\n ஜமாய்ச்சிடலாம் கார்த்திக்.” அவள் சொன்னபோது கார்த்திக்கின் முகம் யோசனையைக் காட்டியது.\n” கேட்டவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டான் கார்த்திக். அவன் கை மெதுவாக அவள் இடையை வருடிக் கொடுத்தது.\n“கொஞ்ச நாள் அங்கேயே தங்க வேண்டி வரும் மித்ரா.”\n அம்மா கூட அடிக்கடி ‘எப்போ மித்ராவைக் கூட்டிட்டு வர்றே’ ன்னு கேக்குறாங்க.”\n“அங்க வந்தா இங்க யாரு கம்பெனியை பார்த்துக்கிறது கார்த்திக்\n“அதான் ரிச்சர்ட் இருக்கான் இல்லை. ஜஸ்ட் ஒன் வீக் மித்ரா. அதுக்கப்புறம் வேணுமின்னா நீ கிளம்பி வரலாம். அங்க இருந்தே நீ எல்லாத்தையும் பார்த்துக்கலாம் மித்ரா.”\n“ம்… ஓகே கார்த்திக்.” அவள் சம்மதம் சொல்ல அப்போதே அம்மாவிற்குக் காலைப் போட்டான் கார்த்திக்.\n உம் மருமக அவ தோள்ல சுமந்துக்கிட்டு இருந்த கம்பெனியை ஒரு வாரம் இறக்கி வைக்கச் சம்மதிச்சுட்டா.” அவன் அவளைக் கலாய்க்கவும் அந்தக் கன்னத்தில் இப்போது பட்டென்று ஒரு அடி வைத்தவள் ஃபோனை வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டாள். கார்த்திக்கின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள்.\nகணவனும் மனைவியும் அமெரிக்கா வந்து விட்டார்கள். இவர்கள் வந்த அடுத்த நாளே பத்மா தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அழைத்து ஹோட்டலில் பெரிய விருந்தே வைத்து விட்டார்.\nதன் அழகான மருமகளை அத்தனை பேரிடமும் காட்டிப் பூரித்துப் போனார்.\nமார்க் ஐ மனைவிக்கு அறிமுகப் படுத்தினான் கார்த்திக். ஏற்கனவே இருவருக்குள்ளும் அறிமுகம் இருந்தாலும் கார்த்திக்கின் மனைவியாகச் சந்திப்பது இதுவே முதற்தடவை.\n” அந்தக் குரலில் நின்றான் கார்த்திக். உள்ளே சிக்னல் கிடைக்காததால் ஃபோனோடு வெளியே வந்திருந்தான்.\n“இந்த ஜெனியை மறந்துட்டீங்க பார்த்தீங்களா வெட்டிங் க்குக் கூட இன்வைட் பண்ணவே இல்லை வெட்டிங் க்குக் கூட இன்வைட் பண்ணவே இல்லை” அவன் எதிரே அராபியன் குதிரை நின்றிருந்தது.\nகார்த்திக்கின் வலது கண் கொஞ்சம் சுருங்கியது. அவன் மனதுக்குள் ஒரு சில கணக்குகள் கணநேரத்தில் தோன்றி மறைந்தன.\n இதோ…” என்றவன் வந்த வேலையை மறந்து மார்க் ஐ அழைத்தான்.\n மித்ராவை அழைச்சிட்டு வெளியே வா.” அவன் சொன்ன அடுத்தாவது நிமிடத்தில் மார்க்கோடு எழிலோவியமாக நடந்து வந்தாள் மித்ரமதி.\n மீட் மை ஃப்ரெண்ட் ஜெனி.” அவன் பரஸ்பரம் அறிமுகப்படுத்த இரு பெண்களும் நட்போடு கை குலுக்கிக் கொண்டார்கள்.\nஅமெரிக்கர்கள் நாகரிகமானவர்கள் தான். இருந்தாலும் இது தேவையில்லாத வேலை என்றே மார்க் ற்குத் தோன்றியது.\nமரியாதைக்காகக் கொஞ்ச நேரம��� பேசிக்கொண்டிருந்த கார்த்திக் அதன்பிறகு மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.\nஅடுத்து வந்த நாட்களில் எல்லாம் கார்த்திக் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் மாத்திரம் மித்ராவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு போய் கம்பெனியைக் காண்பித்தவன் மதியம் வீடு வரும் போது கொண்டு வந்து விட்டு விட்டுப் போய்விட்டான்.\nகணவன் மனைவி இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தையே இல்லாமல்ப் போனது. காலையிலேயே தொழிற்சாலைக்குப் போய் விடுவான் கார்த்திக். தளபாடத் தொழில் என்பதால் பொருட்களின் தரம் அவனுக்கு மிக முக்கியமானதாக இருந்தது.\nஇரவு வீடு திரும்பும் போதும் நன்றாகவே தாமதமாகி விடுகிறது.\nமருமகளின் முகம் வாடுவதைப் பொறுக்காத பத்மா கூட ஒரு தரம் கார்த்திக்கைச் சத்தம் போட்டிருந்தார்.\n“முன்ன மாதிரி இப்போ இல்லை கார்த்திக். உனக்காக ஒரு பொண்ணு வீட்டுல காத்துக்கிட்டு இருக்கா. அதுக்கேத்த மாதிரி கொஞ்சம் ப்ளான் பண்ணிக்கோ.” ஆனால் மகன் அதைக் காதில் போட்டுக்கொண்டது போல் தெரியவில்லை.\nமித்ரா விழித்திருந்து உணவு பரிமாறுவதையும் அவன் அவ்வளவாக விரும்புவதில்லை.\n“நீ பேசாம சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு மித்ரா. எனக்காகக் கண் முழிக்க வேணாம்.” இப்படிச் சொல்பவன் தான் அதன் பிறகு மனைவியின் சேவையை முழுதாக நாடுவான்.\nஅர்த்த ராத்திரியில் மட்டும் தான் இப்போதெல்லாம் அவனுக்கு மனைவியின் ஞாபகம் வந்தது.\nமித்ராவிற்கு அப்போதெல்லாம் மனம் கொஞ்சம் சுணங்கிப்போகும்.\nஇரண்டு வார்த்தை என்னோடு பேச நேரமில்லை. ஆனால்… நடப்பை மனம் ஏற்றுக்கொள்ளக் கொஞ்சம் சிரமப்பட்டது. இதையெல்லாம் தாண்டி அவன் காதலைத் தானே அவள் பெரிதும் விரும்பினாள்.\nஅன்றும் அப்படித்தான். அவன் வீட்டுக்கு வரும்போதே மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது.\nஅதுவரை கன்ஸ்ட்ரக்ஷன் கணக்கு வழக்குகளை லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா எழுந்து கீழே போனாள்.\n“என்ன மித்ரா… இன்னும் தூங்கலையா\n“கொஞ்சம் வெர்க் இருந்தது கார்த்திக். அதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். நீங்க வாங்க சாப்பிடலாம்.”\n“ம்…” உடை மாற்றாமல் அப்படியே டைனிங் டேபிளில் உட்கார்ந்தான் கார்த்திக்.\n” அவன் தோள்களை இதமாக வருடிக் கொடுத்தாள் மனைவி.\n“ம்… நீ இன்னும் சாப்பிடல்லையா மித்ரா\n“இல்லை கார்த்திக்.” இருவருக்கும் உணவைப் பறிமாறியபடி மித்ராவும் அவனோடு உண்டு முடித்தாள்.\nவேலைகளை முடித்துக் கொண்டு அவர்கள் ரூமிற்கு அவள் போனபோது கார்த்திக் அவளுக்காகக் காத்திருந்தான்.\n“இப்போல்லாம் நாம பேசுறதே ரொம்ப அபூர்வமாப் போச்சில்லை கார்த்திக்” அவள் கேட்கவும் புன்னகைத்துக் கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் கார்த்திக்.\n“எவ்வளவு சாஃப்ட்டா இருக்கே பேபி\n ப்ளீஸ்… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளுங்க.” இப்போதும் அவள் பேச்சு அவனிடத்தில் எடுபடவில்லை. தன்போக்கில் முன்னேறிக் கொண்டிருந்தான்.\n” மிகவும் சிரமப்பட்டு அவனைத் தன்னிடமிருந்து விலக்கினாள் மனைவி.\n“எனக்கு உங்க கூட பேசணும் கார்த்திக்.”\n“இல்லையில்லை… எனக்கு இப்போவே பேசணும்.” அவன் முகத்தில் சட்டென ஒரு எரிச்சல் பாவம் தோன்றியது.\n“எனக்கு நீங்க இப்படி நடந்துக்கிறது பிடிக்கலை கார்த்திக்.”\n அப்படி நான் என்ன பண்ணினேன்\n நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குத் தெரியும்.”\n“ஸோ… இதுல என்ன இருக்கு மித்ரா எல்லா வீட்டுலயும் எல்லா ஹஸ்பன்ட் அன்ட் வொயிஃப் குள்ளயும் இது நடக்கிறது தானே எல்லா வீட்டுலயும் எல்லா ஹஸ்பன்ட் அன்ட் வொயிஃப் குள்ளயும் இது நடக்கிறது தானே\n நமக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. ஆஃப் கோர்ஸ்… நீங்க பிசியா இருக்கீங்க. எனக்கும் அது புரியுது. ஆனா… கிடைக்கிற கொஞ்ச நேரத்தையாவது நீங்க எனக்காக ஸ்பென்ட் பண்ணலாம் இல்லையா\n நான் உங்கூடத் தானே மித்ரா டைம் ஸ்பென்ட் பண்ணுறேன் நோ ஃப்ரெண்ட்ஸ்… நோ பப்… நத்திங்.”\n“நான்… நான் அதைச் சொல்லலை கார்த்திக்… புரிஞ்சுக்கோங்க. ஐ லவ் யூ கார்த்திக்… எனக்கு உங்க லவ் தான் ஃபர்ஸ்ட் வேணும். மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான். நான் உங்க கூட பேசணும், சிரிக்கணும், பாடணும், ஆடணும்… இப்படி நிறைய இருக்கு கார்த்திக்.”\nஅவள் மூச்சு விடாமல் பேசி முடிக்க ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் கார்த்திக்.\nஅவன் இத்தனை நாள் கொக்குப் போலக் காத்திருந்தது இந்த ஒரு நொடிக்காகத் தானே\n“மிஸ்.மித்ரமதி சந்திரசேகருக்கு லவ் ன்னாப் பிடிக்காதே” கேலியாக வந்தது அவன் குரல்.\n“அது இந்த கார்த்திக் ஹரிகிருஷ்ணனா வைப் பார்க்கிற வரைக்கும்.” முகமெல்லாம் புன்னகையாகப் பதில் சொன்னாள்\n“ஸோ… கார்த்திக் ஹரிகிருஷ்ணனாவைப் பார்த்தா லவ் வரும். நந்தக��மாரைப் பார்த்தா லவ் வராது. அப்படித்தானே மித்ரா” அவன் குரல் இப்போது குதர்க்கத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.\n“ஓ… பெயர் கூட ஞாபகம் இல்லை. சூப்பர் மித்ரா.” கணவனின் குரலில் இருந்த கேலி மித்ராவைச் சீண்டிப் பார்த்தது.\n“நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்குப் புரியலை கார்த்திக்.”\n கோபமெல்லாம் வருது. அது சரி… உண்மை சுடத்தானே செய்யும்.”\n“யூனிவர்ஸிட்டியில ஒருத்தன் உனக்காக கையை வெட்டிக்கிட்டு ஹாஸ்பிடல்ல கிடந்தானே… ஞாபகம் இல்லை\n“நீங்க யாரைச் சொல்லுறீங்க கார்த்திக்” மித்ராவின் வயிற்றுக்குள் இப்போது பயப்பந்து ஒன்று உருண்டது.\n” தெளிவாக உச்சரித்தான் கார்த்திக்.\n“ஆமா… ஒரு பையன் அப்படிப் பண்ணிக்கிட்டான். ஆனா… அப்போவே அவன் அண்ணா… வந்து…” மேலே மித்ரமதி தொடரவில்லை. கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தது.\n“பாதி மீட்டிங் ல ஃபோன் வருது. உங்க தம்பி சாகக் கிடக்கிறான். வந்து அள்ளிக்கிட்டுப் போங்கன்னு.”\n“ஆங்… இப்படித்தான் எனக்கும் வலிச்சுது. காரைப் போட்டுக்கிட்டு ஓடுற தூரத்துலயா நான் இருக்கேன் பதறியடிச்சிக்கிட்டு ஓடினேன். நல்ல வேளை, என்னோட சித்தி பண்ணின புண்ணியம். பையன் பொழச்சுக்கிட்டான். இதுவே ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா பதறியடிச்சிக்கிட்டு ஓடினேன். நல்ல வேளை, என்னோட சித்தி பண்ணின புண்ணியம். பையன் பொழச்சுக்கிட்டான். இதுவே ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா” கார்த்திக்கின் குரல் இப்போது ஓங்கி இருந்தது. மித்ரமதி இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள்.\n“அது என்ன உங்கப்பன் ஊரா காசு கொடுத்து போலீஸ் வாயை மூட. போலீஸ் ஸ்டேஷன், கேஸு, கௌன்ஸிலிங் ன்னு அலைஞ்சு…” கார்த்திக் முழுதாக ஒரு நிமிடம் கண்களை மூடி வானம் பார்த்தபடி நின்றிருந்தான்.\nஅன்று அவன் பட்ட துயரை இன்று மீட்டிப் பார்ப்பது போல் இருந்தது அவன் நின்றிருந்த தோற்றம். மித்ரா உறைந்து போய் அப்படியே நின்றிருந்திருந்தாள்.\nஇந்தப் பிரச்சினையை அத்தனை வீரியமாக அப்போது அவள் நினைத்திருக்கவில்லை. ஒரு முட்டாளின் கோழைத்தனம் என்றுதான் எண்ணி இருந்தாள்.\nஅதுதான் பையன் பிழைத்துக் கொண்டானே அதன் பிறகு அவள் கவனம் படிப்பில் போய் விட்டது.\n“சரி… அதோட தான் எல்லாம் முடிஞ்சு போச்சு. நீ படிச்சுக் கிழிச்சது போதும்டா ன்னு ஊரோட போனா… அவனைப் பிடிச்ச இந்தச் சனி அத்தோட தீரலை.” கார்த்திக் இப்போது அங்கிருந்த நாற்காலி ஒன்றினைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.\nகணவனின் அந்த ஒற்றை வார்த்தையிலேயே மித்ரமதி பாதி செத்துப் போனாள். ‘அவன் ‘சனி’ என்று இப்போது என்னைத்தானே சொல்கிறான்\n“என்ன ஆச்சுது, ஏது ஆச்சுது ஒன்னுமே புரியலை. திடீர்னு நந்துவோட பார்வை போச்சு. இன்னைக்குப் பார்வையைத் தொலைச்சிட்டுக் குருடனா நிக்கிறான் என்னோட தம்பி. இதெல்லாம் யாரால யாரால” கார்த்திக்கின் குரல் மேலும் மேலும் வலுப்பெற மித்ரமதி நடுங்கிப் போனாள்.\n எப்போது இதெல்லாம் நடந்து முடிந்தது யாரோ ஒரு பையன் ஏப்போதோ காதல் சொன்னான். எனக்குப் பிடிக்கவில்லை.\nநாகரிகமாக மறுத்துவிட்டு நான் என் படிப்போடு ஐக்கியமாகி விட்டேனே இப்போது வந்து இப்படியெல்லாம் சொன்னால்…’\nமித்ரமதிக்கு லேசாக மயக்கம் வரும்போல இருந்தது. அங்கிருந்த கட்டிலை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டவள் அதில் தொய்ந்து போய் அமர்ந்தாள்.\n உன்னோட வாயால இனி என்னோட பெயரைக் கூப்பிடாதே\n என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் கார்த்திக் இதுக்கும் நம்ம கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் கார்த்திக்\n“சம்பந்தம் இருக்கு. எல்லாத்துக்கும் சம்பந்தம் இருக்கு.”\n“கார்…த்…திக்…” இப்போது மித்ரமதிக்கு உடெம்பெல்லாம் பதறியது.\n“மான்ஹட்டன் ல இருக்கிற கார்த்திக் லண்டன் வரைக்கும் வர வேற என்ன காரணம் இருக்கப் போகுது உங்க அழகு சுண்டி இழுத்திச்சா உங்க அழகு சுண்டி இழுத்திச்சா\n“………….” அவள் விழிகளில் இப்போது லேசான பளபளப்பு. அந்தப் பார்வை அவனை வெறித்தது.\n“திவாகரைக் கரெக்ட் பண்ணி அத்தனை கொட்டேஷனையும் வரவழைச்சு, ‘எஸ் டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஐ வீழ வெச்சு, அந்தக் கம்பெனியை இந்தக் கார்த்திக் வாங்கி… இத்தனையும் எதுக்காகன்னு நினைச்சே\n” வார்த்தைகள் நொண்டி அடித்ததது பெண்ணுக்கு.\n“மிஸ்.மித்ரமதி சந்திரசேகருக்கு லவ் ன்னா என்னன்னு புரிய வேணாம் அதோட வலி எப்படி இருக்கு ம்ன்னு காட்ட வேணாம் அதோட வலி எப்படி இருக்கு ம்ன்னு காட்ட வேணாம்\n“உங்களுக்கே இது முட்டாள்த்தனமாத் தோணலையா கார்த்திக்\n“பழிவாங்குறேன்னு கிளம்பி உங்க வாழ்க்கையையும் தான் கேள்விக்குறி ஆக்கி இருக்கீங்க கார்த்திக்.” இப்போது மித்ரமதி லேசாகக் கலங்கினாள்.\n“ஐ டோன்ட் க���யார்.” அவன் கல்லாகிப் போயிருந்தான்.\n“அதுக்கு எதுக்குக் கார்த்திக் கல்யாணம் காதலிச்சிருக்கலாமே. அப்பக் கூட நீங்க நினைச்சதை சாதிச்சிருக்கலாமே காதலிச்சிருக்கலாமே. அப்பக் கூட நீங்க நினைச்சதை சாதிச்சிருக்கலாமே\n“மொதல்ல அப்படித்தான் ஐடியா இருந்தது. ஆனா ஆக்ஸ்போர்ட் ல பார்த்ததை விட ஆஃபீஸ்ல பார்த்தப்போ செமையா இருந்தியா… அதான், மனசை மாத்திக்கிட்டேன்.”\n“பிஸினஸை அம்போன்னு இங்க போட்டுட்டு உம்பின்னால என்னை நாயா அலையச் சொல்லுறியா இந்தக் கார்த்திக் பின்னாடி பொண்ணுங்க அலைஞ்சதாத் தான் சரித்திரம். ஆனா… முதல்முறையா என் தம்பிக்காக அந்தக் கருமத்தையும் நான் செஞ்சு தொலைச்சேன். இதுக்கெல்லாம் எனக்கு ஏதாவது நீ குடுக்க வேணாம் இந்தக் கார்த்திக் பின்னாடி பொண்ணுங்க அலைஞ்சதாத் தான் சரித்திரம். ஆனா… முதல்முறையா என் தம்பிக்காக அந்தக் கருமத்தையும் நான் செஞ்சு தொலைச்சேன். இதுக்கெல்லாம் எனக்கு ஏதாவது நீ குடுக்க வேணாம்\n“ஆ… யூ டோன்ட் வொர்ரி பேபி… நல்லாவே என்ஜாய் பண்ணினேன். அதுல எல்லாம் உன்னைக் குறை சொல்லவே முடியாது.”\nகாதுகளைத் தன் கைகளால் பொத்திக் கொண்டாள் மித்ரா.\nஅவளின் அழகான தாம்பத்தியம் அங்கு கடை விரிக்கப்பட்ட போது அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. கேவலமாக இருந்தது.\n திவாகர் மாமாவும் இதில் கூட்டு என்கிறானே\n“கார்த்திக்… நீங்க என்னென்னவோ எல்லாம் சொல்லுறீங்க. எல்லாம் விளையாட்டுத் தானே எல்லாம் சும்மா… சும்மா தானே எல்லாம் சும்மா… சும்மா தானே” முகம் நிறைந்த குழப்பம். ஆனாலும் ஒரு நப்பாசை. அவன் இதுவரை பேசிய அனைத்தையும் அழித்துவிட மாட்டானா என்று. அல்லது… நான் கனவேதும் காண்கிறேனா\nஅவன் சிகரெட்டின் வாசம் அவளை நிஜத்திற்குக் கொண்டு வந்தது.\nமுதல்நாள் இரவிற்குப் பிறகு இன்று வரை அவள் முன் அவன் பிடித்திராத சிகரெட்.\n“கல்யாணம் பண்ணின கையோட என் விளையாட்டை ஆரம்பிக்கலாம்னு தான் நினைச்சேன் பேபி. ஆனா, அடுத்த நாளே போல்ட்டா என்னை எதிர்த்தே பார்த்தியா அதை நான் ரொம்பவே ரசிச்சேன். அப்போ தோணிச்சு. இது லேசுப்பட்ட பொண்ணில்லை ன்னு.”\nஅவன் அந்த சிகரெட்டை ஆழ்ந்து சுவாசித்தான். மித்ராக்குக் குமட்டிக் கொண்டு வந்தது.\n“அப்போவே நான் இதையெல்லாம் சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே நான் கட்டின தாலியைக் கழட்டி எம் முகத���துல வீசிட்டு போய்க்கிட்டே இருந்திருப்பே. ஆனா இப்போ முடியாதில்லை.”\nஅவன் வில்லன் போல ஒரு சிரிப்புச் சிரித்தான். மித்ரா இதுநாள் வரை தான் மயங்கிப் போய்ப் பார்த்திருந்த அந்த முகத்தை இப்போது ஒரு பயத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள்.\n“இப்போ அப்படியெல்லாம் எதுவும் பண்ண முடியாது. ஏன்னா பேபி… நீங்க தான் என்னை அவ்வளவு லவ் பண்ணுறீங்களே பேபி… நீங்க தான் என்னை அவ்வளவு லவ் பண்ணுறீங்களே” சொல்லிவிட்டுக் கடகடவெனச் சிரித்தான் கார்த்திக்.\nஅவன் காலடியோசை அவளை நெருங்க அண்ணார்ந்து பார்த்தாள் பெண். சிகரெட்டை முடித்திருந்தவன் அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டான்.\n எதுக்கு நான் தள்ளிப் போகணும்\n“கார்த்திக் ப்ளீஸ்… இவ்வளவு நேரமும் நீங்க பேசினதுக்கும் இப்போ பண்ணுறதுக்கும் சம்பந்தமே இல்லை கார்த்திக்.”\n அப்போ தம்பியின் காதலி… இப்போ அண்ணனின் மனைவி.”\n” மித்ரமதியின் குரல் கீச்சிட்டது.\n“டைட்டில் நல்லா இருக்கில்லை பேபி உங்கூடப் பேசிப் பேசி எனக்கும் இப்போல்லாம் தமிழ் நல்லாவே வருது.”\n“யாரோ ஒரு பொறுக்கி எதுவோ பண்ணினான்னு…” கோபமாக ஆரம்பித்தவளை அடக்கினான் கார்த்திக்.\n வார்த்தையை அளந்து பேசு. அவன் பொறுக்கியில்லை என் தம்பி.” கர்ஜனையாக வந்தது கணவனின் குரல்.\n“என்னைப் பொறுத்தவரை அவன் பொறுக்கி தான். வாழ்க்கையை ஃபேஸ் பண்ணத் தெரியாத கோழை.”\n” அதற்கு மேல் அவன் பேசவில்லை. மூர்க்கனாக மாறி இருந்தான். அவளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்திருந்தான்.\nமித்ரமதி திமிறிப் பார்த்தாள், முடியவில்லை. அவன் பலத்திற்கு முன்பு அவள் மென்மை எடுபடவில்லை. அவள் திமிறத் திமிற அவன் மூர்க்கத்தனம் உச்சத்திற்குப் போய்க் கொண்டிருந்தது.\n“கார்த்திக்… ப்ளீஸ். இப்படியெல்லாம் வேணாம்.” அவள் பேச்சு அவன் காதிலேயே விழவில்லை.\nஅவன் நினைத்ததைச் சாதித்து முடித்திருந்த போது மித்ரமதி நொந்து போனாள். மனது மட்டுமல்ல… இப்போது அவள் உடம்பும் சேர்ந்து வலித்தது.\nஅந்த சிகரெட் நொடி அவள் நாசியை நிரப்பி இருக்க பாத்ரூமிற்குள் ஓடினாள் பெண். இரவு உண்டது அனைத்தும் வெளியே வந்தது.\nஅந்த வாசம் தலையை ஏதோ பண்ண சுவரில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். இன்னும் இன்னுமென்று அவள் வயிறு காலியாகும் வரை அத்தனையும் வெளியே வந்தது.\nஎதையும் பொருட்படுத்தாமல் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் கார்த்திக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/09/High-court.html", "date_download": "2020-10-29T02:42:22Z", "digest": "sha1:LM5WEJIMPACXBMDZYCM6TBGJX75GAVVY", "length": 4529, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று\n20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று\nதிலீபன் செப்டம்பர் 30, 2020\n20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை இன்று(30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_958.html", "date_download": "2020-10-29T01:41:46Z", "digest": "sha1:AFKZ4YWZFFPVCDT262GAC43Z5IYLMBNZ", "length": 9634, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம்\nஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம்\nஇலக்கியா அக்டோபர் 18, 2020\n20 ஆவது திருத்தத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில் இன்று (ஞாயிற்ற���க்கிழமை) இந்த கூட்டம் நடைபெறுகின்றது.\nஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் கலந்து கொள்வார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஇதன்போது 20 ஆவது திருத்தம் குறித்து தங்கள் கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரிவிக்க கட்சி தலைவர்களுக்கு இதன்போது வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.\nஇந்த மாத தொடக்கத்தில் தேசிய சுதந்திர முன்னணி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதிய கடிதத்தில் 20 ஆவது திருத்தத்தில் உள்ள உட்பிரிவுகள் குறித்து கவலை வெளியிட்டுருந்தது.\nஜனாதிபதியையும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்த தேசிய கட்சிகளிடமிருந்து கூட 20 ஆவது திருத்தம் இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக வீரவன்ச அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஆகவே இந்த தரப்புக்கள் கருத்துக்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இந்தத் தரப்பின் கருத்துகளையும் திருத்தம் குறித்த தங்கள் கருத்துக்களையும் தெரிவிப்போம் என நம்புவதாவும் விமல் வீரவன்ச கூறினார்.\nசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 20 வது திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றில் அறிவித்ததை அடுத்து அதன் மீதான விவாதம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற உள்ளது.\nவாக்கெடுப்பு தேவைப்படும் உட்பிரிவுகள் திருத்தப்பட்டவுடன், 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு 150 வாக்குகள் தேவைப்படும்.\nதற்போது நாடாளுமன்றில் பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளி கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தில் 145 ஆசனங்களை கொண்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளைத் திரட்ட முடியும் என்று அரசாங்கத்தின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த திருத்ததில் மாற்றத்தை கோருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/oushadhi-recruitment-career-notification/", "date_download": "2020-10-29T01:37:51Z", "digest": "sha1:TQMRLZCBL7ZBERZ7VDAHRGD4QKNQOZXM", "length": 11182, "nlines": 194, "source_domain": "jobstamil.in", "title": "Oushadhi Recruitment 2020 Boiler Operator, Apprentice Post", "raw_content": "\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nHome/ITI/Oushadhi வேலை வாய்ப்பு 2020 – 539 காலியிடங்கள்\nOushadhi வேலை வாய்ப்பு 2020 – 539 காலியிடங்கள்\nOushadhi வேலை வாய்ப்பு 2020: Boiler Operator, Masiyar, Machine Operator/shift Operator & Apprentice – கொதிகலன் ஆபரேட்டர், மாசியார், மெஷின் ஆபரேட்டர் / ஷிப்ட் ஆபரேட்டர் & அப்ரண்டிஸ் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Oushadhi Recruitment TN Govt Jobs விண்ணப்பிக்கும் கடைசி நாள் 25 ஜூன் 2020 முதல் 15 ஜூலை 2020 வரை கிடைக்கும்.\nOushadhi வேலை வாய்ப்பு 2020 – 539 காலியிடங்கள்\nவேலைவாய்ப்பு வகை: அரசு வேலை வாய்ப்பு\nபதவி: Boiler Operator, Masiyar, Machine Operator/shift Operator & Apprentice – கொதிகலன் ஆபரேட்டர், மாசியார், மெஷின் ஆபரேட்டர் / ஷிப்ட் ஆபரேட்டர் & அப்ரண்டிஸ்\nவயது: 18 – 41 வயதிற்குள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 25 ஜூன் 2020\nவிண்ணப்பம் முடியும் நாள்: 15 ஜூலை 2020\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nIIT கல்லூரி சென்னையில் வேலைவாய்ப்புகள் 2020\nCMC வேலூர் மருத்துவமனையில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்….\nECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/girl-rape-couple-escaped-pqkg2o", "date_download": "2020-10-29T02:56:52Z", "digest": "sha1:HEPWKTVFY5XW7WTU4M3WJRDSOS4KLW4C", "length": 11014, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலைக்கு அழைத்து வந்து சிறுமியை பலருக்கு விருந்தாக்கிய தம்பதி..!", "raw_content": "\nவேலைக்கு அழைத்து வந்து சிறுமியை பலருக்கு விருந்தாக்கிய தம்பதி..\nகாஞ்சிபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெண் உள்பட 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெண் உள்பட 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\nஉத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேல��க்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அற்புதராஜ் மற்றும் இருதயராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வெளியே கூறினால் குடும்பத்தையும் அழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇதனையடுத்து சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்ததும், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்தே சிறுமியை மிரட்டி சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று முதியவர் உட்பட பலருக்கு விருந்தாக்கி உள்ளார்.\nஏற்கனவே வேளாங்கண்ணிக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்கள், போலீசாரிடம் சிக்கினால், இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள், யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.\nஒரு முறை உறவு வைத்தால் ஒரு லட்சம்.. இரவு முழுக்க இருந்தால் 10லட்சம் . சிக்கிய சீரியல் நடிகைகள் நடிகர்கள்.\nமனைவியை சேர்த்து வைக்க புகார் கொடுத்த கணவன். மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ.. மனைவியை காமவெறிக்கு பயன்படுத்திய எஸ்ஐ..\nபள்ளி, கல்லூரி படிக்கும் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்..\nசிவகங்கை: ஹாக்கி பயிற்சி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை .. போக்சோ சட்டத்தில் திமுக நிர்வாகி கைது.\nஐநா அதிகாரி பெண் ஒருவருடன் காரில் பாலியல் உறவு பரபரப்பான வீடியோ.. தலைகுனிந்து நிற்கும் ஐநா அமைப்பு.\n3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர்... காம வேட்டைக்கு கிடைக்கப்போகும் சரியான தண்டனை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வ��த்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/jayalalitha-video-ttv-to-diwakar-son-inquiry-commission", "date_download": "2020-10-29T03:27:47Z", "digest": "sha1:R47L6GI6JCERJG3I6WBQ6MV4BZIPGPGN", "length": 12310, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா வீடியோ! விசாரணை ஆணையத்தில் டி.டி.வியை போட்டுக் கொடுத்த திவாகரன் மகன்!", "raw_content": "\n விசாரணை ஆணையத்தில் டி.டி.வியை போட்டுக் கொடுத்த திவாகரன் மகன்\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியான விவகாரம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த் கொடுத்துள்ள வாக்குமூலம் டி.டி.விக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 5-ம் தேதி திவாகரன் மகன் ஜெயானந்தை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் விசாரணைக்கு ஆஜரான ஜெயானந்திடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.\nவிசாரணையின் போது ஜெயலலிதாவுக்கும் –ஜெயானந்துக்கும் இடையிலான உறவு, ஜெயலலிதாவை எப்போது ப��ர்த்தீர்கள் என்பன் போன்ற கேள்விகளை முதலில் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுள்ளார். அதற்கு தான் அவ்வளவாக ஜெயலலிதாவுடன் பழகியது இல்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை சந்தித்ததாகவும், பின்னர் ஜெயலலிதா அப்பலோவில் இருந்த போது அறை கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின்சிகிச்சை தொடர்பான வீடியோக்கள் இருப்பதாக ஊடகங்களுக்கு ஜெயானந்த் அளித்த பேட்டி குறித்து ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியதாகவும், மேலும் அந்த வீடியோக்களை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்றும் ஆறுமுகசாமி ஜெயானந்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு தன்னிடம் அந்த வீடியோ இல்லை என்றும், தனது அத்தையான சசிகலாவிடம் அந்த வீடியோ இருந்ததை வைத்து தன்னிடம் இருப்பதாக கூறியதாக ஜெயானந்த் பதில் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா தான் சிறையில் உள்ளாரே என்பன் போன்ற கேள்விகளை முதலில் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுள்ளார். அதற்கு தான் அவ்வளவாக ஜெயலலிதாவுடன் பழகியது இல்லை என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை சந்தித்ததாகவும், பின்னர் ஜெயலலிதா அப்பலோவில் இருந்த போது அறை கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின்சிகிச்சை தொடர்பான வீடியோக்கள் இருப்பதாக ஊடகங்களுக்கு ஜெயானந்த் அளித்த பேட்டி குறித்து ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியதாகவும், மேலும் அந்த வீடியோக்களை எங்கு வைத்திருக்கிறீர்கள் என்றும் ஆறுமுகசாமி ஜெயானந்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு தன்னிடம் அந்த வீடியோ இல்லை என்றும், தனது அத்தையான சசிகலாவிடம் அந்த வீடியோ இருந்ததை வைத்து தன்னிடம் இருப்பதாக கூறியதாக ஜெயானந்த் பதில் அளித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகலா தான் சிறையில் உள்ளாரே இப்போது அந்த வீடியோ யாரிடம் இருக்கிறது என்று ஜெயானந்திடம் நீதிபதி ஆறுமுகசாமி வினவிய போது, அதற்கு அந்த வீடியோக்கள் தற்போது டி.டி.வி வசம் இருக்கலாம் என்று ஜெயானந்த் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. எத்தனை வீடியோக்கள் டி.டி.வியிடம் இருக்கும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு நிறைய இருக்கிறது என்று ஜெயானந்த் பதில் அளித்தாகவும் கூறப்படுகிறது. தங்கள் வசம் உள்ள வீடியோக்கள் என்று கூறி தினகரன் தரப்பு சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பெண் டிரைவை ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் தற்போது ஜெயானந்த் கூறியுள்ள தகவலின்படி வேறு சில வீடியோக்கள் டி.டி.வி தினகரனிடம் இருப்பதாக கருதி, அவரை விசாரரணைக்கு வரும்படி ஆணையம் அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக ���ட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-people-and-former-players-supporting-ambati-rayudu-for-team-india-021245.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-29T01:52:07Z", "digest": "sha1:3DLVZZ45S2H7HP4KPHEGU33BWQTGTW4S", "length": 18798, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி.. ராயுடுவிற்காக களமிறங்கிய முன்னாள் வீரர்கள்.. பிசிசிஐக்கு நெருக்கடி! | IPL 2020: People and former players supporting Ambati Rayudu for Team India - myKhel Tamil", "raw_content": "\n» அவருக்கு இழைக்கப்பட்டது அநீதி.. ராயுடுவிற்காக களமிறங்கிய முன்னாள் வீரர்கள்.. பிசிசிஐக்கு நெருக்கடி\nஅவருக்கு இழைக்கப்பட்டது அநீதி.. ராயுடுவிற்காக களமிறங்கிய முன்னாள் வீரர்கள்.. பிசிசிஐக்கு நெருக்கடி\nசென்னை: மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக ஆடியதன் மூலம் சென்னை வீரர் அம்பதி ராயுடுவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வெற்றியோடு தனது ஐபிஎல் சீசனை தொடங்கி உள்ளது. முதல் ஐபிஎல் போட்டியே சென்னைக்கும் மும்பைக்கும் இடையில் நடந்தது.\nஇதில் அதிரடியாக ஆடிய சென்னை, மும்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை சென்னைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் அதன்பின் அதிரடியாக ஆடிய சென்னை அணி 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nஇந்த போட்டியில் சென்னை அணிக்காக 4வது இடத்தில் இறங்கி ஆடிய அம்பதி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடக்கம். தொடக்கத்தில் வரிசையாக இரண்டு விக்கெட் விழுந்த நிலையில் சென்னை அணி மும்பைக்கு எதிராக தடுமாறியது. இந்த நிலையில் பவுலிங் பிட்சில், மும்பை பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தார் அம்பதி ராயுடு.\nஇந்த போட்டி காரணமாக தற்போது அம்பதி ராயுடுவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார். அம்பதி ராயுடு இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாட வேண்டும் என்று தீவிரமாக முயன்று வருகிறார். கடந்த உலகக் கோப்பை தொடரிலேயே இந்திய அணியில் இணைய அவர் முயன்றார். அப்போது இந்திய அணியிலும் பெரிய அளவில் 4வது இடத்திற்கு வெற்றிடம் நிலவியது.\nஇந்த இடத்தில் ஆடிய விஜய் சங்கர் சரியாக விளையாடவில்லை. அதேபோல் பண்ட், கே எல் ராகுல் ஆகியோரும் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி, இந்த இடத்தில் ஆட சரியாக ஆள் இல்லாமல் திணறியது. ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும் கூட, இந்த இடத்திற்கு அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு அம்பதி ராயுடு மற்றும் தேர்வு குழு இடையே நிலவிய மோதல்தான் காரணமா என்று கூறப்பட்டது.\nவிஜய் சங்கர் தேர்வை அம்பதி ராயுடு கிண்டல் செய்ததால், இந்த மோதல் ஏற்பட்டது. அதன்பின் இவரால் இந்திய அணிக்கு திரும்ப முடியவில்லை. இந்த நிலையில் அம்பதி ராயுடுவைஇந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும்ப தொடங்கி உள்ளது. இந்திய அணியில் டி20 டீமில் எடுக்க வேண்டும். உலகக் கோப்பை டி20 தொடரில் அடுத்த வருடம் கலந்து கொள்ள அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.\nஅதிலும் பிசிசிஐக்கு இது தொடர்பாக பலரும் அழுத்தம் வைத்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் பலர் இப்படி அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். பல மூத்த வீரர்கள் டிவிட்டரில் அம்பதி ராயுடுவிற்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கே ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை அணியில் அம்பதி ராயுடு நல்ல பார்மில் இருக்கிறார். அவரால் சென்னை அணி நல்ல தொடக்கத்தை கொடுத்து உள்ளது.\nகடந்த உலகக் கோப்பையில் அவரை அணியில் எடுத்து இருக்க வேண்டும். 2019 உலகக் கோப்பை அணியில் அவர் விளையாடாதது மிகப்பெரிய அநீதி. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. அவர் இனியாவது கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இவரை போன்றவர்களை அணியில் எடுப்பது , அணிக்குத்தான் வலு சேர்க்கும் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் உண்மை இல்லை.. ரோஹித் சர்மாவின் நெட் பயிற்சி.. பிசிசிஐ பகிரங்க குற்றச்சாட்டு.. போச்சு\nமுன்பே தெரியும்.. இவருக்கெல்லாம் இதுதான் நிலைமை.. இளம் வீரரை இப்படி பேசலாமா சேவாக்\nபிடிவாதம்.. நீங்க எப்படி வீம்புக்கு வீடியோ போடலாம்.. ரோஹித் மீது எகிறும் பிசிசிஐ.. என்ன நடக்கும்\nஅவர் பட்டது போதும்.. உடனே விசாரணை நடத்துங்கள்.. கங்குலிக்கு ஆர்டர் போடும் முன்னாள் கேப்டன்.. பின்னணி\nமுடிவை அவர்தான் எடுக்க வேண்டும்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. சைலண்ட் ஆன தோனி.. என்ன நடந்தது\nசின்ன பசங்களை கட்டுப்படுத்தி.. டீமை காலி செய்துவிட்டார்.. சர்ச்சையில் மாட்டிய ஆஸி ஜாம்பவான்..பின்னணி\nயாராவது மௌனம் கலைக்க வேண்டும்.. தோனிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை.. சிக்கலில் மாட்டிய கோலி.. பின்னணி\nஅவருக்கு சொல்ல முடியாத பிரஷர்.. தவிக்கும் பண்ட்.. களத்தில் நிகழ்ந்த பரிதாப சம்பவம்.. என்ன நடந்தது\nஅவரை உட்கார வையுங்கள்.. கோலி அல்ல.. ரோஹித்திற்கு செக் வைத்த மாஸ்டர்மைண்ட் இவர்தான்.. பரபர பின்னணி\nகோலி vs ரோஹித்.. 47 போட்டி முடிந்துவிட்டது.. இன்னும் முடிவாகவில்லை.. ஐபிஎல்லில் எதிர்பாராத டிவிஸ்ட்\nஅது கோலி அனுப்பிய மெசேஜ்.. ரோஹித்திற்கு 2 பக்கமும் வைக்கப்பட்ட செக்.. அணிக்குள் இப்படி ஒரு சிக்கலா\nஅவரைத்தான் எடுக்க நினைத்தோம்.. ஆனால் அங்குதான் பெரிய சிக்கலே.. பண்டிற்கு இப்படி ஒரு பிரச்சனையா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n7 min ago 3 வருசமா வெயிட் பண்றேன்..டீமில் எடுக்க முடியாதா கோலி டீமை பிளந்து கட்டிய மும்பை வீரர்.. பரபர ஆட்டம்\n7 hrs ago ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\n7 hrs ago 8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்.. வேகத்தில் சிக்கி மிரண்ட பெங்களூர்\n8 hrs ago நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/20-feared-dead-in-bus-accident-in-uttar-pradesh-373839.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-10-29T03:04:54Z", "digest": "sha1:RTV5VLAEYP7HRYNNDOGIP2DCXSM723AE", "length": 19583, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்! | 20 feared dead in bus accident in uttar pradesh - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nராஜ்யசபா தேர்தல்.. உ.பி., உத்தரகாண்ட் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\n\"எதுக்கு தாடி வச்சீங்க\".. முஸ்லீம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உ.பியில் அராஜகம்\nநிர்வாணமாக கால்வாயில் மிதந்து வந்த இளம் பெண் உடல்.. உ.பியில் இன்னும் ஒரு கொடூரம்.. ஷாக்\nஈவ் டீசிங் காமுகனை போலீசிடம் சண்டை போட்டு மிரட்டி அழைத்து போன உ.பி. பாஜக எம்.எல்.ஏ. குடும்பம்\nஉ.பி. ரேஷன் கடை பயங்கரம்: அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர்\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nSports நான் இங்கதான் இருப்பேன்.. சொல்லிக்காட்டிய சூர்ய குமார் யாதவ்.. அரண்டு போன கோலி.. அதிர வைத்த சம்பவம்\nMovies '10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nLifestyle இன்னைக்��ு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில் விபரீதம்.. உபியில் ஷாக்\nஅலறியபடியே.. தீயில் கருகிய 20 பேர்.. சரக்கு லாரி - சொகுசு பஸ் விபத்தில்\nலக்னோ: சரக்கு லாரியும் - சொகுசு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி கொண்டு தீப்பற்றி எரிந்தன.. கொழுந்து விட்டு எரிந்த இந்த தீயில் 20 பேர் அலறியபடியே கருகி பலியாகினர்... பலர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிர்பலி அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.. உத்திரபிரதேசத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.\nஉபியை சேர்ந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.. படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ் அது.. மொத்தம் 45 பயணிகள் இருந்தனர்... ஃபரூகாகத் என்ற பகுதியின் ஹைவேயில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு சரக்கு லாரி வந்தது.. எதிர்பாராத விதமாக சரக்கு லாரியும், பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.\nவாகனங்கள் இரண்டுமே பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டதால், பஸ்ஸில் இருந்த டீசல் டேங்க் வெடித்து சிதறி தீப்பிடிக்க ஆரம்பித்தது.. டீசல் என்பதால் மளமளவென பஸ் முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்தது.. இதை பார்த்து அலறிய பயணிகள் பஸ்ஸில் இருந்து குதித்து தப்ப முயன்றனர்.\nஆனால் பல பயணிகள் அந்த தீயிலேயே சிக்கி கொண்டு கருகிவிட்டனர்.. எப்படியும் 20 பேர் இந்த தீயில் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. பஸ்ஸில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் எல்லாருமே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவ இடத்துக்கு தன்னூஜ் மாவட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஒரேயடியாக 20 பேருமே பஸ்ஸில் கருகி இறந்த சம்பவம் உபி மாநிலத்தை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்த���னருக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.\n\"விபத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்\" என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதேபோல, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உபி அரசு முடிவு செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 20 பயணிகளும் அலறியபடியே தீயில் சிக்கி உயிரிழந்த இந்த சம்பவம் உபி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது\nசமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு கொரோனா பாதிப்பு\nஎப்படித்தான் மனசு வருகிறதோ.. 4 வயது பிஞ்சு குழந்தை பலாத்காரம்.. அதே ஹத்ராஸில்தான்.. உறவினர் கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்\nஹாத்ராஸ் சம்பவம்.. இதோ.. இன்று உ.பி. ஹைகோர்ட்டும் கண்டனத்தைக் கொட்டி விளாசி விட்டது\nஇளம் பெண்ணை கல்லூரிக்குள் இழுத்துச் சென்ற மாணவர்கள்.. பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து அட்டூழியம்\nபிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி கொரோனா பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி - குவியும் பாராட்டு\nஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அலகாபாத் ஹைகோர்ட்டில் இன்று ஆஜர்\nபலாத்காரமே நடக்கலை.. கவுரவக் கொலைதான்.. நாங்கள் அப்பாவிங்க.. புதுசாக குழப்பும் ஹத்ராஸ் குற்றவாளி\nஹத்ராஸ் தலித் பெண்ணுக்கும் பலாத்கார குற்றவாளிக்கும் இடையே போனில் தொடர்பு.. சொல்கிறது உ.பி. போலீஸ்\nஹத்ராஸ் குற்றவாளிகள் அப்பாவிகள்.. அந்த பெண் சரியில்லை- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nஉத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை\n\"ஹேட்ஸ் ஆப் பிரியங்கா\".. லத்தியை பாய்ந்து தடுத்து.. களமிறங்கின��ல் பாஜக என்னாகும்.. திக் திக் சர்வே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbus accident uttar pradesh lorry gujarat பஸ் விபத்து உத்திர பிரதேசம் லாரி ஆம்னி பேருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/world/u-s-ready-to-embrace-peace-with-iran/", "date_download": "2020-10-29T02:41:48Z", "digest": "sha1:PUEKC75G6IIIRYJFHKGL4ISHNC23TKVM", "length": 10359, "nlines": 115, "source_domain": "www.inneram.com", "title": "ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை - அமெரிக்கா விருப்பம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பின்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome உலகம் ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை – அமெரிக்கா விருப்பம்\nஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை – அமெரிக்கா விருப்பம்\nநியூயார்க் (09 ஜன 2020): இரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.\nஈரான் ராணுவத் தளபதி காசெம் சுலைமானியை அமெரிக்க வான்வெளி தாக்குதல் மூலம் வெள்ளிக்கிழமை கொலை செய்தது. இந்த சம்பவத்தால் ஈரானில் பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஈராக்கின் அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இதில் உள்ள சேத விவரங்கள் குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.\n: புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nஇதற்கிடையே ஐ.நாவுக்கு அமெரிக்க அதிபர் கடிதம் எழுதியுள்ளார். ஐநாவுக்கான அமெரிக்க தூதர் கெல்லி கிராப்ட் எழுதியுள்ள அந்த கடிதத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், ஈரான் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n⮜ முந்தைய செய்திஐயோ பாவம் தர்பார் சினிமா டீம்\nஅடுத்த செய்தி ⮞குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை\nகொரோனா வைரஸ் – சீனாவின் அடுத்த அதிர்ச்சி\nமுதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்\nடிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilan24.com/notice/notice3597.html", "date_download": "2020-10-29T02:17:34Z", "digest": "sha1:FU2HQDVIDHT5BPZJFQECP4TUUYF7CHHT", "length": 3819, "nlines": 17, "source_domain": "www.tamilan24.com", "title": "திரு கந்தையா பாலசுந்தரம் - கண்ணீர் அஞ்சலி", "raw_content": "\n��ாய் மடியில் : 23, Sep 1943 — இறைவன் அடியில் : 06, Aug 2020வெளியிட்ட நாள் : 04, Sep 2020\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்களின் நன்றி நவிலல்.எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கந்தையா பாலசுந்தரம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியை 05-09-2020 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Église Saint-Paul, Avenue de France 41B, 1004 Lausanne, Switzerland எனும் முகவரியில் நடைபெறும் நிகழ்விலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/category/sports/page/3/", "date_download": "2020-10-29T02:25:40Z", "digest": "sha1:HGSOEHKENSFDNX7JPH7YQFHSAGHV6R6Y", "length": 22113, "nlines": 231, "source_domain": "www.updatenews360.com", "title": "Sports Tamil News | Latest Sports News in Tamil | Live Sports News in Tamil", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nஇதைச் செய்தது 16 வயது சிறுவனா.. தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது..\nநடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2020’இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்ததை அடுத்து எம்.எஸ்.தோனியின் 5…\n‘பாயிண்ட் டேபிள் டாப்பர்’ நாங்க தான் : டெல்லியை எளிதில் பின்னுக்கு தள்ளியது மும்பை..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது….\nரியான் பிராக் மற்றும் ராகுல் திவாத்தியா அதிரடி : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி\nதுபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்…\nசென்னை அணிக்கு 5வது தோல்வி : மீண்டும் மோசமான ஆட்டம்…மங்கியது பிளே ஆப் வாய்ப்பு..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ்…\nபேட்ஸ்மேன்கள் சொதப்பல்… கேள்விக்குறியான பிளே ஆஃப்.. கொல்கத்தாவிடம் 2 ரன்களில் வெற்றியை பறிகொடுத்தது பஞ்சாப்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பஞ்சாப் அணி பறிகொடுத்தது. அபுதாபியில்…\nஎழுச்சி பெறுமா பஞ்சாப், சென்னை அணிகள்.. இன்று ஐபிஎல் தொடரில் 2 போட்டிகள்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகளும், 2வது ஆட்டத்தில் சென்னை – பெங்களூரூ…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்…\nபாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி…\nசார்ஜாவிலும் ‘அம்பேல்’ : 46 ரன்களில் ராஜஸ்தான் அணி தோல்வி.. \nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி அணி. டாஸ் வென்ற…\nதோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் : அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்..\nஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக இல்லை. நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர்…\n‘சென்னை அணியில் இருக்க பிடிக்கவில்லை’ : வெளிப்படையாக டுவிட் போட்ட வெளிநாட்டு வீரர்..\nஇந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை அணிக்கு சிறப்பானதாக இல்லை. நட்சத்திர வீரர் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர்…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: நட்சத்திர வீராங்கனை அதிர்ச்சி தோல்வி…\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை கிவிட்டோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். கொரோனா தொற்று பரவல்…\nபூரணின் அதிவேக அரைசதம் வீண் : பஞ்சாப் அணிக்கு மேலும் ஒரு தோல்வி..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி…\nகேதர் ஜாதவை இந்த அளவிற்கு விமர்சிக்கக் கூடாது : சென்னை ரசிகர்களுக்கு அட்வைஸ்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெற்றி சென்னையின் பக்கம் என ரசிகர்கள் எண்ணிக்…\n10 ஆயிரம் மீட்டர் தடகளப் போட்டியின் நாயகனான ‘ஜோசுவா செப்டெகி’ : மலைக்க வைத்த உலக சாதனை..\nஸ்பெயினின் வேலண்சியா நகரில் தடகள போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் என வெறும் 400 பேருக்கு…\nசென்னை அணிக்கு இன்று மோசமான நாள் : தொடக்கம் சிறப்பாக இருந்தும் தோல்வியே மிச்சம்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி சென்னை அணியை தோற்கடித்தது. இந்தப்…\nமீண்டும் மீண்டும் ‘சாம்பியன் சைடு’ என்பதை நிரூபித்த மும்பை : ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப் போட்டியில்…\nரபாடா வேகத்தில் சரிந்தது பெங்களூரு : 4-வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது….\nஐ.பி.எல்.லில் இருந்து முக்கிய வீரர்கள் திடீர் விலகல் : டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு பின்னடைவு..\nஐக்கிய அரபு எமிரேட்சில் கட��்த மாதம் 19ம் தேதி தொடங்கிய ஐபிஎல கிரிக்கெட் தொடர், தற்போது 19வது போட்டியை எட்டியுள்ளது….\n‘திரும்பி வந்துட்டேனு சொல்லு’ : ரஜினி பாணியில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சென்னை அணி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தப்…\n‘சார்ஜாவில் சிக்சர் மழை’ : பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி..\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில்…\nஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள் : பெங்களூரு – ராஜஸ்தான், கொல்கத்தா – டெல்லி மோதல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகளும், கொல்கத்தா – டெல்லி அணிகளும் பலப்பரீட்சை…\nஇந்த ஒரு வாக்கியத்தைத் தவிர எதுவும் தெரியாதா.. ஊடக விவாதத்தில் குஷ்பூவிடம் பல்ப் வாங்கிய திருமாவளவன்..\nமனு ஸ்மிரிதி நூல் மூலம் இந்தப் பெண்கள் குறித்து திருமாவளவன் சமீபத்தில் இழிவாகப் பேசிய நிலையில், பாஜகவிடமிருந்து குறிப்பாக சமீபத்தில்…\nசென்னை மாவட்ட அதிமுகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : அதிமுக தலைமை அறிவிப்பு\nசென்னை : நிர்வாக வசதிக்காக சென்னையை 6 கட்சி ரீதியான மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து அதிமுக…\nஇந்தியர்களால் காஷ்மீரில் கற்பழிப்புகள் அதிகரிக்குமா.. ஜம்மு காஷ்மீர் பிடிபி கட்சித் தலைவர் சர்ச்சைக் கருத்து..\nமத்திய அரசு சட்டங்களைத் திருத்தி நாடு முழுவதும் உள்ள மக்களை ஜம்மு காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் நிலம் வாங்க அனுமதித்த…\nஸ்டாலின் விரித்த வலையில் சிக்காமல் ‘எஸ்கேப்’ ஆன நடிகர் விஜய் : 2021 தேர்தலில் திமுகவுக்கு ‘வாய்ஸ்’ கொடுக்க மறுப்பு\nசென்னை : மெர்சல் படம் வெளியானபோது நடிகர் விஜய்க்கும், பாஜகவுக்கும் மோதல் ஏற்பட்டதைப் பயன்படுத்தி 2021 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக…\n“இந்திய சீன விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் தலையீட்டுக்கு இடமில்லை”.. மைக் பாம்பியோவுக்கு சீனா பதிலடி..\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஒரு நா���் கழித்து, மூன்றாம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/juniorvikatan/17-dec-2017", "date_download": "2020-10-29T02:43:18Z", "digest": "sha1:JATEVIFOSWQ46CTCVKIFYCKTMAJGZXEI", "length": 12011, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 17-December-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்\nதினகரனின் மதுசூதனனும் தி.மு.க-வின் தினகரன்களும்\nகாலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...\nபெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்\nசேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்\nவிகடன் லென்ஸ்: வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்\nவிஷாலைக் காலி செய்த பூபதி..\n“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்\nநெருங்கும் தூரத்தில் ஹார்வர்டு தமிழ் இருக்கை\n“நம் வீட்டு நிம்மதி போச்சு” - கலங்கவைத்த கதறல்\n” - நெருக்கடியில் நீதித்துறை\n - 35 - பப்பா டாக் பராக்\nஜூனியர் விகடன் 3000 இதழ்கள் ஸ்பெஷல்\nஆதார் ஜூனியர்: ஆதார்... என்ன செய்ய வேண்டும்\nஆதார் ஜூனியர்: ஆன்ட்டி இந்தியன் ஆதார் கார்டு\nஆதார் ஜூனியர்: ஆதாரைக் கண்டுபிடிச்சது யாருங்க\nஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா\nஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்\nஆதார் ஜூனியர்: 57,029 கோடி ரூபாய் மிச்சம்\nஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே\nஆதார் ஜூனியர்: ஆதார் வாங்க வந்தாரா ட்ரம்ப் மகள்\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்\nதினகரனின் மதுசூதனனும் தி.மு.க-வின் தினகரன்களும்\nகாலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...\nபெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்\nசேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்\nதினகரனின் மதுசூதனனும் தி.மு.க-வின் தினகரன்களும்\nகாலமெல்லாம் உறவாடிய சமுத்திரத்தில்... காப்பாற்ற யாருமற்ற சடலமாக...\nபெரியவரும் ரமேஷும் - சேகர் ரெட்டி டைரி ரகசியம்\nசேகர் ரெட்டி டைரி... கழற்றிவிடப்பட்ட வி.ஐ.பி.க்கள்\nவிகடன் லென்ஸ்: வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்\nவிஷாலைக் காலி செய���த பூபதி..\n“கூட்டத்தை நம்பி தனியாளாக நின்றேன்\nநெருங்கும் தூரத்தில் ஹார்வர்டு தமிழ் இருக்கை\n“நம் வீட்டு நிம்மதி போச்சு” - கலங்கவைத்த கதறல்\n” - நெருக்கடியில் நீதித்துறை\n - 35 - பப்பா டாக் பராக்\nஜூனியர் விகடன் 3000 இதழ்கள் ஸ்பெஷல்\nஆதார் ஜூனியர்: ஆதார்... என்ன செய்ய வேண்டும்\nஆதார் ஜூனியர்: ஆன்ட்டி இந்தியன் ஆதார் கார்டு\nஆதார் ஜூனியர்: ஆதாரைக் கண்டுபிடிச்சது யாருங்க\nஆதார் ஜூனியர்: மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமா\nஆதார் ஜூனியர்: ஆதார் அவசியம்\nஆதார் ஜூனியர்: 57,029 கோடி ரூபாய் மிச்சம்\nஆதார் ஜூனியர்: ஊர்ல எல்லோருக்கும் ஒரே பர்த் டே\nஆதார் ஜூனியர்: ஆதார் வாங்க வந்தாரா ட்ரம்ப் மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=20295", "date_download": "2020-10-29T02:33:39Z", "digest": "sha1:YR6KO6TEB4XHVCI4SUIXUGIANWBRP3KH", "length": 7558, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "இலக்கண விளக்கம் அணியியல் » Buy tamil book இலக்கண விளக்கம் அணியியல் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nஇராமகாதைத் தேன்துளிகள் இலக்கண விளக்கம் எழுத்தியல்\nஅணியிலக்கணங்கூறும்நூல்கள் என்பது செய்யுளிலமைந்துள்ள அணிகளின் இலக்கணங்கூறும் நூல்களாகும். தமிழ்மொழியில் அணியிலக்கணங்கூறும்நூல்கள் குறைவே. தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், குவலயானந்தம், சந்திராலோகம், முத்துவீரியம் என பலநூல்கள் தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களாகும். இவையன்றி அணியியல் என்ற ஒருநூல் இருந்து மறைந்துவிட்டது.\nஇந்த நூல் இலக்கண விளக்கம் அணியியல், ராஜகோபாலாச்சாரி அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராஜகோபாலாச்சாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nபுதுக்கவிதைத் தோற்றமும் வளர்ச்சியும் - Puthukavithai thotramum valarchiyum\nகூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)\nசந்தால் பழங்குடிகளின் - Sandhaal Pazhankudigalin\nசங்கத் தமிழியல் - Sanga Thamizhiyal\nசிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - Chilapathigaram Panmuga Vasaippu\nஎன்றார் போர்ஹே - Enrar Porhe\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுடும்பப் பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி\nஉடல்நல வழிகாட்டி முதலுதவியும் அவசர சிகிச்சைகளும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/26426/Periyar,Anna,MGR-statue-covered-with-saffron-cloth-buzz-with--Namakkal", "date_download": "2020-10-29T02:54:59Z", "digest": "sha1:OZNAHBZN726QN4LIZFOOF2YNXKXKHBTH", "length": 7341, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி துணி | Periyar,Anna,MGR statue covered with saffron cloth buzz with Namakkal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி துணி\nநாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு காவி துணி அணிவிப்பு இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை.\nநாமக்கல் பிரதான சாலையில் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தெரு சந்திப்பில் அதிமுக சார்பில் 1984-ம் ஆண்டு பெரியார் சிலையும், 1993-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சிலையும், 1994-ம் ஆண்டு அண்ணா சிலையும் மார்பளவில் அமைக்கப்பட்டது. இச்சிலைகளை நாமக்கல் நகர அதிமுகவினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் கழுத்து பகுதியில் பொன்னாடை போல் காவி நிற துணியை அணிவித்து மலர் மாலையும் அணிவித்துள்ளனர். சிலைகளுக்கு காவி துணிகளை அணிவித்தவர்கள் யார் என்பது குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அத்துணிகளை அகற்றினர். இதனை அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.\nஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nஇரட்டை கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை திருடும் சி.சி.டி.வி காட்சி\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு\n2 சிறுநீரகமும் செயலிழந்த ஏழை இளைஞன்... ரூ. 1லட்சம் கொடுத்து உதவிய விஜய் மக்கள் இயக்கம்\n’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு\nSRH VS DC : ஹைதராபாத்திடம் டெல்லி சரண்டர்\nதமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா: இலங்கை கடற்படையினருக்கு ஓ.பி.எஸ் கண்டனம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nஇரட்டை கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை திருடும் சி.சி.டி.வி காட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hotnewsexpress.com/", "date_download": "2020-10-29T01:42:39Z", "digest": "sha1:6XB6LMMDVZ7FSD6H4TPFUCV3UCPADMN6", "length": 6508, "nlines": 87, "source_domain": "hotnewsexpress.com", "title": "Hot News Express – Just another WordPress site", "raw_content": "\nவேலம்மாளில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்வு\nவேலம்மாளில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்வு\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ‘போஸ்டர்’ வெளியீடு\nவருகின்ற டிசம்பர் மாதம் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் சென்னையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவினை தமிழக அரசின் மேலான ஆதரவுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வருகிறது. இவ்விழா குறித்த...\nஅதிரடி நாயகன் யஷ் நடிக்கும் ‘சூர்யவம்சி’\nமஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம்...\nTrident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம்...\nபத்திரிகையாளர் சு. கணேஷ்குமார் எழுதிய பாடல்கள் வெளியீடு\nநாகை மாவட்டம் கீழையூரில் கோயில் கொண்டிருக்கிற காத்தாயி அம்மனைப் போற்றும் விதத்தில் பத்திரிகையாளரும் கவிஞருமான சு. கணேஷ்குமார் எழுதிய இரண்டு பாடல்கள், பிரபல கர்நாடக இசைமேதை திரு....\nஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா\nகாந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\nவேலம்மாளில் மேஜிக் ஷோ நேரலை ந���கழ்வு\nவேலம்மாளில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/sayyeshaa-jlo-super-bowl-challenge-video-goes-viral-184860/", "date_download": "2020-10-29T02:40:15Z", "digest": "sha1:RJTIWWYSUPHO4RQMFKVJZLCC7UO23PBY", "length": 9027, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சவாலை ஏற்று ரப்பர் போல வளைந்து நெளிந்த சாயிஷா – வைரலாகும் வீடியோ", "raw_content": "\nசவாலை ஏற்று ரப்பர் போல வளைந்து நெளிந்த சாயிஷா – வைரலாகும் வீடியோ\nபிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸின் #JLoSuperBowlChallenge -ஐ சாயிஷா ஏற்றுக் கொண்டுள்ளார்.\nSayyeshaa: ஜெயம் ரவியின் ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பிரபல பாலிவுட் நடிகர் சுமீத் சைகலின் மகளான இவர், கஜினிகாந்த் திரைப்படத்தில் உடன் நடித்த நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து, ‘டெடி’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.\n”டிவி-க்கு வரலைன்னா நான் என்னவா இருந்திருப்பேன்…” – விஜய் டிவி பிரியங்கா\nதற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு தங்களது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்க அவ்வப்போது லைவிலும் பேசுகிறார்கள்.\nமே 3-க்கு முன்பு பயணிகள் ரயில் இயங்குமா\nஇந்நிலையில், சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகிவருகிறது. பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸின் #JLoSuperBowlChallenge சவாலை மிதிலா பால்கர், சன்யா மல்ஹோத்ரா போன்ற பல பிரபலங்களைத் தொடர்ந்து, நடிகை சயிஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சேலஞ்சில் பாடலுக்கு ஏற்றவாறு அழகான மூவ்மென்டுகளை கொடுத்திருக்கும் சாயிஷா, அந்த வீட்யோவை தனது டிக்டாக் மற்றும் பிற சமூக தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்துவருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nவினை தந்திரம் கற்போம் : Fibre Reinforced Composites – கலாமின் கனவு\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-politicizes-governments-agricultural-law-amendments-cm-palanisamy-riz-348519.html", "date_download": "2020-10-29T01:31:07Z", "digest": "sha1:VISE575JNUZTDE2Q72DPJEL4SMMHENI7", "length": 11236, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "வேளாண் சட்டங்களை மு.க.ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு | MK Stalin politicizes governments agricultural law amendments - CM Palanisamy– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவேளாண் சட்டங்களை மு.க.ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nதமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டங்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலாக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nமு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோகோ, கரும்பு சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் உள்ள ஒ��்பந்த முறைகளை ஒழுங்குபடுத்த விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் இந்த சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் வகையிலோ, பாதிக்கும் வகையிலோ பிரிவுகள் எதுவும் இல்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக தற்போது மு.க.ஸ்டாலின் சட்டத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nAlso read: தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் தொடர்ந்து அதிகரிப்பு: மின் கட்டணம் உயருமா\nவிளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உணவுப் பொருட்களுக்கு பேரிடர் காலங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க, முறைப்படுத்த வழிவகை செய்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய மத்திய அரசின் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை, தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருமுறை அல்ல ஓராயிரம் முறை விவசாயி என சொல்லிக்கொள்வதில் தான் பெருமை கொள்வதாகவும், விவசாயிகளின் நலனைக் காக்க தனது அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற பாதுகாப்பான வழிகள் என்ன\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nவேளாண் சட்டங்களை மு.க.ஸ்டாலின் அரசியலாக்குகிறார் - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nபா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்\nரஜினிகாந்த் வந்தவுடன் அனைத்துக் கட்சி கூடாரங்களும் காலியாகி விடும் - அர்ஜுன் சம்பத்\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\nசிந்தனைகள் சிம்ப்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் சின்னி ஜெயந்த் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/vikaravandi/", "date_download": "2020-10-29T02:10:51Z", "digest": "sha1:DE4I7NCVJDH2B2CSQT74FMCN4BDLG4YA", "length": 7515, "nlines": 153, "source_domain": "www.aanthaireporter.com", "title": "vikaravandi – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nதமிழக இடைத் தேர்தல் முடிவுகள் பொதிந்து வைத்திருக்கும் சில செய்திகள்\n1. அதிமுக மீண்டெழுகிறது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், அத்துடன் நடத்தப்பட்ட இடைத் தேர்தல், வேலூர் மக்களவைத் தேர்தல் எனத் தொடர்ந்து தோல்விகண்டு வந்தது அதிமுக. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக பல தொகுதிகள் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ...\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகள���ர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/582148-sealed-to-25-plants-in-violation-of-the-rule.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T02:55:52Z", "digest": "sha1:CN4YJJTIYE2I4VKK36JRZX46VHMUV2YH", "length": 17741, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "விதி மீறிய 25 ஆலைகளுக்கு சீல்; சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல் | Sealed to 25 plants in violation of the rule - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nவிதி மீறிய 25 ஆலைகளுக்கு சீல்; சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்\nஈரோடு காடையாம்பாட்டி சாய, சலவை ஆலையில் பூஜ்ய முறை சுத்திகரிப்பு முறை குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.\nஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.\nஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பைக் கிடங்கு, காடையாம்பட்டி சாய, சலவை தொழிற்சாலைகளில், தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:\nஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும், நீரின் தரத்தை உயர்த்தும் விதமாகவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.\nகாவிரி மாசு படுவதற்கான காரணம் குறித்து இக்குழுவானது ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு மாசு ஏற்பட காரணமான ஆலைகள் மீது நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு வசூல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும் காவிரி ஆற்றின் நீரை தரம் உயர்த்த ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nஅதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 சாய, சலவை மற்றும் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.\nகாவிரி ஆற்றில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை இணையும் இடம், வைராபாளையம் குப்பைக் கிடங்கு மற்றும் பவானி ஆற்றுப் பகுதியில் நீர் தரம் குறித்து சுற்றுச்சூழல் அலுவலர்கள் மூலம் நீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காடையாம்பட்டி சாய, சலவை தொழிற்சாலையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையில் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் சுத்திகரிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார்.\nஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் விநாயகம், உதயகுமார், செல்வகுமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.காசிலிங்கம், பறக்கும்படை செயற்பொறியாளர் மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவிதிகள்25 ஆலைகள்ஆலைகளுக்கு சீல்சுற்றுச்சூழல்ஈரோடுமாவட்ட ஆட்சியர் தகவல்காவிரி மாசுதொழிற்சாலைகள்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதமிழில் அனுப்பிய மனுவைத் திருப்பி அனுப்ப��வதா - மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தேமுதிக...\nஈரோட்டில் பொரி விலை மூட்டைக்கு ரூ.100 உயர்வு\nஇமாச்சலப் பிரதேசத்திலிருந்து வந்ததால் கிராமத்துப் பெண் என்று நினைத்தனர்: கங்கணா ரணாவத்\nகவுசிகா நதியில் மண் கடத்தல் தடுக்கப்படுமா\nநெல்லையப்பர் கோயில் யானை ‘காந்திமதி’ 300 கிலோ எடை குறைந்த ஆச்சர்யம்: உணவு...\nசிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல்...\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தகவல்:...\nஅதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னையில் மேலும் 3 மாவட்டங்கள் உருவாக்கம்: ஜெயக்குமார் உள்ளிட்டோர்...\nவார்னருக்கு ‘சிக்னல்’ கொடுத்து உதவினாரா நடுவர் அனில் சவுதாரி- கிளம்பிய சர்ச்சை\n‘ரோஹித் சர்மா காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமானது’\nவேலையின்மை பற்றி பேச பிரதமர் மோடி மறுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார் - மத்திய அரசு பதிலளிக்க சிஐசி நோட்டீஸ்\nதட்கல் முறையில் 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்க திட்டம்: அமைச்சர் தங்கமணி...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/tag/project/", "date_download": "2020-10-29T01:27:16Z", "digest": "sha1:7SCHHXZRXMJ3C4ZKFG6ZTTRZRWSHKZ3N", "length": 7967, "nlines": 62, "source_domain": "www.itnnews.lk", "title": "Project Archives - ITN News", "raw_content": "\nகுருநாகல் வில்கொட பகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம் 0\nகுருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்ஆண்டு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். குருநாகல்\nஜனாதிபதியின் போதைப்பொருளொழிப்பு செயற்திட்டத்துக்கு முப்படைகளின் ஒத்துழைப்பு 0\nபோதைப் பொருளை ஒழிக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு முப்படை ஒத்துழைப்பு வழங்குவதாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்���ிர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று போதைப் பொருளும் முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை போதைப் பொருள் கைமாற்றப்படும் கேந்திர மையமாக இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை\nவிசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 0\nநாளையும், நாளை மறுதினமும் 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.டெங்கு பரவலை தடுப்பதற்காகவே இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் களுத்துறை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.\nடெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் 0\nடெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்புஇ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வருடம் ஆறாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகஇ அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார். டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nமூதூர் கிளிவெட்டியில் 110வது மாதிரி கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு 0\nதிருகோணமலை மூதூர் கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 110வது மாதிரி கிராமம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்க்பபடவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு முத்துமாரி நகர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு இணைவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/russian-vaccine-will-be-approved-in-august-company-says/", "date_download": "2020-10-29T01:26:41Z", "digest": "sha1:7A4J6C4SS4P5S44D7EONVAG6TREYWNAX", "length": 17883, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் ம���தத்தில் ஒப்புதல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்\nகொரோனா: ரஷ்யாவின் சோதனையில் உள்ள தடுப்பு மருந்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புதல்\nரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்தார்.\nஇன்னும் சோதனையில் உள்ள இந்த தடுப்பு மருந்து இந்த ஆண்டில் சுமார் 30 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள உற்பத்தியாளர்களைக் கொண்டு மேலும் 170 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு உற்பத்தி செய்யவும் திட்டமிடப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் நிறைவடைந்த இந்த தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித பரிசோதனையின் முடிவுகளின் படி, ஆராய்ச்சியாளர்கள் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் தொற்று நோய்க்கு எதிரான நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டுகிறது என்று கண்டறிந்துள்ளனர். இருப்பினும் இந்த முடிவுகளை மேலும் தெளிவான மற்றும் மேற்கொண்டு சோதனைகளின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் 38 நோயாளிகள் பங்கேற்றனர்.\n“தற்போதைய முடிவுகளின் அடிப்படையில் இந்த தடுப்பு மருந்து இது ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிலும், செப்டம்பர் மாதத்தில் வேறு சில நாடுகளிலும் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, இது உலகில் அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக மாறும்” என்று அவர் செய்திக்கு அளித்த அறிக்கையில் அந்நிறுவனம் கூறியுள்ளது.\nரஷ்ய மூன்றாம் கட்ட சோதனைகள் உள்நாட்டிலும் இரண்டு மத்திய கிழக்கு நாடுகளிலும் நடத்தப்படும் என்றும், 100 பேர் கொண்ட இரண்டாம் கட்ட விசாரணை ஆகஸ்ட் 3 ஆம் தேதி முடிவடைந்த பின்னர், 3ஆம் கட்ட சோதனைகள் தொடங்கும் என்றும் டிமிட்ரிவ் கூறினார். சோதனை தளமாக செயல்பட ரஷ்யா ��வூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும், ஒரு உறபத்தியாளராக இணையவும் பேசப்பட்டுள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்ய தடுப்பு மருந்தின் உருவாக்குனரான மாஸ்கோவின் கமலேயா நிறுவனம், மருத்துவ பரிசோதனைகளுக்கு தேவையான மருந்துகளைத் தயாரித்து வருகிறது. மேலும், தனியார் மருந்து நிறுவனங்களான அலியம் – சிஸ்டெமாவின் கூட்டு நிறுவனமான ஆர்-ஃபார்மின் ஒரு பகுதியளவும் மற்றும் பாட்டில்களைக் கையாளுகிறது.\n“ரஷ்யாவில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி பெறப்பட்டுள்ளது என என்று அழைக்கப்படுவதற்கு சுமார் 40 -50 மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும்,” என்று டிமிட்ரிவ் கூறினார். “எனவே, இந்த ஆண்டு தேவைக்கு சுமார் 30 மில்லியன் டோஸ்களை (உள்நாட்டில்) உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம். தடுப்பு மருந்து இறுதி செய்யப்பட்டதும் மீதமுள்ளவற்றை அடுத்த ஆண்டு பார்க்கலாம்” என்று அவர் மேலும் கூறினார். ரஷ்யா மேலும் ஐந்து நாடுகளுடன் உற்பத்தி தளங்களை அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வெளிநாட்டில் 170 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்ய முடியும் என்று டிமிட்ரிவ் கூறினார். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குபடி, 100 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு சோதனையில் உள்ளன. அதில், சீனாவின் சினோபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பு மருந்துகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மனித பரிசோதனையில் உள்ளன.\nகொரோனா: COVID-19 தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் – ஒரு சிறப்பு பார்வை கொரோனா: ஆய்வில் சிறப்பாக செயல்பட்ட கொரோனா தடுப்பு மருந்து – சினோவாக் பயோடெக் நிறுவனம் கொரோனா: கோவிட்-19 தடுப்பு மருந்து – பந்தயத்தில் முந்தும் அஸ்ட்ராஜெனிகா – WHO தலைமை விஞ்ஞானி\nPrevious கும்பலை கூட்டி கல்யாணம்: மணமக்கள் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனா..\nNext பாகிஸ்தானில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா, பண்டிகைகளால் அதிகரிக்கலாம்: அமைச்சர் கவலை\nபிரிட்டன் அரசக் குடும்பத்தில் வேலைக்கு சேர ஆசையா – சம்பளம் ரூ.18.5 லட்சம்\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/malar-koduthaen-song-lyrics/", "date_download": "2020-10-29T02:25:24Z", "digest": "sha1:PSMCLDXKSKA4O6OMK25KEFNHM7WMQYW3", "length": 7231, "nlines": 186, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Malar Koduthaen Song Lyrics - Thirisoolam Film", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : மலர் கொடுத்தேன்\nஆண் : மலர் கொடுத்தேன்\nமங்கை எந்தன் ராசாத்திக்கு நானே\nஆண் : இது ஒரு சீரா���்டம்மா…..ஓ….\nஆண் : மலர் கொடுத்தேன்\nமங்கை எந்தன் ராசாத்திக்கு நானே\nஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ\nஅழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ\nஅம்மாடி உன் மேனி பால் வண்ணமோ\nஅழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ\nமகராணி முகம் இங்கு மெருகேருதோ\nஆண் : மலர் கொடுத்தேன்\nமங்கை எந்தன் ராசாத்திக்கு நானே\nஆண் : என் பாட்டில் ஒரு ராகம் உருவானது\nஎன் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது\nதன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே\nதாயாக ஆகட்டும் என் தெய்வமே\nஆண் : கண்ணான மணவாளன் சேயாகிறான்\nகட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே\nதொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே\nஆண் : மலர் கொடுத்தேன்\nமங்கை எந்தன் ராசாத்திக்கு நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/juvala-kutta-shared-photo-in-her-twitter-account-6825", "date_download": "2020-10-29T02:10:07Z", "digest": "sha1:SO4H4WICJEBEBHVE34NNUQYE3FWCHLKR", "length": 9783, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வயதில் மூத்த காதலியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனம்! புகைப்படம் வெளியிட்ட விஷ்ணு விஷால்! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nவயதில் மூத்த காதலியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனம் புகைப்படம் வெளியிட்ட விஷ்ணு விஷால்\nவிளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் விவாகரத்து செய்தார். அதற்கு பின்பு நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.\nஎங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா இல்லையா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று கூறியிருந்தார் . மேலும் நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா வைத் திருமணம் செய்து கொள்வதற்காக தான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாகவும் அதிர்ச்சியூட்டம் வகையில் தகவல்கள் வெளிவந்தன.\nஇந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டவுடன் சில்லென்றிருக்கும் சென்னை என டேக் செய்திருக்கிறார்.\nஇந்த புகை படத்தின் மூலமாக இவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது . ஆகவே இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா அல்லது இது போலவே நண்பர்கள் என சொல்லி கொண்டு சுற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்ன என்றால் ஜூவாலா தற்போது ஹோட்டல் எதிலும் தங்கவில்லை. நடிகர் விஷ்ணுவின் வீட்டில் தான் தங்கியுள்ளார். இதனால் திருமணம் செய்யாமலேயே இருவரும் குடித்தனம் நடத்துவதாக பேச்சுகள் அடிபடுகிறது. மேலும் விஷ்ணுவுக்கு 34 வயது மட்டுமே ஆகும் நிலையில் ஜூவலாவிற்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/gas-cylinder-delivery-man-shares-his-working-experience-and-lockdown-days", "date_download": "2020-10-29T02:14:54Z", "digest": "sha1:ZKM3PH7FC5FPWCMGX6NEGQ2F5XBQ2YUH", "length": 23175, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "``கையில பணத்தைக் கொடுக்காம தரையில வெக்கிறாங்க!\" – சிலிண்டர் டெலிவரி செய்பவரின் ஊரடங்குப் பணி அனுபவம் |Gas cylinder Delivery man shares his working experience and Lockdown days", "raw_content": "\n``கையில பணத்தைக் கொடுக்காம தரையில வெக்கிறாங்க\" – சிலிண்டர் டெலிவரி செய்பவரின் ஊரடங்குப் பணி அனுபவம்\n\" ‘வீட்டுக்குள் வந்து சிலிண்டரை வைங்கண்ணா. நோய்த் தொற்று எதுவும் வராது’ன்னும் சிலர் நேசத்தோடு சொல்றாங்க. மனிதர்கள் பலவிதம். எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம்கொடுக்காம வேலை செய்ய வேண்டிய கடமையின்படி எதையும் மனசுல ஏத்திக்காம கடந்துபோயிடுவேன்.\"\nகொரோனா பாதிப்பு உலக மக்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அலுவலகப் பணியாளர்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார்கள். தினக்கூலி மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்காக மருத்துவப் பணியாளர்கள், காய்கறிகள் விற்பனையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பால் விற்பனை செய்வோர், பத்திரிகையாளர்கள், கேஸ் ஏஜென்சி பணியாளர்கள் உள்ளிட்ட சில துறையினர் மட்டுமே இந்த அவசரகால நிலையிலும் அயராது பணியாற்றிவருகிறார்கள்.\nஊரடங்கு அமலில் இருக்கும் தற்போதைய சூழலில், அரசு மற்றும் காவல்துறையினரின் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கையை மீறிச் சிலர் வெளியில் நடமாடுவதும், வாகனங்களில் பயணம் செய்வதும் தொடர்கிறது. இந்தக் காட்சிகளுடன், சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர் ஒருவர் லோடுடன் கூடிய 10-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடங்கிய மூன்று சக்கர சைக்கிளை நீண்ட தொலைவிலிருந்து தள்ளிக்கொண்டே வந்ததையும் காண முடிந்தது. மதியம் 2 மணிக்கு உச்சிவெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த வேளையில், வியர்வைத்துளிகள் ஆடைகளை நனைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பணியில் இருந்தார். அந்த ஊழியரிடம் பேச்சுக்கொடுத்தேன்.\n“நான் இந்த சைக்கிள்லதான் தினமும் சிலிண்டர் சப்ளை பண்றேன். என்னோட சைக்கிள்ல சுத்தமா காத்தில்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கு. சைக்கிள் பழுதுபார்க்கிற கடைகள்கூட இல்லை. அதனால, ரெண்டு மணிநேரமா சைக்கிளைத் தள்ளிகிட்டே நடந்துவந்துதான் பல வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்றேன்.” மெல்லிய குரலில் ஆதங்கத்துடன் பேசுகிறார், செந்தில் குமார்.\nசென்னை தி.நகரிலுள்ள தனியார் கேஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் செந்தில் குமார். நீண்ட தூரம் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்த களைப்பு செந்திலை சோர்வடையச் செய்ய, சற்றே இளைப்பாறிவிட்டுத் தொடர்ந்தார்.\n“சென்னை ஓ.எம்.ஆர் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் என் வீடு இருக்கு. தினமும் பஸ்லதான் குடோனுக்கு வருவேன். இப்போ பஸ், ஆட்டோ உட்பட எல்லாப் போக்குவரத்தும் முடங்கியிருக்கிறதால என் வீட்டுல இருந்து சைதாப்பேட்டையில இருக்கிற எங்க ஆபீஸ் குடோனுக்கு ரெண்டு நாளா சைக்கிள்லதான் வந்து போறேன். காலையில ஏழு மணிக்கெல்லாம் அங்க வந்து அந்த நாள்ல சிலிண்டர் சப்ளை பண்ண வேண்டிய வீடுகளுக்கான மொத்த பில்லையும் வாங்கிட்டு, அங்கிருந்தே இந்த மூணு சக்கர சைக்கிள்ல சிலிண்டர் லோடு ஏத்திக்கிட்டு சப்ளைக்கு வந்திடுவேன்.\nசப்ளை செய்ய வேண்டிய பேலன்ஸ் சிலிண்டர்களைச் சுத்துவட்டாரப் பகுதியில ஓரிடத்தில் வெச்சிருப்பாங்க. மதிய வாக்குல அங்க போய் காலி சிலிண்டர்களை இறக்கிவெச்சுட்டு, லோடுடன் கூடிய அந்த சிலிண்டர்களை மீண்டும் வண்டியில ஏத்திக்கிட்டுவந்து சாயந்திரம் 5 – 6 மணிவரைக்கும் சப்ளை செய்வேன். ஒருநாளைக்குச் சராசரியா 40 சிலிண்டர்களை சப்ளை செய்வேன். இதுதான் என்னோட தினசரி வாழ்க்கை.\nநாள் முழுக்க நிறைய இடத்துல சுத்துறதால, இப்போதைய கொரொனா பீதியில என்னால யாருக்கும் நோய்த் தொற்று வரக்கூடாதுனு முகத்துல கர்சீப் கட்டியிருக்கேன். வண்டியிலயே ஒரு சோப்பு வெச்சிருக்கேன். வழியில தண்ணீர் எங்கயாச்சும் வந்துச்சுன்னா அடிக்கடி கைகழுவிக்குவேன். சிலிண்டர் சப்ளை செய்யப்போறப்போ பல அப்பார்ட்மென்ட்ல கேட் மூடப்பட்டிருக்கு. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் போன் பண்ணிக் கூப்பிடுவேன். சிலர் அவங்க வசிக்கிற மாடிக்கே சிலிண்டரைக் கொண்டுவந்து வெக்கச் சொல்வாங்க. அப்போ என் கையைச் சுத்தம் செய்ய சானிடைஸர் கொடுக்கிறவங்களும் உண்டு.\nசிலரோ பில்லை தரையில வெக்கச் சொல்லிட்டு, பணத்தையும் தரையிலயே வெக்கிறாங்க. இதெல்லாம் புதுசா இருந்தாலும், சுகாதாரக் காரணங்களுக்காக மக்களின் அச்சம் எனக்கும் ப���ரியுறதால வருத்தப்படாம வந்திடுவேன். ‘வீட்டுக்குள் வந்து சிலிண்டரை வைங்கண்ணா. நோய்த் தொற்று எதுவும் வராது’ன்னும் சிலர் நேசத்தோடு சொல்றாங்க. மனிதர்கள் பலவிதம். எந்த விருப்பு வெறுப்புக்கும் இடம்கொடுக்காம வேலை செய்ய வேண்டிய கடமையின்படி எதையும் மனசுல ஏத்திக்காமக் கடந்துபோயிடுவேன்” என்பவரை, கேஸ் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் இடைமறித்துக்கொண்டே இருந்தன. ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தவாறே, உரையாடலைத் தொடர்ந்தார்.\nமக்களுக்கான சர்வீஸ் பணி இது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழை, வெயில், அவசரகாலங்கள்னு எல்லா நேரத்துலயும் நாங்க வேலை செய்தே ஆகணும். எங்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பில்லை மட்டும் பாதுகாப்பா வெச்சுக்கணும்.\n“காலையில சீக்கிரமே வேலைக்கு வர்றதால காலையிலேயும் மதியமும் கடைகள்லதான் சாப்பிடுறேன். சைக்கிள் சர்வீஸ் கடைகள் எதுவுமே இல்லாததால, காற்றடிக்கக்கூட முடியலை. சாயந்திரம் வரைக்கும் சைக்கிளைத் தள்ளிகிட்டே போய்தான் சிலிண்டர் சப்ளை செய்யணும். இதனால இன்னைக்கு வேலையை முடிக்க நேரமாகும். பிறகு சைதாப்பேட்டை குடோனுக்குப் போய் இந்த வண்டியை விட்டுட்டு, என் சைக்கிள்ல வீட்டுக்குப் போகணும்.\nவெயில்லயே சுத்துறதால உடம்பெல்லாம் அசதியாவும் எரிச்சலாவும் இருக்கும். அதையெல்லாம் தாங்கிகிட்டுதான் வேலை செய்றோம். வீட்டுக்குப் போய் சேர நைட்டு பத்து மணியாகிடும். குளிச்சுட்டு சாப்பிட்டு தூங்கினா, விடியற்காலை எழுந்து மறுபடியும் வேலைக்கு வரணும். தீபாவளி, பொங்கல் உட்பட பண்டிகை மற்றும் விடுமுறை தினங்கள்லகூட வேலை இருக்கும். எங்களுக்கு விடுமுறை தினம்னு எதுவும் இல்லை. எல்லா நாளும் வேலை உண்டு. நாங்களா பார்த்து சொந்தத் தேவைக்கு லீவ் எடுத்துக்கலாம். மக்களுக்கான சர்வீஸ் பணி இது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மழை, வெயில், அவசரகாலங்கள்னு எல்லா நேரத்துலயும் நாங்க வேலை செய்தே ஆகணும். எங்களுக்கு என்ன பாதிப்பு வந்தாலும் பில்லை மட்டும் பாதுகாப்பா வெச்சுக்கணும்.\nஇவ்வளவு லோடு சிலிண்டரையும் வெச்சுக்கிட்டு மூச்சு வாங்க தினமும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிளை மிதிக்கிறது சிரமம்தான். வேற வழியில்லையே இந்த வேலையால் கிடைச்ச பயன் என்னன்னா, எனக்கு ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்ன��� எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. அதேசமயம் இவ்வளவு எடையையும் சுமந்துகிட்டு டிராஃபிக்ல சைக்கிளை ஓட்டிட்டுப் போறது பெரிய சவால்தான். இப்போ டிராஃபிக் இல்லாம இருக்கிறது எங்க பணிகளுக்கு உதவியா இருக்கு. இதுக்கு முன்னாடி சென்னையில மழை வெள்ளம் வந்தபோதும், வர்தா புயல் பாதிப்பு வந்தபோதும் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். ஆனா, அதையெல்லாம்விட இப்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழல்தான் ரொம்பவே புது அனுபவம்” என்பவர் மக்களுக்குச் சில வேண்டுகோளையும் விடுத்தார்.\n“நம்மைத் தற்காத்துக்கொள்வதோடு, நம்மாள நம் குடும்பத்தினருக்கும் மத்தவங்களுக்கும் நோய் பாதிப்பு வரக்கூடாதுனு எல்லோரும் உணரணும். ஆனா, அதைப் பொருள்படுத்தாம பலரும் சாலையில் பயணம் செய்றாங்க. மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க வழிநெடுகவும் போலீஸார் ‘எஸ்’ வடிவத்துல பேரிகார்டு வெச்சிருப்பதுடன் பாதுகாப்புக்கும் நிற்கிறாங்க. ஆனாலும், மக்களின் நடமாட்டம் இருக்குது.\n‘எங்களை மாதிரியான பணியாளர்கள் உங்க நலனுக்காகச் சிரமம் பார்க்காம வேலை செய்துகிட்டுதானே இருக்கோம். கவர்ன்மென்ட் சொல்றமாதிரி நோய்ப் பரவலைத்தடுக்க வீட்டுக்குள்ளயே இருங்க’ன்னு நானும்கூட சிலர்கிட்ட சொன்னேன். ஆனா, சில மக்கள் தொடர்ந்து அச்சத்தை உணர மறுக்கிறாங்க. அதுதான் வருத்தமா இருக்கு. மக்கள் வெளிய வராமல் வீட்டுக்குள்ளேயே இருங்க. உங்களுக்கான தேவையை நாங்க நிறைவேத்திக்கொடுக்கிறோம்” என்று வேண்டுகோளுடன் விடைகொடுத்த செந்தில் குமார், மீண்டும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வேலையைத் தொடங்கினார்.\nகொரோனா பரவலைத் தடுக்க சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், இதுபோன்று தன்னலம் பார்க்காமல் வேலை செய்யும் பணியாளர்களின் சேவையையும் மதிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2011/05/", "date_download": "2020-10-29T02:28:55Z", "digest": "sha1:SKT7CGBED5T5METTFS6NTKE3YKWWYDNE", "length": 106715, "nlines": 321, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: May 2011", "raw_content": "\n34 வயது பெண்ணின் வலது கை\nகை கொடுக்கும் போதுதான் கவனித்தேன்\nஇரண்டு கீறல் தழும்புகள் அவளது\nசமையல் செய்யும் அவசரத்தில் கொதிக்கும்\nபஸ்ஸில் படியில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி\nஎப்படி ஆனது என்று என்னால்\nஆனால் அந்தக் கை மென்மையை\nஇழந்து சில வருட��்கள் ஆகிறது\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை\nநல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் நல்ல படைபாளியாகலாம் என்பது நிதர்சன மான உண்மை. நல்ல படைப்பாளி கள் மக்களின் ரசனையை மேன்மைப்படுத்தி சமூக கலை- இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைகிறார்கள். அத்தகைய படைப்பிலக்கிவாதிகள் வரிசையில் நிற்பவர் த. முருகேச பாண்டியன். மதுரை மாவட்டம், சமயநல்லூர் கிராமத்தில் 1957-ல் பிறந்த இவர் தமிழின் சிறந்த இலக்கிய விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர். 15 நூல்களின் ஆசிரியர், \"என் பார்வையில் படைப்பிலக்கியம்', \"மொழிபெயர்ப்பியல்', \"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலா'வில் (சங்க கால பெண்பாற் புலவர்கள் முதல் ஆண்டாள் வரை). இவரது படைப்பு களில் ஏழு இலக்கிய விமர்சனம் சார்ந்தவை. \"கிராமத்து தெருக்களின் வழியே', \"ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்' எனும் கிராமப்புற மானுடவியலைச் சொல்லும் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.\n\"மேலச் சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி'யில் நூலகராகப் பணிபுரியும் முருகேச பாண்டியன், தமிழ் சிற்றிதழ்களுடன் நீண்ட கால தொடர்புடையவர். தனக்கேயுரிய தனித்துவமான பார்வையுடன் அவர் எழுதிய விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. பலரும் அறியாமல் இருக்கும் ப. சிங்காரம் போன்ற உலகத் தரமான தமிழ்ப் படைப்பாளி களை தனது விமர்சனங்கள் மூலம் பரவலாக அறியச் செய்தவர்.\nவாசிப்பே தனது சுவாசிப்பாகக் கொண்ட இவரை \"இனிய உதயம்' நேர்காணலுக்காக நாம் சந்தித்தபோது...\nஉங்கள் இளமைக் கால இலக்கிய ஈடுபாடு பற்றி. . .\n\"\"எனது இலக்கிய வாசிப்பு என்னுடைய பள்ளிப் பருவத் திலேயே தொடங்கிவிட்டது. பத்து வயதில் வாண்டுமாமா எழுதிய 'சிறுத்தைச் சீனன்' என்ற குழந்தை நாவலை முதன் முதலாக வாசித் தேன். அப்புறம் தமிழ்வாணனின் 'இருளில் வந்த இருவர்' என்ற மர்ம நாவல். தொடர்ந்து சிரஞ்சீவி, மாயாவி, பி.டி.சாமி எழுதிய மர்ம நாவல்கள், பேய்க் கதைகள் என்னைக் கவர்ந்தன. பன்னிரண்டு வயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு வந்தியத்தேவன், ஆழ்வார்க் கடியான், கோட்டை கொத்தளம், நிலவறை, கடல், படையெடுப்பு, அரண்மனை என புனைவுலகில் சுழலத் தொடங்கினேன். அப்புறம் சாண்டில்யன், ஆர்.சண்முக சுந்தரம், ஜெயகாந்தன் என எனது வாசிப்புத்தளம் விரிவடைந்து கொண்���ிருந்தது. ஒவ்வொரு புனைகதையும் வாசிப்பின் வழியாக எனக்குள் கிளர்த்திய சந்தோஷம் அளவற்றது. ஒரு நிலையில் கதை என்பதற்கு அப்பால் கதைகளின் வழியாக மனித இருப்பினைக் கண்டறிந் தேன்.\nஏன் இப்படி சில கதைகள் சோகமாக முடிகின்றன என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறுபது களில் நாவல் வாசிப்பது கெட்டது எனக் கருதப்பட்டது. தொடர்ந்து புத்தகம் வாசிக்கிற யாரோ ஒரு பையன் பைத்தியமாகி விட்டான் என்ற பொதுப்புத்தி நிலவிய காலகட்டத்தில் எனது வாசிப்பு ரகசியமாக இருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மணிக்கணக்கில் வாசித்த நாவல்களின் எண்ணிக்கைக்கு கணக்கு எதுவும் கிடையாது. அப்பொழுது தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்று வரை தொடர்கின்றது. நேற்று வாசித்து முடித்த வே.ராமசாமியின் 'செவக் காட்டுச் சித்திரங்கள்' சிறுகதைத் தொகுதி தந்த உற்சாக மனநிலை எனக்குக் கிடைத்த பேறுதான். புத்தகம் இல்லாத உலகை என்னால் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது.''\nநீங்கள் எப்படி இலக்கிய விமர்சனத்துறைக்கு வந்தீர்கள்\n\"\"இலக்கிய விமர்சகர் என்று தனிப்பட்ட யாரும் உருவாகிட முடியாது. இதற்கு நானும் விதி விலக்கு அல்ல. ஒவ்வொரு புத்தகத் தையும் வாசித்து முடித்தவுடன், அது குறித்து எனக்குள் அபிப் பிராயங்கள் இளம் பருவத்தி லேயே உருவாகிக் கொண்டிருந் தன. வெறுமனே பொழுது போக்குவதற்காக வாசித்த 'கேளிக்கை' நாவல்கள்கூட ஏதோ ஒரு கருத்தை நுட்பமாகப் புலப் படுத்துகின்றன என நினைக் கிறேன். எனது பதின்பருவத்தில் மதுரையிலுள்ள ச.வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கிருந்த பெரிய நூலகம் என்னைக் கண் சிமிட்டி அழைத்தது. பி.யூ.சி. படிக்கும் போது சித்தர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி போன்ற புத்தகங்களை வாசித்து வேறு பட்ட அனுபவங்களைப் பெற் றேன். \"தென்மொழி', \"கணையாழி', \"தீபம்' போன்ற பத்திரிகைகள் மூலம் புதிய பரப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் வகுப்புத் தோழர் புதியஜீவாவுடன் ஏற்பட்ட நட்பு பாரதிதாசன் கவிதைகள், தனித்தமிழ் ஈடுபாடு என என்னை இழுத்துப் போனது. அப்புறம் பட்ட வகுப்பில் கவிஞர் சமயவேல் எனது சீனியர். இருவரும் விடுதி மாணவர்கள். தினசரி மாலையில் நடந்து போய் விவாதித்த இலக்கிய பேச்சுகள் பலதரப்பட்டன. எனது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்தியல் சார்ந்த நிலையில் வடிவமைத்ததில் புதியஜீவாவும் சமயவேலும் குறிப்பிடத்தக்க ஆளுமைகள். \"அஃக்', \"கசடதபற', \"கொல்லிப் பாவை, \"கோகயம்', \"தெறிகள்' போன்ற சிறுபத்திரிகைகள் புதிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தின. எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஐ.சி.பி. என அழைக்கப்படும் ஐ.சி.பாலசுந்தரம் எனது ஆசான். உலகத்தின் மாபெரும் இலக்கியப் படைப்புகள் பற்றி போகிற போக்கில் அறிமுகப் படுத்துவார். அவர் என்னையும் சமயவேலையும் நெருக்கமான சிநேகிதர்களைப்போல நடத்தினார். நல்ல உணவு, நல்ல உடை, உன்னத இலக்கியம்பற்றிய அவருடைய பேச்சுகள் முதல் தரமானவை.\nஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' சிறுகதையைப் படித்துவிட்டுக் கிளர்ந்து போன மனநிலையில், 'அதியற்புதமான கதை' எனப் பாராட்டினேன். அப்பொழுது அவர், \"அந்தக் கதையில் ஒரு இளம் பெண் முதன்முதலாக உடலுறவு கொள்கிறாள்.' அப்பொழுது அவள் உடல் படும் அவஸ்தைகள் பற்றிய குறிப்பு எதுவும் விவரிப்பில் இல்லை. வெறுமனே விஷயத்தைச் சொல்வதற்காக எழுதப்பட்டது எப்படி நல்ல கதையாகும்' என்றார். பல்வேறு நிகழ்வுகளில் ஐ.சி.பி. சூசகமான முறையில் ஓர் இலக்கியப் படைப்பினை எப்படி வாசிப்பது என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். எனது பத்தொன்பதாவது வயதில் புதிய ஜீவாவின் வற்புறுத்தலால் வாசித்த மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலும், ஜார்ஜ் பொலிட்சரின் 'மார்க்சிய மெய்ஞானம்' கட்டுரை நூலும் எனக் குள் படிந்திருந்த இலக் கிய மனோபாவத்தைப் புரட்டிப் போட்டன.\nஅன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் சார்ந்த நிலையில் வறட்டு நாத்திகனாக இருந்தேன். இடதுசாரித் தத்துவம் குறித்து என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த புதிய ஜீவாவுடன் தொடக்கத்தில் முரண்பட்டாலும், நாளடைவில் 'தத்துவம்' என்ற நிலையில் என்னை மார்க்சிஸ்டாகக் கருதிக் கொண்டேன். அப்புறம் சி.பி.எம். வெகுஜன இயக்கமான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என தொடர்ந்து பல்வேறு அமைப்பு களில் மாறிமாறி இயங்கிக் கொண்டிருந்தேன்.''\nஇடதுசாரி அமைப்புகளில் செயல்பட்டது உங்கள் இலக்கிய வாசிப்பில் எத்தகைய பாதிப்பு களை ஏற்படுத்தியது\n\"\"எந்த அமைப்பில் செயற்பட் டாலும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை வெறியுடன் வாசித்தேன். க.நா.சு., வெங்கட சாமிநாதன், பிரமிள் போன்��� எழுத்தாளர்கள் நசிவிலக்கிய வாதிகள், சி.ஐ.ஏ. ஏஜண்ட்கள் என அமைப்பு சார்ந்த நண்பர்கள் குறிப்பிட்டாலும், அவர்களுடைய படைப்புகளை முன்கூட்டிய தீர்மானம் எதுவுமின்றி வாசித் தேன். 1970-களின் பிற்பகுதியில் எனது புதுக்கவிதைகள் 'தேடல்' இதழில் பிரசுரமாகி இருந்தது. இலக்கியம் பற்றிய எனது புரிதல் இடதுசாரிக் கருத்தின் தாக்கத் தினால் சிக்கலுக்குள்ளானது. அதேநேரத்தில் மொழிபெயர்ப் பின் வழியாக செகாவ், டால்ஸ் டாய், கார்க்கி, தாஸ்தாயேவ்ஸ்கி, துர்கனேவ், ஷோலகோவ், ஹெமிங்வே, நட்ஹம்சன், பால்சாக், எமிலிஜோலா, ஸெல்மாலாகர்லெவ், கிளாடியா ஹெஸ்டிகாரல், மாபசான் என உலகத்து இலக்கிய மாஸ்டர்கள் எனக்குள் ஆளுமை செலுத்தினர்.\nஅவ்வப்போது சிறுகதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு, என் எழுத்தின்மீது அவநம்பிக்கை பிறந்தது. டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'வைத் தாண்டியோ, செகாவின் சிறுகதைகளைத் தாண்டியோ சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை எனக் கண்டறிந்தேன். எனவே படைப் பாக்க முயற்சியைக் கைவிட்டு, பல்வேறு புத்தகங்களை விருப்பத் துடன் வாசிக்கத் தொடங்கி னேன். எதையும் விருப்பு வெறுப் பின்றி கறாராக அணுகும் முறையை அன்றைய இடதுசாரி அமைப்பின் நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்டது, என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய விமர்சனத்திலும் பயன்பட்டது.''\nஎப்பொழுது விமர்சனம் எழுதத் தொடங்கினீர்கள்\n\"\"எழுபதுகளின் இறுதியில் கலாப்ரியா, விக்ரமாதித்யன், மு.ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் போன்ற படைப்பாளர் கள் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் சிலர். எண்பதுகளில் பிரபஞ்சன், நகுலன், சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், வண்ணநிலவன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், மணா, சுரேஷ் குமார இந்திரஜித் போன்றோரின் நட்பினால், எழுத்து பற்றிய புதிய பிம்பம் எனக்குள் உருவாகிக் கொண்டி ருந்தது. இலக்கியக் கூட்டங்களுக் குப் பிந்தைய பேச்சுகளில் என் மனதுக்குப்பட்ட அபிப்பிராயங் களை வெளிப்படையாகப் பேசுவேன். மற்றபடி படைப்பு முயற்சியில் ஈடுபடவோ, விமர்சனம் எழுதவோ எனக்கு விருப்பம் எதுவுமில்லை.\nஒவ்வொரு புத்தகத்துடன் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தும் உரையாடல் வழியாக எனது வாசிப்புப் பரப்பு விரிந்து கொண்டே இருந்தது. 1994-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் தனத��� 'மறைந்து திரியும் கிழவன்' சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார். அதை வாசித்துவிட்டு எனது அபிப்பிராயத்தைக் கடிதம் மூலம் அவருக்கு அனுப்பி யிருந்தேன். அப்பொழுது மதுரையில் 'சுபமங்களா' சார்பில் நாடக விழா நடைபெற்றது. சுரேஷ் குமாரிடமி ருந்த எனது கடிதத்தை வாசித்துப் பார்த்த ராஜமார்த்தாண்டன், 'நல்லா இருக்கு' என்று தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அக் கடிதம் சுருங்கிய வடிவத்தில் 'தினமணி கதிர்' பத்திரிகையில் அடுத்த வாரம் எனது பெயரில் வெளியாகி யிருந்தது. வெகுஜனப் பத்திரிகை யில் என் கட்டுரை வெளியானது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம் ராஜமார்த்தாண்டனின் தூண்டுதல் காரணமாக ஏறக் குறைய பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் மதிப்புரைகள் தினமணியில் வெளியாகின. ஒருவகையில் எனது பேச்சை எழுத்து வடிவத்திற்கு மாற்றியதில் நண்பர் ராஜமார்த்தாண்டனுக்குத் தான் முதன்மையிடம். அப்புறம் கண்ணனின் வேண்டுகோள் காரணமாக 'காலச்சுவடு' இதழில் நூல் மதிப்புரைகள் எழுதினேன். அன்றைய காலகட்டத்தில் \"காலச்சுவடு' மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் தொடர்ந்து எழுதவும், இலக்கிய மேடைகளில் பேசவும் நண்பர் கண்ணன் தூண்டு கோலாக விளங்கினார். அப்புறம் 'இலக்கு' தேவகாந்தன், 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன், 'தீராநதி' மணிகண்டன், 'உயிர் எழுத்து' சுதிர் செந்தில் ஆகியோரும் எனது எழுத்து முயற்சிக்குப் பின்புலமாக விளங்குகின்றனர்.''\nநீங்கள் எழுதிய நூல்கள் இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்பியல், கிராமத்து வாழ்க்கை, சங்க இலக்கியம் என பல்துறை சார்ந்ததாக இருக்கிறது. இந்தப் பன்முகத் தன்மைக்குக் காரணம் யாது\n\"\"தொடர்ந்த வாசிப்புதான். பல்வேறு துறைகளில் கட்டுரை நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு எழுத்தாளர் தீவிரமான மனநிலையுடன் எழுதியிருக்கும் எந்தவொரு புத்தகமும் பரிசீலனைக்குரியதுதான். இது மட்டும்தான் எனது துறை என முத்திரை குத்திக் கொண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நவீன கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என் நண்பர்களில் சிலருக்குக் கட்டுரை எழுதினால் படைப் பூக்கத்தை நலிவடையச் செய்து விடும் என்று பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ப.சிங்காரம், நகுலன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரிடம் பேசும���போது, கட்டுரைகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன்.\nஎந்தவொரு விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டாலும் அதில் முன்னோடியாகப் பலரின் புத்தகங்கள் இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் விடு படல்களை அறிந்து, நாம் செல்ல வேண்டிய திசைவழியைக் கண்டறிய முடியும். எடுத்துக் கொண்ட விஷயம் குறித்து கடின உழைப்பும் நண்ய்ஸ்ரீங்ழ்ண்ற்ஹ் யும்தான் எழுதுவதற்கான அடிப்படை.\nஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போது, தமிழில் ஏற்பட்டுள்ள பின்னடைவு புலப்படும். காத்திரமாகச் செய்ய வேண்டிய எழுத்துப் பணியின் அவசியம் தெரியும். எனவேதான் பல்துறை சார்ந்த நிலையில் தீவிரமாக எழுத்து முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். வெறுமனே இலக்கியப் படைப்பு கள், இலக்கிய விமர்சனம்தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் நாளடைவில் 'அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் அட்டவணையில் சேர்ந்து விடுவார்கள்.''\nகல்லூரி நூலகர் பணியில் இருப்பது இலக்கியப் பணிக்கு எந்த அளவில் உதவியாக உள்ளது\n\"\"இளம் வயதிலே இலக்கிய வேட்கை காரணமாக ஊர் ஊராகப் போய் இலக்கியவாதி களுடன் 'சல்லாபம்' செய்து இலக்கியப்பேச்சு பேசிய எனக்கு வேலையில் சேர்ந்து ஒழுங்காகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. சங்க காலப் பாணர் மரபில், ஊர் சுற்றியாக அலைந்து திரிவதில் பெரும் விருப்பம் கொண்டிருந்தேன். தாலுகா அலுவலகத்தில் கிளார்க், வங்கியில் கிளார்க் போன்ற வேலைகள் எனக்கு எப்பொழுதும் கவர்ச்சியாக இல்லை. அரசு உயரதிகாரியாகி யாரையும் ஏவல் செய்ய முடியும் என்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர் பணி அறிவுப்பூர்வமாக அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஒரு பேராசிரியர் என்மீது கொண்ட அன்பின் காரணமாக பி.ஹெச்.டி. படிப்பில் சேரத் தடை விதித்து விட்டார். அப்புறம் நூலகர் பணி. அது எனக்குப் பிடித்தமானது தான். எப்பவும் புத்தகங்களுக்கு நடுவில் இருப்பது சுவாரசியம் தருகிறது.\nஎங்கள் கல்லூரியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், ஆண்டுதோறும் வெளியாகும் புத்தம் புதிய தமிழ்ப் புத்தகங் களை நூலகத்துக்கு வாங்கும் பொது மனது மகிழ்வடைகிறது. ஒரு கட்டுரை எழுதுவதற்கான அடிப்படையான நூல்கள் பற்றி உடன் அறிந்து கொள்ள முடிகி றது. எம்.ஏ., எம்ஃபில், பிஹெச்டி., பயிலும் மாணவ- மாணவி யருக்கு ஆய்வு தொடர்பாக ஆலோசனைகளைக் கடந்த 23 ஆண்டுகளாக வழங்கு வதன் மூலம் எனது தேடல் துரிதப்படுகிறது. ஒரு விஷயம், ஒருவர் இலக்கிய வாதியாக இருப்பதற்கும் அவர் செய்யும் வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப் பில்லை.''\nஉங்கள் இலக்கிய நண்பர் களில் குறிப்பிடத்தக்க ஆளுமை யார்\n\"\"உயிர்மை இதழ் தொடங்கிய போது கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ஆலோசனையின் பேரில் \"என் இலக்கிய நண்பர்கள்' என்ற தலைப்பில் பிரபஞ்சன் முதலாகப் பல்வேறு ஆளுமைகள் பற்றி எனது அபிப்பிராயங்களைப் பதிவு செய்திருந்தேன். அது புத்தக வடிவம் பெற்றபோது, இன்று வரை பலராலும் விரும்பி வாசிக் கப்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில இலக்கிய ஆளுமைகள் எனது உருவாக்கத் தில் பின்புலமாக இருக்கின்றனர்.\nஇன்றைய காலகட்டத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் யாவரும் இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அடிக்கடி முரண்பட்டு கருத்து ரீதியில் சண்டையிட்டுக் கொண் டாலும் இலக்கிய நண்பர் களுடனான உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலைமை இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்களுக்கு மட்டும் கிடைத்த 'பெருங்கொடை' என்று தான் கூறவேண்டும்.\nஎன்னைப் பொறுத்த வரை வாசகர் மிக முக்கியமான வர். தீவிரமான இலக்கியத் தளத்தில் இயங்குகிற எல்லோரும் எழுத்தாளர்கள். எனில் தீவிரமான வாசகர்களுக்கு எங்கு போவது தேர்ந்த வாசகர்களின் எதிர்வினை மூலம்தான் இலக்கிய பேச்சுகள் உருவாகும். இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். இரவு முழுக்க விடியவிடிய இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும் மனநிலை வாய்த்த எனது நண்பர்கள் அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ராஜமார்த்தாண்டன், எஸ்.ராம கிருஷ்ணன், கோணங்கி, சமய வேல், பிரேம்-ரமேஷ், சுதீர் செந்தில், சா.ஜோதிவிநாயகம், கௌரிஷங்கர், கலாப்ரியா, அ.ராமசாமி, பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன்... பல்வேறு கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் நண்பர்களுடனான சல்லாபமும் பேச்சுகளும் குறிப்பிடத்தக்கவை.\nஉங்கள் கேள்விக்கு நேரடி யாகப் பதில் சொல்ல வேண்டு மென்றால், 'நகுலன்'தான். அற்புதமான மனிதர். 1985-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நான் பணியாற்றியபோது, பல இரவுகள் விடியவிடிய பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். இரு காதுகள் இருப்பதன் அருமையை அவருடைய ஆழமான புலமை நமக்குச��� சூசகமாக உணர்த்தும். அவர் பெரிய கவிஞர். அதைவிட ப்ரியமும் அன்பும் மிக்கவர். அது போதாதா அப்புறம் நண்பர் பிரபஞ்சன். அவரைப் பற்றி எதிர்மறையான பேச்சுக்களைச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். ஆனால் விஷயம் அது வல்ல. எனக்கும் அவருக்குமான நட்பும் தோழமையும் அருமை யான இசைபோல பொங்கிப் பெருகுகிறது.''\nஒரு நூலை எந்த அளவு கோலின் அடிப்படையில் மதிப் பிட எடுத்துக் கொள்கிறீர்கள்\n\"\"முழுக்க என் வாசிப்பு அனுபவம் சார்ந்துதான். பிரதி என்ற நிலையில் ஒரு புத்தகம் வாசிப்பின் வழியாக எனக்குள் தோற்றுவிக்கும் அபிப்பிராயங்கள் தான் எழுத்தின் அடிப்படையாக அமைகின்றன. பெரிய எழுத் தாளர், இளம் எழுத்தாளர் என பேதமெதுவும் நான் பார்ப்ப தில்லை. புத்தகம் குறித்து இது வரை உருவாக்கப்பட்டுள்ள பேச்சு களைக் கருத்தில் கொள்வேனே தவிர, அவற்றை விமர்சனத்தில் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் தனிப்பட்ட எவ்வித மான அளவுகோலையும் நிரந்தர மாகக் கொண்டு எந்த நூலையும் அணுகுவது எனது வழக்கமல்ல. ஆனால் எழுத்தாளர் யார்\nசந்திரா என்ற பெண் எழுத்தாளர் அண்மைக் காலமாக தரமான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உமா மஹேஸ் வரிக்கு அடுத்து சந்திராவின் சிறுகதை முயற்சிகள் குறிப்பிடத் தக்கவை எனக் கொள்ள வேண் டுமே தவிர, அவரைப் புனைகதை உலகில் ஜாம்பவானாக விளங்கும் ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிட வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து.\nபுத்தகத்திலுள்ள வரிகள் எவ்வளவு முக்கியமோ, அப்புத்த கம் சமகாலத்தில் பெறுமிடமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். தொகுப் பில் பத்து கவிதைகளைச் சிறப் பாக எழுதியிருக்கும் கவிஞரின் முதல் புத்தகத்தைப் பற்றி நேர் மறையாகவும் சிறிது பாராட்டியும் எழுதுவதில் தப்பில்லை. அது இலக்கிய மதிப்பிடுதலுக்கு அவசியமும்கூட.''\nவிமர்சனத்தினால் படைப் பாளிக்குப் பயன் உண்டா\n\"\"படைப்பும் விமர்சனமும் பிரிக்க முடியாதவை. எல்லாப் படைப்புகளும் வாசிப்பின் வழியாக ஒவ்வொரு வாசகரிடமும் ஏற்படுத்தும் மதிப்பீடுகள் விமர் சனம்தான். ஒரு படைப்பு காலங் கடந்து நிலைத்து நிற்கிறது எனில், அப்படைப்பு காலந்தோறும் உருவாக்கும் விமர்சன மதிப்பீடு கள், சமகாலத்துடன் பொருந்திப் போகின்றவையாக உள்ளன என்பதுதான் உண்மை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட பாயிரமும் இளம்பூரணர் முதலாகப் பல்வேறு உரையாசிரியர் கள் எழுதிய உரைகளும் விமர்சனம்தான். பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை அணுகுவதற்கு அடிப்படையாக விளங்கும்'உரைகளில் நுட்பமான விமர்சனங்கள் பொதிந்துள்ளன.\nபடைப்புக்கும் அதை அணுகும் வாசகனுக்குமிடையில் விமர்சனம் நுண்தளத்தில் செயல்படுகிறது. மற்றபடி அந்த விமர்சனத்தினால், அந்த நூலை எழுதிய படைப் பாளிக்கு நேரடியாகப் பயன் இருக்காது. 'படைப்பாளி மரணம்' என்ற நவீனக் கோட்பாட்டின்படி பார்த்தால், படைப்பு குறித்த விமர்சனங்களைப் படைப்பாள ரால் தள்ளி நின்று விருப்பு வெறுப்பின்றி வாசிக்க முடியும். ஆனால் பெரும்பாலான படைப் பாளர்கள் தங்கள் படைப்பு களுக்கு 'வக்காலத்து' வாங்குவது தவிர்க்கவியலாதது. அப்புறம் விமர்சனம் என்பது துல்லியமான மதிப்பீடு அல்ல. விமர்சகரின் மனமும் அறிவும் சம்பந்தப்பட்ட விமர்சனம், பல வேளைகளில் படைப்பாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.\nபடைப்பாளரின் படைப்பு நோக்கினுக்கு முற்றிலும் மாறான கோணத்தில் விமர்சனம் முன் வைக்கப்படுவதும் இங்கு நடை பெறுகிறது. படைப்பு மனமும் விமர்சன மனமும் ஒத்திசைந்து போகும்போது, ஙங்ற்ஹற்ங்ஷ்ற் என அழைக்கப்படும் விமர்சனப் பிரதி, படைப்பாளிக்கு மயிலிற கால் வருடிக் கொடுத்த அனுபவத் தைத் தரும். மற்றபடி எந்தவொரு மோசமான படைப்பையும் 'அற்புதம்' எனப் புகழப்படும் மதிப்புரைகளால் அதைத் தூக்கி நிறுத்த முடியாது. எல்லாப் படைப்புகளும் தமது சொந்த பலத்திலேயே இலக்கிய உலகில் காலூன்றி நிற்கின்றன. விமர்சனத் தைப் புறக்கணிக்கிறேன் என்ற வாதம், குளத்துடன் கோபித்துக் கொண்டு குளிக்காமல் போனதை நினைவூட்டுகிறது.''\nஇலக்கிய விமர்சனத்தால் மக்களுக்குப் பயன் உண்டா\n\"\"இலக்கியத்தினால் பாமர மக்களுக்கு ஏதாவது பயன் இருக்குமானால், விமர்சனத்தி னாலும் ஏதாவது பயன் இருக்கும். மகாபாரதம் போன்ற இதிகாசம் கதை வடிவில் மக்களிடையே தொன்மையாக மாறி ஆழமான மதிப்பீடுகளை உருவாக்குவதில் பாரம்பரியமான கதை சொல்லி களுக்குப் பெரும் இடம் உண்டு. இன்றுவரை மகாபாரத ஏட்டினை வாசித்துக் கதை சொல்கிறவர், அவருடைய நோக்கில்தான் கதாபாத்திரங்கள் பற்றிய சித்திரங் களை உருவாக்குகிறார். அக்கதை யைக் கேட்கின்ற பொதுமக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்ப கதையை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றனர்.\nபொதுவாகக் கலை இலக்கிப் படைப்புகளுக்கும் மக்களுக்குமிடை யில் பெரிய இடைவெளி உள்ளது. இந்தியா போன்ற கல்வியறிவு முழுமையடையாத நாடுகளில் மக்களுக்கு அன்றாட வாழ்க்கைப் பாடே பெரிதாக உள்ளது. இந் நிலையில் படைப்பிலக்கியத்தை வாசிப்பதற்கான சூழலும் மன நிலையும் வாய்ப்பது கஷ்டம்தான். ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்கள் அவரவர் மனநிலைக்கேற்பப் படைப்புகளை விரும்பி வாசிக் கின்றனர். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களை வாசித்தவர் எண்ணிக்கையைவிட குஜ்லி இலக்கியம் என அழைக்கப்படும் கொலைச் சிந்து போன்ற புத்தகங் களை வாசித்தவர் எண்ணிக்கை அதிகம். இந்நிலை வெகுஜன ரீதியில் இன்றுவரை தொடர் கிறது.\nவெகுஜன பத்திரிகைகளில் வணிக நோக்கில் கேளிக்கைக்காக எழுதப்படும் புனைகதைகள்தான் விற்பனையில் முன்னிலை வகிக் கின்றன. காத்திரமான இலக்கியப் படைப்புகளின் விற்பனை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. இந்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், விமர் சனங்களால்தான் முடியும்.''\nஇடதுசாரி எழுத்தாளர்களின் படைப்பு முயற்சிகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன\n\"\"டி. செல்வராசின் \"மலரும் சருகும்', ரகுநாதனின் \"பஞ்சும் பசியும்' போன்ற நாவல்களை எழுபதுகளில் வாசித்துவிட்டு அவை முக்கியமானவை என்று நினைத்திருக்கிறேன். ஆனால் சோவியத் யூனியனில் புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பும் எழுதப்பட்ட பல்வேறு நாவல் களை வாசித்தபோது, தமிழில் முற்போக்கு என்ற லேபிளுடன் வெளியான நாவல்களின் பல வீனத்தைப் புரிந்து கொண்டேன்.\nமாக்சீம் கார்க்கியின் 'மூன்று தலைமுறைகள்', 'துர்கனேவின் 'தந்தையரும் தனயர்களும்' ஷோலகோவின் 'வெற்றி முரசு' போன்ற ரஷிய நாவல்களை வாசித்தவர்களுக்குத் தெரியும் தமிழில் இடதுசாரி எழுத் தாளர்களின் இடம் என்ன வென்று. இடதுசாரி அரசியல் என்பதே பத்து அல்லது பதினைந்து எம்.எல்.ஏ., சீட்டுகளுக் காகப் போயஸ் அல்லது அறிவாலயம் வாயிலில் மாறி மாறிக் காத்துக்கிடக்கும் எனச் சுருங்கிய நிலையில், இடதுசாரி இலக்கியம் மட்டும் எப்படி உற்சாகத்துடன் பீறிட்டு எழும் வெறுமனே வறுமையையும் அன்றாட வாழ்வின் அவலத்தை யும் எழுத்தின் வழியே அப்படியே நகலெடுப்பது, 'உச்' கொட்ட உதவுமே தவிர, வாசிப்பின் வழியாக வாசகனுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தாது.\nதாமரை, சாந்தி, செம்மலர், சிகரம், மனிதன், செந்தாரகை, மன ஓசை, புதிய கலாச்சாரம் போன்ற இடதுசாரி கலை இலக்கிய இதழ்களில் கடந்த முப்பதாண்டு களில் எழுதிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங் காது. பலர் அமைப்பை விட்டு வெளியேறி விட்டனர். சிலர் சிறுபத்திரிகை வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளனர். சிலர் மௌனமாகி விட்டனர்.\nமனிதனின் வாழ்க்கைப் பாடுகளை எழுதுவதுதான் இடதுசாரி இலக்கியம் எனில், இன்று தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கும் 90% படைப்பாளரைத் தேடித்தான் கண்டறிய வேண்டும். மற்றபடி இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளர் கள் இல்லை. கலை இலக்கியப் பெருமன்றத்தில் தி.சு.நடராசன், நா.முத்துமோகன், பா.ஆனந்த குமார், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரின் விமர்சனப் பணிகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.''\nகடந்த முப்பது ஆண்டு களாகத் தமிழ் இலக்கிய உலகுடன் நெருக்க மான தொடர்புடன் செயல்படுகிறீர்கள். அண்மையில் தமிழ்ப் படைப்புலகில் ஏற் பட்டுள்ள மாற்றங்கள்\n\"\"சோவியத் யூனியன் நொறுங்கிச் சிதறுண்ட பிறகு, அதுவரை நவீனத் தமிழ் உலகில் செயலாற்றிக் கொண்டிருந்த இடதுசாரிகள் பலவீனப்பட்டுப் போயினர். இந்நிலையில் 90-களில் தமிழுக்கு அறிமுகமான 'பின் நவீனத்துவம்' தொடக்கத்தில் பலரது புருவத்தையும் நெளிய வைத்தது. இதென்னடா புதுக் கூத்து என்று யோசித்தனர். அமைப்பியல், பின்அமைப்பியல் கோட்பாடுகளுடன் பின்நவீனத் துவம் தமிழில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அழுத்தமானவை. மொழி பற்றிய மரபு வழிப்பட்ட பார்வை மாற்றமடைந்தது.\nபுத்தகம் என்பது மாறி பிரதி என்ற நிலையில் பிரதிக்குள் பொதிந்திருக்கும் பல்வேறு குரல் களை ஆராய்வது முன்னிலைப் படுத்தப்பட்டது. பிரதியின் மையம் என்ற அதிகாரநிலை, விளிம்பு என்ற ஒடுக்கப்பட்ட நிலை என்ற எதிரிணைகள் மூலம், இதுவரை யில் உருவாக்கப்பட்டிருந்த புனிதங்களை கட்டுடைத்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடல் உருவாக்கப்பட்டது.\nமரபு வழிப்பட்ட கதை சொல்லலுக்கு மாற்றாகத் தொடர்ச்சி யற்ற நிலையில் கதை விவரிப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது. பால் சமத்துவம் காரணமாக ஒடுக்கப்பட்ட பெண்ணுடல், சாதி அடிப்படையில் பிறப்பினால் தாழ்த்தப்பட்ட தலித்துகள், அரவாணிகள் பற்றிய புதிய பேச்சு���ளும் மறு பேச்சுகளும் உருவாக்கப்பட்டன. இலக்கியம் என்பது நகல் எடுப்பது, கண்ணாடிபோலப் பிரதிபலிப் பது என்ற கருதுகோள் தகர்ந்து போனது. இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளர்கள் பின்நவீனத்து வப் பார்வையை உள்ளடக்கிய படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.\nயதார்த்தக் கதைசொல்லல் எனும் புதிய வகைப்பட்ட முறையில் கதை விவரிப்பினுக்கு சோ.தருமனின் 'கூகை' நாவலைச் சொல்ல முடியும். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பிரேம்-ரமேஷின் சொல் என்றொரு சொல், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி. . . இப்படி பலரைச் சொல்ல முடியும், பெருமாள் முருகனின் கங்கணம், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை, வா.மு.கோமு வின் கள்ளி என பலரும் தமிழ் வாழ்க்கையை முன்னிறுத்தி எழுதிக் கொண்டிருக்கின்றனர்.\nநவீனக்கவிதை எனில் குறைந்த பட்சம் ஐம்பது கவிஞர்கள் நல்ல நிலையில் எழுதிக் கொண்டிருக் கின்றனர். பெண் கவிஞர்களின் பெண் மொழி, மரபு வழிப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்புறம் தலித் கவிஞர்கள் தங்களுக்கே உரித்தான தனிப் பட்ட மொழியைக் கவிதை ஆக்கத்தில் கையாண்டு கொண்டி ருக்கின்றனர். எஸ்.வைத்தீஸ்வரன், கலாப்ரியா, தேவதச்சன் என அறுபதுகளில் எழுதத் தொடங் கிய கவிஞர்கள் இன்றும் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 90-களில் களமிறங்கிய யவனிகா ஸ்ரீராம், ரமேஷ்-பிரேம், என்.டி. ராஜ்குமார் மட்டுமின்றி, கடந்த பத்தாண்டுகளில் முதல் தொகுப்பு வெளியிட்ட சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சுதீர் செந்தில், செல்மா பிரியதர்சன் போன்ற பல கவிஞர் கள் நம்பிக்கை அளிக்கின்றனர். நவீன கவிதைகள் தமிழில் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்.''\nமுதலில் கலை கலைக்காக; அப்புறம் கலை மக்களுக்காக; அப்புறம் இப்பொழுது பதிப்ப கம், சிறுபத்திரிகை என்ற தொடர்பில் அப்பதிப்பகம் வெளியிடும் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து விமர்சனம் வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் விமர்சகர் என்ற ரீதியில் கலை இலக்கியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன\n\"\"இப்பொழுது ஒவ் வொரு மாதமும் வெளி யாகும் இடைநிலை இதழ் க ளில் குறைந்தபட்சம் ஆறு பத்திரிகைகளை வாசித்தால் பத்து நாட்களாகி விடுகின் றன. அப்புறம் இன்று கு���ிந்து கொண்டிருக்கும் புத்தகங் களின் எண்ணிக்கை பிரமிப்பைத் தருகிறது. காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் பதிப்புத் துறையில் பொருளாதார ரீதியில் பெற்றுள்ள ஆதாயத்தைப் பார்த்து பல சிறிய பதிப்பகங்கள் படைப்புகள் விமர்சனப் புத்தகங் கள் வெளியிடுகின்றன.\nஒரு தேர்ந்த வாசகனால்கூட தமிழில் வெளியான முக்கியமான புத்தகங்களை வாசிப்பதும், அவற்றை மனதில் நிலை நிறுத்து வதும் கஷ்டமானது. ஒரு மாதம் மொத்தம் பத்து புத்தகங்களுக்கு மதிப்புரை வந்தால் பெரிய விஷயம். அப்புறம் ஒன்று புத்தக மதிப்புரை எழுதுவதற்குச் சரியான ஆட்கள் இல்லை; பலர் முன் வருவது இல்லை. ஆனால் எல்லாப் படைப்பாளர்களும் தங்களுடைய புத்தகம் பற்றி பெரிய அளவில் நேர்மறையாக மதிப்புரை வெளிவராதா என்று ஏங்குகின்றனர்.\nபுத்தகக் கடலுக்குள் எவ்வித மான அடையாளமும் இல்லாமல் கரைந்து போகும் புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கு வழக் கற்றவை. புத்தக ஆசிரியர் தனது சொந்தச் செல்வாக்கில் 'லாபி' செய்தால் சில பத்திரிகைகளில் மதிப் புரை வெளிவரலாம். இது மாதிரியான சூழலில் சிறுபத்திரிகை சார்ந்த பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களுக்கு முன்னுரிமை தருவது இயற்கை தான். அது வியாபாரம். வேறு என்ன சொல்ல\nஎன்னைப் பொறுத்தவரையில் கடந்த 16 ஆண்டுகளில் 130 புத்தகங்களுக்கு மேல் மதிப்புரை எழுதியிருக்கிறேன். புத்தக மதிப் புரை எழுதுவது எனக்கு மட்டும் விதிக்கப்பட்ட தண்டனையா என்று அண்மைக்காலமாக மதிப்புரை எழுதுவதை நிறுத்தி விட்டேன். அப்புறம் ஒரு விஷயம்... புத்தகங்கள் பற்றி ஆழமாக எழுதப்பட்ட மதிப்புரைகள் பற்றி நூலின் ஆசிரியர்களில் பலர் என்னுடன் தங்கள் அபிப்பிராயத் தைப் பகிர்ந்து கொண்டதே இல்லை. படைப்பு என்பது மேலானது, மதிப்புரை என்பது கீழானது என்ற மனநிலையுடன் கள்ளத்தனமாகத் திரியும் எனது நண்பர்களின் அற்பத்தனம் எனக்கு நன்கு தெரியும்.''\nசிறுபத்திரிகைச் சூழலில் அரசியல் எப்படி செயல்படு கிறது. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்\n கணவன்- மனைவி உறவுக்கிடை யில் கூட நுண் அரசியல் உள்ளது. சிறுபத்திரிகை மனோபாவமே ஒருவகை அரசியல்தான். வணிக நோக்கிலான கேளிக்கை எழுத்து கள் எனப் பெரும் பத்திரிகைகளில் வெளியானவற்றைப் புறக்கணிக் கும் நிலைப்பாடு கருத்தியல் சார்ந் தது. 'மணிக்கொடி' உருவாக்கிய சிறுபத்திர���கை மரபின் வழி வந்தவர்கள் நாம்' என பெருமை பேசும் அப்பாவி நண்பர்கள் எனக்குண்டு. மணிக்கொடியில் கட்டுரைகள் நடுவில் தாதுபுஷ்டி லேகியம், மந்திரக் குளிகை விளம் பரங்கள் வெளியாகியுள்ளன. சாதாரண கதைகள் நிரம்ப வெளியாகியுள்ளன. ஆனால் ஏனோ தெரியவில்லை- சிறு பத்திரிகை மரபினுக்கு முன்னோடி மணிக்கொடி என்ற நம்பிக்கை இங்கு தொடர்ந்து முன்னிலைப் படுத்தப்படுவது ஒரு வகை அரசியல்தான்.\nஎழுபதுகளில் சில நண்பர்கள் சேர்ந்து, இலக்கிய வேட்கையுடன் நடத்திய இலக்கியப் பத்திரிகை களைச் சிறுபத்திரிகைகள் என அடையாளப்படுத்துவதுதான் சரியானது. அஃக், கசடதபற, நடை, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகை கள் சில மதிப்பீடுகளை முன் னிறுத்தின. அந்தப் பத்திரிகைகளின் நேர்மையையும் நோக் கத்தையும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.\nசிறுபத்திரிகையை முன் வைத்து, பொருளியல் ஆதாயம், அரசியல் மேலாதிக்கம் பெறுவது அன்று நடைபெறவில்லை. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு, சிறுபத்திரிகை அடையாளத் துடன்தான் வெளியானது. இன்று கண்ணனின் ஆசிரியர் பொறுப் பில் வெளியாகும் காலச்சுவடு வேறு வகைப்பட்டது. உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, அம்ருதா, காலச்சுவடு போன்றவற்றை இடைநிலை இதழ்கள் என வகைப் படுத்த வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் சில இடைநிலை இதழ்களில் 20% பக்கங்கள்தான் இலக் கியத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. பத்திரிகைகளின் பெயரிலான பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களுக்குச் சந்தையை உருவாக்கிட அப்பத்திரிகைகள் முயலுவது வியாபாரம்தான். பத்திரிகை அலுவலகக் கட்டிட வாடகை, துணை ஆசிரியர் உள்ளிட்டோரின் ஊதியம் எனப் பெரும் தொகை மாதந்தோறும் செலவாகும்போது, சிறுபத்திரிகை என்ற கருத்து முழுக்க அடிபட்டுப் போகின்றது.\nஇடைநிலை இதழ் சார்ந்து உருவாக்கப்படும் குழு அரசியல் தான் அபாயமானது. தான் சார்ந்த குழுவினரின் படைப்புகளை வெளியீடு செய்வதும், எதிர்க் குழுவினரின் படைப்புகளைக் கண்டு கொள்ளாமல் செய்வதும் குழுசார்ந்த அரசியலின் விளைவுதான். இந்நிலைமை இலக்கிய வளர்ச்சிக்கு முரணானது. அப்புறம் ஒரு படைப் பாளரை அந்தப் பத்திரிகை சார்ந்தவர் என முத்திரை குத்தி ஒதுக்குவது- போற்றுவது சரியல்ல. எல்லா இடைநிலை இதழ்களுக்கும் ஏதோ, 'கணக்கு வழக்கு' இருக்கிறது. அதற்கேற்ப பல்வேறு விஷயங்கள் நடைபெறு கின்றன. இந்நிலைமை தவிர்க்க வியலாதது. அகநாழிகை, மணல் வீடு போன்றவை சிறு பத்திரிகை கள்போல காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் நோக்கம் 300 பிரதிகள் அச்சடிப்பது எனக் குறுகிய வட்டத்துக்குள் சுழல்வது ரொம்ப நாட்கள் நீடிக்காது. அப்புறம் சிறுபத்திரிகை என்றால் மேன்மையானது, சிறுபத்திரிகைக் காரர்கள் என்றால் வித்தியாச மானவர்கள் என்ற எண்ணத்தில் உண்மை இருப்பினும், ஏதோ சிலரின் நலனை முன்னிறுத்தும் அரசியலும் இருக்கிறது. அதுதான் உண்மை.''\nதமிழில் வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றித் தாங்கள் மேற்கொண்ட முனை வர் பட்ட ஆய்வு, நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் பெறுமிடம் என்ன\n\"\"எனது உலக இலக்கிய அறி வென்பது மொழி பெயர்ப்புகளின் மூல மாகவே பெரிதும் சாத்தியப்பட்டுள்ளது. ரஷிய நாவல்களை வாசித்துவிட்டு அந்த நாட்டின் புவியியல் அமைப்பு, தட்பவெட்பநிலை, வாழ்க்கை முறை, எனக்கு மிகவும் நெருக்க மாயின. ஸ்டெபிப் புல்வெளிகள், தைகா காடு, கோதுமை வயல்கள், பனிப்பொழிவுகள், கோமகன்கள், சீமாட்டிகள், பண்ணைக் குடி யானவர்கள், குதிரைகள், உலர்புல். அவற்றை எப்படி மறக்க முடியும்.\nரஷியாவிலுள்ள பீட்டர் ஸ்பர்க் நகரத் தெருக்கள், மாட வீடுகள், கோட்டை கொத்தளங் கள், பாலங்கள் எல்லாம் தாஸ்தாயேவ்ஸ்கியின் \"வெண்ணிற இரவுகள்' நாவல் மூலம் என் மனதில் துல்லியமாகப் பதிவாகி உள்ளன. வெவ்வேறு மொழி பேசும் பிரதேசங்களின் பதிவுகள் படைப்புகளின் வழியாக உலக மெங்கும் பரவுவதற்கு 'மொழி பெயர்ப்பு' என்ற விநோதச் செயல் முக்கியமானது.\nஇன்று நவீனத் தமிழிலக்கியம் பெற்றுள்ள வளமானது 1951 முதல் 170 வரை இருபது ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாட்டுப் படைப்புகள் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக வெளிவரும் மொழி பெயர்ப்புப் படைப்புகள் நம்பிக்கை தருகின்றனவாக உள்ளன. ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகிவா தியாங்கோவின் சிலுவை யில் தொங்கும் சாத்தான் முக்கிய மான நாவல். உருது எழுத்தாள ரான சதத் ஹாசன் மண்டோவின் படைப்புகள் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியன. இப்படி நிரம்பச் சொல்ல முடியும்.\nஅதே நேரத்தில் கண்ட கண்ட குப்பைகளும் பிற மொழிகளி லிருந்து தமிழாக்கப்படுகின்றன என்பதையும் ���வனத்தில் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் 'சாகித்ய அகாதெமி' நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள பிற இந்திய மொழிப் படைப்புகள் வாசிப்பில் அலுப்பைத் தருகின் றன. மொழிப்பெயர்ப்பு படைப்பு மேன்மையானது என்ற மேலை நாட்டு மோகத்துடன் அலையும் சிலர் 'தமிழில் என்ன இருக்கு வாசிப்பதற்கு' என்று போகிற போக்கில் சொல்கின்றனர். இது ஒரு வகையில் பின்காலனிய அரசியல் செயல்பாட்டின் விளைவாகும்.''\n'திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள்' என்ற நூலில் திராவிட இயக்கத்தின் இன்னொரு முகத்தைச் சித்தரித் துள்ளீர்கள். அடிப்படையில் பிரச்சாரத்திற்காக எழுதப்பட்ட திராவிட இலக்கியம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன\n\"\"போன நூற்றாண்டைப் பொறுத்தவரையில் சாதிய ஒடுக்கு முறை, பெண்ணடிமைத்தனத் தினால் சீரழிந்திருந்த தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தோற்றுவிக்கப்பட்ட சீர்திருத்த அமைப்பான 'திராவிட இயக்கம்' குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, விதவை திருமணம், ஜமீன் ஒழிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழின் மறுமலர்ச்சி, சாதிய எதிர்ப்பு என பல்வேறு தளங்க ளில் இயங்கிய திராவிட இயக்கம் அன்றைய காலகட்டத்தின் தேவை. அந்த இயக்கம் பின்னர் தேர்தலில் போட்டியிட்டுச் சீரழிந்து போனது வேறு விஷயம்\nஎனினும் 1940 முதல் 1967 வரை இலக்கியம், நாடகம், திரைப்படம், கட்டுரை என பல்வேறு வழி களில் திராவிட இயக்கத்தாரின் பதிவுகள் ஆழமாகப் பதிந்துள் ளன. ஒரு காலகட்டத்தில் கலை இலக்கியப் படைப்புகள் பிரச் சாரத்திற்கு எந்த அளவில் பயன்பட்டன என்பதை அறிய திராவிட இயக்கத்தில் கலைஞரின் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டு, அன்றைய காலப் பின்புலத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளேன். 'எதுவும் புனிதம் இல்லை; எதுவும் இழிவா னது இல்லை' என்ற பின் நவீனத்துவ போக்கினைப் பின்புல மாகக் கொண்டு கலைஞரின் நாடகங்களை மறுவாசிப்புக்குள் ளாக்கினேன். அந்த வகையில் அந்தப் புத்தகம் சமூகப் பதிவு.''\nதமிழில் கைலாசபதி, சிவத்தம்பி, கோ.கேசவன் என ஒரு வகைப்பட்ட விமர்சனப் போக்கு, க.நா.சு, வெங்கட் சாமிநாதன் போன்றோர் இன்னொரு போக்கு, கோவை ஞானி, தமிழ வன், அ.மார்க்ஸ் போன்றோரின் வேறுபட்ட போக்குகள் உள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உங்களுக்க��னத் தனிப்பட்ட விமர்சனப் பார்வை இருக்கிறது. அதற்கான பின்புலம் என்ன\n\"\"தனித் தமிழ், மரபிலக்கியம், சிறுபத்திரிகை இலக்கியம், இடதுசாரி இலக்கியம், நவீன உலக இலக்கியப் படைப்புகள் என எனது இலக்கியப் பயணம் 1974 முதல் மாறிக் கொண்டே இருக்கிறது. பல்வேறுபட்ட தத்து வங்களை வாசிப்பதில் ஆர்வம் எனக்கு அதிகம் என்றாலும் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரையில் என் 'சுயம்' சார்ந்து எனக்குள் உருவாகும் கருத்தினை அடித்தளமாகக் கொள்கிறேன். நான் எந்தவொரு கோட்பாட்டினுக்கும் தாலி கட்டிக்கொண்டு, அந்த இடத் திலே தேங்கிப் போவதில்லை. அப்புறம் நேற்று சிறுகதை எழுதத் தொடங்கிய இளைஞன், கவிதை எழுதுகிற இளம்பெண் போன் றோரின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கிறேன். அவற் றில் ஏதாவது புதிய விஷயம் இருக்கலாம் என நம்புகிறேன். படைப்பைப் பொறுத்த வரையில் 'புயலிலே ஒரு தோணி', \"கடலுக்கு அப்பால்' என இரு நாவல்கள் எழுதிவிட்டுக் காணாமல் போன ப.சிங்காரத்தின் எழுத்தைவிட என்ன சொல்ல உள்ளது. அவர் தனது நாவல்கள் குறித்து எந்த 'லாபியும்' செய்யவில்லை. எனினும் அவருடைய மறைவிற்குப் பின்னர், 'புயலிலே ஒரு தோணி' தமிழில் முக்கியமான நாவல்களில் ஒன்று என அங்கீகாரம் பெற்றுவிட்டது.\nசிறந்த படைப்பு என்பது முன்னுதாரணத்தினை மறுத்து விட்டுப் புதிய பாதையில் தடம் பதிப்பதாக இருக்க வேண்டும். இலக்கிய விமர்சகரும் அப்படித் தான். பல்வேறு முறைகளில் விமர்சகர்கள் புதிய அணுகு முறையைப் பின்பற்றினாலும், ஒரு நிலையில் அவரவருக்கான தனிப் பட்ட விமர்சன மரபு உருவாகி வரும். என்னைப் பொறுத்தவரை யில் படைப்பின் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்வதற்கு முன்னுரிமை தருவதை வழக்க மாகக் கொண்டுள்ளன.\nநான் எனது பள்ளிப் பருவத் திலிருந்து ஒடுக்கப்பட்டவர் களுக்குச் சார்பான மனநிலை யுடனே வாழ்ந்து வருகிறேன். சக மனிதர்கள்மீதான அன்பு எனக்கு எப்பவும் பிடித்தமானது. அது எனது பதின்பருவத்தில் இயற்கை மீதும் சக உயிரினங்கள் மீதும் என்றும் பரவியது. பால், இன, மொழி, சாதி, மத அடிப் படையில் நசுக்கப்படும் நிலைக்கு எதிரான எனது அரசியல் பார்வை, என் இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் கோட்பாடு கொள்கையைவிடப் படைப்பாளியும் படைப்பும் எனக்கு மிகவும் முக்கியம்.\nஒரு த���ர்ந்த படைப்பின் வழியாகப் படைப்பாளன் மனித இருப்புக் குறித்து கண்டறிந்த உண்மைகள் என்னைப் பொறுத்த வரையில் முக்கியமானவை. வாசகனின் வாசக மனநிலையைச் சீர்குலைத்து, \"\"அவனுக்குள் இடை விடாத கேள்விகளை எழுப்பும் படைப்பு, ஒரு வகையில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது வாழ்க்கை ஏன் இப்படி அபத்த மாக உள்ளது வாழ்க்கை ஏன் இப்படி அபத்த மாக உள்ளது வாழ்வு செலுத்தும் கருணை-கனிவு மனதைக் குதூகலிக்கச் செய்வது எப்படி வாழ்வு செலுத்தும் கருணை-கனிவு மனதைக் குதூகலிக்கச் செய்வது எப்படி இப்படி பல்வேறு கேள்விகள் மூலமாகவே இலக்கியப் படைப்புகளை அணுகும்போது, முற்போக்கு, பிற்போக்கு, உன்னதம் போன்ற அம்சங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. இரும்புப் பெட்டகம் போல விளங்கும் படைப்பின் ரகசியங்களைக் கண்டறிந்து பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. அதே நேரத்தில் மடத் தனமாகவும் செயற்கையாகவும் போலியாகவும் எழுதப்படும் படைப்புகள் எனக்கு எரிச் சலையும் வெறுப்பையும் ஏற்படுத் துகின்றன என்பதையும் இப் பேச்சில் பதிவு செய்ய விரும்பு கிறேன்.''\nஎதிர்காலத்தில் என்ன எழுதத் திட்டமிட்டிருக்கிறீர்கள்\n\"\"ஏதாவது எழுத வேண்டும் அல்லது இந்த எழுத்து வேலையைச் செய்ய வேண்டும் என்ற நினைவு மட்டும் எப்பவும் மனதில் உள்ளது. ஆனால் அவை நடை முறையில் சாத்தியமா, இல்லையா என்பதைச் சொல்ல முடியாது. எல்லாத் திட்டங்களையும் மீறிச் 'சித்தன் போக்கு'போல மனம் புதிய பாதையில் இழுத்துச் செல்லும். வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் என் மேசையில் குவிந்து கிடக்கும்போது ஏன் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. புத்தக வாசிப்பு மூலம் மனம் அடையும் 'லஹரி' உணர்வுக்கு அளவேது அது போதாதா\nசென்னை தவிர வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்கள்...என் புத்தகம் கிடைப்பதில்லை என்கிறார்கள்...அவர்கள் நண்பர் வேடியப்பனை தொடர்பு கொண்டு எனது புத்தகத்தை பெறலாம்...அவரது தொடர்பு எண் 9940446650.சென்னையில் உள்ளவர்கள் அவரது டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்கி கொள்ளவும்..பிரதிகள் உள்ளன,,,\nகுமுதத்தில் வெளியான எனது கவிதைகள்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருட���ய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\n34 வயது பெண்ணின் வலது கை\nகுமுதத்தில் வெளியான எனது கவிதைகள்.\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=24751", "date_download": "2020-10-29T01:59:59Z", "digest": "sha1:IHKN67C7JYPPFH3G6LXZLQH64LCTCB4U", "length": 6745, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Mounamaai Oru Mounam - மவுனமாய் ஒரு மவுனம் » Buy tamil book Mounamaai Oru Mounam online", "raw_content": "\nமவுனமாய் ஒரு மவுனம் - Mounamaai Oru Mounam\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : க. தங்கதாசன்\nபதிப்பகம் : கங்காராணி பதிப்பகம் (Gangaaraani Pathippagam)\nமறைமலையடிகளாரின் படைப்புகள் மாட்டுப் பண்ணையும் வளர்ப்பு் முறைகளும்\nஇந்த நூல் மவுனமாய் ஒரு மவுனம், க. தங்கதாசன் அவர்களால் எழுதி கங்காராணி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (க. தங்கதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாலத்தைத் தின்னும் கறையான்கள் - Kaalaththai Thinnum Karaiyangal\nநிகழ்கால நிஜங்கள் - Nigazhkaala Nijangal\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு - Oru Karuppu Silanthiyudan Oor Iravu\nஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu\nஅலைகள் ஓய்வதில்லை - Alaikal voivathillai\nஅடடே அத்தனையும் சிரிப்புக் கதைகள் - Adade Athanaiyum Sirippu Kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிஞர்கள் உதிர்த்த அற்புத மொழிகள் - Aringnargal Udhirththa Arpudha Mozhigal\nதிருத்தொண்டர் வரலாறு (இரண்டாம் பாகம்) - Thiruththondar Varalaru (Part 2)\nஉயிரைக் கிள்ளாதே - Uyirai Killaadhe\nநான் கண்ட வியட்நாம் - Naan Kanda Vietnam\nசயனக் கிளைகள் கீழிறங்கும் வனம் - Sayana Kilaigal Keezhirangum Vanam\nகாலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் நோக்கும் போக்கும் - Kaalandhorum Thamizh Ilakkiyangal Nokkum Pokkum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2019/01/tnpsc-current-affairs-today-tamil-medium-224-1-2019-download-pdf.html", "date_download": "2020-10-29T01:17:28Z", "digest": "sha1:BHQR3MBGVNVVLWKXMJ364KASJ4H6PVFF", "length": 9833, "nlines": 49, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today (Tamil Medium) Date: 24.01.2019 Download PDF - TNPSC Master -->", "raw_content": "\nஉலக முதலீட்டாளர் மாநாடு பாரதியார் பாடலுடன் தொடங்கியது\n'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' என்ற பாடலுடன், உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.\nஅக்டோபர் முதல் சென்னை- டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை\nசென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.\nஇடைக்கால நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமனம்\nமத்திய இடைக்கால நிதியமைச்சராக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்பேரில், இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்\n2022-இல் மின்னணு முறையில் வேளாண்மை சந்தை\n2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள 22,000 வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார். தேசிய மின்னணு வேளாண்மை சந்தை எனப்படும் இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 585 சந்தைகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.\nஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அளவில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்களில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்து திருப்தியில்லை என்றால் அதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்காக தேசிய ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 23.01.2019 ஆம் நாளன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பாயம் தில்லியில் அமையும். மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு உறுப்பினரும், அக்குழுவுக்கான தலைவரும் இடம்பெறுவர்.\nஒப்பந்���த்துக்கு உள்பட்டே ஏவுகணைத் தயாரிப்பு\nஅமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்த அம்சங்களுக்கு உள்பட்டே, தனது 9எம்729 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஷியா விளக்கமளித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தத்தில் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயக்கூடிய ஏவுகணைகளுக்குத்தான் தடை உள்ளது. ஆனால், 9எம்729 ரக ஏவுகணைகள் அதிகபட்சமாக 480 கி.மீ. தொலைவுதான் பாய்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.\nஅணு ஆயுத மோதலைத் தடுப்பதற்காக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய தொலைதூர ஏவுகணைகளை அழிப்பதற்கும், புதிய ஏவுகணைகளைத் தயாரிக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா - ரஷியா இடையே 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஐ.நா., அறிக்கை\n'இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும், 2019- 20 ஆம் நிதியாண்டில், 7.6 சதவீதமாக உயரும்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. 'சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில், ஐ.நா., ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக உயரும். இது, வரும் நிதியாண்டில், 7.6 சதவீதமாக அதிகரிக்கும்.\nகவர்ச்சியான முதலீட்டு சந்தை: இந்தியா\nஉலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா, பிரிட்டனை விஞ்சி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு, ஜப்பானையும், இந்தாண்டு, பிரிட்டனையும் இந்தியா விஞ்சி முன்னேறியுள்ளது. இப்பட்டியலில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகள், முதல் நான்கு இடங்களில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2020/05/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4-2/", "date_download": "2020-10-29T02:56:19Z", "digest": "sha1:76TLL6EAHNWWI2TLBEW76KNVJGSDATWG", "length": 23850, "nlines": 215, "source_domain": "noelnadesan.com", "title": "முள்ளுள்ளபுதர்களின் மத்தியில்;அத்தியாயம் 9 | Noelnadesan's Blog", "raw_content": "\nபழையபுலிகளின் அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கி இழுத்துச் சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாக வந்தான்.\n‘சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்கு நீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்’என்றான் கதையோடுகதையாக.\n‘என்னடாப்பா என்ன கூட்டம் என்றுகொஞ்சம் விபரமாகச் சொலலுமன்’என்றேன் சற்றே சந்தேகத்துடன்.\n‘ஒண்டும் பெரிசாய் இல்லை சேர்….சில நிறுவனங்களைஅவர் சந்திக்கவேணுமென்றார.; நான் உடனே உங்கட நிறுவனத்தைத்தான் நினைச்சனான்’என்றான்.\nஇவன் ஏதோமழுப்புறான் என்றுமட்டும் எனக்கு விளங்கிவிட்டது. இவனோட இனிகதைத்துவேலை இல்லை. சரி வாறேன் என்று கூறிகூட்டம் நடக்கும் இடத்தையும் நேரத்தையும் குறித்துக்கொண்டேன்.\nகுறித்த நேரத்திற்குஅவர்களது ஜெயந்திநகர் அலுவலகத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் மலர்ந்தமுகத்துடன் ‘வாங்கோசேர்…மாத்தையாஅண்ணை வருமட்டும் இந்தஅறையில் இருங்கோ’என ஓர் பெரிய அறைக்குள் என்னைஅழைத்துச் சென்று வசதியான கதிரையைக் காண்பித்து அமரச் சொன்னான்.\nஅங்கிருந்தமேசையில் சில புத்தகங்கள் இருந்தன.அவற்றைநோட்டம் விட்டேன். அமுது சஞ்சிகை என் கண்ணைக்குத்தியது. டக்கென்று அதையெடுத்து புரட்டத்தொடங்கினே;. கத்தோலிக்க ஆயர் புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த இன்னோர் இயக்கபோராளிக்குஅபயம் கொடுக்க மறுத்தபோதும் பாதர் ஜெயசீலன் என்பவர்அவனுக்குஉதவினார்என்றகட்டுரையைவாசித்துக்கொண்டிருக்கும்பொழுது…\n‘உங்களை யார் உந்தப்புத்தகத்தைவாசிக்கச் சொன்னது உது தடை செய்யப்பட்ட புத்தகம் எண்டு தெரியாதோ உது தடை செய்யப்பட்ட புத்தகம் எண்டு தெரியாதோ’என்றஉரத்தகுரல் கேட்டு திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். தன் சைஸில் யுனிபோம் போட்டபொடிப்பயல்ஒருவன்கோபத்தடன் நின்றுகொண்டிருந்தான். நல்லவேளை கையில துவக்கொண்டுமில்லை.\n‘தம்பி இது… இதிலைதான்…கிடந்தது’என்று நான் கூறிமுடிப்பதற்குள் பறிக்காதகுறையாக அமுதை என் கையில் இருந்து இழுத்துச் சென்றான் அவன்;. இந்த சத்தங்கேட்டு வேறோர் அறையிலிருந்த ஓரு புலி பாய்ந்துவந்தது. என்னைக் கண்டதும் சற்றேஆச்சரியத்துடன் ‘என்ன சேர் என்னவாம் பெடியன் ;’என்று கூறி அவனது கையிலிருந்த அமுதைக் கண்டதும் விடயத்தை புரிந்தவனாக அதைப்பறித்து என்னிடம் மீண்டும் தந்து, ‘வவுனியாவில இருந்துவரும் ஆட்களிடமிருந்து இது பறிமுதல் செய்யப்பட்டது இது’என்றான் சகஜமாக.\nஒருகாலத்தில் அவன் எனதுமாணவன். அந்த மர��யாதையால்தான் அன்றுநான் தப்பினேனாக்கும்.\nசற்றுநேரத்தில் TRO பொறுப்பாளன் என்னை கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு கூட்டிச்சென்றான். சுமார் முப்பதுபேர் வரை வாங்கில் அமர்ந்திருந்தனர். அநேகமானோர் பெண்கள். கூட்டத்தை மேலோட்டமாகப் பார்தேன். ஒருவரது முகத்திலும் ஈ ஆடவில்லை. கவலை,ஏக்கம்,பயம் என் பலஉணர்வுகளும் கலந்திருந்தன. கூட்டத்தில் ஒருவரது முகமும் எனக்குப் பரீட்சயமானதாக தென்படவில்லை. ஓர் 50 வயதுமதிக்கத்தகஆணின் முகத்தைமட்டும் எங்கேயோ கண்ட ஞாபகம். எங்கே என்று தெரியவில்லை.\nபக்கத்திலிருந்த வேறோர் நிறுவனத்தை சேர்ந்த நண்பர் ‘மச்சான் என்ன கூட்டமடா இது’என்று என் காதுக்குள் கேட்டார். ‘நான் உன்னைக்கேட்பமெண்டால் நீ என்னைக்கேட்கிறாய்’என்று நானும் குசுகுசுத்தேன். ‘ஒண்டும் விளங்குதில்லை,மாவீரர் போராளிகள் குடும்ங்களோ’என்றார் சற்றே துணிச்சலுடன். ‘இருக்காது மச்சான் அவைக்கெண்டால் இராசமரியாதையாக இருக்கும். ஆனால் இங்கை வந்திருக்கின்ற சனத்தின்டமுகத்தில பசிக்களை எல்லோ தெரியுது’என்றுநான் கூறிமுடிப்பதற்குள் எல்லோரும் உசாராகிவிட்டினம்.\n‘மாத்தையா….மாத்தையா’என்ற கிசுகிசுப்புகேட்கத்தொடங்கியது. எல்லோருடனும் சேர்ந்து நானும் பயபக்தியுடன் எழுந்து நின்றேன்.\nநான்கைந்து மெய்ப்பாதுகாவலர்களுடன் கோபாலசாமி மகேந்திரராசா கம்பீரமாகநடந்து மேடையிலேறி கதிரையில் அமர்ந்தார். பொடிகாட்மார் எல்லாம் அவரைச் சுற்றிநின்றார்கள். சுதுமலையில் பிரபாகரனைச்சுற்றி மாத்தையா,கிட்டு,குமரப்பா,புலேந்திரன் போன்றோர் வட்டமாகநடந்து பாதுகாப்புகொடுத்தது ஏனோ உடனே என் ஞாபகத்திற்கு வந்தது.\nTRO பொறுப்பாளனின் ஆரம்பஉரை 5 நிமிடங்கள் வரைமட்டுமே இடம்பெற்றது. அதில் 4 நிமிடங்கள் மாத்தையாவை புகழ்வதிலேயேகண்ணும் கருத்துமாக செலவுசெய்தான் அவன். பின்னர் மாத்தையா பேசஆரம்பித்தார். பேச்சு உப்புச் சப்பற்றுதொடர்ந்தது. ஆனால் பார்வை மட்டும் எல்லோரையும் ஊடறுத்துப் பார்த்தது. எனக்கோவயிற்றுக்குள் ஏதோ செய்தது. முறுக்கிக் கொண்டு வந்த வாயுவை வெளியேற்றவேணும் போல் இருந்தது. மெதுவாக சத்தமின்றி நைசாகவெளியேற்றுவதற்க்காக கொஞ்சமாக சரிந்துகொண்டு ஒரு முழங்காலை சற்று உயர்த்தினேன்.\n‘போராட்டத்தில் களைபிடுங்குவது கட்டாயமானதும் தவிர்க்க��ுடியாததொன்றாகும்.’என்றார் மாத்தையா. எனக்குப் பக்கென்றது. சட்டென்றுமுழங்காலைகீழேவிட்டேன். வாய்வு தன்டபாட்டிலே புறுக்கென்ற சத்தத்துடன் வெளியேறியது.\nநான் நிமிர்ந்து அமர்ந்தேன். எல்லோரும் என்னையேபார்ப்பதுபோல் உணர்ந்தேன். நான் மாத்தையாவைப் பார்த்தேன். அவர் பேச்சைத்தொடர்ந்தார்.\n‘எதிரியைவிடதுரோகிகளே ஆபத்தானவர்கள்’என்றபழைய பல்லவியைதானும் பாடினார் மாத்தையா.\nஆனால் அவருடையஅடுத்த இரண்டு மூன்றுவசனங்கள் எனக்குள் இருந்தசில சந்தேகங்களை தீர்த்தன.\n‘உங்கடகணவன்மார்கள்,பிள்ளைகள்,சகோதரங்கள்தான் எங்களை காட்டிக்கொடுக்க முற்பட்டார்கள். அதனாலதான் நாங்கள் அவர்களை கைதுசெய்யவேண்டி வந்தது. அவர்களை நாங்கள் வடிவாய் விசாரித்துக்கொண்டு இருக்கிறம் விசாரணை முடிய கனகாலம் செல்லும். ஆனால் நீங்கள் ஒத்துழைத்தால் அவர்களைகெதியாக விடமுடியும். அவர்கள் செய்ததுரோகத்திற்காக உங்களை நாங்கள் கைவிடமாட்டோம். உங்களுக்கு உதவுவதற்காகத்தான் சிலநிறுவனங்களை இங்குஅழைத்து வந்துள்ளோம். அவர்களும் உங்களுக்கு உதவுவதற்க்கு தயாராக இருக்கிறார்கள்’என்றுபெரிசாக ஒருபோடுபோட்டார் மாத்தையா.\nநான் என்னை இந்தக் கூட்டத்திற்குகூப்பிட்ட பொறுப்பாளரை மேடையில் தேடினேன். ஆளைக் காணவில்லை. எனக்குஅருகாமையில் அமர்ந்திருந்தவர்களை கடைக்கண்ணால் பார்த்தேன். அவர்களும் என்னைப்போல் இப்போதான் முதற்தடைவையாக இதைப்பற்றிகேள்விப்படுகிறார்கள் என்பதை முகங்கள் சொல்லின.\n‘உங்களுக்கு இது குறித்து ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் இப்ப கேட்கலாம்’என்று தனதுவிளல்உரையை மொட்டையாகமுடித்து கதிரையில் அமர்ந்தார் மாத்தையா.\n‘பயப்படாமல் கேளுங்கோ நாங்கள் உங்களைஒண்டும் செய்யமாட்டோம்’என்று நக்கலாக கொடுப்புக்குள் சிரித்தார்.\nநடுவரிசையில் அமர்ந்திருந்த 30வயதுமதிக்கத்தக்கபெண்னொருவர் எழுந்துநிற்க,எல்லோரது பார்வையும் அப்பெண் மேல் சட்டென்றுதிரும்பியது.\n‘ஜயா எனதுகணவனை நீங்கள் கைதுசெய்து ஒரு வருடத்திற்க்கு மேலாகிறது. அவரைத் தேடி நானும் என்ரபிள்ளைகளும் அலையாத காம்ப் இல்லை. நீங்கள் அவரைக் கைதுசெய்தபிறகு இதுவரைக்கும் நாங்கள் அவரைகண்ணால கூட காணவில்லை.’\nஅந்தப் பெண் தன் நெத்தியில் வைக்கப்பட்ட பெரியசிவப்புப்குங்குமப் பொட்டை ஆட்காட்டிவிரலால் தொட்டுகாட்டியபடி,…\n‘ஒவ்வொருநாளும் நான் இந்த பொட்டைவைக்கும் பொழுதும் எனது கணவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் வைக்கிறேன். இந்தப்பொட்டைவைக்க நான் தகுதியுள்ளவளா இல்லையா\nவேறெந்த உதவியும் எனக்கு வேண்டாம்’என்று எவ்வித பதட்டமுமின்றி சலனமுமின்றி கூறி நிமிர்ந்து நின்றாள் அப்பெண்.\nஅன்று முழு நாளும் என்னால் வேறெந்த விடயத்திலும் கவனத்தைச ;செலுத்தமுடியவில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/357", "date_download": "2020-10-29T02:04:43Z", "digest": "sha1:7GT2HSIW5JBB46DOZ4FBUFLLLGUB5KGW", "length": 7099, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/357 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n356 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வெளிப்படையாகக் கூற விரும்பாத வள்ளுவர், பொதுவான m .sり H *- - பொருள் விளங்கும் படி, வசையென்று கூறிச்சென்றார். எச்சம் பெறா விடின் அவன் துச்சம் தான். யாருக்கும் பயன்படாத எச்சில்தான். புகழ்தான் மனித வாழ்க்கையின் பேறு. அதைப் பெறுவதுதான் மனித ஆற்றலின் வீறு என்று, எட்டாவது குறளில், வசையான மாமிசத்தை, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார். குறையான உடலும், குறைவான செயலும், ஒருவனுக்கு மனநிறைவைத் தாராது என்று இங்கே கோடிட்டுக் காட்டுகிறார். 239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். பொருள் விளக்கம்: இசையிலா - அருஞ்செயல் புரிய இயலாத யாக்கை = உடலை பொறுத்த நிலம் = ஏற்று சகித்துக் கொண்டிருக்கும் பதவியால், வசையிலா = குற்றம் இல்லாத வண்பயன் = உதவிடும் செயல்கள் எல்லாம் குன்றும் = குறைந்து மறைந்து போகும். சொல் விளக்கம்: வண்பயன் - கொடையால் வரும் ப���ன் நிலம் = பதவி, பூமி, வயல்; யாக்கை - உடல்; பொறுத்து சகித்த, முற்கால உரை: புகழில் லாத உடம்பைச் சுமந்த நிலம், பழிப்பில்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். தற்கால உரை: புகழுண்டாக வாழாதவரின் உடலைச் சுமக்கும் நிலம், தனக்கு இயல்பாக அமைந்த பழியில்லாத வளமான புகழ் ப் பயனினும் குறைதல் ஆகிவிடும். புதிய உரை: அருஞ்செயல் ஆற்ற இயலாதார் உடலானது வகிக்கின்ற பதவியும், அவரைச் சகித்துக் கொள்வதால், அந்தப் பதவியால் விளைகின்ற பயன்களெல்லாம் குன்றி வீணாகி விடுகின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-sarkar-movie-audio-launch-pfz7sq", "date_download": "2020-10-29T02:44:31Z", "digest": "sha1:RX7JUJCYZO3L5MKPAP6IHEKSCPHV4L3N", "length": 10118, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய சர்காராவது... மாநில சர்காராவது... \"தளபதி சர்க்கார் தான் தெரியும்\" கெத்து காட்டும் 75 வயது ரசிகர்!", "raw_content": "\nமத்திய சர்காராவது... மாநில சர்காராவது... \"தளபதி சர்க்கார் தான் தெரியும்\" கெத்து காட்டும் 75 வயது ரசிகர்\nவிஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 'சர்க்கார்' இந்த படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த நிலையில், இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது 'சர்க்கார்' படத்தின் இசை.\nவிஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 'சர்க்கார்' இந்த படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்த நிலையில், இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது 'சர்க்கார்' படத்தின் இசை.\nஇந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். மேலும் இசை வெளியீட்டு விழா, நடைபெறும் தனியார் கல்லூரியை சுற்றிலும் பேனர், பிளக்ஸ், போன்றவற்றை வைத்து அசத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.\nஅதிலும் நடிகர் விஜய் வருகிறார் எனறால் சொல்லவா வேண்டும் அரசியல் வாதிகளை வரவேற்பதை போல் வரவேற்கிறார்கள்.\nஇந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட 75 வயது, ரசிகர் மாநில சர்க்கார்... மத்திய சர்க்கார்... எல்லாம் தெரியாது. 'தளபதியின் சர்க்கார்' தான் தெரியும். என கெத்து காட்டியுள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக, 'சர்க்கார்' இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அதே போல், இந்த படத்தில் விஜய் அரசியல் வாதியாக நடித்துள்ளார் என கூறப்படுவதால் இந்த படத்தை வேற லெவலில் கொண்டாட தயாராகி வருகிறார்கள் என்பதன் முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்ட���ம் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/commissioning-dmk-party-angry-stalin-pgvzmt", "date_download": "2020-10-29T03:24:57Z", "digest": "sha1:P7QOHNOGSYVBGTV3KYNUVTA5ZIAFJF42", "length": 16059, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவினருக்கு கொட்டும் கமிஷன்! ரூட் போட்டு கொடுக்கும் அ.தி.மு.க.... மிரட்டி விரட்டிய ஸ்டாலின்!", "raw_content": "\n ரூட் போட்டு கொடுக்கும் அ.தி.மு.க.... மிரட்டி விரட்டிய ஸ்டாலின்\nஅறிவாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாய் ஒரு பரபரப்பு. அது...ஆளும் தரப்பில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பதுதான். அப்படி என்ன பேசுகிறார்கள் என்பதையும் ஸ்டாலின் ஸ்மெல் செய்துவிட்டாராம்.\nஅறிவாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாய் ஒரு பரபரப்பு. அது...ஆளும் தரப்பில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்பதுதான். அப்படி என்ன பேசுகிறார்கள் என்பதையும் ஸ்டாலின் ஸ்மெல் செய்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து அவர் சில கட்டளைகளை பிறப்பிக்க, பரபரப்பு பற்றிக் கொண்டதாம் அறிவாலயத்தில். சரி, ஆளுங்கட்சி ஏன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச வேண்டும் என்பதுதான். அப்படி என்ன பேசுகிறார்கள் என்பதையும் ஸ்டாலின் ஸ்மெல் செய்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து அவர் சில கட்டளைகளை பிறப்பிக்க, பரபரப்பு பற்றிக் கொண்டதாம் அறிவாலயத்தில். சரி, ஆளுங்கட்சி ஏன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச வேண்டும் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறதா என்ன சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறதா என்ன என்று கேட்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.\nஅது என்னமோ தெரியவில்லை, என்ன மாயமோ தெரியவில்லை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது உயர்கல்வி, சுகாதாரம், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்த கோரிக்கைகள் பல சப்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறதாம். அதிலும் தி.மு.க.வின் வி.ஐ.பி. எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடந்திருக்கிறதாம், நடக்கிறதாம், நடப்பதற்கு ஆயத்த உத்தரவுகளும் போடப்பட்டுள்ளதாம்.\nஇந்த முன்னுரிமை ���ந்தளவுக்கு என்றால், சில இடங்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ,க்களே அதிகாரிகளிடம் ‘ஹலோ, நடக்குறது எங்க ஆட்சியா இல்லா தி.மு.க. ஆட்சியா, அதென்ன எதிர்கட்சி எம்.எல்.ஏ. தொகுதிக்கு இப்படி பணிகள் ஒதுக்கீடு ஆகுது’ என்று டென்ஷனாகுமளவுக்கு இருக்கிறது. இதற்கு அதிகாரிகளிடமிருந்து வரும் ஒரே பதில் ‘தலைமை செயலக உத்தரவு இது’ என்று டென்ஷனாகுமளவுக்கு இருக்கிறது. இதற்கு அதிகாரிகளிடமிருந்து வரும் ஒரே பதில் ‘தலைமை செயலக உத்தரவு இது நம்பலைன்னா நீங்க அங்கேயே கேளுங்க.’ என்பதுதான். ஆக இப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்த கோரிக்கைகளில் கணிசமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே ஆளும் தரப்பிலிருந்து போன் மூலமாகவும், தூதுவர் மூலமாக நேரிலும் சென்று விளக்கப்படுகிறது ரகசியமாக. தி.மு.க.வின் வி.ஐ.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு போனில் தகவல் தருபவர்கள், அக்கட்சியின் புதுமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றுக் வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு நேரிலேயே சென்று விளக்குகிறார்களாம்.\nஸ்டாலினுக்கு இது கோபத்தை தருமென்றாலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளூர மகிழ்ச்சியே. காரணம், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கான பணம் கைமாறியது, மாறிக் கொண்டும் இருக்கிறது என்று வலுவான பேச்சு இருக்கும் நிலையில் இவர்களோ காய்ந்து கிடந்தார்கள். அடுத்தடுத்து கட்சிக்கான செலவு, தேர்தல் செலவு என வரும் நிலையில் எதிர்கட்சியிலிருந்தபடி என்ன செய்ய முடியும், எப்படி சம்பாதிப்பது என்று ஏங்கிக் கிடந்தவர்களுக்கு ஆளுங்கட்சியே தரும் இந்த வாய்ப்பு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.\nசாலைப்பணி, கட்டிட பணி என்று எது நடந்தாலும் சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு தானாக வந்து சேரும் கமிஷன் கணிசமான தொகையாச்சே அதுதான் எம்.எல்.ஏ.க்களின் குஷிக்கு காரணம். ஆக ஆளுங்கட்சி தன் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு இப்படி சோப்பு போட்டு வருவதும், அதற்கு இவர்கள் வாகாக முதுகு கொடுப்பதும் ஸ்டாலினை டென்ஷனுக்கு மேல் டென்ஷனாக்கி இருக்கிறது. இதனால் ஒரு வாய்மொழி உத்தரவை போட்டிருப்பவர், ‘உங்கள் தொகுதியில் மக்கள் பணி நடப்பதை வரவேற்பதில் தவறில்லை.\nஆனால் அதற்காக அரசை கொண்டாட வேண்டியதோ, அல்லது அவர்கள���டம் கும்பிடு போட வேண்டியதோ தேவையில்லை. கழக ஆட்சியிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம் நியாயமாக. அதற்காக அவர்கள் தங்களின் கட்சிக்கு எந்த அநியாயத்தையும் செய்துவிடவில்லை. நடக்கும் அரசு பணிகள் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் நடப்பதே ஒழிய ஆளும் நபரின் சொந்தப்பணமில்லை. எனவே யாரையும் கொண்டாட வேண்டிய தேவையில்லை. கவனம்.’ என்று மிரட்டலாய் விழியை உருட்டியிருக்கிறாராம். ஆனாலும் தானாக சேரும் கமிஷனால் கலகலப்பாய் இருக்கிறது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரப்பு.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nநம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கிபப்புள்ளி..\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த ���டப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/seeman-warns-h-raja-pjlvd4", "date_download": "2020-10-29T02:28:45Z", "digest": "sha1:LTB3BAXYIHJZIDZJRFKDEAXWH6XG3QTD", "length": 16100, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’எச்.ராஜாவின் பார்ப்பனியத்திமிரை இனியும் சகித்துக்கொள்ளமாட்டோம்’...சீமான் எச்சரிக்கை", "raw_content": "\n’எச்.ராஜாவின் பார்ப்பனியத்திமிரை இனியும் சகித்துக்கொள்ளமாட்டோம்’...சீமான் எச்சரிக்கை\n'எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை' என்று காட்டமாக விமர்சித்துள்ளார் சீமான்.\n'எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை' என்று காட்டமாக விமர்சித்துள்ளார் சீமான்.\nஇன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது.\nதொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.\nதமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nதமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பாஜகவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக்கட்சியாக ஒதுக்கித் தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத் தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.\nஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற அண்ணன் திருமாவளவனைப் பற்றிப் பேசுவதற்கு அணுவளவும் உரிமையோ, தகுதியோ அற்றவர் எச்.ராஜா. அண்ணன் திருமாவின் அரசியல் நிலைப்பாடுகளில் எங்களுக்கு முரண்கள் இருக்கலாம்; கருத்தியலில் வேறுபடலாம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து திருமாவளவன் எங்கள் மூத்தவர். அவர் மீதான இக்களங்கத்தையும், அருவெறுக்கத்தக்க விமர்சனத்தையும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது.\nவடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.��ாஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.\nஅண்ணன் திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\nஅதிமுக, திமுகவுக்கு இணையாக கமல் போட்ட தேர்தல் பிளான்: நீதி மன்றம் வரை சென்று போராடும் மய்யம்..\nகூவிக் கூவி விற்கப்படும் என்ஜீனியரிங் சீட், சீண்ட ஆள் இல்லைங்கோ.. அந்த அளவுக்கு கேவலமா பொறியியல் படிப்பு.\nசிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...\nஎடப்பாடி ஆட்சியில எல்லாமே அரைகுறைதான்: இப்போது இதையும் கோட்டை விட்டுடிங்களா.\nசாராயத்தை குப்புற கவிழ்த்த \"டோப் \"... போதைக் காடாகும் தமிழகம்... கருவாட்டு மூட்டைக்குள் கஞ்சா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏ���ியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mlas-disqualification-case-ttv-dhinakaran-faction-accuses-speaker-dhanapal/", "date_download": "2020-10-29T02:55:01Z", "digest": "sha1:Q7SYPQB5C7LSUSRWQOUEP3VZBQGHTR4F", "length": 14399, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகள் விசாரணை : நவ.20-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nதமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகள் விசாரணை : நவ.20-க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதும் ராக்கெட் வேகத்தில் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்ததாக ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு முறையிட்டது.\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீதும் ராக்கெட் வேகத்தில் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்ததாக ஐகோர்ட்டில் டிடிவி தரப்பு முறையிட்டது.\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் ஆளும் தரப்பு எடுக்கவில்லை. ஆனால் அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.\nஇது தொடர்பாக டிடிவி அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக கொறடா அர.சக்கரபாணி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உள்பட தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகள் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் அணி தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.\nஅவர் தனது வாதத்தில், ‘கடந்த பிப்ரவரி மாதம் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ��� அணி எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை. எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு எதையும் மீறவில்லை. கட்சிக்கோ ஆட்சிக்கோ எதிராக எதையும் செய்யவில்லை. முதல்வர் மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அவரை மட்டுமே மாற்றவேண்டும் என ஆளுனரிடம் கோரிக்கை வைத்தார்கள்’ என வாதிட்டார்.\n‘நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களித்தார்கள்’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அபிஷேக் மனு சிங்வி, ‘கொறடா உத்தரவை பின்பற்றினோம்’ என பதில் தெரிவித்தார். தொடர்ந்து, ‘நாங்கள் 30 பக்க ஆவணங்கள் வழங்கியும் அவற்றை பரிசீலனை செய்யாமல், சபாநாயகர் ராக்கெட் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்’ என்றும் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீஸ் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் விதித்த தடையை விலக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பிலும், முதல்வர் தரப்பிலும் வாதிட தலா 20 மணி நேரம் தேவை என கேட்கப்பட்டது.\nஇந்த வழக்கை விரைவில் முடித்து, சட்டமன்றத்திற்குள் நுழைவதில் டிடிவி தரப்பு ஆர்வமாக இருக்கிறது. ஆனால் முதல்வர் தரப்பு அதற்கு முட்டுக்கட்டை போட எல்லா விதங்களிலும் முயற்சிக்கும் என தெரிகிறது.\nமாலை 5.00 : தமிழக சட்டமன்றம் தொடர்பான 7 வழக்குகளையும் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு உத்தரவிட்டது.\nமாலை 4.15 : டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் இல்லை. வேறு முதல்வரை நாங்கள் தேர்வு செய்வோம்’ என்றார்.\nமாலை 4.00: டிடிவி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் திமுக.வுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க திட்டம் போடுகிறார்கள். அதற்காகவே தங்கள் மீதான நடவடிக்கையை நீக்க கோருகின்றனர் என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.\nபிற்பகல் 2.15 : டிடிவி தரப்பு சார்பில் அபிஷேக் மனு சிங்வி விரிவான வாதங்களை வைத்தார். அதன் விவரம் மேலே தரப்பட்டிருக்கிறது.\n2,10 மணி : சட்டமன்ற உரிமைக்குழு சார்பில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை���ை நீக்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறினார்.\nபிற்பகல் 2.00 : நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ரவி தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theduthal.com/tag/2/", "date_download": "2020-10-29T02:30:38Z", "digest": "sha1:XRAUHGI2AYPDVHY4VIPWYRJ3QXWDSG4H", "length": 22989, "nlines": 132, "source_domain": "theduthal.com", "title": "Theduthal World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோய���்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். நாமக்கல் முருகன் கோயில் பிரிவு அருகே காவல் உதவி ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா்...\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 99 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4034 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,51,738 எட்டியது .\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5879 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 99 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 4034 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,51,738 எட்டியது ....\nதொடர்கதையாக இன்றும் 2 ஆயிரம் இடத்தையே எட்டியது தமிழகத்தில் புதிதாக 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இன்று மேலும் 53 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 757 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டியது .\nதொடர்கதையாக இன்றும் 2 ஆயிரம் இடத்தையே எட்டியது தமிழகத்தில் புதிதாக 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இன்று மேலும் 53 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 757 -ஆக உயர்ந்துள்ளது . பாதித்தவர்கள்...\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் பத்திரிகை குறிப்பு : –\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் பத்திரிகை குறிப்பு : – • கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 4 கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல்...\nசேலம் மாவட்டம் வேளாண்மைத்துறை சார்பில் விதைபண்ணை திட்டத்தின் கீழ் TMV 14 ரக நிலக்கடலை, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு\nசேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில், வேளாண்மைத்துறை சார்பில் விதைபண்ணை திட்டத்தின் கீழ் TMV 14 ரக நிலக்கடலை, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வ��� மேற்கொண்டபோது. ...\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\n6 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டு அருகில் விளையாட சென்ற பொழுது வழிதவறிய சிறுவனை சேலம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்தார்\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்��ை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/55-5760.html", "date_download": "2020-10-29T02:50:20Z", "digest": "sha1:ZCKULIJZKS5MN6U3E3EWZOK2LLNEBZH4", "length": 17915, "nlines": 150, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nஒவ்வொரு நாளும் பல்லாயிரம் விலங்குகளை மனிதன் கொன்றபடிதான் இருக்கிறான். நாம் விலங்குகளைக் கொல்லும் வரை அவை தாம் கொல்லப்படப்போவதை அறிவதில்லை. அவை பெரும்பாலும் அந்தக் கணத்தில்தான அறிகின்றன. அவை நம்மிடம் வாய்விட்டு கதறி உயிர்ப் பிச்சை கேட்பதில்லை. நம்மை கைகூப்பி தொழுது விட்டுவிடும்படி கெஞ்சுவதில்லை. அந்த விலங்கைப் பெற்றவை, அவ்விலங்கின் இணை, அதன் குட்டிகள் எதுவும் வந்து நம்மிடம் கொல்லாதிருக்கும்படி கேட்டு கண்ணீர்விட்டு கதறப் போவதில்லை. அதன் முதிராத குட்டிகளைத் தவிர அந்த விலங்கைச் சார்ந்த மற்ற விலங்குகள் பாதிப்படைவதில்லை. ஆனால் ஒரு மனிதனைக் கொல்கையில் இவை அனைத்தும் நடக்கின்றன. மனிதனைக் கொல்வதால் என்ன நன்மை இருக்கிறது. அவன் நமக்கு உணவாகமாட்டான், உடைக்காக அவன் தோலை உரித்தெடுக்க முடியாது. அவன் எலும்பு, பற்களில் ஆபரணங்கள் செய்ய முடியாது. ஆகவே ஒரு மனிதனைக் கொல்வது என்பது தேவையற்றதா ஒன்றாக தோன்றூகிறது. மேலும் அவனைக் கொன்றால் அவன் குருதியில் அவன் உண்ட தாய்ப்பாலின் வீச்சம் அடிக்கும். அவனுடைய தந்தையுடலின் வியர்வையின் உப்பு கரிக்கும். அவன் மனைவியின் உடல் வாடையும் வரும். அவன் குழந்தைகளின் சிறுநீர் கழிவுகள் அதில் கலந்திருக்கும். மேலும் அவன் குருதிக் கறையை நம் கைகளிலிருந்து நீக்குவது கடினம். குருதிக் கறை படிந்த கரங்கள் மற்றவர் கண்களுக்கு உவப்பளிப்பதில்லை.\nநம் இயல்பான மன நிலையில் நம்மால் ஒருவனைக் கொல்லவே முடியாது. அவனைக் கொல்ல நாம் நம் மனநிலையை திரிபு செய்து கொள்ள வேண்டும். தனக்காக மட்டும் என்ற காரணத்தில் நம் மனம் எளிதில் திரிபடையாது. ஒருவனைக் கொல்ல நம்மை ஒரு பிரிவிலிலும் அவனை இன்னொரு பிரிவிலும் எதிரெதிராக ��ைத்துக்கொள்ள வேண்டும். மதம், மொழி, நாடு, இனம், குலம், சாதி, ஊர் என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது அவன் நம்மைவிட ஏதாவது ஒரு விதத்தில் உயர்ந்திருந்தால்கூட அவனை வேறொரு பிரிவெனக் கொள்ளலாம். அதனால் நம்மவர்களென்ற ஒரு குழுவை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும். அவன் எதிரிக்குழுவைச் சார்ந்தவனாக ஆகிவிடுவான். நம்முடைய தாழ்வுக்கெல்லாம் இனி அவனைக் காரணமாக்குவது எளிது. இப்போது அவன் நம் குழுவுக்கு எதிரானவன். ஆகவே அவனைக் கொல்வதற்கு அந்த ஒரு காரணம் போதும். அதை வைத்து நம் மனதில் வஞ்சம் கொண்டு திரிபடையச் செய்யலாம். இப்போது அவனைக் கொலைசெய்வதால் அவன் குருதி நம் கையில் கறையென பிடித்துக்கொள்ளாது. மற்றவர் கண்களில் நம்மைக் காண்பதில் ஏற்பட வேண்டிய விலக்கம் ஒரு பிரமிப்பாய் மாறும். ஒரு நாயகத் தன்மை சேரும். அக்கொலையை நம் சிரசில் ஒரு சிறகெனச் சூடிக்கொள்ளலாம். கூட்டாகச் சேர்ந்து கொலை செய்தால் இன்னும் சிறப்பு. அது கூட்டுக் கொலை என்பதாலேயே அதை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வார்கள். அல்லது உயரத்திலிருந்து ஒரு சொல் அவனைக் கொல் என வந்துவிட்டால் போதும். கொல்வது இனி எளிதாகிவிடும்.\nகசனைக் கொல்லப் போகிறவர்களின் மனம் எப்படி நினத்திருக்கும் இதோ கசன் எதிரில் வருகிறான். அழகன்தான். அதனால் என்ன இதோ கசன் எதிரில் வருகிறான். அழகன்தான். அதனால் என்ன அழகு என்பது அழியக் கூடியதுதானே. அழகு என்பதாலேயே அது அழிய வெண்டியதாக ஆகிறது. அவன் பெற்றோரால் கொஞ்சி கொஞ்ச்சி வளர்க்கப்பட்டிருப்பான். சரி, அவனுக்கு இறப்பு என்பது வராமலா போகப்போகிறது அழகு என்பது அழியக் கூடியதுதானே. அழகு என்பதாலேயே அது அழிய வெண்டியதாக ஆகிறது. அவன் பெற்றோரால் கொஞ்சி கொஞ்ச்சி வளர்க்கப்பட்டிருப்பான். சரி, அவனுக்கு இறப்பு என்பது வராமலா போகப்போகிறது எல்லோரும் எவருடைய குழந்தைகள்தான். எல்லோரும் இறக்கவே செய்கிறார்கள். எளிமையான கள்ளமற்ற உள்ளம் கொன்டவன். எதிரிகளென எவரையும் நினையாதவன். நம்மால் அப்படி இருக்க முடியாத போது அவனால் மட்டும் அப்படி இருக்க முடியுமா. இதெல்லாம் நம்மை ஏமாற்றும் நடிப்பு. அவன் நாடகமாடுகிறான். இதன் காரணமாகவே இவனைக் கொல்லப்படவேண்டியவனாகிறான். அறிவும் ஞானமும் அடையப் பெற்றவன். அது எவ்வளவு ஆபத்தானது. எதிரியின் அறிவு என்பது நம்மைத் தாக்குவதற்கான ஒரு ஆற்றல்வாய்ந்த ஆயுதம். அவனைக் கொல்லாமல் அந்த ஆயுதத்திலிருந்து தப்பிக்க முடியாது. நம் குருவுக்கு வேண்டியவன்.\n நம் நலத்தைவிட எதுவும் பெரிதானதல்ல. அவர் நமக்கு குருவென இருப்பதே நம் நலத்தைக் காக்கும் பொருட்டுத்தான். குரு என்பதால் ஏமாற்றப்பட முடியாதவர் என்பதல்ல. அவன் குருவையே ஏமாற்றிக்கொண்டிருப்பவன். அதற்காகவும் அவன் கொல்லப்பட வேண்டியவன். அவனை ஒரு பெண் உயிரென நேசிக்கின்றாள். அப்பெண் நம்பொருள்செலவில் வளர்க்கப்பட்டவள். அவள் நம்மவள். நம்மில் ஒருவரை மணந்திருக்க வேண்டியவள். நம்மில் ஒருவர் வித்தை ஏற்று நம் குலத்தை விருத்தி செய்ய வேண்டியவள். அவளை மயக்கி அவன் வசப்படுத்திவிட்டான். அதனால் அவனைக் கொல்வது மேலும் பொருள் வாய்ந்ததாக ஆகிறது. போதும் அதிகம் சிந்திக்க வேண்டாம். கொலை செய்கையில் மனதை பேதலிக்க விடக்கூடாது. அன்பு கருணை என்பதெல்லாம அர்த்தமற்ற சொற்கள். அதுவும் அவன் வேறு பிரிவைச் சார்ந்தவன் என்பதால் அவனிடம் இவற்றைக்காட்டுவது சமூகக்குற்றம். நமக்குள்ளும் மற்றவருக்கும் அவனைக் கொல்வது எவ்வளவு அவசியமானது என்பதைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது. கொல்லுவோம். துண்டு துண்டாக வெட்டி வெறும் மாமிசக் குவியலாக அவன் உடலை மாற்றி விடுவோம். அப்போது அவன் இனிமையான புன்னகையை மறந்துவிட முடியும். அவன் உடல் வாடையுடன் அவன் நினைவுகள் எழக்கூடும். அந்த மாமிசத் துண்டுகளை விலங்குகளுக்கு உணவாய் இட்டுவிடலாம். எலும்புகளை ஆழக் குழிதோண்டி புதைத்துவிடலாம். அல்லது எரித்து சாம்பலாக்கிவிடலாம். அப்போது அவன் நமகு உதவிய நினைவுகளையெல்லாம் நம் மனதிலிருந்து துடைத்துவிடலாம்.அவன் குருதிதுளிகளை நீர்ப்பெருக்கிலி மூழ்கி கழுவி நீக்கிவிடுவோம். இல்லையென்றால் அதன் வீச்சம் அவன் குணநலன்களை நமக்கு நினைவூட்டிக்கொண்டிருக்கும். ஆக அவனைக் கொல்லுதல் ஒன்றும் கடினமானது அல்ல.\nஒருவனைக் கொல்வதற்கு மனதில் ஏதோ ஒரு வஞ்சத்தை ஏற்படுத்திக்கொண்டால் போதுமானது. அந்த வஞ்சம் அவன் கொலைக்கான காரணங்களை தாமே கற்பித்துக்கொள்ளும். அப்புறம் என்ன, கொல்வது எளிதுதானே\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும் நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்ட��ரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/aiadmk-executive-committee-meets-on-september-28/", "date_download": "2020-10-29T02:45:21Z", "digest": "sha1:63B45VQXXHJZA5PA36EAHJPS7QSD5U3I", "length": 13653, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "செப்.28ல் கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெப்.28ல் கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம்\nசெப்.28ல் கூடுகிறது அதிமுக செயற்குழுக் கூட்டம்\nசெப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அஇஅதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த வருடம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன.\nஇந்நிலையில் ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.\nஇந்த செயற்குழுக் கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2021ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளுக்கிடையே நிலவி வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.முன்னதாக சென்னையில் அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதில் அஇஅதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை நிலவி வந்த நிலையில் வரவுள்ள சட்டமன்றத் தேர்தல் களம் குறித்த��ம், பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையானால் அதனை ஒட்டிய அரசியல் நிலை, அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஆகியவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது பொதுச்செயலாளராக ஓபிஎஸ் தேர்வு முதல்வர் கவலைக்கிடம்: இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி\nPrevious திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தரிசனத்துக்கு அடையாள அட்டை அவசியம் – கோவில் இணை ஆணையர்\nNext நாமக்கல்லில் பிடிபட்ட போலி கால் செண்டர் மோசடி கும்பல்\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பா���ிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-62/2117-2010-01-18-10-32-33", "date_download": "2020-10-29T01:28:41Z", "digest": "sha1:DHQZVSFQTOE42FO3JH2N6DC44JK2OJ6W", "length": 23411, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "தலைவலி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nமருத்துவ சோதனைக்கு பலியாக்கப்படும் மனித உயிர்கள்\nஎய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி\n - எது ஆரோக்கியப் பாதை\nபேட் மேன் - விங் மேன்\nடெங்கு: தீவிரம் அறிந்து நடத்தல்\n‘இதய மருத்துவ மேதை’ வில்லியம் ஹார்வி\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2010\nஉலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர். ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும், ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும். ஒரு சிலருக்கு காலையில் வரும். ஒரு சிலருக்கு மாலையில் வரும். ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும். ஒரு சிலருக்கு இருபுறமும் வரும். ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும். ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும். ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும். ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென வ��ழிக்க நேர்ந்தால் வரும். ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும். ஒரு சிலருக்கு பனியில் நடந்தால் வரும். ஒரு சிலருக்கு மன உளைச்சலால் வரும். ஒரு சிலருக்கு நோயின் வெளிப்பாடாக வரும். ஒரு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலே வரும். ஒரு சிலருக்கோ எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது. ஆனால் அடிக்கடி வரும். வந்தால் மிகுந்த தொல்லையையும் சங்கடத்தையும் உண்டாக்கும் இயல்புடைய நோய் இது. அதனால் சாதாரணமாக சங்கடம் உண்டாக்கும் நபர்களைப் பார்த்து, இந்த ஆளோடு பெரிய தலைவலியா போச்சு என்று பல நேரங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தலைவலியின் கல்யாண குணங்களை நோக்குவோம்.\nநோய்க் காரணம்: தலைவலி கீழ்கண்ட ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாக வரலாம்.\n1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் (Hypoglyceamia): உண்ணும் உணவில் சர்க்கரை அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். அதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்திலும் சர்க்கரை அளவு குறையும். இதனால் மூளையின் செயல்பாடுகள் குறையும். அப்பொழுது அதிக அளவு இரத்தம் மூளைக்கு செல்லும் நிலை ஏற்படும். அதன் காரணமாக மண்டையின் உள்புற இரத்தக் குழாய்கள் விரிவடையும். அதனால் தலைவலி உண்டாகும்.\n2. அதிக இரத்த அழுத்தம் (Hypertension): இதிலும் இரத்த அழுத்தத்தை குறைக்கும் விதமாக இரத்தக் குழாய்கள் விரிவடையும். இரத்த அழுத்தம் குறைக்கும் மாத்திரைகளும் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்யும். அதனால் உள்மண்டை இரத்தக் குழாய்களும் விரிந்து தலைவலி ஏற்படும்.\n3. இரத்தக் குழாய் நோய்கள (Vascular Disease): நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம் போன்றவற்றில் இரத்தக் குழாயில் உப்பு, சர்க்கரை படிவங்கள் படிவதால் இரத்தக் குழாய், சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. அதனால் தலைவலி வரலாம்.\n4. மன அழுத்தம் (Mental Tension): மன அழுத்த நோயிலும் மிகு இரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன்பின் விளைவாக தலைவலி வரலாம்.\n5. உள்மண்டை இரத்தக்கட்டு (Oedeama Intra Cranial): தலையில் அடிபடுவதால் உள்மண்டையில் இரத்தம் கட்டி, அது மூளையின் பகுதிகளை அழுத்துவதால் தலைவலி வரலாம்.\n6. மூளைக் கட்டிகள் (Intra Cranial Tumous): மூளையில் உண்டாகும் கட்டிகள் மூளையையும், சுற்றியுள்ள இரத்தக் குழாய்களையும் அழுத்தும் தன்மை உடையதால் தலைவலி உண்டாகும்.\n7. கண்பார்வைக் கோளாறுகள் (Refractive Errors): பெரும்பாலோருக்கு தலைவலி ஏற்படும் முக்கிய காரணம் பார்வை கோளாறுகளேயாகும். பார்வைக் கோளாறு உள்ளவர்கள் கண்களை அதிக அளவு பயன்படுத்தும் நிலை ஏற்படும். இது தலைவலியை அதிக அளவு உண்டாக்கும். பார்வை நரம்புகள் மய்யம், மூளையின் பின்புறம் உள்ளதால், பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கும் தலைவலி பெரும்பாலும் பின் மண்டையில் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\n8. முகக் காற்றறை அழற்சி (Sinusitis) : சளி ஏற்படும் பொழுது காற்றறை அழற்சி ஏற்படும். சிலருக்கு தூசுகளால் அழற்சி ஏற்படும். இதில் மிகவும் அதிகமாக மேல்தாடை காற்றறை பாதிக்கப்படும். இதனாலும் தலைவலி உண்டாகும். இது பெரும்பாலும் நெற்றி, பக்கவாட்டில் தலைவலியை உண்டாக்கும். காற்றறைத் தலைவலி என்றே இதை கூறுவர்.\n9. பல்நோய்கள் (Dental Diseases): சரியாக முளைக்காத மூன்றாம் கடைவாய் பல் தலையின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் பக்கவாட்டில் தலைவலி ஏற்படும்.\n10. ஒற்றைத் தலைவலி (Migrane): மிகவும் கடுமையான வலியான இது பெரும்பாலும் மன உளைச்சல் காரணமாகவே ஏற்படும். சிலருக்கு தலைமுறை வியாதியாக வரலாம். கழுத்திலும், தலைக்குச் செல்லும் இரத்த குழாய்கள் மன அழுத்தத்தால் விரிவடையும் இதனால் வலி ஏற்படும்.\nமருத்துவர்கள் தலைவலியை வேறு வகையாக வகைப்படுத்துகின்றனர்.\n1. இரத்தக் குழாய் தலைவலி (Vascular Headache) 2. உள்மண்டை மிகு அழுத்தத் தலைவலி (Increased Intra Cranial Tension) 3. மூளை உறை அழற்சி, மூளை அழற்சி (Inflamation) 4. தசைச் சுருக்கம் (Muscle Spasm) 5. பிற இடங்களில் இருந்து பரவும் தலைவலி (Referred Headache) என மருத்துவர்கள் தலைவலியை பாகுபடுத்தினாலும், தலைவலி நாம் ஏற்கனவே சொன்ன 10 காரணங்களில் ஒன்றால்தான் வரும். அவை மருத்துவர்களில் பாகுபாடுகளில் உள்ளடங்கியதாக இருக்கும்.\nமேற்கூறிய காரணங்களால் மண்டையின் உள்புறம் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. எலும்பின் கட்டித் தன்மையால் ஓரளவிற்கு மேல் விரிவடைய முடியாததால் தலைவலி ஏற்படுகிறது. ப்ளுகாய்ச்சல், மூளை அழற்சி, மூளை உறை அழற்சி ஆகியவற்றில் மண்டையின் இரத்தக் குழாய் விரிந்து தலைவலி ஏற்படுத்தும். மலைப் பகுதிகளின் உயரம், பசி, இரத்தச் சோகை, மிகு இரத்த அழுத்தம் போன்றவையும் உள் மண்டை இரத்தக் குழாயில் விரிவை உண்டாக்கி தலைவலி ஏற்படுத்தும்.\nமருத்துவம்: தலைவலி பெரும்பாலும் ஒரு நேரடியான நோய் இல்லை. எனவே தலைவலி என்றாவது ஒரு நாள் வந்தால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அதுவே ஒரு தினசரி தொல்லையாகும் பொழுது, கட்டாயம் வேறு நோய்கள் ஏதேனும் இருக்கும். பல நேரங்களில் தொடர்ச்சியான தலைவலிக்கு சோதிக்கும் பொழுது, வேறு சில நோய்கள் இருப்பது தெரியவரும். அதனால் தலைவலிதானே என்று அலட்சியப் படுத்தாமல், சரியான சோதனைகளை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. தலை வலிக்கும் பொழுது வலி மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு, பேசாமல் இருப்பவர்களே அதிகம். இது தவறான பழக்கம். தலைவலி அடிக்கடி வந்தால் அதன் அடிப்படை மூலகாரணம் என்னவென்று ஆய்ந்து, அதற்கான மருத்துவம் செய்து கொண்டாலே தலைவலி தானே சரியாகி விடும். எடுத்துக்காட்டாக பார்வைக் கோளாறால் வரும் தலைவலி, பார்வைக் கோளாறை சரி செய்வதால் சரியாகிவிடும்.\nஅதேபோல் ஒற்றைத் தலைவலி சரியான மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.\nசரியான ஆய்வுகளும், சரியான மருத்துவமும் செய்து கொண்டால், தலைவலி நமக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறாமல் குணமடையும் என்பது நிச்சயம்.\n(நன்றி: உண்மை மாதமிரு இதழ்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-sep-2017/33872-2017-09-20-06-03-09", "date_download": "2020-10-29T02:03:30Z", "digest": "sha1:GU2CAAIVTSXO7RHSK5QWXO5EV4QEMCER", "length": 25104, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் பயிற்று மொழியானால்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nஒரு மொழிக் கொள்கையே இன்றைய தேவை\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல் கொடுப்போம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nபெரியார் முழக்கம் ஆகஸ்ட் 08, 2019 இதழ் மின்��ூல் வடிவில்...\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2017\nநீட் எதிர்ப்புப் போராட்டம், இன்றைய தமிழகச் சூழலில் கல்வி, சமூக நீதி, மாநில உரிமை பல விசயங்களைப் பற்றிய உரையாடல்களை முன்னுக்குக் கொண்டுள்ளது. இந்த உரை யாடலுக்கு நா. வானமாமலையின் தமிழ் மொழிக் கல்வி என்னும் இக்கட்டுரை பெரிதும் உதவும். தாய்மொழியான தமிழ் வழிக் கல்வியின் வாயிலாகவே கற்பிப்பிலும் கற்றுக் கொள்வதிலும் வளர்ச்சியைப் பெற முடியும்; ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன் வாய்ந்த மாணவர்கள் உருவாக முடியும். ஆங்கில வழிக் கல்வியும் ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வும் நம் நாட்டில் அறிவியல் மனப்பாங்கையும் சிந்தனையும் வளர்க்காது, கல்வித் தரமும் உயராது, சிந்தனைத் திறன் மிக்க மாணவர்களும் உருவாக மாட்டார்கள். இவையெல்லாம் நா.வா. முன்வைத்த அறிவார்ந்த கருத்துகள். இக்கருத்துகளுக்கு இன்றைய இந்தியக் கல்விமுறையே ஆதாரமாய் நிற்கின்றது. சமூகநீதியையும் மாநில உரிமையையும் புறக்கணிக்கும் உலக முதலாளிய வாணிக வெறியை ஊக்குவிக்கும் நீட் தேர்வை எதிர்த்த போராட்டத்தில் நா.வா.வின் கீழ்க்கண்ட கருத்துகள் கவனம்பெற வேண்டும்.\nதாய்மொழியில் கற்பதால் என்ன நன்மை 16 மணி நேரம் ஆங்கிலத்தின் மூலம் பயிலும் பாடங்களை 10 மணி நேரத்தில் தாய் மொழியில் பயில முடியும் என்று மகாத்மா காந்தி கூறுகிறார். இதனையே பல கல்வி வல்லுநர்களும் கூறியுள்ளனர். அவ்வாறாயின் ஒரு மணி நேரத்தில் 3/8 மணி நேரம் வீணாகிறது. காந்தியடிகள் குறிப்பிட்ட காலத்திலிருந்து இக்காலத்து மாணவர்களின் ஆங்கிலத்தின் தரம் குறைந்துள்ளது. எனவே பாதி நேரம் ஆங்கில மொழிச் சுமையால் வீணாகிறது. நம்முடைய கல்லூரிகளில் 4 வருஷம் பயிலும் பாடங்களைத் தமிழில் கற்பித்தால் 2 வருஷங்களில் கற்பிக்க முடியும்.\nமிச்சமுள்ள 2 ஆண்டுகளில் மூன்றாவது பாகப் பாடங்களின் அளவை உயர்த்தலாம். தற்காலம் நமது பட்டப்படிப்பின் தரம், மேனாடுகளின் பட்டப் படிப்பின் தரத்திற்கு மிகவும் தாழ்ந்துள்ளது. அங்குப் பட்ட மேற்படிப்பு (வி.கி.,) படிக்கச் செல்லுமுன் இங்குப் பட்டப் படிப்புப் படித்தவர்கள் மேலும் 6 மாதங்கள் புதிதாகப் பல பாடங்களைப் படிக்க வேண்டியதிருக்கிறது. நம் பல்கலைக்கழகப் பயிற்சிகளில் பல பாடங்கள் மிகவும் பழமையானவையாக இருக்கின்றன. நமது பாடத் திட்டங்களை நவீனப்படுத்த வேண்டும். நவீனப்படுத்து வதற்குள்ள தடை, ஆங்கிலத்தின் மூலம் கற்பிப்பதுதான். இப்பொழுதுள்ள குறைந்த அளவிலுள்ள பாடத்தையே நடத்த முடியவில்லை. தமிழில் கற்பித்தால் அதிக அளவிலும், நவீனத் தலைப்புகளை அதிகரித்தும் கற்பிக்க முடியும். இப்பொழுது ஆங்கில மொழி யறிவைப் பெறச் செலவழிக்கும் நேரம், பௌதீகம், ரசாயனம், தரையியல், உயிரியல், பொறியியல் போன்ற பொருள் பாடங்களைக் கற்பதில் செலவிடப்பட்டால், பொருளறிவு மிகும்.\nமத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளைச் சில ஆண்டுகளாக இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் தென்னிந்தியர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில மொழியின்மூலம் விடையெழுதும் பிற பாடங்களிலும், குறைந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எவ்வளவுதான் ஆங்கில அறிவைத் தென்னிந்தியர்கள் விருத்தி செய்து கொண்டாலும், இந்தி பேசுபவர்களின் இந்தி அறிவுக்கு ஒப்ப ஆங்கில மொழியறிவு பெற முடியாது. எனவே அதிக மதிப்பெண்கள் பெற தமிழர்கள் தமிழிலேயே விடையெழுத வேண்டும். சென்ற ஆண்டிலிருந்து நமது தேசீய மொழிகள் அனைத்திலும் விடை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத வசதியிருக்கும் போது ஆங்கிலத்தில் விடையெழுதி குறைந்த மதிப் பெண்கள் பெற்றுத் தோல்வியடைவது ஏன் மத்திய அரசு தேர்வுகளை நம் தாய்மொழியிலேயே எழுது வதற்குத் தடையென்ன\nமத்திய அரசுத் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளை ஞர்கள் போதிய அளவு வெற்றி பெறாததற்கு இது மட்டும் காரணமன்று. நமது பல்கலைக்கழகங்களில் சில, புகுமுக வகுப்பை இரண்டு ஆண்டுகளாகவும், பட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளாகவும் வைத்திருக்கின்றன. இங்கு மொத்தப் பட்டப்படிப்புக் காலம் ஒரு ஆண்டு குறைவு. பட்டப்���டிப்பில் பல பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் குறைத்து, மூன்றாவது பாகத்தில் இரண்டு மேஜர் பாட அளவுக்குக் கற்பிக்கிறார்கள். ஆகவே இரண்டு பாடத்தில் அவர் களுக்குப் போதிய பொருள் அறிவு உண்டாகிறது.\nசென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயில்வதிலேயே அதிக நேரம் செலவாகிறது. எனவே மூன்றாவது பாகத்தில் உள்ள பாடங்களுக்கு நேரம் போதவில்லை. எனவே வட நாட்டுப் பல்கலைக்கழகப் பட்டப் பயிற்சிக்குரிய பாடத் திட்டத்தைவிட நமது பாடத்திட்டம் குறைவானது. அதிலும் அவர்கள் இரண்டு மேஜர் பாடங்களைப் பட்டப் பயிற்சிக்கு வைத்திருக்கும் பொழுது, நமது பல்கலைக்கழகங்கள் ஒரு மேஜர் பாடத்தையே வைத்திருக்கின்றன. எனவே மொழிப் பயிற்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினால், மூன்றாவது பாகத்திற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை.\nஎனவே நம்முடைய மாணவர்கள் மூன்றாவது பாகத்தில், வடநாட்டு மாணவர் கற்பதற்கு பாதிக்கும் குறைவாகவே கற்கிறார்கள். முக்கியமாக நமது மாணவர்கள் மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளில் தோல்வி யுறுவதற்குக் காரணம் இதுவே. புகுமுக வகுப்பிற்கு மேல், மொழிப் பயிற்சிக்கான நேரத்தை பாதியாகக் குறைத்தால் மூன்றாவது பாகத்திலுள்ள பாடத் திட்டத்தை அதிகமாக்கலாம். இதனால் பட்டம் பெறுபவா¢களின் பொருளறிவு அதிகமாகும். இந்தியா முழுவதற்கும் ஒரே விதமான பாடத்திட்டம் அவசியம். இல்லாவிட்டால் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.\nஅறிவியல் கல்வி வேற்று மொழியில் இருக்கும் வரை அது மக்களிடையே பரவாது. ஒரு சில வசதி பெற்றவர்களிடையேதான் நிலைத்திருக்கும். அவர்கள் தங்களுக்குப் போட்டி ஏற்படாத வகையில் பொது மக்களிடையே அறிவுக் கல்வி பரவுவதைத் தடுப்பார்கள். நாட்டு மக்களிடையே கல்வியும், அறிவியலும் பரவ வேண்டுமானால், அவர்களுடைய மொழியையே கல்வி புகட்டவும், அறிவியலைப் பரப்பும் சாதனமாகக் கொள்ள வேண்டும். நமது நாட்டிலும் தமிழே பயிற்று மொழியானால், தமிழிலக்கியத்திலும், அறிவியலிலும், பண்பாட்டியலிலும், மாபெரும் மறுமலா¢ச்சி ஏற்படும். தமிழ்நாட்டில் மாபெரும் அறிவியக்கம் தோன்றும். ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருக்கும்வரை, படித்தவர் களிடையே அரைகுறையறிவும், அதனைத் தனக்காகப் பயன்படுத்தக்கூடிய போக்கும் தான் இருக்கும். தமிழ்நாடு முன்னேற வேண்டுமாயின் நமது இளம் சந்ததி யினர், தமிழ் மூலம் அறிவியலையும் பண்பாட்டினையும் கற்று, தமிழர் சமுதாயத்தின் நன்மைக்காக அறிவியல் அறிவைப் பயன்படுத்துவதோடு, அதனை எல்லோரும் எல்லா வாய்ப்பும் பெற்று முன்னேறக்கூடிய திசையில் மாற்ற முன்வரவேண்டும். அப்பொழுது தான் பண்பாடு வளரும்.\n(ஆராய்ச்சி இதழ் 4-ல் நா.வானமாமலை எழுதிய கட்டுரையின் குறிப்பிட்ட சில பகுதிகள்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2011/10/yahoo.html?showComment=1318065873553", "date_download": "2020-10-29T01:19:07Z", "digest": "sha1:FZNLQR4A43DECCDAKYBH4FVNXKLSQW7R", "length": 27929, "nlines": 418, "source_domain": "www.tamilvaasi.com", "title": "Yahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே? ஏன்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nராமு: இன்றைய நாள் என் வாழ்வின் பொன்னான நாள். தெரியுமாடா\nசோமு: அப்படியா மச்சி, எத வச்சு சொல்ற\nராமு: பஸ்ல கலா என்னைப் பார்த்து கண்ணடிச்சாடா...\nசோமு: மச்சி, பஸ்ல உனக்கு பின்னாடி நான் நின்னுட்டு இருந்ததை நீ கவனிக்கலையா அவ என் பிகர் டா...\nசெந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....\nகவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.\nசெந்தில்: அண்ணே... போன வாரம் வெளியூர் போயிட்டேன். குடிக்கிற தண்ணி மாத்தி மாத்தி குடிச்சதுல இருமல் வந்திருச்சு...\nகவுண்டர்: அதுக்கு என்னாங்கற, முள்ளம்பன்றி தலையா...\nசெந்தில்: நீங்க மட்டும் டாஸ்மாக்கில் தண்ணிய மாத்தி மாத்தி அடிக்கறிங்க, உங்களுக்கு மட்டும் ஒண்ணுமே ஆக மாட்டிங்குதே, அது எப்படிண்ணே...\nகண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா\nபயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...\nபயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா\nதம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா\nஅண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை\nஅன்பின் பிரகாஷ் - அத்தனிஅயும் அருமை - கண்ணடைக்கறது - வளர்வது - ஆப்படிக்கறது - கிழிக்கறது - மாத்தி மாத்தி அடிக்கறது - வாவ் - யோவ் எப்படியா யோசிக்கறே நல்லாருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nகாமடி கலக்கல்....தலைப்புக்கு சால்ஜாப்பு இறுதியில் ஹிஹி\n////செந்தில்: அண்ணே... அண்ணே... அண்ணன்ணன்ணன்னே.... ஒரு நிமிஷம் உங்க காதை கொடுத்து கேளுங்கண்ணே.....\nகவுண்டர்: என்னடா... நொண்ணன்ணன்ணன்னே.... காதை உன்கிட்ட கொடுத்திட்டு நான் எப்புடி கேட்கறது சும்மா சொல்றா, நான் கேட்டுக்கறேன்.//////\nஅந்த கிழிக்கிற டீலிங் நல்லாயிருக்கே\n(டீலிங் பிடிக்காம, பாதி வழில எறக்கி விட்ற போறானுங்க. பாத்துக்குங்க)\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது\nதலைப்பை வில்லங்கமா வச்சிட்டு கடைசில சமாளிக்கிறதை எங்கேட்பபா கத்துக்கிறீங்க... மத்தபடி எல்லாம கலக்கல்தான்.\nஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க\nஇத பாத்துட்டு கூகிள் காரங்க ஆப்பு அடிக்க மாட்டாங்களோ\nதலைப்பை நியாயப்படுத்த, கடைசியில் ஒரு ஆப்பு.\nMANO நாஞ்சில் மனோ said...\nகண்டக்டர்: டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட்... தம்பி டிக்கெட் வாங்கிடிங்களா\nபயணி: டிக்கெட் வாங்கறேன்... ஆனா ஒரு டீலு...\nபயணி: நீங்க டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தா நானும் காசை கிழிச்சு தான் கொடுப்பேன், சம்மதமா\nசிரிச்சி முடியல மக்கா, இந்த டீலிங் சூப்பரா இருக்கே கொய்யால அவனுக டிக்கெட்டை கிழிக்கலாம் நாம நோட்டை கிழிக்க கூடாதா என்னா நியாயம்டா ஹே ஹே...\nஏண்ணே இப்படி மாத்தி மாத்தி அடிக்கிறீங்க\nஎவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம் இல்ல அப்புறம் அடிக்காம என்ன பண்ணுவாங்க ஹி ஹி ஹி . .\nநாம எல்லாம் ரொம்ப நல்லவங்க. . .\nதலைப்பு டிப் யோசிக்க வேண்டிய விஷயம்\nபஸ்ஸில் உங்க பி���்னாடி நின்னது நான்தானே ஹா ஹா\nதம்பி, நீ ரொம்ப கஷ்ட்டப்படுற, இன்னும் நீ வளரனும், புரிஞ்சதா\nஅண்ணே, நான் வளர்ந்தா ரோடு முட்டும் அண்ணே... ஏன்னா, பாதாள சாக்கடை பராமரிப்புல வேலை பாக்குறேன்ல...//////\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மாட்டிங்கறாங்களே\nGoogle காரங்க அவங்க ப்ளாக்கை ஆப்படிச்சுட்டா என்ன பண்றது அதனால தான்...///ஆப்படிச்சிட்டதா தான் பேசிக்கிறாங்க\nசூப்பர் அப்பு, உங்க போஸ்ட் கொஞ்ச நாளா என்னோட டஷ்போர்டுல வரல்லன்னு தேடிக்கிட்டிருந்தேன், இப்போ சரி செஞ்சிட்டேன், என்னன்னு பாக்குறீங்களா\nநண்பா தமிழ் வாசியை மொபைலில் வாசிக்க முடியவில்லை ...\nமொபைல் வாசிகளுக்கு ஏற்ற மாதிரி மொபைல் டெம்ப்ளேட் அச்டிவேட் செய்யவும் ...\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nவீக்கெண்ட் கொஞ்சம் பிசி, அதான் வர லேட்டாகிடுச்சு.\nயதார்த்த காமெடிகள் ரசித்தேன் பாஸ்..\nஎன்னவோ தொழில் நுட்ப பதிவு போல புது விஷயத்தை தெரிஞ்சுக்கலாம்னு வந்தால்...,\nதமிழ்வாசி.. இன்னும் நிறைய யோசி..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nநம் கைகளில் இத்தனை வடிவங்களா\nஎனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை\nபதிவர்களே, ஹிட்ஸ் என்றால் என்ன\nமாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைக...\nபட் பட் டப் டப் டம் டமால் தீபாவளி\nசிந்தனைச் சிதறல்கள்: படிக்காம இருக்காதிங்க\nபிரபல மென்பொருட்களின் லேடஸ்ட் அப்டேட் டவுன்லோட் லி...\nபதிவர்களே, படைப்பாளிகளே போட்டியில் கலந்து கொள்ள அழ...\nவாகன ஓட்டுனர்களே, இதுதான் உங்கள் லட்சணமா\nலேப்டாப்புக்காக ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - அவர்...\nஎன் பிளாக்கிற்கு டெம்ப்ளேட் மாற்றலில் சந்தித்த பிர...\nதீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nYahooவை பற்றி எந்த தொழில்நுட்ப பதிவர்களுமே எழுத மா...\nஇவிங்க லூட்டியே ஸ்பெஷல்தான் - தனபாலு...கோபாலு.... ...\nபொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா\n\"தீபாவளி\" வந்தாச்சு... கணவர்களே கவனம்\nஉங்கள் பிளாக்கில் GOOGLE +1 BUTTON வைத்தும் வரவில்...\nதிருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை\nகுஷ்பு கைது எனும் கிரிகாலன் மேஜிக்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/175664?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:03:13Z", "digest": "sha1:675UKOUKX4SU3HMO3THPIA2IXNCM25AZ", "length": 8018, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கணவருக்கு துரோகம் செய்த மனைவி: தவறான உறவால் பரிதாபமாக போன உயிர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவருக்கு துரோகம் செய்த மனைவி: தவறான உறவால் பரிதாபமாக போன உயிர்\nவங்கதேசத்தில் காணமல் போனதாக கூறப்பட்ட வழக்கறிஞரை, அவரது மனைவி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவங்கதேசத்தைச் சேர்ந்தவர் ரதீஷ் சந்திர பவுமிக். இந்து வழக்கறிஞரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று காணமல் போயுள்ளார்.\nமிக முக்கியமான வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜர் ஆகியிருந்ததால், பொலிசார் இவரை தேடி வந்ததுடன், தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.\nதொடந்து நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ரதீஷின் உடல் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டுமானப்பணியில் உள்ள கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஉடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின் அவரது மனைவியிடம் பொலிசார் கிடுக்குப் பிடி விசாரணை செய்துள்ளனர்.\nஅப்போது ரதீஷின் மனைவிக்கும், அவருடன் பணி புரிபவருக்கும் இடையே தவறான உறவி இருப்பதும், அதறகாக மனைவி ரதீஷை கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து ரிதீஷின் மனைவி உட்பட நான்கு பேரை பொலிசார் கைது செய்த பொலிசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/christmas-rangoli-christmas-kolam-images-merry-christmas-wishes/", "date_download": "2020-10-29T01:34:36Z", "digest": "sha1:R7A4PDW2LEEGNAKKKRBY32X4VPVKB2FV", "length": 8404, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Christmas Kolam Images: விருந்தினர்களின் மனதை மயக்கும் வாவ் கோலங்கள்!", "raw_content": "\nChristmas Kolam Images: விருந்தினர்களின் மனதை மயக்கும் வாவ் கோலங்கள்\nChristmas Kolam Images: வீட்டு வாசலில் வரைந்து மகிழ்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பறிமாறி மகிழுங்கள். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுங்கள்.\nChristmas Rangoli Designs: எல்லா நாளும் வாசலில் கோலம் போட்டாலும், மார்கழி மாதம் இன்னும் ஸ்பெஷல். அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி சிறப்பான கோலங்கள் மூலம் உங்கள் விருந்தினர்களை அசத்திட, மிக அழகான கோலங்கள் இங்கே நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nகிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. பண்டிகைக்கான அலங்காரங்களில் ரங்கோலி கோலத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. பண்டிகை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் போட்டாலே, வீட்டுக்கு புதிதாக ஒரு அழகு வந்து சேரும்.\nஎனவே விதவிதமாக கோலங்களின் கலெக்ஷனை பண்டிகை காலங்களில் மக்கள் தேடுவது இயல்பு. அவர்களின் வசதிக்காக சில கோலங்கள் இங்கே தரப்படுகின்றன. இவை அனைத்துமே எளிமையான ரங்கோலி கோலங்கள்.\nஇவற்றை உங்கள் வீட்டு வாசலில் வரைந்து மகிழ்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பறிமாறி மகிழுங்கள். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுங்கள்.\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வீடியோ.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு\nஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட���டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/10/12121803/1265658/Palm-Sugar-benefits.vpf", "date_download": "2020-10-29T02:10:38Z", "digest": "sha1:JKCOCW65UBF2BHXCRN5PKLSLF7U6D7NP", "length": 12491, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Palm Sugar benefits", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: அக்டோபர் 12, 2019 12:18\n“பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். இந்த பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nபனை மரத்தில் இருந்து மனிதர்கள் சாப்பிடுவதற்கு பனங்கிழங்கு, நுங்கு, கள் போன்றவை கிடைக்கின்றன. “பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். இந்த பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\n* பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் சீக்கிரம் தீரும்.\n* அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயை தண்ணீர் கொண்டு கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை ஏற்படுவது சகஜம். உங்கள் வாய் துர்நாற்றம் நீங்க கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.\n* தினந்தோறும் கடுமையான உடலுழைப்பில் இருப்பவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும். உங்களின் உடல்சோர்வு நீங்கவும், உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகள் கிடைப்பதுடன், உடல் மற்றும் மனதில் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.\n* ஜலதோஷ பாதிப்பால் சிலருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்கிறது. இதனால் அவர்களால் சரியாக பேசமுடியாமல், சாப்பிட முடியாமலும் அவதிப்படுகின்றனர். இப்பிரச்சனையை போக்க 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டை கட்டு சீக்கிரம் குணமாகும்.\n* மூளையின் செல்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் நபர்களுக்கு ஞாபகத்திறன் அதிகம் இருக்கிறது. ஞாபத்திறன் மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். கண்பார்வை திறனும் அதிகரிக்கும்.\n* எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களை பெறலாம்.\n* கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இப்பிரச்சனையை தீர்க்க 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் சுலபத்தில் கரையும். சிறுநீரகங்களின் செயல்படும் மேம்படும்.\n* கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் வரை ஒரு சில உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பனங்ககற்கண்டுகளை கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணமாகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.\n* கோடைகாலங்களில் பலருக்கும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பிரச்���னைகள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் பனகற்கண்டுகளை அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளை கலந்து பருகுவதால் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்க முடியும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஉடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\nதேமல் வரக்காரணம்... தீர்க்கும் வழிமுறையும்\nசிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/arrear-exam-case-tamil-nadu-government-argues-that-ethics-have-not-been-violated-ugc-norms/", "date_download": "2020-10-29T02:31:54Z", "digest": "sha1:CDOLX6WUXNP3EIMXSRBBJEJMAKREJ7PT", "length": 16044, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "'அரியர்' மாணவர்கள் தேர்ச்சி எதிர்த்த வழக்கு: யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழகஅரசு வாதம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘அரியர்’ மாணவர்கள் தேர்ச்சி எதிர்த்த வழக்கு: யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழகஅரசு வாதம்…\n‘அரியர்’ மாணவர்கள் தேர்ச்சி எதிர்த்த வழக்கு: யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழகஅரசு வாதம்…\nசென்னை: அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில், யு.ஜி.சி. நெறிமுறைகள் மீறப்படவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.\nகொரோனா பொதுமுடக்கம் காரணமாக, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்தியஅரசு உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகத்திலும், தேர்ச்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் அரியர் தேர்வுக்கு மாணாக்கர்கள் பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள் என தமிழகஅரசு உத்தரவிட்டது.\nஇதற்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கும் தொடர்ந்துள்ளார். மேலும், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், “பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளை பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nயு.ஜி.சி.யின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும்பட்சத்தில் தான் அதில் பிரச்சினை ஏற்படும். ஆனால் அரியர் தேர்வுகளை ரத்துசெய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் அதுபோல வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படவில்லை.\nஅப்போது, மனுதாரர்கள் தரப்பில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக அரசு, யு.ஜி.சி. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.\n அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை குழப்பும் அண்ணா பல்கலை மற்றும் தமிழக அரசு… பிரச்சினையை உருவாக்குகிறாரா சூரப்பா அரியர் விவகாரத்தில் யுஜிசியிடம் இருந்து ஏதும் வரவில்லை அரியர் விவகாரத்தில் யுஜிசியிடம் இருந்து ஏதும் வரவில்லை சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதா சென்னை பல்கலைக்கழகம் அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதா அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கடும் எதிர்ப்பு…\nPrevious அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவு…\nNext நஷ்டத்தில் ஓடும் சென்னை மாநகர பேருந்துகள்..\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோ��ா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahaptham.com/community/tamil-novels/", "date_download": "2020-10-29T02:19:54Z", "digest": "sha1:CAIUHCZWMLJCLUNWE5HS3PCHBNZHGOEZ", "length": 12760, "nlines": 374, "source_domain": "www.sahaptham.com", "title": "தமிழ் கதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nமயக்கும் மான்விழி - ஆடியோ ��ாவல்\n\"வண்ணங்கள்\" - சிறுகதை போட்டி\nசஞ்ஜனி சதீஷின் - விடுபட்ட பக்கங்கள் (சிறுகதை)\nரிஷாவின் \"அஞ்சுவது பேதைமை \" சிறுகதைத் திரி\nநித்யா கார்த்திகன் (1 viewing)\nஸகியின்\"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥\" கதை திரி\nகாதல் சர்வாதிகாரி (கமெண்ட் செக்சன்)\nஇதயத்தில் ஒரு யுத்தம் - கதை\nகனல்விழி காதல் - கதை\nமனதில் தீ - கதை\nகானல் நீர் காதல் - யாழ் மொழி\nகுருதி வேட்டை - யாழ் மொழி\nஉயிர் உருகுதடி சகி - யாழ் மொழி\nகைத்தலம் பற்றி -தமிழ் நிவேதா\nஎன் உயிரினும் இனிய -தமிழ் நிவேதா\nதண்ணீரிலே தாமரைப்பூ கதைச் சுருக்கம்\nகாபி வித் கிளாசிக் கதாசிரியர்\nகாபி வித் கரேஜியஸ் கதாசிரியர்\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nஅத்தியாயம் 2 இரண்டு மாதங்களுக்குப் பிறகு… மும...\nஅத்தியாயம் 1 மெல்லக் காற்றில் கசிந்து வந்தது கானம்...\nRE: வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு\nகாதல் சர்வாதிகாரி (கமெண்ட் செக்சன்)\nஅத்தியாயம் 2 இரண்டு மாதங்களுக்குப் பிறகு… மும...\nRE: ஸகியின்\"என்னை தீண்டாதே என் ஜீவனே🔥\" கதை திரி\nதீண்டாதே 21🔥 தன் முன்னால் நின்றிருந்த மித்ரா ஹர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/02/blog-post_27.html", "date_download": "2020-10-29T02:36:16Z", "digest": "sha1:VVR37F4IMRJML7TX5DED6HZMWT2JI3R4", "length": 8785, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சுப்ரியையின் குணம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகர்ணனின் மனைவியின் அதிருப்தி, கசப்பு ஆகியவைதான் இதுவரை வெளியாகியிருந்தன. சுப்ரியையின் அந்தக்கதாபாத்திரத்தின் இயல்பு ஏன் அப்படி இருக்கிறது என்பதை இப்போது மெல்லமெல்ல வெண்முரசு காட்டுகிரது. அவளுக்குள் உள்ள சுதந்திர விருப்பம். பறந்துசெல்ல விரும்புகிறாள். சிறைப்பட்டிருக்கிராள் என்பதனால் அந்தக்கோபத்தை எல்லா பக்கங்களிலும் கொட்டிக்கொண்டிருக்கிறாள்.\nஅவள் அங்கிருந்து கிளம்பியதுமே அவள் மனநிலை மாறிவிட்டது. அவள் எப்போதும் எதிர்பார்த்த மரியாதை ஏதும் அவளுக்கு முக்கியமானதாக ஆகவ���ல்லை. இதை என் குடும்பத்திலேயே பார்த்தேன். என் அத்தை ஒருத்தி மிகமிக மோசமான குணம். எப்போதும் சண்டை, போட்டுக்கொடுப்பது, எரிச்சல். அவள் ஒரு தொழில் ஆரம்பித்தாள். தொசை மாவும் பேக்கிங். அதைச்செய்ய ஆரம்பித்ததுமே பெருந்தன்மையான அன்பான அத்தையாக ஆகிவிட்டாள். அந்தக்குணாதிசயம் ஏன் மாறுகிரது என்றால் அந்தச் சுதந்திரத்தால்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/33619-2017-08-05-03-02-28", "date_download": "2020-10-29T02:10:11Z", "digest": "sha1:SRQHPGTJNWVJZGKHXMYJI7NDHZJKWDCC", "length": 64905, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "எனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\n‘நிலம் - நீர் - காற்று - தீ’யிலும் தீண்டாமை சூழ்ந்து நிற்கிறது\nவரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்\n100 மைல் தூரம் நடந்தே வந்து மக்கள் பங்கேற்ற மகத் போராட்டம்\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nவெளியிடப்பட��டது: 05 ஆகஸ்ட் 2017\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\n அவர்கள் எவ்வாறு இந்தோ-ஆரிய சமுதாயத்தில் நான்காவது வருணத்தினராக ஆயினர்” என்ற எனது ஆய்வுக் கட்டுரை 1946 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது; அதன் தொடர்ச்சியே இந்த நூல். சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு காட்டப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:\nகுற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;\nஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;\nதீண்டப்படாதவர்கள், இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.\nஇப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைப்புலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும் மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான, அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்; அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்க முடியும். குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்கு��் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கி வரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூற முடியும் இதே போன்று, மனித உறவுக்கு, சமூகக் கூட்டுறவுக்கு அப்பாற்பட்டவர்களாக, தொட்ட மாத்திரத்திலேயே தீட்டு ஏற்படுத்தி விடக் கூடியவர்களாக, மிக மிக இழிவானவர்களாக, ஈனமானவர்களாக நடத்தப்படும் மூன்றாவதொரு வகைப் பிரிவு மக்களைப் படைத்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்\nவேறு நாடாக இருந்தால் இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனச்சான்றைக் குத்தி குடைந்திருக்கும்; அவர்களது மரபு மூலம் பற்றி அழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ, இந்து கருதுவதில்லை; இந்தப் பழிபாவத்துக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றிற்று, அது எவ்வாறு வளர்ந்து வலுப்பெற்றது என்பதை ஆராயவேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிகத் தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடு இணையற்றது, தன்னேரில்லாதது என்றும் ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும் எந்த இந்துவும் ஒரு போதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். அதனை ஏற்கவும் கூட முடியும். ஆனால் இந்து நாகரிகம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டாலும், இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில், இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான் கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள இந்த வகுப்பினர் இருந்துவருவதே அந்த அடிப்படை. இத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனி��்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவும் இதனைக் கிளிப்பிள்ளைப்போல் திரும்பத் திரும்பக் கூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப்பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.\nஇந்து நாகரிகத்தின் உயர்விலும், புனிதத்திலும், நல்லறிவாற்றலிலும், இவ்வாறு தவறான ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதற்கு இந்து கற்றறிவாளர்களின் விநோதமான சமூகக் கண்ணோட்டமே முற்றிலும் காரணம்.\nஇன்று அனைத்துப் புலமையும் பிராமணர்களிடமே கட்டுண்டு கிடக்கிறது. ஆனால் அப்படியிருந்தும் துரதிருஷ்டவசமாக எந்தப் பிராமண அறிஞரும் ஒரு வால்டேராகச் செயல்படுவதற்கு இதுவரை முன்வரவில்லை; எதிர்காலத்திலும் இத்தகைய ஒரு பிராமண அறிஞர் அரங்கில் தோன்றுவார் என்றும் தோன்றவில்லை. இந்த வால்டேர் யார் கத்தோலிக்க திருச்சபையின் சித்தாந்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வளர்ந்தவர்; எனினும் விரைவிலேயே அந்த சித்தாந்தங்களுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து, குரல் எழுப்பும் அறிவாற்றல், நேர்மை அவரிடமிருந்தது. பிராமணர்களால் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லையே என்பது அவர்களது புலமைக்கு இகழ் சேர்க்கிறது. அவர்களது அறிவாற்றலுக்கு அவப்பெயர் தேடித்தருகிறது. பிராமண அறிஞர் என்பவர் ஒரு கற்றறிந்த மனிதரே தவிர அவர் ஓர் ஆய்வறிவாளர் அல்ல என்பதை மனத்திற் கொண்டால் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. கற்றறிந்தவருக்கும் ஆய்வறிவாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இருக்கிறது. முந்தியவர் வர்க்க உணர்வு கொண்டவர். தமது வர்க்க நலன்களில் கண்ணும் கருத்தும் கொண்டவர். பிந்தியவரோ கட்டறுந்தவர்; வர்க்க நோக்கங்களுக்கு அடிமையாகாமல், ஊசலாடாமல் சுதந்திரமாகச் செயல்படக்கூடியவர். பிராமணர்கள் படித்தவர்களாக மட்டுமே இருப்பதால் அவர்களால் ஒரு வால்டேரை தங்கள் மத்தியில் தோற்றுவிக்க முடியவில்லை.\nபிராமணர்களால் ஏன் ஒரு வால்டேரை உருவாக்க முடியவில்லை இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை இந்தக் கேள்விக்கு மற்றொரு கேள்வியைக் கொண்டுதான் பதிலளிக்க முடியும். துருக்கி சுல்தான் முகமதிய உலகின் சமயத்தை ஏன் ஒழித்துக்கட்டவில்லை போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை போப்பாண்டவர் கத்தோலிக்க மதத்தை ஏன் பழித்துரைக்கவில்லை பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை பிறக்கும்போதே இருதயக் கோளாறுகளால் பீடிக்கப்பட்டு உடல் முழுவதும் நீலம் பூத்த குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏன் சட்டம் இயற்றவில்லை சுல்தானோ, போப்போ அல்லது பிரிட்டிஷ் நாடாளுமன்றமோ இவற்றை எல்லாம் செய்யாததற்’கு என்ன காரணமோ அதே காரணத்தால்தான் பிராமணர்களாலும் ஒரு வால்டேரை உருவாக்க இயலவில்லை. ஒருவனது சுயநலம் அல்லது அவன் சார்ந்த வகுப்பினது சுயநலம் எப்போதுமே ஓர் அகக்கட்டுப்பாடாகச் செயல்பட்டு, அவனது அறிவாற்றலின் திசை வழியை நிர்ணயிக்கிறது. பிராமணர்கள் பெற்றுள்ள அதிகாரமும் அந்தஸ்தும் இந்து நாகரிகம் அவர்களுக்கு அருள்கொடையாக அளித்தவையே ஆகும்; அது அவர்களைத் தெய்வீக மனிதர்களாகப் பாவிக்கிறது; கீழ்த்தட்டுகளிலுள்ள வகுப்பினரை எல்லாவிதமான இன்னல் இடுக்கண்களுக்கும் உள்ளாக்குகிறது; அவர்கள் வீறு கொண்டெழுந்து தங்கள் மீது பிராமணர்களுக்குள்ள ஆதிக்கத்துக்குச் சவால் விடாதபடி, அதற்கு ஆபத்தை உண்டு பண்ணாதபடிப் பார்த்துக் கொள்கிறது.\nஒவ்வொரு பிராமணனும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகனல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாளியாக இருந்தாலும், அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான். அப்படியிருக்கும் போது பிராமணர்கள் எவ்வாறு வால்டேர்களாக இருக்க முடியும் பிராமணர்களிடையே ஒரு வால்டேர் தோன்றுவது பிராமண ஆதிக்கத்தை வளர்த்து வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு நாகரிகத்தைப் பேணிக்காக்கும் முயற்சிக்கு நிச்சயம் குந்தகத்தையே ஏற்படுத்தும். இங்கு நாம் கூற வந்த கருத்து என்னவெனில், ஒரு பிராமண அறிஞனது அறிவாற்றல் தனது நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையால், ஏக்கத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இந்த அகக் கட்டுப்பாட்டால் அவன் வெகுவாக அவதியுறுகிறான்; இதன் விளைவாக தனது அறிவாற்றல் நேர்மையோடும் நியாயத்தோடும் செயல்பட அவன் அனுமதிப்பதில்லை. தனது வகுப்பின் நலன்களும், தனது சொந்த நலன்களும் பாதிக்கப்படுமோ என்று அவன் அஞ்சுகிறான்.\nஆனால் பிராமணிய இலக்கியத்தை அம்பலப்படுத்தும் எந்த ஒரு முயற்சியின்பாலும் பிராமண அறிஞன் காட்டும் சகிப்புத் தன்மையற்ற போக்கு எவரையும் எரிச்சல் கொள்ளவே செய்யும். அவசியம் ஏற்படும்போது கூட மூட நம்பிக்கைகளைச் சாடுபவனாக அவன் நடந்துகொள்ளமாட்டான். இத்தகைய திறன்படைத்த பிராமணரல்லாத எவனையும் இத்தகைய பணியைச் செய்வதற்கும் அனுமதிக்கமாட்டான். பிராமணரல்லாத எவனாவது இத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் பிராமண அறிஞர்கள் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் தீட்டுவார்கள்; அவனுக்கு எத்தகைய மதிப்பும் மரியாதையும் தரமாட்டார்கள்; ஏதேனும் அற்பக் காரணங்களைக் கூறி அவனை அப்பட்டமாகக் கண்டிப்பார்கள் அல்லது அவனது படைப்பு பயனற்றது, சல்லிக்காசு பெறாதது என்று முத்திரை குத்துவார்கள். பிராமணிய இலக்கியத்தின் சொரூபத்தை வெளிப்படுத்திய எழுத்தாளன் என்ற முறையில் நானும் இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இலக்கானவன்தான்.\nபிராமண அறிவாளிகளின் போக்கு எத்தகையதாக இருப்பினும் நான் மேற்கொண்ட பணியைத் தொடர்வது எனது கடமை. இந்த வகுப்பினரது தோற்றம் இன்னமும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பொருளாக இருந்துவருகிறது. துரதிருஷ்டிசாலிகளான இந்த வகுப்பினர்களில் ஒரு பிரிவைப்பற்றி அதாவது தீண்டப்படாதவர்களைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்த மூன்று வகுப்பினரிலும் தீண்டப்படாதவர்கள்தான் எண்ணிக்கையில் மிகவும் அதிகமானவர்கள். அவர்கள் எவ்விதம் உருவானார்கள் என்பதும் இயல்புக்கு மிகவும் புறம்பானதாக இருக்கிறது. அவர்களது தோற்ற மூலம் குறித்து இதுவரை ஆழமான, அடிப்படையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. இந்துக்கள் இத்தகைய ஆய்வினை மேற்கொள்ளாதது முற்றிலும் புரிந்துக்கொள்ளக்கூடியதே. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் எத்தகைய தவறும் இருப்பதாக பழைய பழுத்த வைதிக இந்து கருதுவதில்லை, அவனுக்கு இது இயல்பான, இயற்கையான, பொது முறையான ஒரு விஷயம், இதனால் அவன் இ���ற்குக் கழுவாய் தேடுவதற்கோ அல்லது சமாதானம் கூறுவதற்கோ முயல்வதில்லை. ஆனால் புதிய நவீன கால இந்துவின் விஷயம் அப்படியல்ல; அவன் தவறை உணர்கிறான். எனினும் பகிரங்கமாக இது குறித்து விவாதிப்பதற்கு வெட்கப்படுகிறான்; தீண்டாமை போன்ற கயமைத்தனமான, கொடிய, அருவருக்கத்தக்க, இகழார்ந்த சமூக சட்டதிட்டங்களை இந்து நாகரிகம் தன்னுள் கொண்டிருக்கும் அவலட்சணம் எங்கே அயல்நாட்டவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று அவன் அச்சம் கொள்கிறான். ஆனால் இதில் வேதனைக்குரிய விந்தை என்னவென்றால் சமூக அமைப்புகளைப் பற்றி ஆராய்ந்துவரும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை தீண்டாமைப் பிரச்சினை ஈர்க்கத் தவறிவிட்டதேயாகும். இது ஏன் என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எனினும் உண்மை நிலைமை இதுதான்.\nஎனவே, அனைவராலும் அறவே புறக்கணிக்கப்பட்டுவிட்ட ஒரு துறையை ஆராயும் ஒரு முன்னோடி முயற்சியாக இந்நூலைக் கருதலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரதான பிரச்சினையின், அதாவது தீண்டாமையின் தோற்றம் குறித்த பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த நூல் அலசி ஆராய்கிறது; அத்துடன் நிற்காமல், இது சம்பந்தப்பட்ட சகலபிரச்சினைகளையும் துருவித் துருவி ஆராய்கிறது. இவற்றில் சில பிரச்சினைகளை வெகுசிலரே அறிவர்; அவற்றை அறிந்தவர்கள் கூட அவற்றால் திகைப்படைகின்றனர்; அவற்றிற்கு எவ்வாறு பதில் சொல்வது என்று தெரியாது திணறுகின்றனர். பின்கண்ட சில கேள்விகளைப் பற்றி இந்த நூல் ஆராய்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்: தீண்டப்படாதோர் கிராமத்துக்கு வெளியே ஏன் வசிக்கின்றனர் மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது மாட்டிறைச்சி தின்பது ஏன் தீண்டாமைக்கு இட்டுச் செல்கிறது இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உட்கொண்டதில்லையா பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள் பிராமணரல்லாதவர்கள் மாட்டிறைச்சி தின்பதை ஏன் கைவிட்டார்கள் பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது பிராமணர்களை சைவ உணவு உண்பவர்களாக ஆக்கியது எது இவ்வாறு எத்தனை எத்தனையோ கேள்விகள். இந்த கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இந்நூல் விடை அளிக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு இந்நூலில் தரப்பட்டிர��க்கும் விடைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையாக இல்லாதிருக்கலாம். எனினும் பழைய விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு இந்த நூல் உதவுகிறது.\nதீண்டாமையின் தோற்றம் குறித்து இந்த நூலில் முன்வைக்கப்பட்டிருக்கும் கோட்பாடு புதுமையாதொரு கோட்பாடாகும். அதில் பின்கண்ட முன்மொழிவுகள், கருத்துரைகள் அடங்கியுள்ளன:\nஇந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையே இன வேறுபாடு ஏதும் இல்லை;\nதீண்டாமை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்பத்தில் இந்துக்களுக்கும் தீண்டப்படாதோருக்கும் இடையேயான வேறுபாடு குலமரபுக் குழுவினருக்கும் அந்நியகுலமரபுக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கும் இடையேயான வேறுபாடாக அமைந்திருந்தது. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர்கள்தான் பின்னர் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர்.\nதீண்டாமைக்கு எவ்வாறு இன அடிப்படை இல்லையோ அவ்வாறே தொழில் ரீதியான அடிப்படையும் இல்லை.\nதீண்டாமை தோன்றியதற்கு இரண்டு மூலவேர்கள் உள்ளன:\nஅ. பிராமணர்கள் பௌத்தர்களிடம் காட்டியது போன்று இந்த பிரிந்துசென்றவர்களிடம் காட்டிய வெறுப்பும் பகைமையும்.\nஆ. ஏனையோர் கைவிட்டு விட்ட பிறகு மாட்டிறைச்சி உண்பதைப் பிரிந்து சென்றவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்தது.\nதீண்டாமையின் அடி மூலத்தைத் தேடும்போது, தீண்டப்படாதோரை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா வைதிக எழுத்தாளர்களும் தூய்மையற்றவர்களை தீண்டப்படாதவர்களுடன் சேர்த்து ஒன்றாக இனம் கண்டுள்ளனர். இது தவறாகும். தீண்டப்படாதவர்கள் தூய்மையற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.\nதூய்மையற்றவர்கள் ஒரு வகுப்பினராக தர்மசூத்திரங்கள் காலத்தில் தோன்றினர்; தீண்டப்படாதவர்களோ இதற்கு வெகு காலத்திற்குப் பிறகு கி.பி.400ல் தோன்றினர்.\nஇந்த முடிவுகள் யாவும் நான் மேற்கொண்ட வரலாற்று ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்டவையாகும். ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் எத்தகைய குறிக்கோளை தன் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கெதே பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்: (கெதேயின் ஒழுக்க விதிகளும் சிந்தனைகளும், நிர். 453,543)\n“பொய்மையிலிருந்து மெய்மையையும், நிலையற்றதிலிருந்து நிலையானதையும், ஏற்க முடியாததிலிருந்து ��யப்பாடானதையும், பிரித்துக்காணுவது வரலாற்றாசிரியனின் கடமையாகும்…. ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தீர்ப்புச் சான்றாளர் (ஜூரி) குழுவில் சேவை செய்ய அழைக்கப்பட்டவராகத் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும். பிறகு அவர் தம் முன்னாலுள்ள விவரங்கள் தக்க ஆதாரங்களுடன் எந்த அளவுக்கு முழுமையாக உள்ளன என்பதை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். பின்னர் அவர் ஒரு முடிவுக்கு வந்து, தமது கருத்து, குழுவின் தலைவரது கருத்துக்கு இணக்கமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது வாக்கை அளிக்கவேண்டும்.”\nசம்பந்தப்பட்ட, தேவையான விவரங்கள் கிடைக்கும்போது கெதேயின் அறிவுரையின்படி நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. அவர் தெரிவித்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்தது, பெரிதும் இன்றியமையாதது என்பதில் ஐயமில்லை. ஆனால் மிக முக்கியமான நிகழ்ச்சிகளை பரஸ்பரம் சம்பந்தப்படுத்தும் இடை இணைப்புகளும், நேரடிச் சான்றுகளும் இல்லாதபோது வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் என்பதை கெதே கூறவில்லை. தீண்டாமையின் அடி மூலத்தையும், சம்பந்தப்பட்ட இதர பிரச்சினைகளையும் ஆராய்வதில் நான் ஈடுபட்டிருந்தபோது, பல இடை இணைப்புகள் இல்லாததைக் கண்ணுற்றேன்; இதனாலேயே இவ்விஷயத்தை இங்கு குறிப்பிட்டேன். இத்தகைய ஒரு நிலைமையை எதிர்கொண்டவன் நான் மட்டுமே அல்ல; பண்டைக்கால இந்திய வரலாற்றை ஆராய்ந்த எல்லா வரலாற்றாசிரியர்களும் இப்படிப்பட்ட நிலைமையைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. “அலெக்சாந்தரின் படையெடுப்புக்கு முன்னர்வரை இந்திய வரலாற்றில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியையும் பற்றிய காலத்தை நிர்ணயிக்க முடியவில்லை. இதே போன்று முகமதியர்களின் வெற்றிக்குப் பிறகுதான் பல்வேறு செயற்பாடுகளை பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்க முடிந்தது” என்று மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டன் கூறயிருக்கிறார். இது சோகமயமான ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் என்பதில் ஐயமில்லை. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: “அப்படியானால் ஒரு வரலாற்றாசிரியன் என்னதான் செய்வது விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா விட்டுப்போன கண்ணியைக் கண்டுபிடிக்கும் வரை அவன் தனது பணியை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டுமா” நான் அவ்வாறு நினைக்கவில்லை. இது விஷயத��தில் என் கருத்து வருமாறு: இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு வரலாற்றாசிரியன் நிகழ்ச்சிக் கோவையில், விட்டுப்போன இடங்களை இதுவரை கண்டுபிடிக்கப்படாத கண்ணியிழைகளைக் கொண்டு ஒன்றுசேர்த்து இணைக்க வேண்டும், இதில் அவன் தனது கற்பனைத் திறனையும் உள்ளுணர்வையும் பயன்படுத்த வேண்டும், பிணைக்கப்பட முடியாத உண்மைகளை தெரிந்த உண்மைகளைக் கொண்டு பரஸ்பரம் பிணைப்பதற்கு வகை செய்யும் ஒரு தற்காலிகக் கோட்பாட்டை அவன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கொண்ட பணியை நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக, விட்டுப்போன கண்ணிகள் தோற்றுவிக்கும் இக்கட்டைச் சமாளிப்பதற்கு இந்த வழியைத்தான் நான் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.\nதிறனாய்வாளர்கள் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இக்கோட்பாடு வரலாற்று ஆராய்ச்சி விதிகளுக்குப் புறம்பாக இருக்கிறது என்று கண்டிக்கக்கூடும். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளை மதிப்பீடு செய்வதற்கு ஒரு விதிமுறை இருக்கும்போது, நேரடிச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்துக்காக ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது மோசமான விதிமுறையாகும். நேரடிச்சான்றா அல்லது ஊகச்சான்றா, ஊகச் சான்றா அல்லது கற்பனைச் சான்றா என்னும் பிரச்சினையில் திறனாய்வாளர்கள் மூழ்கிப்போய் இருப்பதை விட அவர்கள் (i) இந்தக் கோட்பாடு முழுக்க முழுக்க அனுமானத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா (ii) இக்கோட்பாடு பரிசீலிப்பதற்குத் தகுதியுடையதுதானா, அவ்வாறு தகுதியுடைதாக இருக்குமாயின் நான் முன் வைக்கும் விவரங்களை விட அவர்கள் முன்வைக்கும் விவரங்களுக்கு அது பொருத்தமுடையதாக இருக்கிறதா என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவது உசிதமானதாக இருக்கும்.\nமுதல் பிரச்சினையைப் பொறுத்தவரையில், இந்தக் கோட்பாட்டின் சிலபகுதிகள் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் காரணத்திற்காக அது தவறானதாகி விடாது. தொன்னெடுங் காலத்துக்கு முந்தைய தோற்றுவாயைக் கொண்ட ஓர் அமைப்பைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை என்னை விமர்சிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது. தீண்டாமையின் தோற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுது���து போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லாமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது; அப்படியே மூலாதாரங்கள் கிடைத்தாலும் கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஒரு வரலாற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும் இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தகால மிச்சசொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்க வேண்டும்; அவற்றை ஒன்றிணைத்து அவை பிறந்த கதையைச் சொல்லும்படிச் செய்ய வேண்டும்.\nஇந்தப் பணி உடைந்த கற்களிலிருந்து அங்கிருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்றழிந்துபோன ஒரு தொன்மைக்கால விலங்கை உருவகித்துக் காணும் ஒரு புதைபடிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது; இந்தப் பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுச்சரிவுகளின் சாயல்களையும் அப்படியே மனத்தில் படம்பிடித்துக் கொண்டு ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓர் ஓவியரது பணியைப் போன்றது. இந்த அர்த்தத்தில் நோக்கும்போது இந்த நூலை ஒரு வரலாற்றுப் படைப்பு என்று கூறுவதைவிட, ஒரு கலைப் படைப்பு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். தீண்டாமையின் அடிமூலம் மடிந்துபோன கடந்த காலத்தில் புதையுண்டு கிடக்கிறது; இதனை யாரும் அறியார். இந்த மரபு மூலத்தைக் கண்டுபிடிப்பது என்பது தொன்னெடுங்காலத்துக்கு முன்னர் அழிந்து தகர்ந்து தரைமட்டமாகிவிட்ட ஒரு நகரை அதன் மூலவடிவில் வரலாற்றுக்கு மீண்டும் அர்ப்பணிக்கும் முயற்சியை ஒத்ததாகும். இத்தகைய ஒரு பணியில் கற்பனையும் அனுமானமும் ஒரு முக்கிய பங்காற்றாமல் இருக்க முடியாது. ஆனால் இது மட்டுமே இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதற்கு ஓர் ஆதார அடிப்படையாக இருக்க நியாயமில்லை. ஏனென்றால் திறமைமிக்க கற்பனையின்றி எந்த ஒரு விஞ்ஞான ஆய்வும் பலன் தராது; ஊகம்தான் விஞ்ஞானத்தின் உயிர்க்கூறு, ஆன்மா, இது பற்றி மாக்சிம் கார்க்கி கூறியதாவது: (இலக்கியமும் வாழ்வும் – மாக்சிம் கார்க்கியின் எழுத்துக்களிலிருந்து ஒரு பகுதி)\n“விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையே, பொதுவான அம்சங்கள் நிறைய இருக்கின்றன; இவை இரண்டிலும் கூர்நோக்கும், ஒப்பீடும், ஆழமான ஆய்வும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை; விஞ்ஞானியைப் போன்றே கவின் கலைஞருக்கும் கற்பனைத்திறமும் அகத்திற உணர்வும் அவசியம் தேவை. கற்பனையும் உள்ளுணர்வும் நிகழ்வுப்போக்குகள் தொடரில் இடைவிட்டுப் போன இடங்களை இன்னமும் இனம் கண்டறியாத பிணைப்புகளைக் கொண்டு இணைக்கின்றன; ஏறத்தாழ சரியான ஊகங்களையும் கோட்பாடுகளையும் விஞ்ஞானி உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன; இயற்கையின் வடிவங்கள், இயல் நிகழ்ச்சிகள் குறித்த ஆய்வில் மனத்தோட்டத்துக்கு வழிகாட்டுகின்றன. இது இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும்; பாத்திரங்களை உருவாக்கும் கலைக்கு கற்பனையும் உள்ளுணர்வும் எதையும் மனத்தில் வாங்கி ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வேண்டும்.”\nஎனவே, விட்டுப்போன கண்ணிகளை இணைத்துக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டமைக்காக நான் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமில்லை. அதே போன்று இதனால் என் ஆய்வு எவ்விதத்திலும் வலிமை குன்றிவிடவில்லை; ஏனென்றால் எங்குமே வெறும் ஊகத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இணைப்புக் கண்ணிகளை உருவாக்கிவிட முடியாது. என் ஆய்வின் பெரும்பகுதி மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு மெய்நிகழ்வுகளையும் அவற்றிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களையும் ஆதாரமாகக் கொண்டிராத இடங்களில் எனது ஆய்வு பெருமளவுக்கு நம்பக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனது ஆய்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வாசகர்களை நான் கோரவில்லை. நான் கூறியிருப்பது மிகப் பெருமளவுக்கு நம்பத்தகுந்தது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன். மிகப்பெருமளவுக்கு நம்பத் தகுந்தது என்று கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்க முடிவுக்குப் போதிய ஆதாரமாகாது என்று சிலர் வாதிக்கக்கூடும். ஆனால் இது கல்விச்செருக்கு மிக்க போலிவாதமே தவிர வேறன்று.\nஅடுத்து, இரண்டாவது பிரச்சினைக்கு வருவோம். எனது ஆய்வுதான் இது விஷயத்தில் இறுதியானது, முற்றமுடிவானது என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு நான் தற்பெருமைக்கார��் அல்ல என்பதை என்னையும் எனது ஆய்வையும் விமர்சிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எனது ஆய்வைத்தான் முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களைக் கோரவில்லை. அவர்களது கருத்தின்மீது செல்வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை. அவர்கள் தமது சொந்த முடிவுக்கு வர அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். எல்லாச் சுற்றுச் சூழல்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதுதான் ஓர் ஏற்றுக் கொள்ளத்தக்க ஆய்வின் இலக்கணம். அந்த அடிப்படையில் எனது ஆய்வு நடைமுறைப்படுத்தத்தக்கது இல்லையா, தற்காலிகமாகவாவது அங்கீகரிக்கதக்கது இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பாருங்கள். ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீட்டைத் தவிர என் விமர்சகர்களிடமிருந்து வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14-ன் முன்னுரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/20538.html", "date_download": "2020-10-29T02:19:31Z", "digest": "sha1:ABJFIJP3IKUS5Z5IV6IWCBE4R772LVG6", "length": 15460, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "நச்சுத்தன்மை: ஜான்சன் அன்ட் ஜான்சன் உரிமம் ரத்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநச்சுத்தன்மை: ஜான்சன் அன்ட் ஜான்சன் உரிமம் ரத்து\nவெள்ளிக்கிழமை, 3 மே 2013 இந்தியா\nமும்பை, மே. 4 - பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய���ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.\nஇதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-10-2020\nதடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப் படுத்துவதா கொரோனாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்\nகொரோனா விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nபசும்பொன் வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு மதுரையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு: அமைச்சர் செல்லூர் கே.ரா��ூ ஏற்பாடு\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்கள்\nதமிழகத்தில் தொடர்ந்த வீழ்ச்சியடையும் கொரோனா தொற்று பாதிப்பு\nபிரேசிலில் மருத்துவமனையில் தீ : இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு : ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு\nஅமெரிக்காவில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\nஇந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட்\nசார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபாட்னா : பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி ...\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் உயர்வு\nபுதுடெல்லி : உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் ...\nநாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா\nமும்பை : நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.சிவசேனா கட்சியின் மூத்த ...\nதங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nதிருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை ...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் வி.எம். கடோச் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச்சை நியமனம் செய்து மத்திய அரசு ...\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\n1இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\n2இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போ��்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா்...\n3சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்...\n4பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/11833-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:34:06Z", "digest": "sha1:OB6XBB56TFOZYEUXPADIE6SU7I4SBU7E", "length": 40101, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "அன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி", "raw_content": "\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்யும் வசதியான கூகுள் போட்டோஸ் சேவையை வழங்கி வருகின்றது.\nஇச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான அப்பிளிக்கேஷன்களும் தரப்பட்டுள்ளன. இவ் வசதியினை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துபவர்களுக்காக புதிய வசதி ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nExpress Backup எனும் இவ்வசதியின் மூலம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்பிலும் கூகுள் போட்டோஸிலுள்ள புகைப்படங்களை கூகுள் கிளவுட் ஸ்டோரேஜில் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.\nஇதன்போது கொள்ளளவு கூடிய புகைப்படங்களை கொள்ளளவு குறைத்து தரவேற்றம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் இவ்வசதி விரையில் ஆப்பிள் சாதனங்களிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி\nகுரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார���வையிவதற்கு ஒ\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nஅன்ரோயிட் 11 பதிப்பு அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகும் கூகுள்\nதற்போது உலக அளவில் அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள��� தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\nநீங்கள் அன்ரோயிட் கைப்பேசி பயன்படுத்துபவரா இந்த 24 அப்பிளிக்கேஷன்களையும் உடனடிய\nகூகுள் நிறுவனமானது சமீப காலமாக தனது பிளே ஸ்டோரில்\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகள��\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nமொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வ\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறு���னம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்\nஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பி��்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி\nஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின்\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸ�� டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\n77 நிமிடங்கள் நீடிக்கும் சூப்பர்மூன் சந்திர கிரகணம் 42 seconds ago\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது 3 minutes ago\nஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் அதிசயம் 4 minutes ago\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nமரபணு நோய்களை தடுப்பதற்கான புதிய ஆராய்ச்சி 7 minutes ago\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6183%3A-1&catid=53%3A2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2020-10-29T02:10:59Z", "digest": "sha1:PKSFUY42QEEM6EEKN4BA6WA2CDEDDMVP", "length": 35909, "nlines": 178, "source_domain": "geotamil.com", "title": "பாவம் படைப்பிலக்கியவாதிகள் 1", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nMonday, 07 September 2020 07:25\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nதமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 78. முதல் நூலை இப்போது வெளியிட்டுள்ளார் நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் முதல் கவிதை நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் உள்ளார். தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . என் முகவரி இவரின் 78வயதில் வந்திருக்கும் முதல் நூல் . அதுவும் கவிதை நூல்.\nவயது : 78 ( எழுபத்தி எட்டு )\nவேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர்\nபடைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960\nபுரட்சித் தலைவி சாதனை மலர் 2005\nமெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு )\nஎனது முகவரி ( கவிதை தொகுப்பு )\nவீடு : சொந்த வீடு இல்லை., வாடகை\nவீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது\nமுகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு\nதாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 )\n78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.\nதிருப்பூர் சத்யஜித்ரே திரைப்பட சங்கம், நவரத்ன இலக்கிய இதழ் என ஆரம்பித்தவர். கனவு இலக்கிய வட்டம், குறிஞ்சி கையெழுத்து இதழ், கனவு இலக்கிய வட்டம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டவர்.\nமுண்டாசுப்பட்டி, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் ராம்குமார் இயக்கிய 4 குறும்படங்களிலும் இயக்குநர் து.சோ.பிரபாகரன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் தாண்டவக்கோன் இயக்கிய 2 குறும்படங்களிலும் இயக்குநர் பழனிகுமார் இயக்கிய 2 குறும்படங்களிலும் நடித்தவர்.\nஇரவிக்குமார் ( திரைப்பட இயக்குனர் ) : என் முகவரி ( கனவு )\nமதுராந்தகன் எனக்கு எப்போதும் ஜெயபால் ஐயா தான். அவர் வயதைப்பற்றி குறிப்பிட்டால் சிந்தனைக்கு ஏது வயது என்பார் அந்தவகையில் ஆர்மும் தேடலும் குன்றாத இளைஞரவர்.\nஎப்போதும் கணக்கிடலங்கா செயல்திட்டம் அவரிடம் இருக்கும், இந்த வாழ்வை மகத்தானபடி செய்துவிடவேண்டுமென்று குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து திரிந்தவர். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் மனதில் பட்டதை பாசாங்கின்றி ஒரு எள்ளளோடு தெரிவிக்கும் இவரது சுபாவம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுவே பலருக்கும் இவர்மீது விமர்சனத்தை உண்டாக்கிவிட்டது. அதையெல்லாம் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளமாட்டார்.\nஇந்த நெடியவாழ்வினூடே அவர் அடைந்த மகிழ்வுக்கு இணையாக ஏக்கம், கோவம், ஆசை,நிராசையென எல்லாமே இந்த தொகுப்பில் கவிதைகளாக பதிவாகியிருக்கிறது. இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் சிலவற்றை முதலில் என்னிடம்தான் காட்டியிருக்கிறார். வாழ்வின் கசடுகளுக்கு மத்தியில், அடைந்துவிட சாத்தியமில்லாதவையென்று எதுவுமில்லை என்ற நம்பிக்கையோடு அதை நிந்திக்கடக்கமுயலும் எளிய மனிதனின் அவன் அனுபவங்களின் கூட்டுகலவைதான் இந்த தொகுப்பு.\nகிருஷ்ணசாமி வயது82. ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர்..நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். ஓய்வு பெற்றபின் வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள், செய்திகள், சிரிப்புத்துணுக்குகள், ஜோக்ஸ், துணுக்கு கவிதைகள் என் எழுதி பொழுதைப் போக்குபவர். சென்றாண்டில் இதம் மூலம் 30000 ரூபாய் சன்மானம் வந்ததாகச் சொன்னார் . வருடாவருடம் 25,000க்கு இந்த வருமானம் குறையாது,, கொரானா காலத்தில் வெகுஜனப்பத்திரிக்கைகளும் மின் இதழ்களாக மாறிவிட்டதில் வருத்தம். கொரானா தொற்று தினசரி பத்திரிக்கையால் கூடப்பபரவலாம் என்று தினசரி வாங்குவதை நிறுத்தி விட்டார். வாரம்ஒரு முறை அவரின் சிகிச்சைக்கென்று வரும் பிசியோதெரபிஸ்ட் வெவ்வேறு வீடுகளுக்குச் செல்வதால் தொற்று பயத்தால் வர வேண்��ாம் என்று சொல்லி விட்டு தனிமைப்படுத்திக் கொண்டு தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க்கும் வேலையைச் செய்து வருகிறார். கொரானா காலம் முடிந்த பின் நிறைய சன்மானம் தரும் துணுக்கு எழுத்தாளர் வேலை மீண்டும் கிடைக்கும் என்ற கனவில் உள்ளார் . ஒரு படைப்பிலக்கிய வாதி தன் படைப்புகள் மூலம் 30.,000 ரூபாய் பெறும் காலம் தமிழில் வரவேண்டும். குறைந்த பட்சம் ராயல்டி மூலமாவது கிடைக்கும் என்ற கனவு கூட பழங்கதையாகிவிட்டது\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங��ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அ��ைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://regards-sociologiques.com/ta/kimera-review", "date_download": "2020-10-29T02:35:29Z", "digest": "sha1:EPYLDCXKDK6K7ESOK6N5MGHFI6BY3Y2X", "length": 27281, "nlines": 109, "source_domain": "regards-sociologiques.com", "title": "Kimera ஆய்வு: ஆச்சரியப்படத்தக்க முடிவுகள் சாத்தியம்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nKimera மூலம் தசையை உருவாக்கவா வாங்குவது ஏன் பயனுள்ளது\nKimera ஒருவேளை Kimera தசையை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று Kimera ஒன்றாகும், ஆனால் காரணம் என்னவாக இருக்கும் நுகர்வோரிடமிருந்து பயனர் அறிக்கைகளைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Kimera தசையை வளர்ப்பதற்கு உகந்ததாக உதவுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையா நுகர்வோரிடமிருந்து பயனர் அறிக்கைகளைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Kimera தசையை வளர்ப்பதற்கு உகந்ததாக உதவுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அது உண்மையா Kimera நிறைவேற்றுகிறதா, அது என்ன உறுதியளிக்கிறது என்பதை நாங்கள் முன்வைக்கிறோம்.\nKimera பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Kimera தசை வெகுஜனத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கியது. உங்கள் விருப்பம் என்ன என்பதைப் பொறுத்து, தீர்வு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் அல்லது அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தப்படும்.\nமிகவும் திருப்தியடைந்த இறுதி பயனர்கள் Kimera தங்கள் சிறந்த சாதனைகளைப் பற்றி பேசுகிறார்கள். வாங்கும் முன் உங்களுக்கு மிகவும் பொருத்தமான தகவல்:\nஅதன் இயற்கையான கட்டமைப்பால், Kimera பயன்பாடு பாதுகாப்பாக Kimera என்று கருதலாம்.\nஇந்த சிக்கல் பகுதியின் பின்னணியில் உற்பத்தியாளரின் பல ஆண்டு அறிவின் அடிப்படையில் தயாரிப்பு அமைந்துள்ளது. உங்கள் திட்டத்தை அடைவதற்கு இது நிச்சயமாக உங்களுக்கு பொருந்தும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Kimera செய்யப்பட்டது, இது ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. போட்டியிடும் தயாரிப்புகள் ஒரே நேரத்தில் பல சிக்கல்களைக் கையாள முயற்சிக்கின்றன, நிச்சயமாக இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். இதன் விரும்பத்தகாத இறுதி முடிவு என்னவென்றால், முக்கியமான பொருட்களின் அளவு மிகக் குறைவாக உள்ளது, அதனால்தான் இந்த நிதிகள் பயனற்றவை.\nKimera -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான Kimera -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nமூலம், Kimera தயாரிப்பாளர் ஒரு Kimera மூலம் தயாரிப்புகள�� விற்கிறார். இதன் பொருள் உங்களுக்காக மிகக் குறைந்த கொள்முதல் விலை.\nKimera மிகவும் சுவாரஸ்யமான பொருட்கள்\nலேபிளில் உள்ள Kimera பொருட்களை நீங்கள் பார்த்தால், இந்த பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nதுரதிர்ஷ்டவசமாக, சரியான அளவு இல்லாமல், பயனர்களுக்கு இந்த பயனுள்ள மூலப்பொருளைக் கையாள ஓரளவு தருகிறது.\nதயாரிப்புக்காக, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் அதிக அளவையும் நம்பியிருக்கிறார், இது ஆராய்ச்சியின் படி, தசைக் கட்டமைப்பில் மகத்தான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.\nஇந்த நன்மைகள் Kimera பரிந்துரைக்கின்றன:\nKimera மற்றும் பல டஜன் வாடிக்கையாளர் அறிக்கைகள் பற்றிய எங்கள் நெருக்கமான ஆய்வின்படி, எங்கள் வல்லுநர்கள் தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர்: பல்வேறு நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nஒளிபுகா மருத்துவ பரிசோதனைகளை புறக்கணிக்க முடியும்\nநீங்கள் ஆர்னீஹாஸுக்குச் செல்வதையும், தசையை வளர்ப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் தவிர்க்கிறீர்கள்\nஇது ஒரு ஆர்கானிக் முகவர் என்பதால், செலவு குறைவாக உள்ளது மற்றும் ஒழுங்கு சட்டத்திற்கு இணங்க & பரிந்துரை இல்லாமல் உள்ளது\nபேக்கேஜிங் மற்றும் டிரான்ஸ்மிட்டர் விவேகமானவை மற்றும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், நீங்களே அங்கே வைத்திருக்கிறீர்கள்\nபயனர்கள் Kimera எவ்வாறு பதிலளிப்பார்கள்\nKimera எவ்வாறு Kimera என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு, கூறுகள் குறித்த ஆய்வு நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, இதை நாங்கள் உங்களுக்காக முன்பே செயல்படுத்தியுள்ளோம். எனவே நோயாளியின் அனுபவத்தைப் பார்ப்பதற்கு முன் சப்ளையரின் தகவல்களைப் பார்ப்போம்.\nஇந்த ஆவணங்கள், Kimera செயல்திறனைப் பொறுத்தவரை, உத்தியோகபூர்வ மற்றும் வாடிக்கையாளர் ஆகியோரால் Kimera, மேலும் அவை ஆராய்ச்சி மற்றும் மதிப்புரைகளில் கூட பிரதிபலிக்கின்றன.\nKimera என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஉங்களுக்கு விரும்பத்தகாத பக்க விளைவுகள் உண்டா\nசிக்கலற்ற இயற்கை பொருட்களின் கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநு���ர்வோரின் அனுபவங்களை ஒருவர் விரிவாகப் படித்தால், இவை தேவையற்ற பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇயற்கையாகவே, இதைப் பயன்படுத்தும் போது அதே பரிந்துரைகளை நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு நம்பமுடியாத அளவிற்கு வலுவானது.\nஎனது அறிவுரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது பெரும்பாலும் ஆபத்தான பொருட்களுடன் நகல்களுக்கு வரும். பின்வரும் உரையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\nKimera ஒரு பயனராக உங்களுக்கு பொருத்தமானதா\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் Kimera யார் என்று பார்ப்பதன் மூலம் இதை எளிதாக தெளிவுபடுத்த முடியும்.\nKimera எடை இழப்புக்கு விதிவிலக்காக Kimera. பல நுகர்வோர் இதை நிரூபிப்பார்கள்.\nஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே உட்கொண்டு உங்கள் எல்லா பிரச்சினைகளையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nதசைக் கட்டிடம் என்பது ஒரு நீண்ட வளர்ச்சி செயல்முறை. இதற்கு பல நாட்கள் ஆகலாம், அல்லது இன்னும் அதிக நேரம் ஆகலாம்.\nKimera குறுக்குவழியாகக் கருதலாம் என்றாலும், அது ஒருபோதும் முழு பாதையையும் விட்டுவிடாது.\nஎனவே, நீங்கள் நிறைய Kimera, நீங்கள் Kimera மட்டும் வாங்க முடியாது, ஆனால் நீங்கள் அதை விடாமுயற்சியுடன் பயன்படுத்த வேண்டும்.\nKimera க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\nஎல்லா சாத்தியக்கூறுகளிலும், முதல் முடிவுகளை சரியான நேரத்தில் எதிர்பார்க்கலாம். இதைச் செய்ய நீங்கள் ஏற்கனவே வளர்ந்துவிட்டீர்கள் என்று திட்டமிடுங்கள்.\nபயன்பாடு மிகவும் எளிமையானது மற்றும் எந்த தடையும் அளிக்காது, எனவே நிறைய மகிழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது.\nதயாரிப்பு கிட்டத்தட்ட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாது மற்றும் புத்திசாலித்தனமாக எல்லா இடங்களிலும் கொண்டு செல்லப்படுகிறது. முடிவில், நீங்கள் உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பார்த்தால், எடுத்துக்கொள்வது அல்லது விளைவு செய்வது பற்றி உங்களுக்கு வேறு கேள்விகள் இருக��காது.\nKimera மக்கள் நடந்துகொள்வது அப்படித்தான்\nKimera தசையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை\nஏராளமான சான்றுகள் இருப்பதால், இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nவிளைவு எவ்வளவு தீவிரமானது மற்றும் அது கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிக்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nமற்ற பயனர்களில் பெரும்பான்மையினரைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதும், ஏற்கனவே முதல் உட்கொண்ட பிறகு தசையை வளர்ப்பதில் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் .\nஉண்மையில், மேலும் சிகிச்சையளிக்கும் வரை Kimera விளைவுகள் வெளிப்படையாகத் தெரியவில்லை.\nபெரும்பாலும் முடிவுகளை முதலில் உணரும் அருகிலுள்ள சூழல் இது. உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை உங்கள் உறவினர்கள் கவனிப்பார்கள்.\nKimera பற்றி வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்\nஇந்த கட்டுரையில் ஏற்கனவே அனுபவம் உள்ளதா என்பதைக் கண்டறிய மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. உற்சாகமான பயனர்களின் கருத்துக்கள் ஒரு வேலை செய்யும் தயாரிப்புக்கான சிறந்த சான்றாகும்.\nசான்றுகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் இலவச சோதனைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், Kimera உண்மையில் எவ்வளவு நல்லவர் என்று என்னால் பதிலளிக்க முடிந்தது:\nKimera உதவியுடன் மிகப் பெரிய மேம்பாடுகள்\nபுரிந்துகொள்ளத்தக்க வகையில், இவை மிகக் குறைந்த விதை பதில்கள் மற்றும் Kimera அனைவருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், மொத்தத்தில், கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் முற்றிலும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஒரு நுகர்வோர் என்ற வகையில் நீங்கள் பின்வருவனவற்றை அனுபவிக்க உறுதியாக உள்ளோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்தலாம்:\nகடைசியாக, குறைந்தது அல்ல, நான் என்ன முடிவுக்கு வர முடியும்\nஒருபுறம், சப்ளையர் தரப்பினரால் வலியுறுத்தப்பட்ட விளைவுகள் மற்றும் ஒரு அதிநவீன அமைப்பு ஆகியவை அங்கீகாரத்திற்கு தகுதியானவை. ஆனால் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முடியாதவர்கள், தங்களைத் தாங்களே பேசிக் கொள்ளும் அதிக எண்ணிக்கையிலான நல்ல பயனர் அறிக்கைகளை நம்பலாம்.\nதயாரிப்புக்காக பேசும் அனைத்து காரணங்களையும் யார் சேகரிப்பார��கள், தயாரிப்பு அனைத்து மட்டங்களிலும் வாக்குறுதியளிப்பதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.\nபெரிய பிளஸ் என்னவென்றால், அதை அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஅதன்படி, எக்ஸ்பிரஸ் கொள்முதல் பரிந்துரையுடன் எங்கள் மதிப்பாய்வை முடிக்கிறோம். இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்பு, தயாரிப்பு வழங்கல் ஆதாரங்களைப் பற்றிய பின்வரும் கருத்துக்களைப் கடைசியாகப் பார்ப்பது, நீங்கள் அறியாமலே ஒரு பயனற்ற சாயலுக்கு உத்தரவிடுகிறீர்கள் என்பதை நிராகரிப்பது நல்லது.\nதயாரிப்பை முயற்சிப்பது தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது.\n✓ Kimera -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nடோனிங் தொடர்பாக பல முயற்சிகள் மற்றும் விரக்திகளுக்குப் பிறகு, Kimera ஒரு நேர்மறையான Kimera என்பதை நிரூபிக்கிறார் என்பதை நான் உணர்கிறேன்.\nKimera வாங்குவதற்கான கூடுதல் பரிந்துரை\nஎரிச்சலூட்டும் வகையில் மீண்டும் மீண்டும் கள்ளநோட்டுகள் சந்தையில் தோன்றுவதால், தயாரிப்பு வாங்கும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.\nநான் வாங்கிய அனைத்து பிரதிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ள வலை முகவரிகளிலிருந்து வந்தவை. எனது அனுபவத்தின் அடிப்படையில், முதல் உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக பொருட்களை வாங்க மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும்.\nஎனவே, மறந்துவிடாதீர்கள்: தொடர்பில்லாத வணிகர்களிடமிருந்து Kimera பெறுவது எப்போதுமே ஆபத்தானது மற்றும் பொதுவாக விவேகமான விருப்பமாக இருக்காது.\nKimera அசல் உற்பத்தியாளரின் இணையதளத்தில் நீங்கள் கவனத்தை Kimera கவனத்தை ஈர்க்க முடியும், நம்பகமான மற்றும் ரகசியமானது.\nநான் தொகுத்த வலைத்தளங்களைப் பயன்படுத்தவும், பின்னர் எதுவும் வாய்ப்பளிக்க வேண்டாம்.\nநீங்கள் Kimera முயற்சிக்க முடிவு செய்தால், சிறந்த கூட்டத்தின் தலைப்பு இன்னும் உள்ளது. ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கும்போது, ஒரு பேக்கேஜிங் அலகுக்கான விலை கணிசமாக மலிவானது மற்றும் கூடுதல் ஆர்டர்களை நீங்களே சேமிக்கிறீர்கள். நீங்கள் உங்களை தவறாக மதிப்பிட்டால், சிறிய பேக்கை காலி செய்த பிறகு சிறிது நேரம் உங்களுக்கு எந்த தீர்வும் இருக்காது.\nKimera க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\nஉண்மையான Kimera -ஐ ஆர்டர் ���ெய்ய கிளிக் செய்க\nKimera க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/348", "date_download": "2020-10-29T03:13:24Z", "digest": "sha1:TO2RQJU2I3U6BBL2M5XPCV2BEYXHONOD", "length": 7297, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/348 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகால்வாய்கள் பற்றிய தகராறு நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதிலும் இந்தி யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகத் தகராறு இருந்துவந்தது. பஞ்சாப் ஒரே மாகாணமாக இருந்தபொழுது சிந்து நதி, அதன் கிளைகளான ஜீலம், சீனப், ரவி, பியாஸ், ஸ்ட்லெஜ் ஆகிய நதிகளின் நீரால் மாகாணம் முழுதும் விவசாயம் நடந்துவந்தது. திடீ ரென்று மாகாணம் இரண்டாக வெட்டப்பட்ட போதி லும், ஆறுகளே வெட்டிப் பிரித்துக்கொள்ள முடியாதல் லவா ஸ்ட்லெஜ், பியாஸ், ரவி நதிகளின் கால்வாய் கள் இந்தியாவில் தொடங்கிலுைம் பாகிஸ்தானி லேயே பெரும்பகுதி ஒடுகின்றன. 25 கால்வாய்களில் இரண்டு மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. பஞ் சாபை இரு பிரிவுகளாக்கியதில், இந்தியப் பகுதியில் 50 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் பாசன வசதி இருக்கின்றது. பாகிஸ்தான் பகுதியில் 180 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு அவ்வசதி இருக்கின்றது. இந்தி யப் பகுதியிலுள்ள நிலங்கள் சாதாரணமானவை, பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாப் நிலங்கள் வளம் மிகுந்தவை: பாசன வசதிகள் அதிகமுள்ளவை. சிந்து நதியையும் அதன் கிளைகளையும் பாசனத்திற்காக நம்பி யிருக்கும் 850 லட்சம் ஏக்கர் நிலங்களில் 40 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்தியப் பகுதியில் இருக்கின்றன. ஆறுகளின் நீரைப் பிரித்துக்கொள்வது பற்றிப்பாகிஸ் தான் நெடுநாளாகப் பூசல் செய்துவந்த போதிலும், 1960, செப்டம்பர் மாதம் 'சிந்து நீர் ஒப்பந்தம்' ஒன்று செய்து கொள்ளப் பெற்றிருக்கிறது. நிதி உதவி பாகிஸ்தான் நம்முடன் பிணங்கி ஓயாமல் தொந் தரவு கொடுத்துவந்த போதிலும், நாம் அதனிடம் 3.38 J.\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/359", "date_download": "2020-10-29T03:16:13Z", "digest": "sha1:3AOY7PKUW4KK3J4HWUMP45LPXXQZIBCP", "length": 6783, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/359 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nᏭᎼ8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பொருள் விளக்கம்: வசைஒழிய நிணம் ஒழித்து, கட்டுடல் வளர்த்து வாழ்வாரே - தினம் காத்து வாழ்பவரே வாழ்வார் = (சிறந்த பயனுள்ள வாழ்க்கையை) வாழ்கிறார் இசையொழிய = அருஞ்செயலும் புகழும் இல்லாமல். வாழ்வாரே = வாழ்பவரே வாழா = வாழத்தெரியாத தவர் - மூடர் ஆவார். சொல் விளக்கம்: வசை = நிணம், மாமிசம்; இசை - அருஞ்செயல் புகழ் தவர் - தமர், மூடர், தவறு. முற்கால உரை: தம் மாட்டு வசை உண்டாகாமல், வாழ்வாரே உயிர் வாழ்வாராவார். புகழுண்டாமல் வாழ்வாரே இறந்தவராவார். தற்கால உரை: பழி நீங்க வாழும் வாழ்வினரே நல் வாழ்வினர். புகழ் நீங்க வாழும் வாழ்வினர், நல்வாழ்வு வாழாதவர். புதிய உரை: ஊளைச் சதையை ஒழித்து, கட்டுடல் வளர்த்து வாழ்பவரே, பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார். புகழும் அருஞ்செயலும் ஆற்ற இயலாதவர், அறிவிருந்தும் மூடராக அழிகிறார். விளக்கம்: உடலில் உள்ள தசைக்கும், சதைக்கும் நிறைய வேறுபாடுண்டு. உறுதியானது; உழைப்புக்குத் தகுதியானது. இயக்கத்திற்கு எளிதானது. ஆற்றல் மிகு செயலுக்கு உறுதுணை பயப்பது. அடிப்படை தசைகள். சதை என்பது 'தளதள, தொள தொள வென்று உருவாகியிருப்பது. உடல் அமைப்பைக் கெடுப்பது. உழைக்க மறுப்பது. செயலில் சுறுசுறுப்பை வெறுப்பது பூமிக்குப் பாரமாக உடலை நடமாட வைப்பது.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/7", "date_download": "2020-10-29T01:50:11Z", "digest": "sha1:QYUKPRCCA6NH5OLVDCL3OADG45ZU5IWM", "length": 6189, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nவழக்கத்திற்கு விரோதமாக ஒரு நாள் என்னைக் கண்டதும், \"அகோ, வாரும் பிள்ளாய்\" என்றார் ‘தினமணி கதி’ரின் பொறுப்பாசிரியரான திரு. சாவி அவர்கள்.\n என்னை 'அகோ, வாரும் பிள்ளாய்' என்கிறீர்களே\n ‘பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளைப் பின்பற்றி 'மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்’ என்று எழுதினால் எப்படியிருக்கும்\n\"எந்த எழுத்தாளரும் தமக்கு உதித்த யோசனையை இன்னொருவருக்கு இவ்வளவு தாராளமாக வழங்கி நான் பார்த்ததில்லையே\n\"அதனால் என்ன, என்னிடம் யோசனைக்குப் பஞ்சமில்லை; எழுதும்\n\" என்று நான் அவருடைய யோசனைக்கு நன்றி தெரிவித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒராண்டு காலம் அது ‘கதி’ரில் தொடர்ந்தது. பலர் அதை விழுந்து விழுந்து படிக்கவும் செய்தார்கள்; சிலர் அதற்காக என் மேல் விழுந்து விழுந்து கடிக்கவும் செய்தார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2019, 04:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/01/18143830/1223316/Pon-Radhakrishnan-says-BJP-and-ADMK-coalition-come.vpf", "date_download": "2020-10-29T03:34:18Z", "digest": "sha1:Q254XENAKX3TGH2KYNUNIYQQC4HLKEQN", "length": 23720, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாஜனதா-அதிமுக கூட்டணி வருமா? - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி || Pon Radhakrishnan says BJP and ADMK coalition come", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி\nதமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். #PonRadhakrishnan #BJP #ADMK\nதமிழகத்தில் பாஜகவின் கூட்டணி குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். #PonRadhakrishnan #BJP #ADMK\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.\nஅடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாகிவிடும் என்பதால் கூட்டணி அமைப்பது மற்றும் தொகுதி பங்கீடு செய்வதில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.\nதமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்���ிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கொண்ட மெகா கூட்டணி உருவாகி உள்ளது.\nஇந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் அ.தி.மு.க.வும் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது.\nஇதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியும் மேற்கண்ட கட்சிகளுடன் இணைந்து புதிய அணியை உருவாக்க நினைக்கிறது.\nபா.ஜனதாவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க.வில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இது தொடர்பாக கூறுகையில், “பாரதிய ஜனதாவை தூக்கி சுமக்க நாங்கள் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது” என்று கூறினார்.\nஅமைச்சர் ஜெயக்குமாரும் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், “நாங்கள் விரும்பினால்தான் யாருடனும் கூட்டணி வைப்போம்” என்று தெரிவித்தார்.\nஇதற்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது சூடாக பதில் அளித்தார். “கூட்டணியை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-\nபாராளுமன்ற தேர்தலின் போது யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதற்கு ஒவ்வொரு கட்சிக்கும் அதிகாரம் உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணி முடிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.\nதமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை பா.ஜ.க. முடிவு செய்யும். துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று கூறியுள்ளார். அவர் ஆழ்ந்த சிந்தனையாளர். மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைய வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார். அது அவருடைய கருத்து. அவர் கூறியதில் தவறில்லை. கூட்டணி குறித்து பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்யும்.\nஇந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தொடர்ந்து மத்திய அரசு மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். இது அ.தி.மு.க.வுக்கு ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாததை காட்டுகிறது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அகியோரை ஜெயலலிதா வோடு நீங்கள்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஜெயலலிதா, கலைஞர் போன்றோர்கள் ஆல மரங்கள். அதிலிருந்து வந்தவர்கள்தான் இப்போது உள்ள பறவைகள்.\nஅதேபோன்று மோடி தலைமையிலான பா.ஜனதாவில் நாங்களும் பறவைகளாக உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேச்சு வார்த்தை நடத்தவில்லை.\nஅப்படி இருக்கும்போது, அ.தி.மு.க.விடம் இத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பதாக கூறுவது எப்படி தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமைந்தது. இப்போதும் பா.ஜனதா கூட்டணியில் எந்த கட்சிகள் இருப்பது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.\nஅதற்காக ஒருபோதும் பெரியண்ணன் போல நடந்து கொள்ள மாட்டோம். பா.ஜனதா தூய்மையான கட்சி. ஊழல் கரைபடியாத கட்சி. எங்களோடு கூட்டணியில் இருப்பவர்களும் அதே போன்றுதான் இருப்பார்கள்.\nதமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக பயன்களை பெற்றுள்ளது.\nவிழுப்புரம், நாகை வழியாக அமையும் கிழக்கு கடற்கரை சாலை ரூ.6 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி- கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.1,400 கோடியிலும், சென்னை-கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.\nஅதேபோன்று சென்னை- திருச்சி வரையிலான தற்போதைய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகமான சாலை என்பதால் இதற்கு மாற்று திட்டமும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\n10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் சென்றிருப்பது கொடூரமானது. இதன் மூலம் தி.மு.க. ஏழைகளுக்கு எதிரான கட்சி என்பதை காட்டுகிறது.\nகொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். என் மீதே ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nஎனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நான் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்திருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுவேன். தேர்தலுக்காக கொடநாடு விவகாரத்தை கையில் எட��த்துள்ளனர். இதனை பரப்பியவர்கள் யார் என்று தமிழக அரசு விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும்.\nஇவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP #ADMK\nபொன் ராதாகிருஷ்ணன் | பாஜக | அதிமுக\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/all-comments/comment-page-2/", "date_download": "2020-10-29T01:23:30Z", "digest": "sha1:ONPOH4TCLW36RQLXUHPFQNLIUSP7HY6I", "length": 15453, "nlines": 203, "source_domain": "www.tamilpriyan.com", "title": "அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments)", "raw_content": "\nHome » அனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments)\nஅனைத்துப் பின்னூட்டங்கள் (All Comments)\nஇதுவரை tamilpriyan.com தளத்தில் இடப்பட்டுள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் ஒரே பக்கத்தில் இங்குக் காணலாம்.\nFrom சத்யா on நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nஎனக்கு இறந்து 5 நாட்களே ஆன என் அத்தை கனவில் வந்து எனக்கு தலை பின்னி பூச்சூடுவது போல் கனவு வந்தது. இதற்கான பலன்கள் என்ன இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை.\nFrom Michael on நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on நாம் காணும் கனவுகளுக்கான அர்த்தங்கள்\nபெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவரை இறந்தவர்கள் கனவில் வருவது நல்லதல்ல. அவர்களது ஆத்மா சாந்தி அடைய பரிகாரம் ஏதாவது செய்யவேண்டும்.\nFrom Lift Kits on ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nFrom arch supports on ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nFrom Mr.Raja on கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி\nஅருமையான பதிவு நண்பர் கல்ஆத்தி\nFrom Bill Raymond on ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nFrom சங்கர் on கூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி\nFrom Olamark on நாம் அறிந்த பழங்களும் அழிந்துவரும் பழங்களும்\nFrom சிவகுமார் on தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13\nFrom சிவகுமார் on தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13\nவாழ்த்துகள் மிக கடின முயற்சி உங்களுக்கு ஒரு சாபாஷ்\nFrom திண்டுக்கல் தனபாலன் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nவரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது… விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது… தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது… நன்றி…\nFrom வாணி on முயற்சி திருவினையாக்கும்\nFrom சென்னைபித்தன் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nFrom திண்டுக்கல் தனபாலன் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nஇன்னும் அனைத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் (வரும் புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில்…)\nFrom மரி�� ரீகன் ஜோன்ஸ் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nகாலம் கைகூடினால் கண்டிப்பாக செய்வேன். தங்கள் ஆலோசனைக்கு நன்றி.\nFrom திண்டுக்கல் தனபாலன் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nகூறிக் கொண்டே இருந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்… என்றாவது ஒரு நாள் உதவும்…\nஒத்த பழமொழிகளின் தொகுப்பும் மிகவும் அருமை…\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17\nFrom chandraa on நூறாவது பதிவு\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on நூறாவது பதிவு\nFrom chandraa on ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்\nFrom chandraa on வாங்க சிரிக்கலாம்\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on வாங்க சிரிக்கலாம்\nFrom chandraa on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-15\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-15\nFrom chandraa on தமிழைப் பற்றி சில விவாதங்கள்\nFrom மரிய ரீகன் ஜோன்ஸ் on தமிழைப் பற்றி சில விவாதங்கள்\n« முன்னதாக 1 2 3 4 … 16 அடுத்தது »\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2014/05/", "date_download": "2020-10-29T01:13:54Z", "digest": "sha1:ZNLF6PCUONQ57WC4CEXTIO4XP4IEP4MZ", "length": 31012, "nlines": 262, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: May 2014", "raw_content": "\nமுகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை\nசமூகத்தளங்கள் ஆன பேஸ்புக் ,ட்விட்டர் போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின்,தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளை பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள் .தமிழ் இலக்கிய சூழலில் இலக்கிய ஆளுமைகள் .திரையுலக ஆளுமைகள் ,பத்திரிகையாளர்கள் பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள் ,பார்த்த உலக சினிமாக்கள் ,சமகால அரசியல் பற்றி தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகின்றனர்.\nஇப்படி எழுதும் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்கள் அதையும் எழுதி விவாதிப்பதற்கான சூழலும் முகநூளில் இருக்கிறது.துரதிர்ஷ்டவசமாக சிலசமயம் இந்த விவாதங்கள் அத்துமீறி தனிப்பட்ட சண்டையாக மாறி விடும் அபாயமும் இருக்கிறது. இதை எல்லாம் மீறி தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் ,கட்டுரைகள் ,பத்திகள் தீராத படைப்புச்சக்தியுடன் இயங்கும் பல ஆளுமைகள் முகநூளில் இயங்கிவருகிறார்கள் .\nஇவ்வாறு தொடர்ந்து படைப்புத்திறனுடன் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர்தான் ப்ரியாதம்பி .இவரது சில பத்திகளை முகநூலில் படித்தபோது யாரும் எழுதத்துணியாத சில விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார் .நவீனப்பள்ளிகள் குழந்தைகளை பொதுபுத்தியில் வளர்த்தெடுக்க முயல்கின்றன என்பதில் தொடங்கி பெற்றோர்களும் குழந்தைகளுடன் சென்று பாடம் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அந்த பத்தியை எழுதியிருந்தார் .மாதவிடாய் பற்றிய ஆவணப்படம் ஒன்றின் பதிவில் பெண்களுக்கு ஏற்படும் சாதாரண இயற்கைப்பிரச்சினையை கூட வெளியே சொல்ல இச்சமூகம் தடைவிதித்திருக்கிறது .கடையில் சென்று நாப்கின் வாங்கக்கூட அவள் நாலைந்துமுறை யோசித்து சுற்றும் முற்றும் பார்க்கவேண்டி இருக்கிறது.அந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை விவரித்து எழுதியிருந்தார் .அதற்கு எதிர்வினையில் சில நண்பர்கள்\nஇதைப்போல அவர் முகநூலில் எழுதும் குறிப்புகளை தொகுத்து புத்தகமாக கொண்டுவரலாமே என கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.அதற்கு ப்ரியாதம்பி ''இவை புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு தரமுள்ளவையா த,தெரியவில்லைஎனக் கேள்வி எழுப்பியிருந்தார்.இறுதியாக கயல்கவின் புக்ஸ் முகநூலில் ப்ரியாதம்பி எழுதியுள்ள முக்கியமான பத்திகளை தொகுத்து ''மின்னுவும் அம்மாவும் ''என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் .இது பாராட்டிற்குரிய முயற்சி.\nப்ரியா தான் சந்தித்த ,கடந்து வந்த மனிதர்கள்,அன்றாடம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ,அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல���கள்,படித்த நல்ல புத்தகங்கள் ,பார்த்த நல்ல படங்கள்,சந்திக்கும் அபூர்வ மனிதர்கள் மீதான நேசம் எல்லாவற்றையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மெல்லிய அங்கதத்துடன் பதிவு செய்கிறார் .லேசான ரொமண்டிசம் இவர் எழுத்துக்களில் தென்பட்டாலும் அது இந்தப் பத்திகளை அழகாகத்தான் காட்டுகிறது.\nசிறந்த மலையாள படங்களின் டிவிடிகள் வாங்க ஒருமுறை கடைக்குச் செல்கிறார்.மலையாளப் படம் என்றதும் கடைக்காரர் கேலியாகச் சிரிக்கிறார்.பெண்கள் டிவிடிகள் சுகந்திரமாக வங்கக் கூடிய நிலைமை கூடவா இங்கில்லை என்கிறார்.மேலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வாங்கி பில் போடும் போது ,''அவள் பறையும் கதா ''என்ற படம் கண்ணுக்கு படுகிறது.அதையும் வாங்கிவிடுகிறார்..கடைக்காரர் ''இதுவும் வேணுமா மேடம் ''என்கிறார்.இருக்கட்டும் ஏதோ பெண்ணியப்படம் என வாங்கி வந்துவிடுகிறார்.வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் பார்க்க அந்த படத்தை போடும் போது தான் தெரிகிறது அது ''அந்த'' மாதிரியான படம் என்கிற விஷயம்.உடனே அதை நிறுத்திவிட்டு பதிவில் எழுதுகிறார்.,இந்த மாதிரியான மட்டரக படங்களில் என்ன கிலேசம் கிடைக்கிறது என்று பார்க்கிறார்களோ ''பாவம் ஆண்கள் அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறார்கள் என அங்கதத்துடன் வெளிப்படையாக சில விஷயங்களை முன்வைக்கும் எழுத்துக்களாக இவரது பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன .\nதான் சந்தித்த பெரிய பேருந்து விபத்து குறித்த பத்தி ,மிகவும் முக்கியமானதாக புத்தகத்தில் இருக்கிறது.தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறால் வண்டி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகிறது.விபத்து காட்சிகளை நேரடியாக நாமே பார்ப்பது மாதிரி விவரித்து இருக்கிறார்.\nப்ரியாவின் பக்கத்து இருக்கைப்பெண் இறந்து போகிறாள் .திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞனின் கை துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.ப்ரியாவுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்துவிடுகிறது. நிறைய உயிரிழப்புகள் அந்த விபத்தில் ஏற்படுகிறது.விபத்தில் இருந்து\nமீண்டு எழவே இரண்டு மாதம் பிடிக்கிறது.கை துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை மீண்டும் பொருத்த முடிவதில்லை. ப்ரியா தலையில்\nஏற்பட்ட அடியால் நுகர்வுத்திறனை இழக்கிறார் .அந்த விபத்து ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் மறையாத தழும்புகளை ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது.���ையை இழந்த இளைஞனும் ,ப்ரியாவும் இணைந்து நிறுவனத்தின் மீது வழக்குகளை தொடுக்கிறார்கள்.ஆனாலும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.பேருந்து நிறுவனத்தார் பணத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறார்கள்.விபத்தால் கை போன இளைஞனின் குடும்பத்தாரின் நட்பு கிடைத்தது மட்டுமே விபத்தால் ஏற்பட்ட ஒரே நற்பலன் என்று எழுதியிருக்கிறார்.\nசகமனிதர்கள் மீதான நேசம் தொனிக்கும் பத்திகள் இப்புத்தகத்தில் நிறைய இடங்களில் இருக்கிறது.முதல் காதல் அனுபவம் குறித்து எழுதியிருக்கும் ஒரு பத்தி மிகுந்த கவித்துவம் நிரம்பியதாக அமைந்திருக்கிறது.அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள் ,அம்மா மகள் பேசிக்கொள்வது மாதிரி இல்லாமல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது மாதிரி உள்ளது.இது பெற்றோர்கள் இடையே ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்த கூடிய பதிவுகளாக இருக்கிறது.\nபெண்ணியம் பற்றி இவர் கூறியிருக்கும் கருத்துக்களும் சலசலப்பை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது.உதரணமாக''பெண்களை விலக்கிய கூட்டங்களும் ,இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ ,அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி வைத்து பெண்ணியம் பேசுவதும்''என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.புத்தகம் முழுவதும்பெரிதும் சிறிதுமான பத்திகள் ஆகவும் ,குறிப்புகளாகவும் இருப்பதால் தடையின்றி வாசிக்க கூடியதாக இருக்கிறது .மேலும் ப்ரியாவின் பத்திரிக்கையாளர்களுக்கு ரிய 'ரிப்போர்டிங்''நடை வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.பின்னால் புத்தகமாக வரப்போகிறது எனஅறியாமல் தான் விரும்பியதையெல்லாம் எழுதியிருப்பதால் சிலமுக்கிய விஷயங்களை விரிவாக எழுதாமல் குறிப்புகளாக நிறுத்தியிருப்பது மட்டும் இப்புத்தகத்தில் குறையாகத் தெரிகிறது.மற்றபடி ப்ரியாவின் முகநூல் குறிப்புகள் அடங்கிய இப்புத்தகம் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் வாசிக்க வேண்டிய பன்முகப்பிரதியே ஆகும்.\nதீராநதி ஏப்ரல் 2014 இதழில் வந்த கட்டுரை\nகடவுளும் மனநோயாளியும் ஒரே அடுக்ககத்தில் \nவெளுத்த உடைகள் துடைத்த சப்பாத்துகள்\nஎரியும் பச்சை அவனை சிறிதே\nமஞ்சள் வெயில் பீறிட்டு கிளம்பும்\nமதிய நேரத்தில் தன் கீழ் பணியாளனின்\nகீழ் பணியாளன் என்னும் இன்னொரு\nமன நோயாளி கைகட்டி சிரித்த படியே\nகோப்புகளில் இருந்து சிதறிய காகிதங்களை\nகையில் ஒரு பால் பாக்கெட் இருக்கிறது.\nகுழந்தை அழுகிறது என பால்\nமாடி கட்டிடத்தில் தான் தனது வீடும்\n(தீராநதி மே 2014 இதழில் வெளிவந்து இருக்கும் கவிதை )\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nமுகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை\nகடவுளும் மனநோயாளியும் ஒரே அடுக்ககத்தில் \n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார��. இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/edu", "date_download": "2020-10-29T02:59:17Z", "digest": "sha1:XLFT6XF2RC55HXTQ42UTADAMFRJUNDJO", "length": 13006, "nlines": 241, "source_domain": "www.topelearn.com", "title": "கல்விசார் தகவல்", "raw_content": "\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நோர்டாவுஸ் (William Nordhaus), போல் ரோமர் (Paul Romer) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு, பெண்ணொருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளின் நிர்வாகப் பொறுப்புக்கள் முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.\n1000 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் நிர்வாகப் பொறுப்புக்கள் பாடசாலை முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண 313 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள், மட்டக்களப்பு, வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இன்று (03) வழக்கி வைக்கப்பட்டன.\n212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும் 91 தமிழ் மொழிம���லமான பட்டதாரிகளுக்கும், இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்டி இல்லா கடன் திட்டம்(விண்ணப்பிக்கும் விபரம் உள்ளே)\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழைவுக்கான வாய்ப்புக் கிடைக்காத மாணாக்கருக்கு சந்தர்ப்பமளிப்பதற்கு 2017 வரவுசெலவுத்திட்ட முன்மொழிகள் மூலம் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முடிவு\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி - 23\nTab வழங்கும் திட்டத்திற்கு தற்காலிக இடைநிறுத்தம்\nபல்கலைக்கழக அனுமதிக்கான திறனறியும் தேர்வு (A/L இல் சித்தியடையாத மாணவர்களும் இதை படிக்கவும்)\n4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei 21 seconds ago\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nமுகப்பரு தழும்பு எளிதில் நீங்க வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதோ\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/prasar-bharati-recruitment/", "date_download": "2020-10-29T02:39:32Z", "digest": "sha1:PGU3X5O2BCMTN2MN6AMZ6SUCAJDCCG7K", "length": 11678, "nlines": 197, "source_domain": "jobstamil.in", "title": "Prasar Bharati Recruitment 2020 Various Posts - Apply Soon", "raw_content": "\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nHome/Any Post Graduate/பிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nAny Post Graduateடெல்லி Delhiமத்திய அரசு வேலைகள்\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Indian Institute of Technology Delhi). 07 தலைமை ஆராய்ச்சியாளர் – Chief Researcher பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் prasarbharati.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 11 செப்டம்பர் 2020. Prasar Bharati Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி செயலகம் (Prasar Bharati Secretariat)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: தலைமை ஆராய்ச்சியாளர், மூத்த ஆராய்ச்சியாளர், மூத்த ஆராய்ச்சியாளர் – Chief Researcher, Senior Researcher, Punior Researcher\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 21 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 11 செப்டம்பர் 2020\nடெல்லி யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nIIT கல்லூரி சென்னையில் வேலைவாய்ப்புகள் 2020\nCMC வேலூர் மருத்துவமனையில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்….\nECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/achcham-madam-nanam/", "date_download": "2020-10-29T02:29:04Z", "digest": "sha1:2YDYL5FI2PQAPNJHXWBG65BLKJWHNETX", "length": 8332, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "Achcham Madam Nanam | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட அக்ஷராவின் பட டைட்டில்..\nநடிகை அக்ஷரா ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/7/10/2018/virudhunagar-people-crossing-barrier-and-going-forest", "date_download": "2020-10-29T03:08:43Z", "digest": "sha1:5A4V3J22EQQ54XGRUWWUR6WI46744HCI", "length": 31823, "nlines": 310, "source_domain": "ns7.tv", "title": "தடையை மீறி வனப்பகுதிக்கு செல்லும் மக்கள்; உயிரிழப்பு ஏற்படும் அபாயம்! | In VirudhuNagar People crossing the barrier and going to the forest! | News7 Tamil", "raw_content": "\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nதடையை மீறி வனப்பகுதிக்கு செல்லும் மக்கள்; உயிரிழப்பு ஏற்படும் அபாயம்\nவிருதுநகர் மாவட்டம் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையிலும், தடையை மீறி பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது.\nஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியான செண்பகதோப்பில் உள்ள நீரோடை பகுதிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வன பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.\nஎனினும், தடையை மீறி சுற்றுலாப்பயணிகள் மாற்று பாதையில் சென்று ஓடைகளில் குளிப்பதால் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயலால் தென்னந்தோப்பு சேதம் :மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு\nகஜா புயலில் தென்னந்தோப்பு சேதமடைந்த சோகத்தில் திருவாரூர் அருகே மாரடைப்பு ஏற்பட்டு மேலும்\nதடையை மீறி ஜாக்லின் குறும்படம் வெளியீடு - இயக்குநர் தலைமறைவு\nஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை காட்சிகளை கொண்ட ஜாக்லின் குறும்படத்தை வெளியிடக் கூடாது\nவிளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்கான குரல் ‘அருந்ததி ராய்’\nநவீன இந்திய எழுத்தாளராக உலக இலக்கியவாதிகளுக்கு அறிமுகமாகியுள்ள எழுத்தாளர் அருந்ததி ராயின்\nஜெயலலிதாவின் மரணம் பற்றிய குறும்படத்திற்கு போலீசார் தடை\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய 'ஜாக்லின்' என்ற குறும்படத்திற்கு போலீசார் தடை\nஆயிரக்கணக்கான ஏக்கரில் கஞ்சா சாகுபடி : காட்டிக்கொடுத்த ட்ரோன் கேமரா\nஆந்திராவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி செய்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினி ஆறுதல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை\nசென்னை, துரைப்பாக்கம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்\nதனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து...சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்\nகும்பகோணம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச\nசோதனையின் போது மாரடைப்பால் மயங்கி விழுந்த வாகன ஆய்வாளர்: நடிப்பதாக எண்ணிய லஞ்ச ஒழிப்புத்துறையினர்\nகோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய போது, அங்கு பணியி\n\"மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வேண்டும்\" : பொதுமக்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்\nமக்கள் பிரதிநிதிகள் கடமையை செய்ய தவறும்போது பொதுமக்கள் கேள்��ி கேட்க வேண்டும் என உயர்நீதிம\n'திருமணம் செய்ய வற்புறுத்தல்: சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து\n'பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளரானார் ஷ்ரேயாசி சிங்\n'மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சருக்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினி��ாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் க��ரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-release--prkywr", "date_download": "2020-10-29T02:11:55Z", "digest": "sha1:F3N5NT6RRETGZLOGFUSV75THLIPECKVM", "length": 12809, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலா விடுதலை..! தினகரனுக்கு பீதி கிளப்பும் அதிரடி அரசியல்..!", "raw_content": "\n தினகரனுக்கு பீதி கிளப்பும் அதிரடி அரசியல்..\nதினகரனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சசிகலா வெளியே வந்தால்தான் முடியும் என்கின்ற ஒரு முடிவுக்கு அதிமுக மற்றும் டெல்லி வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதினகரனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சசிகலா வெளியே வந்தால்தான் முடியும் என்கின்ற ஒரு முடிவுக்கு அதிமுக மற்றும் டெல்லி வந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போதைய சூழலில் அதிமுகவிற்கு தினகரன் பல்வேறு வகையிலும் நெருக்கடி கொடுத்து வருகிறார். நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து இந்த நெருக்கடி மேலும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி தேர்தல் முடிவுகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் தினகரனை எதிர்கொள்ள அதிமுக மேலிடம் புதிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஅதன்படி சிறையில் இருக்கும் சசிகலாவை நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுவிக்க வைத்து தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது தான் அந்த திட்டம் என்று பேசப்படுகிறது. ஏற்கனவே தினகரன் சசிகலா இடையிலான உறவு அவ்வளவு சுமூகமாக இல்லை. தினகரனிடம் கட்சிப் பொறுப்புகளை சசிகலா கொடுத்து விட்டுச் சென்றபோது அவருடன் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை விட்டுச் சென்று விட்டனர். இதற்கு காரணம் தினகரனின் சர்வாதிகாரம்தான் என்று வெளிப்படையாகவே பலரும் பேசுகிறார்கள்.\nஇந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் பட்சத்தில் நிச்சயமாக தினகரனுடன் மோதல் ஏற்படும் என்றும் இதன் மூலம் சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது. அந்தவகையில��� சசிகலாவை எவ்வளவு சீக்கிரம் சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை பார்க்கும்படி டெல்லிக்கு அதிமுக தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஆனால் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை முன்கூட்டியே விடுவிப்பது என்பது அங்கு ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் நிலைப்பாட்டை சார்ந்ததாகும். எனவே ஏதேனும் ஒரு டீலிங் மூலமாக சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க செய்வதன் மூலம் தினகரன் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று படுதீவிரமாக திட்டம் தயாராகி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஅதேசமயம் சசிகலா முன்கூட்டியே விடுதலையாகும் விவகாரத்தில் அதிமுகவிற்கு நேரடி தொடர்பு இருப்பது போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலும் அக்கட்சியின் நிர்வாகிகள் மும்முரமாக உள்ளனர். எனவே சசிகலா குடும்பத்தினர் மூலமாக அவரை வெளியே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சசிகலாவை முன்கூட்டியே விடுதலை பெற வைத்து அவரிடம் நெருங்க திவாகரன் தரப்பும் முயற்சிப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nஇரு தினங்களில் சசிகலா விடுதலை தகவல்.. வழக்கறிஞர் தகவலால் பரபரப்பாகும் சசிகலா முகாம்..\nசசிகலா விடுதலை குறித்து ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது\nசிறையில் கதறி அழுத சசிகலா.\nசசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வராவிட்டாலும் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை..\nஒரு வாரத்தில் சசிகலா விடுதலை ராஜாசெந்தூர் பாண்டியன் சொல்வதை நம்பலாமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீ��ியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/12._%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-10-29T01:29:10Z", "digest": "sha1:N4I4NQTFNVZHAXZUB3U5XZ2UVCBG6RFE", "length": 32064, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\n←11. பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா\nபாதாளம் சொன்ன பத்துப் புத்தகங்கள் கதை→\n420060மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — 12. பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தாவிந்தன்\nபன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொன்ன\nசர்வ கட்சி நேசன் கதை\n ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலை, ‘பார்வையாளர் அறை'யைச் சேர்ந்த பையன் ஒருவன், அவரைப் பார்க்க வந்திருந்த யாரோ ஒருவர் பூர்த்தி செய்து கொடுத்த 'பார்வையாளர் ச��ட்டு' ஒன்றைக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்க, அதை அவர் வாங்கிப் பார்க்க அதில் கண்டிருந்ததாவது:\nபெயர் : சர்வகட்சி சாரநாதன்\nவிலாசம் : இன்பசாகரம், கபாலீஸ்வரம்\nவிஷயம் : புத்தக விஷயம்\n பெயரைப் பார்த்தால் சர்வ கட்சி சாரநாதனாயிருக்கிறது விலாசத்தைப் பார்த்தால் இன்ப சாகரம், கபாலீஸ்வரமாயிருக்கிறது விலாசத்தைப் பார்த்தால் இன்ப சாகரம், கபாலீஸ்வரமாயிருக்கிறது 'இன்பசாகரம்’ என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை-இப்படி ஏதாவது செய்து விற்பவராயிருப்பாரோ என்னவோ, தெரிய வில்லையே 'இன்பசாகரம்’ என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை-இப்படி ஏதாவது செய்து விற்பவராயிருப்பாரோ என்னவோ, தெரிய வில்லையே அப்படி ஏதாவது இருந்தால் விஷயம் ஏன் புத்தக விஷயமாயிருக்கப்போகிறது அப்படி ஏதாவது இருந்தால் விஷயம் ஏன் புத்தக விஷயமாயிருக்கப்போகிறது என்று பலவாறு சிந்தித்து, ஒன்றும் புரியாமல் தம்மைத் தாமே நிந்தித்து, 'எதற்கும் வீடு தேடி வந்த ஆசாமியைப் பார்த்துத்தான் வைப்போமே என்று பலவாறு சிந்தித்து, ஒன்றும் புரியாமல் தம்மைத் தாமே நிந்தித்து, 'எதற்கும் வீடு தேடி வந்த ஆசாமியைப் பார்த்துத்தான் வைப்போமே’ என்று எண்ணியவராய், 'உள்ளே வரச் சொல்’ என்று எண்ணியவராய், 'உள்ளே வரச் சொல்' என்று அவர் பையனிடம் சொல்லி அனுப்புவாராயினர்.\nஅங்ஙனமே பையன் போய்ச் சொல்ல, உடையில் ராஜாஜியையும், நாசித் துவாரங்கள் இரண்டும் சற்றே அகன்றிருந்ததால் முகத்தில் கோயில் விதானங்களின் உச்சியில் உள்ள ஆளியையும் ஒத்திருந்த நெட்டையர் ஒருவர் உள்ளே நுழைந்து, 'குட்மார்னிங், ஜெய் ஹிந்த், வணக்கம்’ என்று சொல்லிவிட்டு, 'முதன் முதலாக உங்களைச் சந்திப்பதால் உங்களுக்கு எந்த வணக்கம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, மூன்று விதமான வணக்கங்களையும் சொல்லி வைத்தேன்; உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, 'முதன் முதலாக உங்களைச் சந்திப்பதால் உங்களுக்கு எந்த வணக்கம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, மூன்று விதமான வணக்கங்களையும் சொல்லி வைத்தேன்; உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்ல, மனிதனை மனிதன் வணங்குவதே எனக்குப் பிடிக்காது. தப்பித் தவறி யாராவது வணங்கினால் அவர்களிடம் நான் மிகவும் எச்சர���க்கையாயிருப்பது வழக்கம்' என்று சொல்ல, மனிதனை மனிதன் வணங்குவதே எனக்குப் பிடிக்காது. தப்பித் தவறி யாராவது வணங்கினால் அவர்களிடம் நான் மிகவும் எச்சரிக்கையாயிருப்பது வழக்கம்' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, வந்தவர் காது கொஞ்சம் கேட்காத தோஷத்தால் கேட்டவர் போல் சிரித்து, 'இந்தக் காலத்திலும் வெள்ளையரைப் பிடிக்கும் சிலர் இங்கே இருக்கிறார்கள் அல்லவா' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, வந்தவர் காது கொஞ்சம் கேட்காத தோஷத்தால் கேட்டவர் போல் சிரித்து, 'இந்தக் காலத்திலும் வெள்ளையரைப் பிடிக்கும் சிலர் இங்கே இருக்கிறார்கள் அல்லவா அவர்களைக் கண்டால் நான் ‘குட் மார்னிங்' என்று சொல்வேன். காங்கிரஸ்காரனைக் கண்டால் ஜெய் ஹிந்த், தி.மு.க. வைக் கண்டால் வணக்கம். நமக்கு ஏன் ஒருவருடைய பொல்லாப்பு அவர்களைக் கண்டால் நான் ‘குட் மார்னிங்' என்று சொல்வேன். காங்கிரஸ்காரனைக் கண்டால் ஜெய் ஹிந்த், தி.மு.க. வைக் கண்டால் வணக்கம். நமக்கு ஏன் ஒருவருடைய பொல்லாப்பு வியாபாரம் நமக்கு முக்கியமா என்று கேட்க, 'நமக்கு, நமக்கு என்று சொல்லி என்னையும் உங்கள் சர்வ கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டீரே எனக்கு என்று சொல்லும்' என்று விக்கிரமாதித்தர் திருத்த, வந்தவர் அதையும் ஒரு சிரிப்புச் சிரித்துச் சமாளிப்பாராயினர்.\n’ என்று விக்கிரமாதித்தர் அவரைத் தூண்ட, ‘என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கு மென்று நினைக்கிறேன். 'சர்வகட்சி சாரநாதன்' என்று மட்டும் அல்ல; 'இன்பசாகரம் சாரநாதன்’ என்றும் என்னை அழைப்பார்கள்' என்று வந்தவர் ஆரம்பிக்க, ‘இன்பசாகரம் என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை ஏதாவது தயார் செய்து விற்க வந்திருக்கிறீரா, என்ன' என்று வந்தவர் ஆரம்பிக்க, ‘இன்பசாகரம் என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை ஏதாவது தயார் செய்து விற்க வந்திருக்கிறீரா, என்ன அப்படி ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடும். அனாவசியமாகப் பேசி, உம்முடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றையெல்லாம் வாங்கிச் சாப்பிடக் கூடிய வயதை நான் இன்னும் அடையவில்லை அப்படி ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடும். அனாவசியமாகப் பேசி, உம்முடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றையெல்லாம் வாங்கிச் சாப்பிடக�� கூடிய வயதை நான் இன்னும் அடையவில்லை' என்று விக்கிரமாதித்தர் குறுக்கிட்டுச் சொல்ல, ‘இலக்கிய இன்பம் ஊட்டுவதுதான் என்னுடைய வியாபாரமே தவிர, இல்லற இன்பம் ஊட்டுவதல்ல' என்று வந்தவர் அதை மறுக்க, ‘இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று விக்கிரமாதித்தர் குறுக்கிட்டுச் சொல்ல, ‘இலக்கிய இன்பம் ஊட்டுவதுதான் என்னுடைய வியாபாரமே தவிர, இல்லற இன்பம் ஊட்டுவதல்ல' என்று வந்தவர் அதை மறுக்க, ‘இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘சம்பந்தப்படுத்தத்தானே வந்திருக்கிறேன்' என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘சம்பந்தப்படுத்தத்தானே வந்திருக்கிறேன்' என்று வந்தவரான சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆஆர்:\n‘ஊர்பேர் தெரியாமல் இருந்த எத்தனையோ பேரை இந்த உலகத்துக்கே தெரிந்தவர்களாக்கிய பெருமை எனக்கு உண்டு. அவர்களில் ஒரே ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன். தயவு செய்து செவி மடுக்க வேணும். ‘தன்னலக் கழகத் தலைவரான-மறந்துவிட்டேன், தமிழ் நலக்கழகத் தலைவரான திருப்பதி திருஞானத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது என் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கும் அவருக்குப் பேச வரும் அளவுக்கு அப்போது எழுத வருவதில்லை. அதற்காக அவரை நான் விட்டேனா ‘பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது; எழுதவும் வேண்டும். இது காங்கிரஸ் சீசன்; கட்டபொம்மனையும் வ.உ.சி. யையும் ஒரு கை பாரும் ‘பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது; எழுதவும் வேண்டும். இது காங்கிரஸ் சீசன்; கட்டபொம்மனையும் வ.உ.சி. யையும் ஒரு கை பாரும்' என்றேன். அவர் தயங்கினார்; 'தயங்காதீர்' என்றேன். அவர் தயங்கினார்; 'தயங்காதீர்’ என்று அவர்களைப் பற்றி ஏற்கெனவே சிலர் எழுதியிருந்த புத்தகங்களை வாங்கி அவரிடம் கொடுத்து, 'இவற்றை வைத்துக்கொண்டு இதேமாதிரி உம்முடைய சொந்த நடையில் எழுதிப் பாரும்; பேச வருவதோடு எழுதவும் வந்துவிடும்’ என்றேன்; எழுதினார். அதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவிக்கலாம். அதுதான் இல்லையென்றால் அந்தப் புத்தகங்களுக்கு ‘ராயல்டி'யாவது கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டார்; என் வயிறெரியக் கேட்டார்’ என்று அவர்களைப் பற்றி ஏற்கெனவே சிலர் எழுதியிருந்த புத்தகங்களை வாங்க�� அவரிடம் கொடுத்து, 'இவற்றை வைத்துக்கொண்டு இதேமாதிரி உம்முடைய சொந்த நடையில் எழுதிப் பாரும்; பேச வருவதோடு எழுதவும் வந்துவிடும்’ என்றேன்; எழுதினார். அதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவிக்கலாம். அதுதான் இல்லையென்றால் அந்தப் புத்தகங்களுக்கு ‘ராயல்டி'யாவது கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டார்; என் வயிறெரியக் கேட்டார்' என்று வந்தவர் தன் வயிற்றில் தானே ஓர் அடி அடித்துக்கொண்டு, 'இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது இந்த எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு ‘ராயல்டி' கேட்கும் விஷயம்தான். எதற்காக இவர்களுக்கு ‘ராயல்டி' கொடுக்கவேண்டும்' என்று வந்தவர் தன் வயிற்றில் தானே ஓர் அடி அடித்துக்கொண்டு, 'இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது இந்த எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு ‘ராயல்டி' கேட்கும் விஷயம்தான். எதற்காக இவர்களுக்கு ‘ராயல்டி' கொடுக்கவேண்டும் தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு இவர்கள் செய்யும் முதலீடெல்லாம் மூளை ஒன்றுதானே தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு இவர்கள் செய்யும் முதலீடெல்லாம் மூளை ஒன்றுதானே அதற்கா ராயல்டி நாங்களோ பணத்தை முதலீடு செய்கிறோம். அதை வட்டிக்கு விட்டால் வட்டி வரும்; மூளையை விட்டால் என்ன வரும் வட்டி வருமா பாண்டு, பத்திரம் எழுதுவோர் 'எழுத்துக் கூலி' என்று ஏதோ ஒன்று கேட்பது போல இவர்களும் வேண்டுமானால் கேட்கலாம். நாங்களும் 'போகிறது, போ’ என்று ஐம்பது ரூபாயை ஐம்பது தவணைகளிலாவது கொடுத்துத் தொலைக்கலாம். இது தெரியாமல் அவர் அந்த ‘ராயல்டி கேட்கும் மாபாவ'த்தைச் செய்யத் துணிந்தார். அதற்கும் நான் பின் வாங்கவில்லை; சொன்னது சொன்னபடி 'பில்' போட்டுக் கொடுக்க இருக்கவே இருக்கிறது 'அனுமான் அச்சகம்’ என்று துணிந்து, ஆயிரம் பிரதிகளுக்குரிய ‘ராயல்டி'யை அவரிடம் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு, என்னுடைய நன்மைக்காக மட்டுமல்ல, அவருடைய நன்மைக்காகவும் இரண்டாயிரம் பிரதிகள் அவருக்குத் தெரியாமல் அச்சிட்டு விற்றேன். 'இது அநியாயமில்லையா’ என்று ஐம்பது ரூபாயை ஐம்பது தவணைகளிலாவது கொடுத்துத் தொலைக்கலாம். இது தெரியாமல் அவர் அந்த ‘ராயல்டி கேட்கும் மாபாவ'த்தைச் செய்யத் துணிந்தார். அதற்கும் நான் பின் வாங்கவில்லை; சொன்னது சொன்னபடி 'பில்' போட்டுக் கொடுக்க இருக்கவே இருக்கிறது 'அனுமான் அச்சகம்’ என்று துணிந்து, ஆயிரம் பிரதிகளுக்குரிய ‘ராயல்டி'யை அவரிடம் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு, என்னுடைய நன்மைக்காக மட்டுமல்ல, அவருடைய நன்மைக்காகவும் இரண்டாயிரம் பிரதிகள் அவருக்குத் தெரியாமல் அச்சிட்டு விற்றேன். 'இது அநியாயமில்லையா' என்று நீங்கள் கேட்கலாம். இந்த அநியாயத்தை நான் செய்திராவிட்டால் அவரும் இவ்வளவு சீக்கிரம் பெரிய மனிதராகியிருக்க முடியாது; நானும் இவ்வளவு சீக்கிரம் பெரிய பிரசுரகர்த்தராகியிருக்க முடியாது...’\nஇங்ஙனம் தன் அருமைத் தலைவரும், தனக்குத் 'தூண்டில் முள்’ போல் நாளது வரை விளங்கிவருபவருமான திருப்பதி திருஞானம் பெரிய மனிதரான கதையையும், தான் பெரிய பிரசுரகர்த்தரான கதையையும் சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லிக்கொண்டு வந்தகாலை, 'தேவகோட்டை அண்ணாமலை, தேவக்கோட்டை அண்ணாமலை' என்று சொல்லா நின்ற ஒரு பிரமுகர் ஏதோ காரியமாக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்க வர, அவரைக் கண்டதும் சர்வகட்சி சாரநாதன் தன் முதுகில் யாரோ திடீரென்று அறைந்தாற்போல் துடித்து, நெளிந்து, 'ஆத்தாடி’ என்று தன் முதுகைத் தானே தேய்த்துவிட்டுக் கொள்ள, விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல், ‘ஏன், என்ன விஷயம்’ என்று தன் முதுகைத் தானே தேய்த்துவிட்டுக் கொள்ள, விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல், ‘ஏன், என்ன விஷயம்' என்று திகைக்க, ‘ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை' என்று திகைக்க, ‘ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை' என்று அவர் இளிக்க, தேவக்கோட்டை அண்ணாமலையாகப் பட்டவர் சிரித்துக்கொண்டே, 'அவர் அதைச் சொல்ல மாட்டார்; நான் வேண்டுமானால் சொல்கிறேன்' என்று அவர் இளிக்க, தேவக்கோட்டை அண்ணாமலையாகப் பட்டவர் சிரித்துக்கொண்டே, 'அவர் அதைச் சொல்ல மாட்டார்; நான் வேண்டுமானால் சொல்கிறேன்' என்று தொடங்கி, 'சிறு வயதில் இந்தப் பிள்ளையாண்டான் என் புத்தகக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வி.பி.பி. ஆர்டர் ஏதாவது வந்தால் அதற்குரிய புத்தகத்தை என் கடையிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டு, பணத்தைத் தவறுதலாகத் தன் அறையின் விலாசத்துக்கு வரவழைத்துக் கொண்டு விடுவது இவனுடைய வழக்கம். இதை அறிந்த நான் இவனை ஒரு நாள் முதுகில் அறைந்து, கடையை விட்டே விரட்டிவிட்டேன். அதிலிர���ந்து என்னை எங்கே கண்டாலும் இவன் தன் முதுகை இப்படித்தான் தேய்த்து விட்டுக்கொள்வது வழக்கம்' என்று தொடங்கி, 'சிறு வயதில் இந்தப் பிள்ளையாண்டான் என் புத்தகக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வி.பி.பி. ஆர்டர் ஏதாவது வந்தால் அதற்குரிய புத்தகத்தை என் கடையிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டு, பணத்தைத் தவறுதலாகத் தன் அறையின் விலாசத்துக்கு வரவழைத்துக் கொண்டு விடுவது இவனுடைய வழக்கம். இதை அறிந்த நான் இவனை ஒரு நாள் முதுகில் அறைந்து, கடையை விட்டே விரட்டிவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் இவன் தன் முதுகை இப்படித்தான் தேய்த்து விட்டுக்கொள்வது வழக்கம்' என்று நாசூக்காகக் குட்டை உடைக்க, 'மனுஷன் அந்த மட்டும் 'தவறுதலாக' என்று ஒரு வார்த்தை சேர்த்துச் சொல்லிவைத்தாரே' என்று நாசூக்காகக் குட்டை உடைக்க, 'மனுஷன் அந்த மட்டும் 'தவறுதலாக' என்று ஒரு வார்த்தை சேர்த்துச் சொல்லிவைத்தாரே' என்று சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் வழக்கம்போல் சிரித்து, 'ஆமாம், ஆமாம்; தவறுதலாகத்தான் அப்படி நான் செய்து விட்டேன்' என்று சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் வழக்கம்போல் சிரித்து, 'ஆமாம், ஆமாம்; தவறுதலாகத்தான் அப்படி நான் செய்து விட்டேன்’ என்று சமாளிக்க, 'தவறு செய்தாலும் அதைச் சரியான முறையில் செய்திருக்கிறீர்’ என்று சமாளிக்க, 'தவறு செய்தாலும் அதைச் சரியான முறையில் செய்திருக்கிறீர் பணத்தை வேறு யாருடைய விலாசத்துக்காவது போய்ச் சேரும்படியான தவற்றைச் செய்துவிடாமல், உம்முடைய விலாசத்துக்கே வந்து சேரும்படியான தவற்றையல்லவா செய்திருக்கிறீர் பணத்தை வேறு யாருடைய விலாசத்துக்காவது போய்ச் சேரும்படியான தவற்றைச் செய்துவிடாமல், உம்முடைய விலாசத்துக்கே வந்து சேரும்படியான தவற்றையல்லவா செய்திருக்கிறீர்’ என்று விக்கிரமாதித்தர் சமாதானம் சொல்ல, 'ஆமாம் ஆமாம்; முதலில் நீங்கள் அவரைக் கவனித்து அனுப்புங்கள்’ என்று விக்கிரமாதித்தர் சமாதானம் சொல்ல, 'ஆமாம் ஆமாம்; முதலில் நீங்கள் அவரைக் கவனித்து அனுப்புங்கள்' என்று சர்வகட்சி சாரநாதன் தேவகோட்டை அண்ணாமலையை அவருக்குத் தெரியாமல் சுட்டிக் காட்ட, விக்கிரமாதித்தரும் அப்படியே அவரைக் கவனித்து அனுப்ப, சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் விட்ட இடத்திலிருந்து தொட்டுக் கொண்டு சொன்னதாவது:\n‘...... காங்கிரஸ் சீசன் போய் இலக்கிய சீசன் வந்தது. அந்த சீஸனுக்குத் தகுந்தாற்போல் ஏதாவது புத்தகங்கள் எழுதுமாறு நான் தன்னலக் கழகத் தலைவரை-தவறு, தமிழ் நலக் கழகத் தலைவரைத் தூண்டினேன். ‘அக நானுறு, புற நானூறு, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்றால் என் கிட்டக்கூட வர வேண்டாம்; அவற்றுக்கும் எனக்கும் வெகு வெகு வெகு தூரம்' என்றார். 'தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழால் பிழைத்துக்கொண்டு இப்படிச் சொல்லலாமா' என்றார். 'தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழால் பிழைத்துக்கொண்டு இப்படிச் சொல்லலாமா தவறாச்சே படிக்க எளிதாயிருக்கும் கம்பனையும் வள்ளுவனையுமாவது ஒரு பிடி பிடியுங்களேன்' என்றேன்; 'தங்களை யாரும் பிடிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்களுடைய நூல்களைப் பிறருடைய தயவில் யாரும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியும் 'விடுவோமா உங்களை' என்றேன்; 'தங்களை யாரும் பிடிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்களுடைய நூல்களைப் பிறருடைய தயவில் யாரும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியும் 'விடுவோமா உங்களை' என்று பலர் அவர்களைத் தொற்றிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் போதாதென்று நானுமா அந்தக் கம்பனையும் வள்ளுவனையும் தொற்றிக்கொண்டு திரியவேண்டும்' என்று பலர் அவர்களைத் தொற்றிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் போதாதென்று நானுமா அந்தக் கம்பனையும் வள்ளுவனையும் தொற்றிக்கொண்டு திரியவேண்டும்' என்றார். 'சரி, சிலப்பதிகாரம்' என்றார். 'சரி, சிலப்பதிகாரம்' என்றேன் நான்; 'அதையும் தான் சிலர் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்று ‘பார்ட், பார்ட்'டாகப் பிய்த்து எடுத்துவிட்டார்களே' என்றேன் நான்; 'அதையும் தான் சிலர் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்று ‘பார்ட், பார்ட்'டாகப் பிய்த்து எடுத்துவிட்டார்களே' என்றார் அவர். 'அதனால் என்ன, கண்ணகியின் கால் சிலம்பை யாரும் இதுவரை கழட்டி எடுக்கவில்லைபோல் இருக்கிறதே' என்றார் அவர். 'அதனால் என்ன, கண்ணகியின் கால் சிலம்பை யாரும் இதுவரை கழட்டி எடுக்கவில்லைபோல் இருக்கிறதே நான் வேண்டுமானால் காலைப் பிடித்துக் கொள்கிறேன், நீர் கழட்டி எடும் நான் வேண்டுமானால் காலைப் பிடித்துக் கொள்கிறேன், நீர் கழட்டி எடும்' என்றேன்; 'அது வேண்டுமானால் செய்யலாம்' என்றேன்; 'அது வேண்டுமானால் செய்யலாம்’ என்றார் அவர். ஆனால் அதுவும் அவருடைய பேச்சுக்குப் பயன்பட்ட அளவு எழுத்துக்குப் பயன்படவில்லை. அதற்கும் சளைக்கவில்லை நான்; எப்படியும் அவரைப் பெரிய மனிதராக்கிவிட்டே மறு வேலை பார்ப்பது என்ற தீர்மானத்துடன், அன்பளிப்புப் பிரதி ஒன்றோடு ஆத்ம திருப்தியடையும் சிலரை அணுகி, ‘திருப்பதி திருஞானம்' குறித்துத் தலைக்கு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதித் தருமாறு வழக்கம்போல் சிரித்துக் கொண்டே கேட்டேன். கைமேல் பலன் கிடைத்தது; அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டு, அதற்கென்று ஒரு விழாவே நடத்தினேன். அதனால் அவருடைய புகழும் பல்கிப் பெருகிற்று; என்னுடைய ‘பாங்க் பாலன்ஸ்'ஸும் ஏதோ கொஞ்சம் பல்கிப் பெருகிற்று. அந்த முறையைப் பின்பற்றி......'\nசர்வகட்சி சாராநாதன் மேலே சொல்லி முடிப்பதற்குள் 'அடேடே, குட்டையன் செட்டியாரா வாங்க, வாங்க’ என்று முகமன் கூறி அவரை வரவேற்றுக்கொண்டே பாதாளம் உள்ளே வர, 'அட, நீ வேறே இங்கே இருக்கிறாயா அது தெரியாமல் போச்சே எனக்கு அது தெரியாமல் போச்சே எனக்கு' என்று பூர்வாசிரமத்தில் குட்டையன் செட்டியாராக இருந்த சர்வகட்சி சாரநாதன் இடியுண்ட நாகம்போல் மிரள, 'வட்டி, கிட்டி என்று சொல்லும்போதே நான் நினைத்தேன். நீர் செட்டியாராய்த் தான் இருக்க வேண்டுமென்று. அது சரியாய்ப் போய் விட்டது' என்று பூர்வாசிரமத்தில் குட்டையன் செட்டியாராக இருந்த சர்வகட்சி சாரநாதன் இடியுண்ட நாகம்போல் மிரள, 'வட்டி, கிட்டி என்று சொல்லும்போதே நான் நினைத்தேன். நீர் செட்டியாராய்த் தான் இருக்க வேண்டுமென்று. அது சரியாய்ப் போய் விட்டது’ என்ற விக்கிரமாதித்தர், ‘ஏண்டா, பாதாளம்’ என்ற விக்கிரமாதித்தர், ‘ஏண்டா, பாதாளம் இவரை உனக்கு ஏற்கெனவே தெரியுமா இவரை உனக்கு ஏற்கெனவே தெரியுமா' என்று கேட்க, ‘என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்களே' என்று கேட்க, ‘என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்களே இவரால் தானே நான் சொந்தமாக டாக்ஸி வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன் இவரால் தானே நான் சொந்தமாக டாக்ஸி வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன்’ என்று அவன் சொல்ல, 'ஓஹோ’ என்று அவன் சொல்ல, 'ஓஹோ இவர்தான் உனக்கு முதன் முதலாகத் தம் பணத்தைப் போட்டுச் சொந்த டாக்ஸி வாங்கிக் கொடுத்தாரா இவர்தான் உனக்கு முதன் முதலாகத் தம் பணத்தைப் போட்ட���ச் சொந்த டாக்ஸி வாங்கிக் கொடுத்தாரா’ என்று விக்கிரமாதித்தர் கடாவ, ‘நல்லாச் சொன்னீர்களே, இவரா கொடுப்பார்’ என்று விக்கிரமாதித்தர் கடாவ, ‘நல்லாச் சொன்னீர்களே, இவரா கொடுப்பார் யாராவது கொடுக்க வந்தால்கூட அதைச் சுக்கிராச்சாரியார்போல் இவர் குறுக்கே வந்து தடுப்பாரே யாராவது கொடுக்க வந்தால்கூட அதைச் சுக்கிராச்சாரியார்போல் இவர் குறுக்கே வந்து தடுப்பாரே கதையைக் கொஞ்சம் கேளுங்கள்' என்று பாதாளம் சொன்னதாவது:\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_10.html", "date_download": "2020-10-29T01:35:52Z", "digest": "sha1:INR4LZFXNCM6CLHYMUUXP4MYAN2Z6S7M", "length": 17292, "nlines": 190, "source_domain": "www.gopalappattinam.com", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம்....", "raw_content": "\nHomeமாநில செய்திகள்பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம்.... மாநில செய்திகள்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு - முழுவிவரம்....\nஅயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர். அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளனர்.\nநிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு மதத்தினரின் நம்பிக்கை அடுத்த மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது. மத உரிமை என்பது அடிப்படை உரிமை.\nஅயோத்தி நிலத்திற்கு உரிமை கோரும் நிர்மோகி அகார மனுவில் உண்மை இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் நிலத்திற்கு உரிமை கோரும் உரிமை அந்த அமைப்பிற்கும் இல்லை.எனவே அவர்கள் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nபாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை. பாபர் மசூதியின் கீழ் பகுதியில் இருக்கும் பழைய அமைப்பு இஸ்லாமிய முறைப்படி இல்லை. அங்கிருக்கும் பழைய கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை.பாபர் ம���ூதிக்கு முன்பாக அந்த இடத்தில் என்ன கோவில் இருந்தது என்பதை நிருபிக்கவில்லை. இந்த கோவில் இடிக்கப்பட்டதா என்றும் நிருபிக்கவில்லை.\nகீழே இருக்கும் கட்டிடத்தை வைத்து நில உரிமையை மொத்தமாக வழங்க முடியாது. அங்கு இந்து கோவில் இருந்ததாக நீதிமன்றத்தில் நிருபித்தாலும் நில உரிமையை வழங்க முடியாது.\nமத மற்றும் நம்பிக்கை அடிப்படையில் நிலம் குறித்த தீர்ப்பு வழங்க முடியாது. சட்ட விதிகளின்படியே இதில் தீர்ப்பு வழங்க முடியும். இசுலாமியர்கள் அந்த நிலத்தின் உட்பகுதியில் தொழுகை செய்தது வந்தது நிரூபணம் ஆகிறது. அதேபோல் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்துள்ளனர். அதேபோல் இந்துக்கள் ராமர், அயோத்தியில் நிலத்தின் உட்பகுதியில் பிறந்ததாக நம்புகிறார்கள். அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக்கூடாது. இறை நம்பிக்கைக்குள் செல்வது தேவையற்றது பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்று கொள்கிறோம். அதேசமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமான ஆதாரம் இல்லை.\nபாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புக்கள் நிரூபிக்கவில்லை. 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறிய செயல்.\nஇந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கூறுகிறது தொல்லியல் துறை ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது. எனவே ஆவணப்படி அயோத்தி நிலம் அரசுக்கே சொந்தம் அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கின்றோம் . மேலும் கோவில் கட்ட அறக்கட்டளை 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும்.\nசர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும். அயோத்தி நிலம் ராம்லல்லா அமைப்பிற்கே சொந்தம் நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nபாபர் மசூதி வழக்கு மாநில செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2016/08/12/melapalaiyur-siruthonda-nayanar-interview/", "date_download": "2020-10-29T02:15:56Z", "digest": "sha1:XPJPXKUQZDW3PR6W3CNXTYSLPXIMJP5R", "length": 24323, "nlines": 206, "source_domain": "www.vinavu.com", "title": "டாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் ���ட்டத்தின் முன்மாதிரி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகா���ம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க டாஸ்மாக்கை மூடு - ஒரு காந்தியவாதி 'தீவிரவாதி'யான கதை \nடாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை \nசிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.\nவிருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.\n“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முர��ாக இருக்கிறதே\n”தம்பி, அரசாங்கம் என்பது என்ன மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா அதிகாரம் தான் இருக்க முடியுமா அதிகாரம் தான் இருக்க முடியுமா இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க மக்களாகிய நாங்கள் சொல்றோம்…. எனக்கு சாராயம் வேணாம்.. கடைய மூடு. நீ மூடாட்டி நாங்க மூடுவோம். அவ்வளவு தான்”\n”சரிங்க.. உங்க கோரிக்கை நியாயமா இருக்கலாம். அதுக்காக முற்றுகை, உடைப்பு அப்படின்னு போகணுமா அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே\n“நீங்க இப்ப கேட்கறீங்க பார்த்தீங்களா இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி…. எல்லா வகையிலும் கெஞ்சிப் பார்த்தும் வேலையாகலைன்னு தான் கடைசியா வேற வழியே இல்லாம நாங்களே இறங்கியிருக்கோம்”\n”அதுக்காக அதிகாரத்தை நீங்களே கையில் எடுக்கலாமா\n அவங்க கையில இருக்கிற அதிகாரத்த பயன்படுத்தி எடுத்து டாஸ்மாக்கை மூடியிருந்தா நாங்க ஏன் எடுக்கப் போறோம்\nசிறுதொண்ட நாயனாரின் குரலில் தொனித்த ஆத்திரத்திற்கும் கோபத்திற்கும் பின்னே ஒரு நீண்ட கதை உள்ளது. அதைப் புரிந்து கொள்ள நாம் டாஸ்மாக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் – அந்த விளைவுகளுக்கு ஒரு எடுப்பான வகைமாதிரியாக உள்ள மேலப்பாளையூரைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n – என்று 2015, ஆகஸ்டு 4-ம் தேதி விருத்தாசலம் அருகில் உள்ள மேலப்பாளையூர் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் சி.ராஜு மற்றும் பல வழக்கறிஞர்கள், கிராம நிர்வாகிகள் தலைமையில் மூட வைத்தனர் அந்த கிராம மக்கள். அதில் பெண்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு கிராம நிர்வாகிகள் என 25 பேர் கைதாகி கடலூர் மத்திய சிறையில் உள்ளனர். பெண்கள் மட்டும் ��ம்பவத்தன்று விடுவிக்கப்பட்டனர். அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடையை அரசாங்கத்தால் திறக்க முடியவில்லை.\nஅதற்கு காரணம் கிராம மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வும், நம்பிக்கையும் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது இந்த போராட்டம். காவல்துறை அதிகாரிகள், தாசில்தார் என யார் வந்தாலும் இந்த கடையை திறக்க விட மாட்டோம் என கிராம மக்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்போடு கடை இயங்கி வந்தாலும், இந்தப் பகுதியில் மக்களின் உறுதியான போராட்டத்தால் இன்று வரை அந்தக் கடை மூடப்பட்டுள்ளது. இது நம்முடைய 3 மாத கால பிரச்சாரத்தின் மூலம் மக்கள், இந்த அரசை நம்பி பலனில்லை, நம்முடைய அதிகாரத்தை கையில் எடுத்ததன் வெற்றியாகத்தான் பார்க்க முடியும். இங்கே காந்தியவாதியான அய்யா சிறுத்தொண்ட நாயனாரின் நேர்காணல் இடம்பெறுகிறது.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇந்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு செல்வோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2020/05/blog-post_6.html", "date_download": "2020-10-29T02:45:32Z", "digest": "sha1:VT4I42OYBQK65RG3VJKY6ZBJCNHQMEXD", "length": 23929, "nlines": 225, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: நகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்", "raw_content": "\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்\nநகரத்தின் உள்ளே இருந்து எழுத்தாளர் விஜய் மகேந்திரன் அவர்களின் நகரத்திற்கு வெளியே சிறுகதைகளை உற்றுப் பார்க்கிறேன்.\n♪ கதை படித்து முடிக்கும் வரை புறச்சூழலுக்கு வாசகர் மனம் சிக்காமல் கதாசிரியர் ஆதிக்கத்தில் இருப்பதை சிறுகதை இலக்கணமாக எட்கர் ஆலன்போ குறிப்பிடுகிறார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட விஜய் மகேந்திரன் அவர்களின் சிறுகதைகள் காலத்தின் கண்ணாடியாகவே பார்க்கப்படுகிறது.\nஇவரின் எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி படிப்பவரின் மனதில் காட்சியமைப்பை உருவாக்கி விடுகிறது.குதிரைப் பந்தயம் போல தொடக்கம் முதல் இறுதி வரை கதை சொல்லும் உத்தி இவரை சிறந்த கதை சொல்லியாக உயர்த்தி வைக்கிறது.\n♥சனிப்பெயர்ச்சி கதையின் தொடக்கத்தில் தினசரிகளில் வரும் ராசிபலன்கள்,கிசுகிசுக்கள் என்று கதையின் போக்கு பயணப்பட்டு கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளரின் பணி அனுபவங்களை கண்முன் காட்சிகளாக விவரிக்கும் எழுத்து நடையாகட்டும்,வலது கையின் கடைசி மூன்று விரல்களை கட்டை விரலால் மீண்டும் மீண்டும் ஜோசியர் எண்ணினார் என்பதை சொல்லும் விதமும்,நண்பர் நோவாவின் மனைவி அரசியல்வாதியின் முழு தகுதிகளையும் பெற்றிருந்தாள் என்று நக்கல் தொனியில் எழுதுவதாகட்டும் கதை முழுவதும் மட்டுமல்ல..இறுதியிலும் தினசரியை புருவம் உயர்த்தி பார்க்க வைத்து விடுகிறார்.\n♦இருத்தலின் விதிகள் கதை வாசிப்பு பழக்கம் உள்ள இருவரை பற்றியது என்றாலும் கதை முடிவில் ஒரு அழுத்தமான பாதிப்பை கொடுத்து விடுகிறது.பழைய புத்தகங்களுக்கு இருக்கும் மதிப்புதான் மனிதனுக்கும் என்ற பேருண்மை.வீட்டை மறுக்கப்பட்ட உரிமைகளின் கழகம் என்கிறார்.\n♦ சிரிப்பு சிறுகதையில் பூங்காவில் சந்திக்கும் ஒருவனின் சிரிப்பு அமானுஸ்யமாக இருந்தாலும் இவரின் எழுத்துக்களால் மனக்கசப்புகள் அழுகையாக வழிகின்றன.வசைமொழிகளுக்கும் வண்ணங்கள் உண்டு என்று போகிற போக்கில் கருப்பு,சிவப்பு மற்றும் பச்சை என்று வானவில் கூட்டுகிறார்.\n♦ராமநேசன் சிறுகதையில் வரும் கதாபாத்திரத்தை படிக்கும் வாசகர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது சந்தித்து இருப்பார்கள்.கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டுகளாக வாழ்க்கையோடு விளையாடியவன் சாமியாராக போக நினைத்து போலிச்சாமியாரிடம் சேர்ந்து திரும்பி வருகிறான்.மனநிகழ்வுகளையும் எழுத்தின் மூலம் வாசகனுக்கு கடத்தி விடுகிறார்.\n♦மழை புயல் சின்னம் - சென்னை வானிலை அறிக்கை பற்றி மக்களின் எண்ணவோட்டத்தை பிரதிபலித்து கதையின் சம்பவங்கள் மூலம் வாசகர் மனதில் புயலை கிளப்பி விடுகிறார்.காதலியை நினைவுபடுத்தும் சம்பவங்கள் மின்விசிறிக்கு சமமாக சுற்றுகின்றன என எழுத்தின் மூலம் காதல் புயலை மனதில் மையம் கொள்கிறது.\n♦நகரத்திற்கு வெளியே இன்னும் நந்தினி நர்சிங் ஹோம்கள் உள்ளன.இளம��பெண்களின் மனதில் காதல் ஏற்படுத்தும் அதிர்வலைகள்,அதன் பின்விளைவுகள் பற்றி விவரித்தாலும் நகர நாகரிகம் பதை பதைப்பை உண்டாக்குகிறது.நீல நிற ஆடை காதலுக்கு மட்டுமா\n♦அடைபடும் காற்று-சிறுகதை வடிவம் எழுதுபவரின் மனோதர்மம் என்று கூறுவார் புதுமைப்பித்தன் குறிப்பிடுவார்.பேரடைஸ்ஸா டிரைவ் இன்னில் சந்தித்து நட்பாகும் இரண்டு முதிய தம்பதிகளின் கதை என்றாலும் கடிதங்கள் வழியாக கதையை நகர்த்தும் போக்கு இரசிக்கும் விதமாக இருக்கிறது..கடிதம் ஒன்று...சுபம்..கடிதம் இரண்டு...எல்லாம் சுபமயம்.\n♦ஊர்நலன் - அரசமரத்தடிக்கு வரும் ஊர் விஷயங்கள்,கிராமத்து திருவிழாவின் வழுக்கு மர நிகழ்வு,சாராயம் காய்ச்சுபவனின் கட்டப் பஞ்சாயத்து என நீளும் கதையில் செல்வேந்திரன் வளர்ச்சி வீழ்ச்சி இறந்த பின்னும் செய்தி தாளில் வாழ்கிறது.\n♦காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்- குழந்தைகளுக்கு கருப்பு தாத்தா,இளைஞர்களுக்கு கருப்பசாமி பெரியவர்களுக்கு கருப்பையா என்பவருக்கு 80 வயதிற்கு பின் கண்பார்வை ஔி இழந்து போனாலும் காதுகளால் தன்னை சுற்றி நடப்பதை கிரகித்து கொள்கிறார்.இளம் வயதில் கன்னுக்குட்டி முதல் திருமணப் பெண் வரை மீட்டு வந்தவரின் பேத்தியை மீட்க முடியாமல் போவது பெரும் சோகம்.கட்டிலை கடக்கும் குருவிகளை அடையாளம் காண்பவர்..தன்னை மற்றவர் திட்டுவதை காதால் கேட்பவர் முதல் முறையாக கண்ணில்லை என்று உணரும் இடம் சிறப்பு.\n♦ஆசியா மேன்சன் - சினிமா மோகம் கொண்டு கோடம்பாக்கம் வரும் ராசுவை பற்றியது.வானின் நட்சத்திரம் போல சினிமா நட்சத்திரமாகி விடலாம் என்ற கனவின் மீது எழுதப்பட்ட கதை.ராசுவை சுற்றி நடக்கும் சம்பவங்கள் பய உணர்வை தூண்டி..நகரத்தின் உண்மை முகத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது.நுரைக்கும் பீரின் உத்வேகத்தோடு பயணிக்கும் கதையில் ஆசியா மேன்சனை கிழட்டு யானை என வர்ணிப்பது சிறுகதைக்குள் யானை சவாரி.\nசிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல் புதிய இலக்கிய வடிவத்தை குறிக்கும் தனிச்சொல் என்று கூறுகிறார் பிராண்டர் மாத்யூ.\nநகரத்திற்கு வெளியே சிறுகதைகளில் புதிய கதைக்களம்,நம் மனதிற்கு நெருக்கமான இடங்கள்,உரையாடல்களில் தனி கவனம் என நூல் முழுவதும் இலக்கிய இரசனை இதயம் கவர்கிறது.சிறுகதை விரும்பிகள் இவரின் எழுத்தை பிடித்து சென்று வரலா��் நகரத்திற்கு வெளியே..\nபல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.\nPosted by விஜய் மகேந்திரன் at 7:29 AM\nமிகச் சிறப்பானதொரு விமர்சனம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nமிகச் சிறப்பானதொரு விமர்சனம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம் - வே.மு.ஜெயந்தன்\nஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம்\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Belgium_Antwerp/For-Rent", "date_download": "2020-10-29T03:22:24Z", "digest": "sha1:OPGMGODZ3DVPSRF5V5GXWPF7XSKJVEFE", "length": 12915, "nlines": 128, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppu: வாடகைக்கு இன ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nமாதிரி: Serviced apartmentsஅலுவலகம்/வணிகம்குடியிருப்புகள் வண்டி நித்துமிடங்கள் விடுமுறை வாடகை வீடுகள்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் ஆண்ட்வெர்ப்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் மேசெளேன்\n Go to வாடகைக்கு அதில் ஆண்ட்வெர்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2014/09/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:12:33Z", "digest": "sha1:XBHTY3DYLO6WYKBM5FXSXDI3B6NJBQXG", "length": 17193, "nlines": 201, "source_domain": "noelnadesan.com", "title": "மண்ணை நேசித்த மனிதர் | Noelnadesan's Blog", "raw_content": "\nபுறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை →\nஅருணாசலம் அண்ணை சமீபத்தில் எழுவைதீவில் இறந்து விட்டார் என அறிந்தபோது உடனே கவலை வரவில்லை. பிறந்த உடனே இறப்பு நிச்சயமாகிவிடுகிறது. இறுதி மூச்சுவரையும் பிறந்த மண்ணை விட்டு வெளியேற விரும்பாத கடைசி மனிதரை அந்த ஊர் இழந்து விட்டது என்ற நினைப்பே இந்தக் குறிப்பை எழுதவைக்கிறது.\nமூன்று ஆண்டுகளின் முன்பு எழுவைதீவு வைத்தியசாலை திறப்புவிழாவின்போது அங்கு சென்ற என்னை கையில் இழுத்;துக் கொண்டு சென்று ‘அந்த தெற்குப் பகுதி காணியை விற்பதென்றால் எனக்கு விற்பனை செய்’ என்றார்.\nசிரித்தபடியே ஓமென்றேன். மனதுக்குள் எழுவைதீவை விட்டு ஓடுபவர்கள் மத்தியில் காணிகளை வாங்கி அந்த மண்ணில் வாழ்வதற்கு தனது முதிய வயதில் அவர் நினைத்தது அவர் மீதான எனது மதிப்பை அதிகரித்தது. எழுவைதீவில் அவரது வீட்டு மதில் மட்டும்தான் கற்சுவர் எழுப்பி சீமெந்தால் பூசப்பட்டு எழுந்து நின்றது.\nசாதாரண மனிதராக வாழ்ந்தாலும் அவரது வாழ்க்கை நிறைவானது. நான் கடைசியாக எனது மனைவியுடன் எழுவைதீவிற்கு சென்றபோது எண்பது வயது நெருங்கிவிட்டது என சொன்னதாக நினைவு. ஓன்பது பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்ந்த போதும் உவர்மண் தீவை விட்டு விலகாமல் பிடிவாதமாக வாழ்ந்தவாறு மனைவியுடன் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.\nஎங்கள் எழுவைதீவில் காலையும் மாலையும் மட்டும் மோட்டார் பொருத்திய வள்ளத்தில் போக்குவரத்து செய்யமுடியும். மற்றைய நேரத்தில் அவசரமாக யாழ்ப்பாணம் போவதற்கு அல்லது பொருட்களை யாழ்ப்பாணம் கொணடு செல்ல அல்லது சீமெந்து போன்ற பொருட்களை எடுத்துவர படகுகள் என்ற பாய்மரவள்ளங்களைத்தான் நாம் நம்பவேண்டும். அந்தப் பாய்மரவள்ளங்களை ஓட்டுபவர்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள்.\nநான் சிறுவனாக இருந்த காலத்தில் இருவர் பாய்மரவள்ளங்கள் வைத்திருந்து தனிப்பட்ட முறையில் ஓட்டுவார்கள். இந்த வள்ளங்கள்தான் எங்கள் ஊரில் இருந்து பனை ஊமல் நார்க்கடகம் பனங்கிழங்கு முதலான பனை உற்பத்தி பொருட்களையும் கருவாடு தேங்காய் என்பனவற்றையும் ஊர்காவற்றுறைக்கு ஏற்றிச் செல்லும்.\nஅப்படியான வள்ளங்களை ஓட்டியவர்கள் இருவர் மாத்திரமே. ஒருவர் வேலுப்பிள்ளை மாமா மற்றவர் அருணாசலம் அண்ணை. இருவரும் அம்மாவழியில் இரத்த உறவினர்கள். சில தடவை எனக்கு நோய்வந்தபோது அவர்கள் படகுகளை அம்புலன்சாக ஓட்டிருக்கிறார்கள். இதை ஊரில் வள்ளம் கட்டுவது என்போம். வடகைக்கு கார் பிடிப்பது போல். குறைந்தது இரண்டுபேர் வேண்டும்.\nவள்ளத்தின் சுக்கானைப்பிடிப்பவர் தண்டையல். பாய்மரத்தை ஏற்றுவதற்கும் பின்பு காற்றிற்கு ஏற்றவாறு திருப்புவதற்கும் சிலவேளை பாய்மரத்தை தண்ணீர்; அடித்து நனைப்பதற்கு உதவியாள் இருப்பார். வேலுப்பிள்ளை மாமா நான் மிக சிறுவயதில் இருந்தபோது இறந்துவிட்டார். எஞ்ஜின் போட்டுகள் வரும் வரையும் தொழில் செய்தவர் அருணாசலம் அண்ணைதான்.\nஎங்களது ஊரில் பத்துப் பிள்ளைகளை பெற்று வளர்ப்பது சாதாரணமான காரியமில்லை. மூத்தமகன் எனது வயது மங்களேஸ்வரன். யாழ். இந்துக்கல்லுரியில் ஹொஸ்டலில் தங்கிப்படித்தான்.\nபிற்காலத்தில் பிள்ளைகள் கனடா – ஐரோப்பா சென்றிருந்தாலும் அங்கு சென்றும் அவர்களோடு அங்கிருக்கப் பிடிக்காமல் திரும்பி வந்து பிடிவாதமாக எழுவைதீவில் வாழ்ந்தார்.\nஎனக்கு அவரில் பிடித்த விடயம் – கடைசிவரையும் தானே உழைத்து சிக்கனமாக வாழ்ந்தார். அதுமட்டுமல்ல எனக்குத் தெரிந்தவரை சுருட்டு மதுபானப்பழக்கமும் அவரிடம் இருக்கவில்லை.\nகற்பக தருவாக எங்கும் நிறைந்த பனை தென்னையும் இருக்கத்தக்கதாக பக்கத்து ஊரான அனலைதீவில் இருந்து அருமையான புகையிலை கிடைக்கும்போது கள்ளும் சுருட்டும் பாவிக்காமல் ஓறுத்து வாழ்ந்தவர்கள் எமது ஊரில் மிக அரிது\nஎழுவைதீவில் வைத்தியசாலை கட்டுவது சம்பந்தமாக நான் அங்கு சென்றால் அவரது வீட்டில்தான் நான் தங்குவது மட்டுமல்ல எனது நண்பர்களான பத்திரிகையாளர் முருகபூபதி வைத்தியசாலையை கட்டி முடித்த பொறியியலாளர் சூரியசேகரம் என சேர்ந்து தங்கியிருக்கிறோம். எண்பது வயதான காலத்திலும் எங்களுக்கு தேவையானவற்றை தந்து உபசரித்தார்.\nவாழ்க்கையில் நிறைவோடு வாழ்ந்தவருக்கு தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் மங்களேஸ்வரனையும் மகள் சிவமணியையும் சிறிய இடைவெளியில் பறிகொடுத்தது மிகப் பெரியசோகம். புத்திரசோகம் நிச்சயமாக அவரிடமிருந்து சில வருடத்தை பறித்துவிட்டது என நினைக்கிறேன்.\nஎழுவைதீவுக்கு ஒவ்வொருமுறை சென்றாலும் அவரைப் பார்த்துப் பேசுவேன். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியை இணைத்த தலைமுறையின் கடைசி முடிச்சாக அவர் மட்டும் இருந்தார். அந்த நூற்றாண்டின் மறுபாதியினர் பரதேசிகளாக ஆகிவிட்டது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில் அருணாசலம் அண்ணை தனியொருவராக மட்டும் போகவில்லை ஒருதலைமுறையாக மறைந்துவிட்டார்.\nமீண்டும் நான் ஊர் செல்லும்போது அவரது வெற்றிடம் நிச்சயமாக பெரிய வெறுமையாக எனக்குத் தோற்றமளிக்கும\nபுறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு��� இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/28/oneday.html", "date_download": "2020-10-29T02:55:51Z", "digest": "sha1:RQHHLRKOCLHQ7OCA6UR5GKWDC6EJH2R7", "length": 16670, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸி. | aussie won the 2nd one day match - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி\nகொரோனா தடுப்பு மருந்து... முந்திக் கொண்ட ரஷ்யா... குவிந்து வரும் ஆர்டர்கள்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு ஊசி...மனித பரிசோதனை நேற்று துவக்கம்\nஇந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில்...மனித பரிசோதனை நிறுத்தம்\nஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா...தடுப்பு மருந்து...இந்தியாவில் நிறுத்தம்...இதுதான் காரணம்\nMovies '10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation ��ி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸி.\nமார்க் வாஹ் மற்றும் மாத்யூ ஹேடனின் ஆட்டத்தால் புனே நகரில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸி. அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஇந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டி தொடரின் 2வது ஆட்டம் புனே நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்புதன்கிழமை நடைபெற்றது.\nமுதலில் ஆடிய இந்திய அணியில் ஹேமங்க் பதானி சதம் அடித்தார்(100 ரன்கள்). வி.வி.எஸ் லஷ்மண் (51 ரன்கள்), டெண்டுல்கர் (32 ரன்கள்) தவிரமற்றவர்கள் சிறப்பாக ஆடாததால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது.\nஇந்திய வீரர் பதானியின் தவறால் லஷ்மணும், தினேஷ் மோங்கியாவும் ரன் அவுட்டாகினர். இந்திய அணியினர் செய்யத் தவறியதை செய்து காட்டினர் ஆஸி.அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மாத்யூ ஹேடனும்(57 ரன்கள்), மார்க் வாஹும்(133 ரன்கள்).\nஇந்த துவக்க ஜோடி 143 ரன்களை குவித்தது. பின்னர் வந்த லேமன் 1 ரன்னில் ரன் அவுட் ஆகிவிட்டார்.\n3வது விக்கெட்டிற்கான மார்க் வாஹ்-மைக்கேல் பெவன் ஜோடியின் நிதானமாக ஆட்டத்தால் 46வது ஓவரில் 249 ரன்களை எடுத்து 8விக்கெட்வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி பெற்றது.\nஇதனால், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.\nஇந்த போட்டியில் வென்றதன் மூலம், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆஸி. அணிக்கு சற்று மன நிம்மதி கிடைத்து இருக்கும். இதனால்இந்தூரில் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ள 3வது ஒரு நாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஉண்மையான கொரோனா போராளி.. ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று முதியவரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்\n குழந்தைகளும் இடம் பெறும் செகண்ட் செரோ-சர்வே.. ஐசிஎம்ஆர் செம்ம பிளான்\n2 மாதம் காத்திருங்க.. இந்தியாவே எதிர்பார்க்கும் தடுப்பூசி குறித்து சீரம் சிஇஒ சூப்பர் தகவல்\nசூப்பர்.. \"கோவிஷீல்டு\" தடுப்பூசி செலுத��தப்பட்ட 2 பேருமே நல்லா இருக்காங்களாம்.. புனே ஆஸ்பத்திரி தகவல்\nபுனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை\nகோவிட்ஷீல்ட் வேக்சின்.. 73 நாட்களில் பயன்பாட்டிற்கு வருமா வதந்திக்கு சீரம் நிறுவனம் முற்றுப்புள்ளி\nஒரு காலத்தில் குதிரை வளர்ப்பு.. இன்று ஆக்ஸ்போர்ட் வாக்சின்.. கலக்க வரும் பூனாவாலா குடும்பம்\nபரீட்சைக்கு நேரமாச்சு.. சேர்ந்து தேர்வு எழுதி சூப்பர் மார்க்கும் வாங்கிய அம்மா, மகன்\nபெங்களூர், புனேதான் அடுத்த கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்.. எச்சரிக்கும் ஆய்வு முடிவு\nகொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்\nகொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி\nஅடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா.. சங்கர் போட்டுள்ள மாஸ்க் விலை என்ன தெரியுமா\nபுனேவில் நூதனம்.. தபாலில் வந்த தாலி.. ஜூம் ஆப்பில் பெற்றோர், உறவினர்கள் ஆசி.. ஊரடங்கால் வினோதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/14/hc.html", "date_download": "2020-10-29T02:31:33Z", "digest": "sha1:7GUIJ7KUSMBCQRNKPSBP5NP62DMOEBCR", "length": 9503, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்காலிக தலைமை நீதிபதியாக என்.தினகர் பதவியேற்பு | Justice Dinakar takes charge as temporary CJ - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்காலிக தலைமை நீதிபதியாக என்.தினகர் பதவியேற்பு\nசென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக என்.தினகர் பதவியேற்றார்.\nஉயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகமாற்றப்பட்டார். இதை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.பி.ஷா சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.\nபுதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என். தினகர் தற்காலிக தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17664-ranbir-kapoor-and-malavika-mohanan-looks-lovely-together.html", "date_download": "2020-10-29T02:15:19Z", "digest": "sha1:GYLYCYFSYMX5YSNGYIS7ZYH2X53JJCYD", "length": 8411, "nlines": 77, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரன்பீர் கபூருடன் விஜய் பட கதாநாயகி.. இந்திக்கு போகிறாரா? | Ranbir Kapoor and Malavika Mohanan looks lovely together - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nரன்பீர் கபூருடன் விஜய் பட கதாநாயகி.. இந்திக்கு போகிறாரா\nரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அடுத்தகட்டமாக தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். டெல்லியில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளில் பங்கேற்று நடித்தார் மாளவிகா.\nதிடீரென்று அவர் இந்தியில் நடிக்கச் சென்றுவிட்டாரோ என்று ரசிகர்கள் ஆச்சர்யம் எழுப்பி உள்ளனர். இந்தி நடிகர் ரன���பீர் கபூருடன் நெருக்கமாக மாளவிகா மேனன் நிற்பதுபோன்ற புகைப்படங்கள் நெட்டில் வலம் வருவதுதான் ஆச்சர்யத்துக்கு காரணம்.\nஎன்ன, ஏது என்று விசாரித்தபோது விளம்பர படமொன்றுக்காக ரன்பீரை மாளவிகா சந்தித்த போது இப்படம் எடுக்கப்பட்ட தாக தெரிகிறது. ஏற்கனவே டாப்ஸி, கீர்த்தி சுரேஷ் என பல தென்னிந்திய நடிகைகள் இந்தியில் நடிக்கின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் மாளவிகா மோகனனுக்கும் இந்தி யோகம் அடிக்க லாம் என்கிறது திரையுலக வட்டாரம்.\nகற்பனை கதைகளான ஜெயலலிதா வாழ்க்கை படங்கள்...கங்கனா, ரம்யா நடிப்பது புத்தக கதைகள்..\nதெலுங்கில் அஜீத்தை அறிமுகம் செய்த இயக்குனர் காலமானார்.. 250 படங்களிலும் நடித்தவர்..\nபலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு.\nபீட்டர் பாலை பிரிந்தும் வனிதாவின் ஆட்டம் அடங்கவில்லை.. வெறுப்பில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..\nதங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24\nதியேட்டர்கள் திறப்பு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை.. முடிவு என்ன\nலாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..\nஇயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது\nபிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..\nபிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...\nபிரபல நடிகருக்கு கொரோனா நெகட்டிவ் ஆனாலும் மேலும் ஒரு வாரம் தனிமை\nராஜமவுலி படத்துக்கு ஆதிவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு.. படத்தை தடுத்து நிறுத்துவோம்..\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilebooks.org/ebooks/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-ebook/", "date_download": "2020-10-29T01:38:53Z", "digest": "sha1:C4M3PYYWTT67ULIOXVVE4CFY5EEWO3S3", "length": 20274, "nlines": 164, "source_domain": "tamilebooks.org", "title": "திரிகடுகம் மூலமும் உரையும் - Tamill eBooks Org", "raw_content": "சங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nசங்க இலக்கிய நூல்களை eBook (ePup, Mobi, Azw3, கிண்டில் ) வடிலில் மாற்ற\nஉங்கள் உதவியை எதிரபார்க்கின்றோம்.. Read more\nHome\tஇலக்கியம்\tபதினெண் கீழ்க்கணக்கு\tReturn to previous page\n\"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp\"\nதிரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்\nதந்தையும் தாயும் வழிபட்டு –வந்த\nஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்\nபிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்\nபிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்\nகாராண்மை போல வொழுகலும் இம்மூன்றும்\nதிரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும், பெயர் அமைந்துள்ள வகையிலும், நீதிப் பொருள்களைப் பாடல்களில் வகுத்துள்ள முறையிலும், பெரிதும் ஒப்புமை உடையன. இம்மூன்றும் நோய் நீக்கி உடல் ந��ம் பேணும் மருந்துச்சரக்கின் பெயர்களாகும். இந் நூல்கள் செய்யுள்தோறும் முறையே மூன்றும், ஐந்தும், ஆறும் ஆகிய பொருள்களை அமைத்துக்கொண்டுள்ளன.\nதிரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளையும் குறிக்கும்.\nதிரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி\nஎன்பது திவாகரம். வடமொழியிலுள்ள சுச்ருதம், அஷ்டாங்கஹ்ருதயம் என்னும் மருத்துவ நூல்களிலும் திரிகடுகத்தின் தன்மை விளக்கப்பட்டுள்ளது. மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைஒத்து, இந் நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப்பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இந்த ஒப்புமைகருதியே இந் நூல் திரிகடுகம் என்னும் பெயர் பெற்றுள்ளது. இக்கருத்தை,\nஉலகில், கடுகம் உடலின் நோய்மாற்றும்;\nஅலகு இல் அக நோய் அகற்றும்-நிலை கொள்\nதிரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்\nஎன வரும் பாயிரச் செய்யுளும் உணர்த்துகின்றது.\nஇந் நூலில் ஒவ்வொரு பாடலிலும்மும் மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக்கூறும் முறை போற்றுதற்கு உரித்து. பொதுக் கருத்துகள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன. மூன்றாம் அடியின்ஈற்றில், இம் மூன்றும், இவை மூன்றும் (66, 67, 80, 86, 93,95), இம் மூவர், இவர் மூவர் (51, 79, 96) என மூவர் (13) என்னும் எண்ணுத்தொகைச் சொற்களில் ஒன்றை அமைத்துள்ளார். இவற்றுள் இம் மூன்றும், இம் மூவர் என்பனவே மிகுதியாகப் பயின்றுள்ளன. பெரும்பான்மையான பாடல்களில் மூன்று பொருள்களும் எண்ணும்மைகளால் இணைக்கப்பெற்றுள்ளன; ஒரு சிலவற்றில் உம்மை இன்றிக் கோக்கப்பட்டுள்ளன; இன்னும் சிலவற்றில் தனித்தனி வாக்கியங்களாக உம்மை இன்றி அமைந்துள்ளன. எவ்வகையில் மூன்று பொருள்களைக்கோத்த போதிலும், இறுதியில் தொகைச் சொல்லுடனேயேபொதுக் கருத்து சுட்டப் பெறுகிறது. இங்ஙனமாக இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது ஒருதனிச் சிறப்பாகும். திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை என்னும் நூல்களின் கருத்துகளை இந் நூல் பின்பற்றியுள்ளது. இந் நூற்கருத்துகளை இனியவை நாற்பது பெரிதும் தழுவியுள்ளது. இதனால், இந்த இரு நூல்களுக்கும் ஒப்புமை மிகுதியாகக் காணப்படுகிறது. நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் பயின்ற பழமொழிகள் சிலவற்றையும் இந் நூல் எடுத்தாண்டுள்ளது.’உமிக் குற்றுக் கைவருந்துவார்’ (28), ‘தம் நெய்யில்தாம் பொரியுமாறு’ (65), ‘துஞ்சு ஊமன் கண்ட கனா’ (7), ‘தூண்டிலினுள்பொதிந்த தேரை’ (24), ‘தூற்றின்கண் தூவிய வித்து’ (80)என வருவன பழமொழிகளாகும். இந் நூலில் காணும் சொல்லாட்சிகளும் கருத்துக் கோவைகளும் நல்ல கட்டுக்கோப்புடையனவாய் உள்ளன.\nதிரிகடுகம் செய்தவர் நல்லாதனார்.’ஆதனார்’ என்பதுவே பெயர். ‘ஆதனும் பூதனும்’ என்ற சூத்திரத்தில் தொல்காப்பியரும் இப் பெயரைக் குறித்துள்ளார் (எழுத்.புள்ளி. 53). நல்லச்சுதனார், நல்லழிசியார், நல்லுருத்திரனார் என்னும் புலவர் பெயர்களிற்போல, ‘நல்’ என்பது அடைமொழியாகும். கடவுள் வாழ்த்துச் செய்யுள் இவர்வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பதைப் புலப்படுத்துகின்றது. இவரைக் குறித்த சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றினால், இவர் ‘திருத்து’ என்னும் ஊரினர் என்பது தெரியவருகிறது.’திருத்து’ என்னும் ஊர் திருநெல்வேலித் தாலுக்காவில் உள்ளது. மேலும், இவரைச் ‘செரு அடுதோள் நல்லாதன்’ என்றும் பாயிரப் பாடல் குறிப்பதால், போர்த் திறமையிலும் இவர் சிறந்து விளங்கியவராதல் வேண்டும்.\nஇந் நூலுள் கடவுள் வாழ்த்து நீங்கலாகநூறு செய்யுட்கள் உள்ளன. ‘திரிகடுகம் ஐ-இருபது ஆகும்’என்று பிரபந்த தீபிகையும் தொன்றுதொட்டு வரும்செய்யுள் தொகையைக் குறிக்கின்றது. புறத்திரட்டில்வரும் ‘பொருள் இல் ஒருவற்கு இளமையும்’ (1228) என்ற பாடல்திரிகடுகப் பிரதிகளில் காணப்பெறவில்லை. ‘கரப்பவர்நீர்மைத்தாய்’ (1222) என்று புறத்திரட்டில் காணும்செய்யுள் பிரதிகள் சிலவற்றில் காணப்பெற்றாலும், நூறு என்னும் பேரெல்லையானும். உரைப் பிரதிகளில்இச் செய்யுள் இன்மையானும், இதனையும் நூலகத்துத்தரவில்லை. புறத்திரட்டில் கண்ட இந்த இரண்டு செய்யுட்களும்நூல் இறுதியில் மிகைப் பாடல்கள் என்னும் தலைப்பில் அமைக்கப் பெற்றுள்ளன. திரிகடுகத்தின் அமைப்பைஒத்து இந்நூற் பிரதிகள் ஒரு சிலவற்றில் சேர்த்துஎழுதப் பெற்ற வேறு இரண்டு பாடல்களும் மிகைப்பாடல் பகுதியில் உடன் இணைக்கப் பெற்றுள்ளன. இதனை அடுத்து,இந் நூலைப் பற்றிய பாயிரச் செய்யுட்கள் இரண்டு அமைக்கப் பெற்றுள்ளன.\nஇந் நூல் முழுமைக்கும் பழைய உரை அமைந்துள்ளது. இது நூற்பொருளைத் தெளிவாக விளக்கி எழுதப் பெற்ற பொழிப்புரை ஆகும்.\nBe the first to review “திரிகடுகம் மூலமும் உரையும்” மறுமொழியை ரத்து செய்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஐந்திணை எழுபது மூலமும் உரையும்\nபழமொழி நானூறு மூலமும் உரையும்\nஐந்திணை ஐம்பது மூலமும் உரையும்\nகார்நாற்பது மூலமும் உரையும் eBook\nநாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD\nஇலவச மின்னூல்கள் மற்றும் சிறந்த சலுகைகளுக்கு, எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்திடுங்கள்.\nஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம்...\nதமிழ் சங்க இலக்கிய நூல்களை முழுமையாக மின்னூல் (ePub, Azw3 & Mobi) வடிவில் அனைவருக்கும் இலவசமாக கிடைக்குமாறு செய்ய தங்கள் உதவியை வேண்டுகிறோம். (முழு விவரம் பார்க்க)\nவாழ்க தமிழ் .. வளர்க தமிழர் ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilpriyan.com/live-wealthy-life/", "date_download": "2020-10-29T02:55:34Z", "digest": "sha1:HHUSHQ4K6QLQ3BERPLQUAZQZN46IDZZM", "length": 12183, "nlines": 275, "source_domain": "www.tamilpriyan.com", "title": "வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்", "raw_content": "\nHome » அறிவுரைகள் » வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்\nவளமுடன் வாழ 108 சூத்திரங்கள்\nஇவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்த கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையென பின்னூட்டமிடவும்.\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\nTags:அனுபவம், அறிவுரைகள், கவிதைகள், பொதுவானவை, வாழ்க்கை மந்திரம்\nதமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.\nஉங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும்.\nஅருமை என்று சொல்வதை தர வார்த்தைகள் இல்லை…\nReply to துளசி கோபால்\nReply to துளசி கோபால்\nபுரிந்துகொள்ள மிக இலகுவாகவும், அருமையாகவும் உள்ளது நண்பரே ……….\nபடிக்கவும் மனதில் பதியவைத்துக் கொள்ளவும்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (2) ஜனவரி 2015 (2) டிசம்பர் 2014 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (2) செப்டம்பர் 2014 (2) ஆகஸ்ட் 2014 (1) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (5) பிப்ரவரி 2014 (2) ஜனவரி 2014 (1) டிசம்பர் 2013 (4) நவம்பர் 2013 (3) அக்டோபர் 2013 (3) செப்டம்பர் 2013 (3) ஆகஸ்ட் 2013 (3) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (5) மே 2013 (3) ஏப்ரல் 2013 (4) மார்ச் 2013 (3) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) டிசம்பர் 2012 (4) நவம்பர் 2012 (5) அக்டோபர் 2012 (1) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (4) ஜூலை 2012 (7) ஜூன் 2012 (4) மே 2012 (2) ஏப்ரல் 2012 (3) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2) செப்டம்பர் 2011 (2) பிப்ரவரி 2011 (3)\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vijaymahendran.blogspot.com/2017/05/", "date_download": "2020-10-29T02:09:34Z", "digest": "sha1:5VF7VLKNV73MZ3PDVGN346R2XDK4PNKL", "length": 31291, "nlines": 200, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: May 2017", "raw_content": "\nரஜினி கதாபாத்திரமாக வாழ்ந்த 'மூன்று முடிச்சு'\nஇயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் சிவாஜிராவ் கெய்க்வாடை ரஜினிகாந்தாக அறிமுகப்படுத்தினார். ரஜினிகாந்த் அவர் மேஜர் சந்திரகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு வைத்த பெயர். அந்த பெயரை தான் ரஜினிக்கு வைத்தார். ரஜினிகாந்த்தை ஒரு படத்தில் அறிமுகப்படுத்தியதோடு பாலச்சந்தர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து ரஜினி தன்னை நிரூபிக்கும் படியான கதாபாத்திரங்களைக் கொடுத்து செத்துக்கினார். அபூர்வ ராகங்களில் ரஜினி அறிமுகமானார் அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்று. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பழைய மனைவியான ஸ்ரீவித்யாவை காணவருவார். கமல்ஹாசன் அவரை தனது பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்று விவாதிப்பார். நிறைய காட்சிகள் இந்தப்படத்தில் ரஜினிக்கு கிடையாது.ரஜினியின் நடிப்பு திறமையை காட்ட முதல் படத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லை. ரஜினியின் இரண்டாவது படம் கன்னடத்தில் புட்டண்ணா கனகல் இயக்கிய கதா சங்கமம். மூன்றாவது படம் தெலுங்கில் அவள் ஒரு தொடர்கதையை பாலச்சந்தரே ரீமேக் செய்த 'அந்துலேணி கதா'. இந்த படத்தில் ஜெய் கணேஷ் தமிழில் செய்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். நான்காவது படம் தான் மூன்று முடிச்சு. கமல்ஹாசன் அப்போதே பெரிய ஸ்டார். அவர் கெஸ்ட் ரோல் செய்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவும் என்று���் , பாலச்சந்தரின் படங்களில் அவர் வரிசையாக நடித்து வந்ததால் இதில் பாலச்சந்தர் கமலை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தார் எனவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்த படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று ஐகான்கள்களை தவிர வேறு யாரையும் யோசிக்கக் கூட முடியாது. இந்த கதையை பல வருடங்கள் கழித்து இந்தி , பெங்காலி போன்ற அரைகுறையாக திருடப்பட்டு படமாக்கப்பட்டது. இவர்களில் பத்தில் ஒரு பங்கு நடிப்பைக் கூட வட இந்திய நடிகர்களால் நடிக்க முடியவில்லை. அந்த படங்களும் தோல்வியுற்றன. பல மொழிகளில் அதிகம் ரைட்ஸ் வாங்காமல் உல்டா செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படங்களில் ' மூன்று முடிச்சு' படமும் ஒன்று. இந்த படத்தை கதையைக்கொண்டு பின்னால் ஒரு தொலைக்காட்சி சீரியல் கூட எடுத்தார்கள்.\nகமலும், ஸ்ரீதேவியும் காதலர்கள் ஆனால் இந்த விஷயம் ரஜினிக்கு பிடிக்காது. ரஜினி ஸ்ரீதேவியின் அழகை கண்டு அடைய மட்டுமே நினைப்பார். இருவரையும் பிரிக்க எல்லா நாடகங்களும் நடத்துவார். ரஜினியின் குணம் பற்றி கமலுக்கு என்ன சொல்லியும் நம்பமாட்டார். படத்தின் முக்கிய கட்டத்தில் கமலையும், ஸ்ரீதேவியையும் வைத்து படகை ஒட்டிக்கொண்டு போகும் தான் கமலை வேண்டுமென்றே தள்ளிவிடுவார். காப்பாற்ற முயற்சிக்க மாட்டார். கமல் மூழ்கிய பின் மெதுவாக பாடிக்கொண்டே துடுப்பை ஓட்டுவார். அந்த காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் மொத்த வெறுப்பும் ரஜினி மீது விழும் படி நடித்திருப்பார். அடுத்து ஸ்ரீதேவியின் நிலை என்ன என்ற பதைபதைப்பை தனது ரியாக்சன் மூலம் உருவாக்கி இருப்பார் ரஜினி. போலீஸ் கேட்கும் போது எனக்கு நீச்சலே தெரியாது என்று பொய்யாக சாதிப்பார். இரண்டாம் பாதியில் எந்த பெண்ணை அடைய நினைக்கிறாரோ அவளே அவரது அப்பாவை கல்யாணம் செய்து கொண்டு சித்தியாக வந்துவிட இருவருக்கும் போராட்டம் நடக்கிறது. ரஜினி இறுதியில் என்னாவாக ஆகிறார் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ். மிக பெரிய வெற்றியை அடைந்து ரஜினியின் நடிப்புக்கு முதன்முதலில் கைததட்டல்களை பெற்றுக்கொடுத்த படம் இது. படம் முழுக்க எதிர்நாயகனாக நடித்தாலும் அவர் மீது தான் கதை பயணிக்கிறது. ரஜினியின் முழுத்திறமையை காட்டி நடிக்க பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பு இது. ரஜினியின் சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைலை உதவ���யாளர் ஒருவர் பாலச்சந்தரிடம் சொல்ல அதை படத்திலும் செய்யச் சொல்லி பயன்படுத்தியிருக்கிறார். பாலச்சந்தரின் முன் சிகரெட் குடித்து நடிக்க முதலில் ரஜினி , தயங்க அந்த கதாபாத்திரத்துக்கு தேவை என சொல்லி பாலச்சந்தர் நடிப்பை வாங்கியிருக்கிறார். இவர் தூக்கி போட்டு பிடிக்கும் சிகரெட் ஸ்டைலை படமாக்க சிறப்பான ஹை ஸ்பீட் கேமராவை பயன்படுத்தியாக பாலச்சந்தரே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.\nஆரம்ப காலப் படங்களில் ரஜினியின் மீது ஸ்டைல் இமேஜ் விழ இந்தப்படம் பெரும் காரணமாக அமைந்தது.. ரஜினியின் கதாபாத்திரம் மூலம் எதிர்பாராத திருப்பத்தால் திரைக்கதையில் வித்தியாசம் காட்டினார் பாலச்சந்தர். ரஜினியின் உண்மையான முகம் வெளிப்படும்போது கதை வேறு தளத்தில் பயணிக்கும். மூன்று முடிச்சு 'ஓ சீதா கதா' என்று கே.விஸ்வநாத் தெலுங்கில் இயக்கிய படத்தை முறையாக ரைட்ஸ் வாங்கி எடுத்தாலும் மூன்று முடிச்சின் திரைக்கதை பாலச்சந்தரின் பாணியில் நிறைய புதுமைகள் புகுத்தப்பட்டே எடுக்கப்பட்டது. இதே படம் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. அதில் ரஜினி நடித்த வில்லன் கதாபாத்திரத்தை கமல் ஏற்று நடித்தார்.\nஇந்த படத்தில் கமல், ரஜினி தங்கியிருக்கும் மொட்டைமாடியும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் இப்போது எல்டாம்ஸ் ரோடில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பின் இடைவேளைகளில் ரஜினியும் , கமலும் நிறைய பேசிக்கொள்வார்களாம். அப்போது ஒரு நாள் கமலிடம் பின்னால் படங்களில் பயன்படுத்திய தனது ஸ்டைல்களை செய்து காட்டியிருக்கிறார் ரஜினி. இதை எல்லாம் நடிக்கப்போகும் படங்களில் செய்யப்போகிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். கமல் அதற்கு சொன்னாராம் ஒரே வகையான ஸ்டைலை எல்லா படத்திலும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஸ்டைலை பிடித்து கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் 'இது ரஜினி ஸ்டைல்' என்ற பஞ்ச் வசனத்தை அடிக்கடி சொல்லுவார். அன்று அவருடன் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் ஒரே மாதிரி நாடகத்தனமாக வசனம் பேசிக்கொண்டிருந்த கால கட்டத்தில் ரஜினி தனது நடிப்பில் புகுத்திய புதுமைகள் தனித்துவமானவை. இவை எல்லாவற்றுக்கும் மூன்றுமுடிச்சு படம் ஒரு தொடக்கப் புள்ளி. இன்று வரைக்கும் கிளாசிக் வரிசையில் இருக்கும் படமும் கூட.\nரஜினி கீழ் வீட்டில் குடியிருக்கும் கேரளப் பணிப்பெண்ணை உறவு கொண்டு கைவிட்டு விடுவார். அவர் ஒரு பெண்பித்தர் என்பதை மிக சிறிய அசைவுகளின் மூலம் நடிப்பில் சொல்லிவிடுவார்.\nஇப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக முன்பே நடித்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் கொடுத்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கு அப்போது ஒரு லட்சியம் கமல் போல ஸ்டார் ஆக வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் அம்மாவிடம் 'ஏம்மா ஒரு நாள் நானும் இவர் மாதிரி முப்பதாயிரம் சம்பளம் வாங்குகிற ஸ்டார் ஆகணும், என்னால் முடியுமா என்று கேட்பாராம். உங்களால் கண்டிப்பாக முடியும், பெரிய ஸ்டாராக வருவீங்க பாருங்க என்று ஸ்ரீதேவியின் அம்மா உற்சாகம் கொடுப்பாராம். சொன்ன மாதிரியே சாதித்து காட்டினார் ரஜினி என்று ஸ்ரீதேவி சொல்லியிருக்கிறார். கருப்பு வெள்ளை படங்களில் கருப்பாக இருந்தாலும் கலையான முகமாக ரஜினியை தமிழ் மக்கள் ஆரம்ப படங்களிலேயே ஏற்றுக்கொண்டார்கள். ரஜினியின் இளம் வயது படங்கள் கருப்பு வெள்ளையில் தான் பாதி எடுக்கப்பட்டவை என்றாலும் முக்கால்வாசி படங்கள் மறக்க முடியாத படங்களாக திகழ்கின்றன. அவர்கள், ஆடு புலி ஆட்டம், தப்புத்தாளங்கள், புவனா ஒரு கேள்விக்குறி ஆகியவைகளை முக்கிய படங்களாக சொல்லலாம்.\nரஜினியும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். படத்தின் இடைவேளைக்கு மேல் ரஜினி ஸ்ரீதேவியின் மீது கோபப்படவும் முடியாமல், தான் காதலித்த பெண்ணே தன்னை பழிவாங்க அப்பாவை மணந்து சித்தியாகிவிட அவரை மதிக்கவும் முடியாமல் இயலாமையை நிறைய இடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தை இன்று பார்ப்பவர்களுக்கு கூட ரஜினியின் அபார நடிப்பு புரியும். இது ரஜினியின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. அவருக்கு மூன்று முடிச்சு நான்காவது படம் தான். படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக தமிழில் நடித்த முதல் படம். ரஜினியின் தனிதத்துவ ஸ்டைல் ஆரம்பித்த படம். சிகரெட்டை பல வித���தியாசமாக சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைலை இந்த படத்தில் தான் முதன் முதலில் செய்தார். பிற்காலத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக மாற அவருக்கு இருந்த தகுதிகளை இந்த படத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இந்த படத்தின் பின்னால் ரஜினி எதிர்நாயகனாக வந்த படங்களில் இதில் செய்துள்ள விஷயங்களை சற்று விரிவு படுத்தி செய்திருப்பதை அறிய முடியும். மூன்று முடிச்சு அந்த விதத்தில் ரஜினிக்கு பலவகைகளில் முக்கியமான டிரெண்ட் செட்டர் படம்.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nதடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார் . \" காண்டாமிருகம் \"...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nசெவ்வி - அறிவிப்பு ------------------------------ நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து \"செவ்வி\" என்ற அமைப்பு ஆரம்பித்துள...\n\"\"இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை'' ந. முருகேசபாண்டியன் நேர்காணல் நல்ல நூல...\nசுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார்\nஎன் வாசிப்பு பழக்கத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது பத்தாம் வகுப்பு விடுமுறை தான். நண்பர்களுடன் அரட்டை, ஊர் சுற்றல், வீடியோ கேம் என்று கழிந்த...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nமணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபு��்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nரஜினி கதாபாத்திரமாக வாழ்ந்த 'மூன்று முடிச்சு'\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amperevehicles.com/ta/about/", "date_download": "2020-10-29T02:21:12Z", "digest": "sha1:CK7ZHZQ2UYQNBDXD6JH3O6YLIL3CFE2I", "length": 13443, "nlines": 232, "source_domain": "amperevehicles.com", "title": "About | Ampere Vehicles & Greaves Cotton Parents Innovation", "raw_content": "\nஎங்கள் சிந்தனைகளும் மின்சக்தியைப் போல துடிப்பானவை.\nமின்சக்தி பயன்பாடு எங்களுக்குப் புதிதல்ல. இது போன்ற சிந்தனைகள் 2008 ஆண்டிலேயே எங்களிடம் உருப்பெற்று விட்டன. எங்கள் நம்பிக்கை அடிப்படையானது, உறுதிப்பாட்டுடன் செய்யப்படுவது, உள்ளார்ந்த ஆர்வமும் தீர்மானமும் சாதாரணமான புலப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே எங்கள் வடிவமைப்பில், வளர்ச்சியில், பேட்டரியால் இயங்கும் எலக்டிரிக் வாகனங்களில் - டூ வீலர்கள், திரீ வீலர்கள் மற்றும் தேவைகள் அடிப்படையில் செய்யப்படும் வாகங்களில் பிரதிபலிக்கிறது. எங்கள் பயணத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். விடாமுயற்சியில் உருவாகியிருக்கும் பாதையில், புரிந்துகொண்டவர்களுட���் பயணிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.\nஒரு பத்தாண்டு காலத்தின் பயணம்\n3 மாடல்கள் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nஅரசு ஆம்பெர் வாகனங்களைத் தேர்ந்தெடுத்து மாற்றுத் திறனாளிகள்\n3 மாடல்கள் இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம்\nஆம்பெர் தயாரிப்பிற்கு DSIR யிடமிருந்து R&D அங்கீகாரம்.\nதில்லி, TDB, தில்லியிடமிருந்து ஆம்பெர் உற்பத்திக்கு\nஉள்நாட்டில் தயாரிக்கப்படும் சார்ஜர் மற்றும் IQ பேட்டரி\nகழிவு மேலாண்மை இலாக்காவிற்கு வாகனங்கள்\nபேட்டரியில் இயங்குபவை வடிவமைப்பு மற்றும் சப்ளை\nபஞ்சாயத்துகளுக்கு கழிவு மேலாண்மை வாகனங்கள்\nஇந்தியாவில் முதன் முதலில் அறிமுகம்\nஉற்பத்தி விரிவு மற்றும் டாடா நிறுவனம் முதலீடு\nஆம்பெர் இரண்டாவது தொழிற்சாலை அமைத்தல்\nதிரு. ரத்தன் டாடா ஆம்பெர் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்\nதிரு. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்\nரியோ மாடல் அறிமுகம் கூடவே வினியோக வலைப்பின்னல் விரிகிறது\nகிரீவ்ஸ் முதலீடு & மேக்னஸ் அறிமுகம்\nகிரீவ் காட்டன் லிமிடெட் ஆம்பெர் நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும்பான்மை பங்குதாரர் ஆகிறது ரியோ லித்தியம் மற்றும் மேக்னஸ் 60வி இஸ்கூட்டர் அறிமுகம்\nஆம்பெர் நிறுவனத்தில், பணியாளர்களில் 30% க்கும் அதிகமானவர்கள் திறனும் அறிவாற்றலும் உள்ள மகளிர் பொறுப்பேற்றுள்ளனர் இயக்கப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பல பொறுப்புகளை மகளிர் நிறைவேற்றுகின்றனர்.\nமின்சக்தியில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதில் கிரீவ்ஸ் குழுமத்தின் ஆம்பெர் பத்தாண்டுகளுக்கும் மிகையான அனுபவம் பெற்றுள்ளது. எங்கள் அனுபவமும் தற்போது முன்னேறியிருக்கும் ஆராய்ச்சி வளர்ச்சிகளும், இந்தியா முழுவதிலும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சந்தைப்படுத்துவதற்கு நம்பிக்கை அளித்திருக்கின்றன.\nமின்சக்தியில் இயங்கும் வாகனங்களின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாகவும் விளங்குகிறது.\nஆம்பெர் நிறுவன R&D பிரிவு () அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு இலாக்கா (DSIR) தில்லியின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nமின்சக்தி இயக்க போக்குவரத்து சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 16 காப்புரிமை கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nஆம்பெர் நிறுவன R&D பிரிவு () அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு இலாக்கா (DSIR) தில்ல��யின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nமின்சக்தி இயக்க போக்குவரத்து சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 16 காப்புரிமை கோரிக்கைகளில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன\nதிட்டவட்டமான வளர்ச்சி, இங்கேயே, இப்பொழுதே\nடெஸ்ட் டிரைவ் செய்ய வாருங்கள்\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\nசேல்ஸ் மற்றும் வாடிக்கையாளர் உதவி\n© ஆம்பெர் வாகனங்கள், 2019. அனைத்து உரிமைகளும் காப்புரிமையுள்ளவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/recipe-almond-white-chocolate-gujiya-953512", "date_download": "2020-10-29T03:02:15Z", "digest": "sha1:OQXPUNSWGAEQVXHBVG336JPP3BZJC3RA", "length": 5427, "nlines": 73, "source_domain": "food.ndtv.com", "title": "பாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா ரெசிபி: Almond & White Chocolate Gujiya Recipe in Tamil | Almond & White Chocolate Gujiya செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா ரெசிபி (Almond & White Chocolate Gujiya Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in Hindi\nதயார் செய்யும் நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 45 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 1 மணிநேரம்\nஒயிட் சாக்லேட், தேங்காய், வெல்லம், ஏலக்காய், பாதாம் மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பான ரெசிபியை ஹோலி பண்டிகையின் போது செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா சமைக்க தேவையான பொருட்கள்\n1 கப் ஒயிட் சாக்லேட்\n1/4 கப் உலர்ந்த தேங்காய்\nபாதாம் ஒயிட் சாக்லேட் குஜியா எப்படி செய்வது\n1.மைதா, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.\n2.ஒரு பௌலில் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.\n3.பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து வைத்து கொள்ளவும்.\n4.சாக்லேட் மற்றும் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ளதில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.\n5.அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.\n6.அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். சுடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.\n7.ஹோலி பண்டிகையின் போது இதனை செய்து சாப்பிடலாம்.\nKey Ingredients: மைதா , நெய் , தண்ணீர், ஒயிட் சாக்லேட் , உலர்ந்த தேங்காய், ஏலக்காய் , பாதாம் , வெல்லம்\nசேமியா பாயாசம்/சேமியா கீ��் செய்முறை\nசேமியா பாயாசம்/சேமியா கீர் செய்முறை\nரெட் ரைஸ் வெர்மிசிலி கீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-10-29T01:05:57Z", "digest": "sha1:WLJJGLYKBBFO6WKLUVO6WLNTFSEZWBZF", "length": 23039, "nlines": 156, "source_domain": "orupaper.com", "title": "அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா ? தொடரும் அவலமா ? | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நிழலாடும் நினைவுகள் அமெரிக்கத் தீர்மானம் ஆரம்பமா \nதமிழ் ஈழ போராட்டத்தில் வீர மரணமடைந்த முதல் பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதியின் நினைவுநாள் நெருங்குகின்றது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் ஒக்டோபர் 10ம்திகதி 1987ம் ஆண்டு நடுராத்திரி தாண்டிய நேரம் 1.15 க்கு தமிழ் பெண்கள் பலரை வன்புணர்வுக்கு ஆளாக்கிய இந்திய இராணுவத்தை கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்து எதிர்கொண்டாள். நாட்டின் விடுதலையோடு, பெண்ணின் விடுதலையையும் கருத்தில் தாங்கி ஆயுதம் ஏந்தியவள் அதே இலட்சியக் கனவோடு வீரச்சாவை எதிர்கொண்டாள்.\n2 ஆம் லெப். மாலதி\nபெண்ணானவள் சமையலுக்கும், பரப்புரைக்கும் மட்டும் அல்ல, ஆயுதம் ஏந்தி போராடவும் துணிந்தவர்கள் என்பதை நிரூபித்து காட்டியவள், அவள் பின்னால் அவள் பெயரில் மாலதி படையணியே உருப்பெற்றது. அது மட்டுமல்ல பெரிய ஆயுதங்களை தோளில் வைத்து அடிக்கவும், ஆழ் கடலடிநீச்சல் பிரிவில் இணையவும் எனபல்வேறு துறைகளில் பெண்கள் இணைந்ததோடு சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி என பெண்களின் போராட்ட வரலாறு நீளவும் வழிசமைத்தது.\nதொன்மை காலத்தில் பெண் வழிபாடு, சக்திவழிபாடு என பெண்ணை முதன்மையாக கொண்ட எமது பழமை மாறி, சாதிவேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் நிறைந்த சமுதாயமாக உருப்பெற்றிருந்த காலத்தில், பெண் விடுதலையின்றி தேசிய விடுதலைக்கு சாத்தியம் இல்லையென தேசியத்தலைவர் போராட்டத்தில் பெண்களையும் இணைத்து அவர்களுக்கு எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சமமான பயிற்ச்சியையும் வழங்கி அவர்களை தனியாக இயங்கவும், பெண்களுக்கு பெண்களே பயிற்ச்சி கொடுக்கவும், அவர்களின் படைகளை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கவும் வழிசமைத்து கொடுத்தார்.\nசாதிவெறி புரையோடி, ரவிக்கை போட்டதற்காக அது இழிக்கப்பட்டு, செருப்பு போட���டு நடந்ததற்காக அதை கழட்டி தலையில் வைத்துக்கொண்டு போக பணிக்கப்பட்டு, கோயில் கிணற்றில் தள்ளி அள்ளிக் குடித்தற்காக நையப்புடைக்கப்பட்டு, எதிரில் வரும்போது குடையை மடக்காமல் பிடித்துக்கொண்டு வந்ததற்காக குடைபறித்து முறிக்கப்பட்டு, சிரட்டையில் தண்ணீர்கொடுக்கப்பட்டு, பஸ்சில் கீழே இருக்காமல்,இருக்கையில் இருந்ததற்காக அவமானப்படுத்தப்பட்டு, கோயிலுக்குள் நுழைந்ததற்காக தாக்கப்பட்டு என எமது இனம் எமது இனத்தவர்களையே மிதித்த காலத்தில், பெண்களின் அடக்குமுறையைப்பற்றி பேசவே வேண்டாம். போடியார் வீட்டில் சாணம் அள்ளபோன பெண்ணில் மேல் போடியார் கண்பட்டால், போடியாரின் அடாவடிதன்மையைப்பற்றி பேசாது, சமூகம், வசதிஇல்லாத சாதிகுறைந்த பெண்ணின் விட்டு கொடுப்புகள் பற்றியும், சகிப்புத்தன்மை பற்றியும் பேசப்பட்ட காலம். வசதியானபெண்ணாட்டியும், வசதி குறைந்த வைப்பாட்டியும் வைத்திருந்த காலம், தாய்தந்தையர் தாம் விருப்பிய இடத்தில், பெண்ணுக்கு கல்யாணம் பேசிவிட்டு, வந்து முகூர்ந்த நாளை மட்டும் பெண்களுக்கு சொல்லியகாலம். அதிகம் பெண்களை படிக்கவிட்டால் கல்யாணம் பேசுவது கடினம் என்று நினைத்தகாலம், வேலைக்குபோன பெண், கல்யாணம் கட்டி அடுத்தநாள்,கணவரால் இனி வேலைக்கு போகவேண்டாம் என்று உத்தரவு போடப்பட்ட காலம்.\nபெண்களின் விருப்பு வெறுப்புப்பற்றி அதிகம் சிந்திக்காது பெண் என்றால், இப்படிஇருக்கவேண்டும், இன்ன இன்ன தெரிந்திருக்க வேண்டும், இது இது செய்யக்கூடாது, இது இது செய்ய வேண்டும், இப்படித்தான் பேச வேண்டும், இப்படித் தான் நடக்கவேண்டும், இதைத்தான் அணிய வேண்டும் என்று அட்டவணை போடப்பட்ட காலம்.\nஇவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எதிர்கொள்ளாது, சத்தம் இல்லாது, கத்தியின்றி, இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று நடந்தது போலதேசியத்தலைவரின் பெண்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்ட முடிவினால் இவை யெல்லாமே, சமூகசிக்கலுக்கு காரணமான பிரதானமான சிக்கலை அவுழ்த்து விட்டது போல, கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலே போய்விட்டன. என்றாலும் சில மூட நம்பிக்கைகளை, சமயத்தோடு இணைத்தவற்றை களைவதற்கு மேலும் பிரயத்தனம் எடுக்கவேண்டியிருந்து என்பதும் உண்மை.\n`பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும் முழுமையாக சமூக விட���தலையைப் பெற்றதாக கூறமுடியாது’ என்ற தேசியதலைவரின் கூற்றுக்கிணக்க பெண்பேராளிகள் எமது பெண் விடுதலைக்கும், பெண்களின் உரிமைக்கும் ஆற்றிய பணி அளப்பறியது. கிராமம் கிராமமாகப் போய் பல பெண்களின் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள். பெண்களை ஆபாச பொருளாக பாவித்து விளம்பரம்தேடும் வியாபாரங்களையும் இல்லாதொழித்தார்கள்.\nஇன்று அப்படியான ஒரு தன்னலம் இல்லாத போராட்ட விழுமியங்களுக்குள் இருந்து வந்து, மாலதியின் 28 வது நினைவு தினத்தை நினைவுகூறும் இன்நாளில் நாம் நடந்து வந்த பாதையையும், இன்று நாம் இருக்கும் நிலமையையும் அவர்கள் சொல்ல வந்த விடையங்களை நாம் கருத்தில் கொண்டு நடக்கின்றோமா என்று சீர் தூக்கி பார்க்க வேண்டிய காலத்தில் உள்ளோம்.\nஅங்குள்ள எமது தமிழ்தரப்பு பாராளமன்ற உறுப்பினர்களும், சரி இங்குள்ள சில சமூக நல நிறுவனங்களும் சரி, அங்குள்ள எம் மக்களின் நிலையையும், பெண்களின் அவலத்தையும் அவர்களின் பிரதிநிதிகளாக நின்று சிந்திக்காமல், தங்களின் பதவி, தமது நிறுவனத்தின் எதிர்காலம், தங்களின் முக்கியத்துவம் என்ற ரீதியில் நின்று தீர்வைப் பார்கின்றார்கள். அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது வெறும் சொல்லாடல் அல்ல. பகலில் கூட,நாய் குலைக்கும் சந்தத்தைத் கொண்டு, ஜயோஆமிகாரன்கள் வருகிறான்கள், கடைக்கு போனஅம்மாவைக் காணவில்லை, தனிய, என அடிவயிற்றில் இருந்து திகில் பரவி, நெஞ்சு பட படக்க, தேகம் விறைந்து நிற்கும் நிலையும், நெஞ்சுக்குள் என்ன கிரனற்றா என்று, தமிழ் பெண்களின் நெஞ்சுக்குள் கைவிட்டு பார்க்க நின்ற கையறுநிலையும் இவர்களுக்கு அனுபவம் இல்லை. அதனால் தான் அமெரிக்கா தீர்மானத்தை ஆரம்பப்புள்ளி என்கிறார்கள்.\nமே 18இன் பின் நிலாந்தன் சொன்னது போல [highlight color=”red”] `நிமிர்ந்து விறைத்து நின்ற ஆண் குறிகளையும், பீரங்கிகளையும் நோக்கி நடந்தோம் நிர்வாணமாக’ [/highlight] என்ற அனுபவம் இவர்களுக்கு இல்லை. நாங்கள் சர்வதேச விசாரணையைத்தான் கேட்டோம், நீங்கள் இதை தருகிறீர்கள், சரி இதைத்தன்னும் சரிவர நடாத்துங்கள், எமதுகருத்தை விசாரணை நடாத்தியதன் பின்தான்சொல்ல முடியும், நாம் இது போல பல தடவைஏமாற்றப்பட்டுள்ளோம், என்று கூறுவதைவிடுத்து, எமக்கு சந்தோசம், வரவேற்கின்றோம், ஆரம்பப்படி என்று உச்சி குளிரவேண்டியதில்லை. க��யப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் காயத்தின் ஆழமும், அதன்வேதனைக்கு மருந்தும். `கொழும்புபி அரசியல் நடந்தும், அரசியல்வாதிகளுக்கும், அவ்வரசியல்வாதிகள் இங்கு வந்து, கூட்டத்திற்குதலைமை என்றதும், “வந்தேன் ஜயா” என்று, கூட்டத்திற்கு தலைமை தாங்க ஓடும், தலைமைவிரும்பிகளுக்கும் இது எங்கே புரியப்போகிறது.\nமாலதியை நினைவு கூறும் இம்மாதத்தில், அவர்கள் சொன்ன, சொல்லிச் சென்ற, சொல்லவந்த செய்தியை வழிப்படுத்தும் தினமாக, ஈழத்தில் பெண்கள் படும் துன்பங்களுக்கு விடிவு வர, தடை அகற்றும் நாளாக தமிழராக, தமிழால் இணைந்து வலுப்படுத்துவோம்.\nPrevious articleஜெனிவாவிற்குப் போன நம்மாளுகள்\nNext articleஎன் இனமே, எம் சனமே\nதன் உயிர் மாய்த்து பல உயிர்களை வாழவைத்த உன்னதமான மாமனிதன்.\nதுட்டகைமுனுவின் பேரா்களுக்கு எல்லாளப்பேரா்கள் கொடுத்த இடி.\nபுரட்சியாளன் சேகுவேரா நினைவு தினம்\nபகுதியாக முடங்குகிறது ஜெர்மனி உணவகங்கள் பூட்டு உணவகங்கள் பூட்டு.\nநாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.\nகூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nதமிழர்களுக்கு தமிழ் நிலமே பலம்…\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nலண்டனில் தமிழர் குடும்பம் தாய்,தந்தை,மகன் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு\nபிரான்ஸில் பாரிய போதைபொருள் வலையமைப்பு கைது\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\n சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\nஈழத்தமிழர்களாய் நாங்கள் எதையும் மறக்கவில்லை.\nஅனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை…\nபகுதியாக முடங்குகிறது ஜெர்மனி உணவகங்கள் பூட்டு உணவகங்கள் பூட்டு.\nநாளை நள்ளிர���ு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.\nகூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nஆர்மினிய – துருக்கிய சமூகத்தவர்கள் பிரான்ஸில் நடுத் தெருவில் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/podcasts", "date_download": "2020-10-29T01:16:54Z", "digest": "sha1:EHNK6JXXI4LRJ72PX7V2HTFLGSTIAEGZ", "length": 35678, "nlines": 472, "source_domain": "tamil.medicircle.in", "title": "மருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 218", "raw_content": "வியாழன், அக்டோபர் 29, 2020\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 218\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 217\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 216\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 215\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 214\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 213\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 212\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 211\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 210\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 209\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 208\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 207\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 206\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 205\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 204\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 203\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 202\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 201\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 200\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 199\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 198\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 197\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 196\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 195\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 194\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 193\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 192\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 191\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 190\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 189\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 188\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 187\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 186\nமருத்துவ பாட்காஸ்ட��� - எபிசோட் நம்பர். 185\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 184\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 183\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 182\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 181\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 180\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 179\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 178\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 177\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 176\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 175\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 174\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 173\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 172\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 171\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 170\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 169\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 168\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 167\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 166\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 165\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 164\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 163\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 162\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 161\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 160\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 159\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 158\nமருத்துவ பாட்காஸ்ட் - எபிசோட் நம்பர். 157\nமருத்துவ பாட்காஸ்ட் 24 ஜூன், 2020\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றனஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 வேக்சின்களின் கிளினிக்கல் திறனை மதிப்பிடுவதற்கான நிபுணர்கள் அவுட்லைன் முக்கிய சவால்கள்: தி லான்செட்அக்டோபர் 28, 2020\nசாஸ்கன் மெடிடெக், ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய ஒரு தனிப்பட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒவ்வொரு மருத்துவர் வருகைக்கும் உங்கள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைந்ததா சுகாதார வழங்குநர்களுக்கான அணுகலை எளிதாக்க உங்கள் அனைத்து மருத்துவ வரலாற்றையும் கண்காணிக்��� ஆதார் ஐடி போன்ற சுகாதார ஐடியை விரைவில் வைத்திருக்க வேண்டும், மிலிந்த் கியார், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், டிரையார்க் ஹெல்த்அக்டோபர் 28, 2020\nமிசோரத்தில் கண்டறியப்பட்ட 80 கொரோனா வைரஸ் தொற்றுதல்களின் புதிய வழக்குகள்அக்டோபர் 28, 2020\nHER2-positive மெட்டாஸ்டாட்டிக் கேஸ்ட்ரிக் புற்றுநோய் சிகிச்சைக்காக என்ஹெர்ட்டு அளிக்கப்பட்ட முன்னுரிமை விமர்சனம்அக்டோபர் 28, 2020\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே கோவாக்ஸை 200 மில்லியன் டோசஸ் அட்ஜுவன்டட் உடன் ஆதரிக்கிறது, ரீகம்பினன்ட் புரோட்டீன்-அடிப்படையிலான கோவிட்-19 தடுப்புஅக்டோபர் 28, 2020\nகுவாண்டம் ஜெனோமிக்ஸ் எக்ஸ்குளூசிவ் லைசன்சிங் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் எக்ஸ்கிளூசிவ் ஃபார்மஸ்யூட்டிக்கல்ஸ் உடன் நுழைகிறதுஅக்டோபர் 28, 2020\nசிகிச்சை, அலர்ஜி வகை, விநியோக சேனல் மற்றும் புவியியல் மூலம் 2027- காவிட்-19 தாக்கம் மற்றும் பகுப்பாய்வுக்கு வட அமெரிக்கா அலர்ஜி இம்முனோதெரபிஸ் மார்க்கெட்டை கணிக்க உதவுகிறதுஅக்டோபர் 28, 2020\nபேசிலியா கிளினிக்கல் டிரையல் ஒத்துழைப்பையும் சப்ளை ஒப்பந்தத்தையும் Eli லில்லி மற்றும் நிறுவனத்துடன் இப்போதுள்ள பக்கங்களில் ramucirumab க்காக gastric புற்றுநோய் கொண்ட derazantinib உடன் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 க்கு எதிராக சாத்தியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு டார்பின்® சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூலக்கூறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை நோவர்டிஸ் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nபீகாரில் காவிட்-19 மீட்பு விகிதம் 95.25 பிசிடி-க்கு மேம்படுத்துகிறதுஅக்டோபர் 28, 2020\nஆக்டிவ் கோவிட்-19 கேஸ்லோடு தமிழ்நாட்டில் 27,734 ஆக இருக்கும்அக்டோபர் 28, 2020\nபுதிய சோதனை, ஐபி-எஃப்சிஎம், காவிட்-19 ஆன்டிபாடிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படலாம்அக்டோபர் 28, 2020\nகுஜராத்தில் காவிட்-19 மீட்பு விகிதம் 89.84 % ஐ அடைகிறதுஅக்டோபர் 28, 2020\nகர்நாடகா 3691 புதிய காவிட்-19 வழக்குகள், 44 இறப்புகளை அறிக்கையிடுகிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 பேண்டமிக் நிராகரிக்கும் போக்கை காண்பிக்கிறது, மையம் என்று கூறுகிறதுஅக்டோபர் 28, 2020\nஸ்புட்னிக் வி-யின் அவசரகால ஒப்புதலுக்காக ரஷ்யா யாருக்கு பொருந்தும்அக்டோபர் 28, 2020\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2020, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/17554/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T02:10:55Z", "digest": "sha1:4XPK65I4JQOQCPMGYGAAVYF4Q72LUOA2", "length": 6273, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "“பிரம்மாண்டமான முன்னழகு” – யாஷிகா வெளியிட்ட புகைப்படம் ! வாயை பிளக்கும் ரசிகர்கள் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\n“பிரம்மாண்டமான முன்னழகு” – யாஷிகா வெளியிட்ட புகைப்படம் \nதமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. ��தில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.\nஇதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.\nதற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.\nஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.\nதற்போது, யாஷிகா ஆனந்த்தின் புகைப்படம் ஒன்றை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ரசிகர்களுக்கு அந்த பிரம்மாண்ட முன்னழகை பார்த்த குஷியில் இருக்கிறார்கள்.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/20101851/1262417/Udhayanidhi-Stalin-says-DMK-should-stop-cracking-fireworks.vpf", "date_download": "2020-10-29T03:37:11Z", "digest": "sha1:VMGKTW7VW6OSH3LWFZAMEROJNOM3EQAN", "length": 9317, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Udhayanidhi Stalin says DMK should stop cracking fireworks", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்டாசு வெடிப்பதையும் தி.மு.க.வினர் நிறுத்தவேண்டும்- உதயநிதி ஸ்டாலின்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 10:18\nபேனர் கலாச்சாரத்தை தொடர்ந்து பட்டாசு வெடிப்பதையும் தி.மு.க.வினர் நிறுத்தவேண்டும் என்று கரூரில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.\nதி.மு.க. இளைஞரணியினர் ���ூர்வாரிய குளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டபோது எடுத்தபடம்.\nதி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தான்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி முத்துகாபட்டி சொட்டை குளம் தி.மு.க. இளைஞரணி சார்பில் தூர்வாரப்படுவதை அவர் பார்வையிட்டார்.\nபின்னர் கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் வேலாயுதம்பாளையம் பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-\nஉறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைக்காதீர்கள் என்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் கட்டளையை தொண்டர்கள் ஏற்று கொண்டு கடைபிடித்து வருவதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் பட்டாசு வெடிக்கும் கலாசாரத்தையும் வேண்டாம் என நினைக்கிறேன். அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அதனையும் பின்பற்றுங்கள்.\nஒவ்வொரு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுப்படுத்த ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். இந்தியை பொதுவான மொழியாக்குவது பற்றிய கருத்தினை பா.ஜ.க.வின் அமித்ஷா கூறியவுடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் எழுப்பியது தி.மு.க.தான். ஆர்ப்பாட்ட அறிவிப்பும் வெளியிப்பட்டது. எப்போதும் கவர்னர், முதல்-அமைச்சரை தான் அழைத்து பேசுவார். ஆனால் இந்த போராட்ட அறிவிப்புக்கு பின் எதிர்கட்சி தலைவரை (ஸ்டாலின்) அழைத்து கவர்னர் பேசியுள்ளார்.\nஇதிலிருந்து மக்கள் உண்மையாக நம்புவது எதிர்கட்சி தலைவரை தான் என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. மேலும் அமித்ஷாவே இப்போது தனது கருத்தில் இருந்து பின்வாங்கி விட்டார். ஆகவே ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது தற்காலிக ஒத்திவைப்பு தான். தி.மு.க. தலைமை அறிவித்தால் இளைஞரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து ��லி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Reason-for-writing-Vinayagar-name-before-starting-any-work-19163", "date_download": "2020-10-29T01:41:00Z", "digest": "sha1:TSELEBVIUS3AWM7HL6ODO7KOL7GCUFBX", "length": 10909, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.\nஅ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உ��ுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது.\nநம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம். சுழி’ யை “வளைவு’ “வக்ரம்’ என்றும் சொல்வர். பிள்ளையாரின் தும்பிக்கை நுனியைப் பார்த்தால், வளைந்து சுருண்டிருக்கும். இதனால், அவரை, “வக்ரதுண்டர்’ என்றும் அழைப்பதுண்டு.\nபிள்ளையார் சுழியை, ‘உ’ என எழுதும்போது, முதலில் ஒரு சிறு வட்டத்தில் துவங்குகிறது. வட்டத்திற்கு முடிவே கிடையாது. விநாயகரும் அப்படித்தான். அவரை அறிந்து கொள்வது என்பது பிரம்மபிரயத்தனம். வட்டம் என்பது இந்த பிரபஞ்சத்தை குறிக்குது. இதற்குள் பலவித உலகங்களும், வானமண்டலமும் அடங்கியுள்ளது. அதாவது, விநாயகப் பெருமானுக்குள் சர்வலோகமும் அடக்கம். அவரது பெருவயிறும் அதையேதான் காட்டுகிறது. அந்த வயிற்றுக்குள் அவர் சர்வலோகத்தையும் அடக்கியுள்ளார் என்பது நம்பிக்கை.\n‘உ’ எனும் சுழியில் வட்டத்திற்குப் பிறகு, ஒரு நேர்கோடு நீள்கிறது. இதை சமஸ்கிருதத்தில், ‘ஆர்ஜவம்’ என சொல்வர். இதற்கு, ‘நேர்மை’ எனப் பொருள். ‘வளைந்தும் கொடு, அதேச்சமயம் நேர்மையை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதே..’ என்பதே இந்த பிள்ளையார் சுழியின் தத்துவம்.\nஇவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் பிள்ளையார் சுழியிலிருக்கும் நேர்க்கோட்டைப்போல நேர்மையை கடைப்பிடிக்கனும்ன்னு இச்சுழி உணர்த்துது. அதே போல, வியாபாரத்தில் உ பிள்ளையார் சுழி போட்டு அதன்மேல் லாபம்ன்னுஎழுதுவாங்க. இவ்வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் நேர்வழியிலானதாக இருக்கட்டுமென்பதே இதன் பொருள். முதன்முதலில் எழுத்துவடிவத்தை கொண்டுவந்தவர் பிள்ளையார். எழுத்துவடிவில் தோன்றிய முதல்நூல் வியாச பாரதம்.\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் ப��து ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=18&Bookname=PSALM&Chapter=73&Version=Tamil", "date_download": "2020-10-29T01:13:38Z", "digest": "sha1:JMLY4YXOTJ4JK2EYOB5UIYTPBW2CIVTX", "length": 11955, "nlines": 198, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH Tamil | சங்கீதம்:73|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n73:1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.\n73:2 ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.\n73:3 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.\n73:4 மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது.\n73:5 நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.\n73:6 ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.\n73:7 அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.\n73:8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமை பேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.\n73:9 தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.\n73:10 ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்.\n73:11 தேவனுக்கு அது எப்படித் தெரியும் உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ\n73:12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.\n73:13 நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.\n73:14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.\n73:15 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால். இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.\n73:16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து,\n73:17 அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.\n73:18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.\n73:19 அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்\n73:20 நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.\n73:21 இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.\n73:22 நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன்.\n73:23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.\n73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.\n73:25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.\n73:26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என���றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.\n73:27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.\n73:28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpscmaster.com/2018/06/new-books-6th-standard-important-notes-of-tamil-books-download-as-pdf-_78.html", "date_download": "2020-10-29T02:32:36Z", "digest": "sha1:3DIMVZ3QBPLI4OFMQPMJGDHZDD3FI5XH", "length": 5090, "nlines": 53, "source_domain": "www.tnpscmaster.com", "title": "New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 7) - TNPSC Master -->", "raw_content": "\nஆறாம் வகுப்பு தமிழ் : உரைநடை உலகம்\nபாடம் - சிறகின் ஓசை\nவலசை போதல்:- பறவைகள் கண்டம்விட்டு கண்டம் சென்று குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்தல்.\nபறவைகள் வலசை போதல் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறியவை:\n1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் \" நாராய், நாராய், செங்கால் நாராய்\" என்னும் பாடலை எழுதியுள்ளார். இப்பாடலில் உள்ள \"தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்\" என்னும் அடிகள் பறவைகள் வலசை போதலைப் பற்றிய செய்தியை குறிப்பிடுகின்றன.\nஐரோப்பாவில் இருந்தது தமிழகத்திற்கு வரும் வலசை பறவை - செங்கால் நாரைகள்.\nதற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் - சிட்டுக்குருவி\nஇந்தியா முழுவதும் சிட்டுக்குருவி காணப்படும்\nஇமையமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன.\nசிட்டுக்குருவியின் ஆயுட்காலம் - 10 முதல் 13 ஆண்டுகள்\nஉலகச் சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் 20\nஇந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி\nபறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.\nதன் வாழ்நாள் முழுவதும் பறவை பற்றிய ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார்.\nஇதனால் டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்பட்டார்.\nதன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு - \" சிட்டுக்குருவியின் வீழ்ச்சி\" (The Fall of Sparrow) என்று பெயரிட்டுள்ளார்.\nசிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை\nதரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது.\nசிறப்பு பெயர்: கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.\nஆர்டிக் ஆலா : உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை (22000 கிலோ மீட்டர் பயணம் செய்யும்)\nஆர்னித்தாலஜி (Ornithology) - பறவை பற்றிய படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/music-life-series-19-venugopalan-sv/", "date_download": "2020-10-29T01:29:15Z", "digest": "sha1:ZLVGT4M5E7Q7HMCHVWJB23SWLFAW7PRW", "length": 53280, "nlines": 295, "source_domain": "bookday.co.in", "title": "இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது - எஸ் வி வேணுகோபாலன் - Bookday", "raw_content": "\nHomeWeb Seriesஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்\nஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்\nவாழ்க்கை முழுக்க இசையாலே நிரம்பித் ததும்பி மகிழ்ந்து நெகிழ்ந்த மகத்தான பாடகர் பாலு மறைந்துவிட்டார். தாங்க மாட்டாது உடனே ‘அப்படியா‘ என்று நம்ப மறுத்துக் கேட்கின்றது ரசிக உலகம். இத்தனைக்கும் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். மிகவும் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீண்டு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த உள்ளங்கள், அவ்வப்பொழுது கேள்விப்படும் செய்திகளைக் கொண்டு ஆறுதல் அடைந்தும், தங்கள் சுவாசத்தை அவரது நுரையீரலுக்கு மாற்றியாவது அவர் எழுந்துவந்து முன்போல் பாடிவிட மாட்டாரா என்று ஏங்கியும் நகர்ந்து கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் சட்டென்று இப்படியான ஒரு முடிவை அவரது வாழ்க்கைக் கதையில் ஏற்க முடியாது திண்டாடுகின்றனர் எண்ணற்றோர்.\n74 வயதிலும் உடையாத குரல் மட்டுமல்ல சிதையாத குணமும் தான் அவர்பால் இத்தனை அன்பை மக்கள் பொழிவதற்குக் காரணமாகத் தோன்றுகிறது. தனக்கான பாடல்களை வழங்கிவிட்டுப் போகத்தான் இப்படி ஒரு மனிதர் பிறந்தார் என்று நினைத்து உருகியவர்கள் அவர்கள். குழந்தைகள், ‘எனக்கே எனக்கு‘ என்று அடுத்த குழந்தையிடம் பொம்மைகளை அல்லது தின்பண்டத்தைக் காட்டிக் காட்டி மறைத்துக் கொள்வதுபோல் மானசீகமாகத் தமக்காகத் தான் குறிப்பிட்ட பாடல்களைப் பாடினார் என்று நம்பிக் கொண்டிருக்கும் இதயங்கள் கணக்கற்றவை.\nகனவுகளைப் பாடினார். காதலில் நெக்குருகச் செய்தார். கலைந்து போன காதலில் தொலைந்து போனவளை எண்ணிக் கதற வைத்தார். தாம் இன்புறுவது மட்டுமல்ல கதாநாயகனுக்கா���த் துன்பத்தில் உருகுவது கூட உலகு உருகக் கண்டு காமுறும் அசாத்திய ரசனைப் பாடகராகத் திகழ்ந்தார் எஸ் பி பி. என்ன தான் பாடவில்லை அவர், நட்பு, துரோகம், அன்பு வற்றாமை, பிரிவின் ஆற்றாமை, ஆடல், ஊடல், கூடல், தேடல் எல்லா ரசங்களையும் பிழிந்து நம் உள்ளக்கோப்பைகளில் நிரப்பிக் கொண்டே இருந்த மனிதர் நிரந்தர ஓய்வு எடுத்து விட்டார்.\nஒரு செல்லச் சிணுங்கல், கொஞ்சல் பாவங்களைக் குரலில் கொணர்ந்து நெஞ்சத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தவர், விசும்பல், கேவல், குமுறலை எல்லாம் சேர்த்துப் பின்னிக் கொடுத்திருந்தவர், உயிர்க் காற்றின் ஒலியை புறக் காற்றில் கலக்கும் வேதியல் அறிந்திருந்தவர் ஓசையடங்கி விட்டார், ஆனாலும், இசையடங்காது ஒலித்துக் கொண்டே இருக்கிறது எல்லா திசைகளிலும்\nகுழைப்பவருக்கேற்ப வண்ணங்கள் விளைவதுபோல், ராகங்களை அவர் இழைப்பதற்கேற்ப ஒரு தனி சுகம் கிடைப்பதை இன்னும் காதுகளை அவரது பாடல்கள்வசம் ஒப்புவித்து உட்கார்ந்திருப்பவர்கள் சொல்வார்கள். இரவு நேரங்களை அவருக்குப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டு, ஒரு சிற்றூரின் கயிற்றுக் கட்டிலில் அல்லது குறுநகரத்தின் மொட்டை மாடியின் துணிவிரிப்பில் அல்லது மாநகரத்தின் தலையணை விரிப்பில் உச் உச் உச் கொட்டிக்கொண்டே கிறங்கிக் கிடப்பவர்கள் இன்னும் வாரக் கணக்கில் அவர் நினைவில் கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பார்கள்.\nஎங்க வீட்டு பாத்திரம் ஒண்ணு ஏதோ கொடுத்து அனுப்பியது, இன்னும் திரும்ப வரலையே என்று கேட்டுவரும் பக்கத்து வீட்டு வாண்டு மாதிரி, பாடல்களின் மூலம் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் எதையோ தொலைத்தது மாதிரி அமர்ந்திருக்கின்றனர். அழைத்து அழைத்துச் சொல்லிச் சொல்லிப் பேசிப்பேசி மீண்டும் அவருக்குப் பதிலாக அவரது பாடல்களிடமே மீண்டும் சரண் அடைந்திருப்போர் ஆறுதலை அவரிடமே தேடிக் கொண்டிருக்கின்றனர்.\n‘ஆயிரம் நிலவே வா‘ பாடலை ஒரு புதுப்பாடகன் பாடினார் என்று யார் நம்புவார்கள் எத்தனை தன்னம்பிக்கையோடு தெறிக்கும் சங்கதிகளும், ஆலாபனையும், குழைவும் அதில் எத்தனை தன்னம்பிக்கையோடு தெறிக்கும் சங்கதிகளும், ஆலாபனையும், குழைவும் அதில் ‘சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ‘ என்பதற்காகவே அதை எத்தனை மென்மையாக உருட்டிப் பாடினார் ‘சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் ���ோகாதோ‘ என்பதற்காகவே அதை எத்தனை மென்மையாக உருட்டிப் பாடினார் பொட்டு வைத்த முகமோ மட்டும் என்னவாம், கட்டி வைத்த குழலோ என்ற இழைப்பே வேறு தளத்தில் அல்லவா ஒலிக்கும்\nசீட்டுக்கட்டு ஆடுமிடத்தில், சிலர் சீட்டுகளைக் கலைத்துப் போட்டுக் கலந்து பிரித்து விதவிதமான ஜாலங்களோடு தட்டிக்கொட்டி சேர்த்துப் பின்னர் ஒவ்வொருவருக்காய் போட்டுவருவார்கள். பாடல்களின் சொற்கள் ஒருவேளை அவரிடம் தவம் கிடந்திருக்கக் கூடும் அதே மாதிரியான அழகியல் பரவசம் தங்களுக்கு வாய்க்கட்டும் என்று\nஎல் ஆர் ஈஸ்வரியோடு இணைந்து அவர் பாடிய டூயட் பாடல்களில் ததும்பும் காதல், இசைத்தட்டு சுழன்று முடிந்தபின்னும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கும். ஆரம்பம் இன்றே ஆகட்டும் (காவியத் தலைவி), மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு (அத்தையா மாமியா), அங்கம் புதுவிதம் (வீட்டுக்கு வீடு) ….எந்தப்பாடலை எடுங்கள், ஆலாபனையும், கெஞ்சலும், கொஞ்சலும் போட்டி போட்டுப் பறக்கும்\n‘அந்தி மழை பொழிகிறது‘ (ராஜ பார்வை) பாடலின் சரணங்களில் (டி வி கோபாலகிருஷ்ணன் அவர்களது ஆலாபனை ருசி ஒரு புறம்), தாளக்கட்டுக்குள் பொங்கி எழும் அவரது குரலில் ஒலிக்கும் தாபம் அபாரமானது. எஸ் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய பாடல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் எப்போது முடிக்க\nமலரே மௌனமே (கர்ணா) ஒன்றின் அழகை விவரித்தாலே நாள் காணாது பாதி ஜீவன் கொண்டு வாழ்ந்த தேகம் மீதி ஜீவனைத் தேடும் அந்தக் காதல் தருணங்களை என்னமாக மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு போவார்கள் இருவரும். அந்த மலரே என்ற இழைப்பே நம் ஜீவனையும் சேர்த்து அல்லவா பாடலோடு கட்டி இழுத்துப் போகும் பாதி ஜீவன் கொண்டு வாழ்ந்த தேகம் மீதி ஜீவனைத் தேடும் அந்தக் காதல் தருணங்களை என்னமாக மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு போவார்கள் இருவரும். அந்த மலரே என்ற இழைப்பே நம் ஜீவனையும் சேர்த்து அல்லவா பாடலோடு கட்டி இழுத்துப் போகும் சரணங்களில் நீராடும் தென்றல் குரல்கள், ஊருக்குத் தெரியாமல் நிகழும் காதலைப் போலவே யாருக்கும் மூச்சு விடாது பற்றி இழுத்து மீண்டும் பல்லவியைத் தொடும் வரை குழைக்கும் நீட்சியை விட காதலுக்கு என்ன சாட்சி தேவைப்படும் சரணங்களில் நீராடும் தென்றல் குரல்கள், ஊருக்குத் தெரியாமல் நிகழும் காதலைப் போலவே யாருக்கும் மூச்சு விடாது பற்றி இ���ுத்து மீண்டும் பல்லவியைத் தொடும் வரை குழைக்கும் நீட்சியை விட காதலுக்கு என்ன சாட்சி தேவைப்படும் பாலு, எங்கே கிடைக்கும் அந்த கொம்புத் தேன் குரல் இனி\n‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி‘ (தளபதி) வேறு ஒரு தளம். அங்கே காதல் ஒரு போர்க்களம். தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை என்ற ஏக்கத்தின் குரலுக்கு, வானிலவை நீ கேளு, கூறும் என் வேதனை என்ற மறுமொழியில் எத்தனை எத்தனை சங்கதிகளும் சேதிகளும் கெஞ்சுவதும், மிஞ்சுவதும், மீண்டும் கொஞ்சுவதுமான காதல் இலக்கணம் அல்லவா இந்தப் பாடல்\nஎஸ் பி பி – வாணி ஜெயராம் இணைக்குரல்களின் காலம் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்த (இளமை ஊஞ்சலாடுகிறது) காலம் நினைத்தாலே இனிக்கும் அந்தப் பாடல்களில் ‘பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா‘ ஏரியில் தத்தித் தத்திப் போகும் மிதவைகளின் சுகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த தபலாக் கட்டுக்கு ஏற்ப உருளும் பாடகரின் குரல்களும்\nஎஸ் பி பி – பி சுசீலா\nஎஸ் பி பி – பி சுசீலா குரல்களில் ஒலித்த பாடல்கள் வேறொரு பதத்தில் கொண்டாட வைப்பவை. நதியோரம் நாணல் ஒன்று (அன்னை ஓர் ஆலயம்), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்)….முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்) பாட்டில், வெட்கத்துல சேல என்ற இடத்தில் சிதறும் புன்னகையும், வாக்கப்பட்டு வந்த வாச மலரே என்ற இழைப்பும் ஆஹா..ஆஹா…\nஎத்தனை எத்தனை சொல்லிக்கொண்டே சென்றால் என்ன, இன்றைய பொழுதில் இனி அவர் இல்லை என்ற ஏக்கத்திற்கு விடை இல்லை\nஇந்தப் பாடல்களுக்கு உள்ளே மட்டுமா இருந்தார் எஸ் பி பி இவற்றுக்கு வெளியே இன்னும் வாழ்கிறார் காலகாலத்திற்கும் \nதன்னினும் இளையோர் பாடுவதைக் கேட்டு, உளம் நிறைந்த சொற்களால் அவர்களை அத்துணை பாராட்டி அவர்கள் முன்னேற்றத்தைத் தமது உயர்வாகக் கருதும் ஒப்பற்ற குணம் இருந்தது அவரிடத்து இசைக் கருவிகள் வாசிக்கும் கலைஞர்களைக் கொண்டாடிக் கொண்டே இருந்தது அவரது உள்ளம்.\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் மிருதுளா எனும் சிறுமி, ‘பளிங்கினால் ஒரு மாளிகை‘ பாடலைப் பாடி முடிக்கவும், பாராட்டியதோடு நிற்காமல், வயலின் கருவியில் வில் பயன்படுத்தாமல் விரல்கள் மீட்டி ஒலியெழுப்பும் பிஸ்ஸிகாட் முறையை ஒரு வகுப்பு போல நடத்தி விளக்குகிறார். இசைக் கருவிகளைக் கொண்டாடுங்கள், எல்லாம் கீ போர்டு தேடி அலையாதீர்கள் என்கிறார். இசைக்கலைஞர்கள் பலருக்கும் மாறிவரும் சூழலில் வேலையோ, ஊதியமோ கிடைப்பதில்லை, எலெக்ரானிக் கருவிகளை விடவும் பாரம்பரிய கருவிகள் பயன்படுத்த இசைக் கலைஞர்கள் தொழிற்சங்க ரீதியாக சண்டை போடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறார்.\nஇளைய தலைமுறையைப் பார்த்து, ‘நிறைய சம்பாதிக்கணும் என்று இசை பயிலாதீர்கள், கலையைக் கற்று கருவிகளின் ஆயுளை நீட்டித்து உண்மையான இசையை வாழவையுங்கள்‘ என்கிறார். இசை அமைப்பாளர் பெயர் மட்டும் வந்தால் போதாது, எதிர்காலத்தில் டைட்டிலில் இசைக்கருவி வாசிப்போர் பெயர்களும் வரவேண்டும் என்று குரல் கொடுக்கிறார். தான் உண்டு, தனது பிழைப்பும், வருமானமும் உண்டு என்று வேடிக்கை மனிதரைப் போல் வீழ விரும்பாத மனிதரின் மறைவுச் செய்தி அதனால் தான் எண்ணற்ற மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கிறது.\nதனது பாடல் திறனுக்கு மிகப் பெரிய அவையில் கிடைக்கும் மரியாதையை உடனே இசை அமைப்பாளருக்கும், சக கலைஞர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் பணிவன்போடு சேர்ப்பித்து விட்டு மனத்தை இலேசாக்கிக்கொண்டு புன்னகையோடு நிற்க முடிந்தது அவருக்கு அப்போதைக்கப்போது தென்படும் மனிதர்களைக் கொண்டாடிக்கொண்டு, பழைய காலங்களை இருட்டறையில் தள்ளிவிடாது, தனக்கு முந்தைய தலைமுறைகளின் பாடகர்களை, இசையமைத்த ஜாம்பவான்களை, கவிஞர்களைக் குறித்த உற்சாக விஷயங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமது நினைவடுக்குகளில் இருந்து எடுத்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தார் பாலு.\nதமது பிசகுகளை, ஆர்வத்தில் செய்துவிட்ட சின்னஞ்சிறு பிழைகளை வேறு யாரும் எப்போதும் சொல்லப்போவதில்லை என்றாலும் தமது நியாய உணர்விலிருந்தும், நேர்மையான மனத்தின் குரலாகவும் பதிவு செய்துவிட்டுப் போனவர் பாலு. தன்னை நேசிப்பவனை நாய் நேசிக்கும், வெறுப்பவனை நேசிக்க வேண்டாமா என்றார் மகாகவி. தமது அன்றாட பிரார்த்தனையில், தமது சுற்றமும், நட்பும் மட்டுமல்ல, நட்புறவில் பிரிந்து போனவர்களுக்கும் சேர்த்தே வேண்டுதல் முன்வைப்பேன் என்பதாக இருந்தது அவரது ஆன்மீகக் கோட்பாடு.\nஅதனால் தான், ஒரு பாடலின் பாவத்தில் தமது உயிரை உருக்கி வார்த்து அதைக் கேட்போரையும் அதே உணர்ச்சிக்குள் கொண்டு சேர்க்க அவருக்கு சாத்தியமாகி இருந்தது. ‘என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்‘ என்ற ‘டூயட்‘ படத்தின் பாடலில், சாக்ஸபோன் வேறு, அவர் வேறாகத் தெரியாத அளவு ரஹ்மான் உருவாக்கி இருந்த இசையமைப்பில் இதயங்களைக் கதறி அழ வைத்தது அவர் குரல் அமுதென்பதா விஷமென்பதா உன்னை அமுத விஷமென்பதா என்ற இடத்தை அவர் குரலுக்குள் தங்கள் குரல் ஒலிப்பதாக எத்தனை எத்தனை பேர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்\nஒரு கதாநாயகனைப் பார்க்கத் துடிப்பது போல், ரசிகர்கள் நேரில் காணத் துடித்த பாடகராக அவர் இருந்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் அவரைப் பார்க்க முடியாத தொடர் சோகத்தை, அவர் மறைந்த அன்று துயரம் சொட்டச் சொட்ட சொல்லிக் கொண்டிருந்தார், எலெக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை செய்யும் நண்பர் ஆறுமுகம். அசாத்திய ரசனையும், தேர்ச்சியான வாசிப்பும் மிக்க அவர், பல ஆண்டுகளுக்குமுன் எஸ் பி பியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற தமது ஆசையை அறிந்த தமது அண்ணன் ஒரு நாள் அழைத்து உடனே வா, ஒரு பாடல் பதிவில் இருக்கிறார், பார்த்து விடலாம் என்று சொல்லவும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் வேகவேகமாகக் கடந்து நுழைகையில், வேலையை முடித்துக் கொண்டு காரில் வெளியே போய்க் கொண்டிருந்தாராம் பாலு. அதற்குப் பிறகும் எத்தனையோ முறை. அப்புறம் பாடல்களில் பார்த்துக் கொண்டே இருந்த அவர் முகத்தை, இதோ, இனி பார்க்கவே முடியாது என்று காம்தார் நகரில் அவர் வீட்டில் போய்ச் சலனம் அற்ற அவர் முகத்தைப் பார்த்து விட்டு வந்து கொண்டிருக்கிறேன் சார் என்றார்.\n“இசையோடு கேட்பது இருக்கட்டும் சார், எந்த இசைக்கருவியும் உடன் ஒலிக்காமல், ‘தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே‘ (வறுமையின் நிறம் சிவப்பு) பாடல் போதுமே சார், கேளடி கண்மணி படத்தில் அஞ்சுவிடம் கற்பூர பொம்மை ஒன்று பாடலைப் பாடுவார் பாருங்கள், அவருக்கு மட்டுமா, பார்க்கும் கண்கள் எல்லாமே அல்லவா சார் பொழிந்து கொண்டிருக்கும்” என்று ஆறுமுகம் லயித்து லயித்துப் பேசிக் கொண்டிருந்தார்.\nஎத்தனையோ ஆறுமுகங்களை இப்படி உணர்ச்சி ததும்பச் செய்துவிட்ட அவரது இருப்பும் சரி, மறைவும் சரி எண்ணற்ற மக்களை ஈர்த்துக் கொண்டாட வைத்தது அவரது அசாத்திய எளிமையும், இணையற்ற நேயமும் தான். ”என்னோடு பாட்டுப் பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்��� என்கிற குரல் அவரது. ‘நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்‘ என்று வாழ்த்திக் கொண்டிருக்கிற குரல் அவரது. ‘அன்பில் வந்த ராகம் அன்னை தந்த கீதமே என்றும் உன்னைப் பாடுவேன்‘ என்று கொஞ்சிக் கொஞ்சி அலைகளாக அடிக்கும் நினைவலைகள் அவரது.\nஉயிர்க்காற்றில் பிறக்கும் பாடல், காற்று வழி வேறு உயிர்களையும் சென்று சேர்ந்து சிலிர்க்கவைக்கிறது. காற்றில் இழைந்து பரவிக் கொண்டிருக்கும் பாடல்கள் காற்றின் இறவாமையைத் தழுவிக் கொண்டு விட்டன. அவை, கால காலத்திற்குமான உயிர்ப்பைத் தங்களது பிறப்பிலேயே கருக்கொண்டு புறப்பட்டு வந்தவை. புன்னகை பூத்த முகமும், நகைச்சுவை இழையப் பேசும் பேச்சும், சக மனிதர்களை மதிக்கும் உன்னத பண்பும், அன்பும் அந்தப் பாடலின் இசையாகவே மாறிவிட்டன. பாடல்கள் அல்ல, பாலுவின் உருவகமாக உருப்பெற்றுவிட்ட உள்ளத்தின் கீதங்கள் அவை.\nஇசை என்பது புகழ் மட்டுமல்ல, ஓர் ஒழுங்கமைதியும் கூட.\nதொடர் 1 – ஐ வாசிக்க..\nதொடர் 2 – ஐ வாசிக்க..\nதொடர் 3 – ஐ வாசிக்க…\nதொடர் 4 – ஐ வாசிக்க…\nதொடர் 5 – ஐ வாசிக்க..\nதொடர் 6 – ஐ வாசிக்க..\nதொடர் 7 – ஐ வாசிக்க..\nதொடர் 8 – ஐ வாசிக்க..\nதொடர் 9 – ஐ வாசிக்க..\nதொடர் 10 – ஐ வாசிக்க..\nதொடர் 11 – ஐ வாசிக்க..\nதொடர் 12 – ஐ வாசிக்க..\nதொடர் 13 – ஐ வாசிக்க..\nதொடர் 14 – ஐ வாசிக்க..\nதொடர் 15 – ஐ வாசிக்க..\nதொடர் 16 – ஐ வாசிக்க..\nதொடர் 17 – ஐ வாசிக்க..\nதொடர் 18 – ஐ வாசிக்க..\nபல முறை படித்து விட்டேன்.\nஇசை கல்லூரியில் ஒரு பாடமாக\n*உயிர்க்காற்றின் ஒலியை புறக்காற்றில் கலக்கும் வேதியியல் நுட்பம் அறிந்தவர்..**\n**பாலுவின் உருவமாகவே.. உருப்பெற்றுவிட்ட..உள்ளத்தின் கீதங்கள்.*..ஒப்பனை செய்யப்படாத உண்மை வரிகள்..SSV..\n**கோரப்பசியோடு ..உள்ள ஒரு பருந்து.எப்படி..எண்திசையிலும் ஒரு வெறியோடு..சுற்றித்திரிந்து இரையைத் தேடுமோ..அப்படி ஒரு பருந்துப் பார்வையில்..SPB.. அவர்களின் இசைப்பயணத்தை.. தங்களின் இனிய தமிழ் நடையில் படைத்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..உங்கள் இசை வாழ்க்கை பயணம் மேலும் தொடர வாழ்த்துகள் தோழரே….👍💐🙏🌹💐\nஎன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (உதய கீதம்). மலர தொடங்கி விட்டார்.\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று முழங்கி, மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து வரும் கவியரசரைத் தொடர்ந்து, 74 வயதிலும் உடையாத குரலும், சிதையாத மனமும் பெற்றிருந்த , பாடும் நிலா, தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்ந்து என்றென்றும் மணம் வீசிக் கொண்டே இருப்பார்.\nஇன்று SPB குறித்து வாசித்த எழுத்துக்களில் உங்கள் எழுத்து சிகரம் என்பேன். அப்பப்பா இவ்வளவு பாடல்களா இவ்வளவு உணர்ச்சிகளா அத்தனையையும் சில மணித்துளிகளில் மனத்திரையில் படரவிட்டு விட்டீர்கள். மகத்தான கலைஞனுக்கு மிகச் சிறப்பான அஞ்சலி.\n*உயிர்க்காற்றின் ஒலியை புறக்காற்றில் கலக்கும் வேதியியல் நுட்பம் அறிந்தவர்..**\n**பாலுவின் உருவமாகவே.. உருப்பெற்றுவிட்ட..உள்ளத்தின் கீதங்கள்.*..ஒப்பனை செய்யப்படாத உண்மை வரிகள்..SSV..\n**கோரப்பசியோடு ..உள்ள ஒரு பருந்து.எப்படி..எண்திசையிலும் ஒரு வெறியோடு..சுற்றித்திரிந்து இரையைத் தேடுமோ..அப்படி ஒரு பருந்துப் பார்வையில்..SPB.. அவர்களின் இசைப்பயணத்தை.. தங்களின் இனிய தமிழ் நடையில் படைத்திருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..உங்கள் இசை வாழ்க்கை பயணம் மேலும் தொடர வாழ்த்துகள் தோழரே….👍💐🙏🌹💐\n//அன்றாட பிரார்த்தனையில், தமது சுற்றமும், நட்பும் மட்டுமல்ல, நட்புறவில் பிரிந்து போனவர்களுக்கும் சேர்த்தே வேண்டுதல் முன்வைப்பேன் என்பதாக இருந்தது அவரது ஆன்மீகக் கோட்பாடு//\nஅவரது இந்தக் குணம்தான் அவரை நேசிப்பவர்களை இன்று அழவைத்துக் கொண்டிருக்கிறது.\nமுகம் தெரியாத எத்தனையோ இளம்பாடகர்களின் ஆதர்சமாக இருப்பதற்குப்பின் அவரது மனம் திறந்த பாராட்டும் ஊக்குவிப்பும் விளங்குகின்றன\nஅருமையான பதிவு. SPB அய்யா அவர்களின் பாடல்களில் எதை விடுவது என்பது மிக கடினம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் சோறு குழந்தை முதல் பெரியவர் வரையும், ஒவ்வொரு கலைஞரையும் பாராட்டுவதும் அவர் மனித நேயத்துடன் நடந்தது மனதை தொட்டது. ஒரு பாடகருக்கு இவ்வளவு ரசிகரா என்பது உலக அதிசயம். அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் நம் மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார். SVV யின் படைப்பிற்கு பாராட்டுக்கள் 🌹SPB ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுவோம் 🙏\nஅருமையான பதிவு. SPB அய்யா அவர்களின் பாடல்களில் எதை விடுவது என்பது மிக கடினம். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் சிறு குழந்தை முதல் பெரியவர் , ஒவ்வொரு கலைஞரையும் பாராட்டுவதும் அவர் மனித நேயத்துடன் நடந்தது மனதை தொட்டது. ஒரு பாடகருக்கு இவ்வளவு ரசிகரா என்பது உலக அதிசயம். அவர் மறைந்தாலு��் அவர் பாடல்கள் பல நூறு ஆண்டுகள் நம் மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார். SVV யின் படைப்பிற்கு பாராட்டுக்கள் 🌹SPB ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுவோம் 🙏\nஅவரோடு ஆரம்பம் முதல் (ஆயிரம் நிலவே வா) இன்று வரை பயணிக்கச் செய்து விட்டீர்கள். அருமை.\nஎஸ் பி பி அவர்களது பாடல்களைக் கொண்டே அவரது ரசிகர்களைத் தேற்றுவது போல இருந்தது Sir. கட்டுரை. நன்றி. கடவுளது எளிமையைக் கூறும்போது ‘அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே’ என்று குறிப்பிடுவார்கள். பெரிய சாதனைகள் படைத்திருந்தாலும் சிறிய குழந்தைகளிடமும் இனிமையாகப் பழகிய எஸ்பிபி அவர்கள் அதிசயத்திலும் அதிசயம்..\nஉள் மனதிலிருந்து வெளி வரும் இசையாக மனதை தொடும் எழுத்துக்கள். மிகச் சிறப்பாக எங்கள் அனுபவங்களை உணர்வுகளை வெளிபடுத்தியிருக்கிறீர்கள்.\nஆஹா அற்புதமாக அஞ்சலி செலுத்திவிட்டீர்கள். அற்புதமான படைப்பு எஸ்விவி யின் இரங்கல் அஞ்சலி. வார்த்தை நளினங்களும் சொல்லுகின்ற பாங்கும் மிக மிக அருமையான பதிவு. கண்ணீரோடு விடை கொடுத்தாலும் எஸ்விவி யின் இந்த படைப்பை படித்தபின் மன பாரம் இறங்கியுள்ளது. எஸ்பிபி-எஸ்விவி\nஇவ்வளவு அழகாக எழுதிவிட்டு ஏன் சங்கராபரணத்தை விட்டு விட்டீர்கள் நண்பர் ஒருவர் அந்தப் பட.த்தின் மொத்தப் பாடல்களையும் அனுப்பியிருந்தார். எனக்கு சங்கீதமோ தெலுங்கோ சமஸ்கிருதமோ பக்தி குறித்தோ எதுவும் தெரியாது. ஆனாலும் பாடல்கள் முழுவதும் கேட்டேன். சங்கரா என்று அவர் பாடும்போது எழுந்து ஆட வேண்டும்போல் தோன்றியது. (அந்தப் படம் பார்த்த தாக்கமாகவும் இருக்கலாம்)\nSPB யை பிரிந்து வாடும் ரசிக உள்ளங்களை சாந்தப்படுத்தும் நினைவேந்தல்..\nகல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல்\nமொழிபெயர்ப்பு – சட்டத்தை எளிதில் புரிந்து கொள்ளுதல் – டி பிரசாந்த் ரெட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்\nதொடர் 18: ஞானப்பால் – ந.பிச்சமூர்த்தி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம�� லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)\nகவிதைச் சந்நதம் 13: கவிதை – சுகிர்தராணி | நா.வே.அருள்\nஇசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே – எஸ் வி வேணுகோபாலன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthusudar.lk/2020/06/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:18:08Z", "digest": "sha1:EK4F73KJF24OQ25U5IHQKJXAS4O3H5ZT", "length": 9399, "nlines": 68, "source_domain": "puthusudar.lk", "title": "இலங்கையில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது! – Puthusudar", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது\nகரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொழும்பு ஆமர் வீதி பொலிஸ் அதிகாரி உட்பட 16 பொலிஸார் தனிமைப்படுத்தலில்\nமனித தோலில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிசாத் மற்றும் அதாவுல்லா அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை\nஇலங்கையில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது\nநாட்டில் மீண்டும் காட்டாட்சி தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டினார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறிய வருமாறு,\n” நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்துவார், அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவார், அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கையின் அடிப்படை���ிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக மீண்டும் காட்டாட்சி தலைதூக்கும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.\nமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையே கடந்த சில நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு, அச்சுறுத்தும் செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளன.\nரத்மலானையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கையில் துப்பாக்கிகள் இருந்தும் பொலிஸ் அதிகாரிகள் பதில் நடவடிக்கையில் இறங்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.\nஅதுமட்டுமல்ல கொழும்பு சுதந்திர சதுக்கத்திலும் நபரொருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார். அது தற்கொலையா, படுகொலையா என பலகோணங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. உயிரிழந்த நபர் ஊழல் மோசடிகளுக்கு எதிரானவர், அதற்கு எதிராக எழுதியுள்ளார், தகவல்களையும் வழங்கியுள்ளார். இது தொடர்பில் முழுமையான விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே அது தற்கொலைதான் என காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது. இதற்கு ஒரு சில ஊடகங்களும் துணைநிற்கின்றன.\nசுதந்திர சதுக்கத்துக்கு அவர் வந்த விதம் உட்பட எதுவும் சிசிரீவி கமராக்களில் பதிவாகவில்லை. சம்பவம் நடைபெற்ற தினம் கமராக்கல் இயங்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இது எமக்கு பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.\nகுறிப்பாக நபரொருவர் தற்கொலை செய்துகொள்வதாக இருந்தால் தலையில் சுட்டுக்கொல்வதுதான் வழமை. ஆனால், இவர் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டுக்கொண்டு ,தற்கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.\nஇது கொலையா, தற்கொலையா என்பதை ஒரு புறம் வைப்போம். ஆனால், ‘அதிகம் பேசவேண்டாம், கதைத்தால் இதே நிலைதான்’ என்ற எச்சரிக்கையை இதன்மூலம் விடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.\nஅமெரிக்க சம்பவத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டமும் ஒடுக்கப்பட்டது. அரசாங்க பாதுகாப்பு என்பது ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.” – என்றார்\n← பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை\nகொள்ளையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீங்கள் ந��யாயமான விடயத்துக்காக ஏன் ஒத்துழைப்பு வழங்க முடியாது\nபுதிய அரசமைப்பு ஊடாக தீர்வு வர வாய்ப்பு இல்லை – அடித்துக் கூறுகின்றார் சுரேஷ்\nகாதலர் தினத்தில் இதயத்தை அறிமுகம் செய்வாரா சஜித்\nஎதிர்கட்சித் தலைவர் பதவி மீண்டும் ரணிலுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.connectionjapan.com/category/world/cultura/historia/", "date_download": "2020-10-29T01:40:26Z", "digest": "sha1:6RYEVSMEJKFFVRZ6GRELQCH2WFRYMPRC", "length": 19211, "nlines": 253, "source_domain": "ta.connectionjapan.com", "title": "வரலாறு காப்பகங்கள்", "raw_content": "\nஅக்டோபர் 28, 2020 புதன்\nஜப்பான் மற்றும் சர்வதேச செய்திகள்\nஉல்லாசப் பயணம் மற்றும் சுற்றுலா\nஅகாடமி மற்றும் தற்காப்பு கலைகள்\nபுகைப்படக்காரர் சுயவிவரம் | மரியோ ஹிடாகி\nஜப்பான் சுற்றுலா - செய்திகள்\nபயனுள்ள தொலைபேசிகள் - ஜப்பான்\nபுகைப்படக்காரர் | மரியோ ஹிடாகி ஹிரானோ\nபத்திரிகையாளர் | ஓரியோஸ்வால்டோ கோஸ்டா\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nஅமெரிக்கா: ஓக்லஹோமாவின் ஒரு பகுதியை பூர்வீக அமெரிக்க பிரதேசமாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகிழக்கு ஓக்லஹோமாவின் பெரும்பகுதி எஞ்சியிருப்பதாக அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது…\nகலை திரைப்படங்கள் & வீடியோ கலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nபாலிவுட் முன்னோடி சரோஜ் கான் 71 வயதில் காலமானார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nசரோஜ் கான், பாலிவுட் நடன இயக்குனர், அதன் திரைப்பட வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது மற்றும் சிலவற்றை உருவாக்கியது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஜப்பானின் 'மிகவும் ஆபத்தான' தேசிய புதையல் அஞ்சல் முத்திரையாக மாறும்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானின் \"மிகவும் ஆபத்தான\" தேசிய புதையல் என்று அழைக்கப்படும் ஒரு கோயில் ஒரு தபால்தலையாக மாறியது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஜப்பான் பல்கலைக்கழகம் நிஞ்ஜா படிப்பு பாடநெறி மாணவருக்கு முதல் டிப்ளோமா விருதை வழங்குகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜெனீச்சி மிட்சுஹாஷி இரண்டு செலவிட்ட பிறகு, ஜப்பான் நிஞ்ஜா பாடத்தின் முதல் மாணவரை உருவாக்கியது…\nகலாச்சாரம் வரலாறு ஜப்பான் கொள்கை\nஐ.நா தலைவர் இந்த ஆண்டு ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில் கலந்து ��ொள்ள மாட்டார்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஹிரோஷிமாவில் நடைபெறும் நினைவு அமைதி விழாவில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கலந்து கொள்ள மாட்டார் ...\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஇரண்டாம் உலகப் போர் விழாவில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜப்பான்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஇரண்டாம் உலகப் போரில் இழந்த உயிர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் ஜப்பானின் ஆண்டு விழா குறைக்கப்படும் ...\nபண்டைய டி.என்.ஏ சவக்கடல் சுருள்களுக்கான தடயங்களை வெளிப்படுத்துகிறது, நிபுணர்கள் கூறுகிறார்கள்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஎண்ணற்ற துண்டுகள் மற்றும் ஒரு அசாதாரண கடந்த காலத்துடன், சவக்கடல் சுருள்கள் ஒரு புதிரானவை. இப்போது,…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nபெவர்லி ஹில்ஸ், பக்ஹெட், சோஹோ: அமெரிக்க ஆர்ப்பாட்டங்களின் புதிய இலக்குகள்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n1960 களில் அமெரிக்க நகரங்கள் ஆத்திரத்துடன் வெடித்ததிலிருந்து, பல நிலைமைகள்…\nகலாச்சாரம் வரலாறு கொள்கை உலகம்\nஇராணுவத்தை அணிதிரட்ட டிரம்ப் பயன்படுத்த அச்சுறுத்தும் கிளர்ச்சி ஆணை என்ன\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜனாதிபதி டிரம்ப் திங்களன்று போராட்டங்களையும் வன்முறையையும் அடக்குவதற்கு கூட்டாட்சி சக்திகளைப் பயன்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார் ...\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஒன்னா-புகிஷா 女 武 芸\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஏற்றம் முதல் சரிவு வரை, சாமுராய் வடிவ மதிப்புகளைக் கொண்டுள்ளது, அவை இன்றைய ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்தவை. கதைகளில் ...\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஜப்பானிய மக்களில் 49% பேர் நாட்டின் வரலாறு மற்றும் மரபுகள் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள், அரசாங்க ஆராய்ச்சியைக் காட்டுகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nநாட்டின் “நீண்ட வரலாறு மற்றும் மரபுகள்” குறித்து பெருமிதம் கொள்ளும் ஜப்பானில் உள்ள மக்களின் விகிதம்…\nபல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nபுஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடம் கோல்டன் கேட் இடமாக இரண்டாவது இடத்தில் உள்ளது…\nகல��ச்சாரம் விளையாட்டு வரலாறு ஜப்பான்\nடோக்கியோ ஒலிம்பிக் கிட்டத்தட்ட ரத்து செய்யப்பட்டபோது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஜப்பானில் திட்டமிடப்பட்ட 1940 விளையாட்டுக்கள் ஐ.ஓ.சி.\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\n2026 க்குள் ஒகினாவா ஷூரி கோட்டையை மீட்டெடுக்க ஜப்பான் அரசு\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஒகினாவாவில் அழிக்கப்பட்ட ஷூரி கோட்டையை மீட்டெடுப்பதே குறிக்கோள் என்று வெள்ளிக்கிழமை அரசாங்கம் முடிவு செய்தது ...\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nஒகினாவாவில் உள்ள ஷூரி கோட்டையை மீட்டெடுக்க தன்னார்வலர்கள் உதவுகிறார்கள்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஒகினாவாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷூரி கோட்டையை மீட்டெடுக்கும் பணியில் தொண்டர்கள் திங்கள்கிழமை சேர்ந்தனர்.\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nமுதல் அணுகுண்டு கண்காட்சி ஜூலை மாதம் பேர்ல் துறைமுகத்தில் திறக்கப்பட்டது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அதிகாரிகள் ஹொனலுலுவில் உள்ள பேட்டில்ஷிப் மிசோரி நினைவிடத்தில் ஒரு கண்காட்சியை எதிர்பார்க்கிறார்கள், இது…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் மதம் & ஆன்மீகம் சமூகத்தின்\nநமஹகே: அகிதா சடங்கு பாரம்பரியத்தைத் தொடர வெளிநாட்டு தன்னார்வலர்களைப் பயன்படுத்துகிறது\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n'நமஹகே' பேய்களின் முகமூடிகளை அணிந்துகொண்டு, அவர்களை பயமுறுத்துவதற்காக மக்கள் வீடுகளுக்குள் நுழைவது அல்ல…\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு ஜப்பான் சமூகத்தின்\nநெக்கோ-நோ-ஹாய்: ஜப்பானில் பூனை தினம்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\n\"ரைசிங் சூரியனின் நிலம்\" இல் பூனைகள் மிகவும் மதிக்கப்படும் விலங்குகளில் ஒன்றாகும். இவ்வளவு உண்மை ...\nகலாச்சாரம் பல்வேறு வரலாறு சமூகத்தின் உலகம்\nலியாண்ட்ரோ ஃபெரீரா | இணைப்பு ஜப்பான் ®\nநாடுகளின் விருந்து 2019 கார்பிரோ காஸ்டன்ஹோவில் நிகழ்வு\nகிக் குத்துச்சண்டை - பொலிவியா\nஹாலோவீன் குழந்தை பல்கலைக்கழக பலூன்\nநி���்கோ & மினியேச்சர் சிட்டி\nபதிப்புரிமை © 2020 தொடர்பு ஜப்பான் ®\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:AswnBot", "date_download": "2020-10-29T02:41:47Z", "digest": "sha1:GFDXUX6GUK36SLOUFZ5QKD4DOGZZ5KOA", "length": 6566, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:AswnBot - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது Aswn பயனர் கணக்கு மூலம் இயக்கப்படும் ஒரு தானியங்கியாகும்.\nஇது கைப்பாவைக் கணக்கன்று. அலுப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான பணிகளைத் தன்னியக்கமாகத் தொடர்ச்சியாகச் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு தானியங்கி கணக்கு\nநிர்வாகிகளின் கவனத்திற்கு: இத்தானியங்கி தவறான முறையில் இயங்கினாலோ அல்லது ஊறு விளைவித்தாலோ அதைத் தடுத்து விடுங்கள்.\nதுடுப்பாட்டகாரர்கள் கட்டுரைகளில் சிறு எழுத்துப்பிழை திருத்தங்கள்\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள் புதுப்பித்தல். தரவுகளின் மூலம்:இங்கு\nதமிழ் விக்கி கட்டுரைகளில் ஆங்கில விக்கியிலிருந்து பகுப்புகளை இணைத்தல். இப்பணி நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nISBN/PMID மாய இணைப்புகளை வார்ப்புரு இணைப்புகளாக மாற்றுதல். பார்க்க:இங்கு\nதமிழ் விக்கிப்பீடியாவில் எனது திருத்தங்களின் எண்ணிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/12/amazing-tips-manage-your-finances-early-career-009884.html", "date_download": "2020-10-29T01:34:29Z", "digest": "sha1:OC2H3JXESDBMDNPPHXENTMU2UVPYJVOX", "length": 42926, "nlines": 233, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாத சம்பளக்காரர்கள் கண்டிப்பாக இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்..! | Amazing Tips to Manage Your Finances Early in Career - Tamil Goodreturns", "raw_content": "\n» மாத சம்பளக்காரர்கள் கண்டிப்பாக இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்..\nமாத சம்பளக்காரர்கள் கண்டிப்பாக இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்..\n8 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n9 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n10 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n12 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nNews சசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் பணியில் சேர்ந்தவுடனே அந்த ஆரம்ப வருடங்களில் நீங்கள் மிகுந்த உற்சாகமாக இருந்திருப்பீர்கள். உங்கள் 20-களின் பிற்பகுதியிலும், 30-களின் ஆரம்பத்திலும் தான் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உற்சாகமாகச் செலவழிக்க விரும்புவீர்கள். ஆனால் இத்தகைய உற்சாகமான, அனுபவிக்கும் மனநிலையிலும் உங்கள் எதிர்கால வாழ்வுக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடுகள் மூலம் சேமித்து வைக்க வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.\nஉங்கள் பணிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் பணத்தை விவேகமான முறையில் கையாள்வது சற்று சவாலான விஷயமே என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் பணத்தைச் சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான 10 முக்கிய யோசனைகள் உங்களுக்காக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nநிதி தொடர்பான இலக்குகளை நிர்ணயுங்கள்\nநீங்கள் சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கியவுடன் உங்கள் நிதி தொடர்பான இலக்குகளைப் பற்றித் திட்டமிட வேண்டும்; அதிலும் முக்கியமாக, குறைந்த அளவு தொகையே முதலீடுகளுக்கெனத் தேவைப்படுவதும், நீண்ட-கால ஃபைனான்ஷியல் இலக்காக இருப்பதுமான, பணி ஓய்வு காலத்திற்கான திட்டமிடலில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். சொத்து சேர்த்தல், கல்விக்கான திட்டமிடல், திருமணத்திற்கான திட்டமிடல், கார் வாங்குவது, வீடு வாங்குவது, வெளிநாட்டுச் சுற்றுலா, போன்ற இதர பல இலக்குகளும் கூட உங்களுக்கு இருக்கலாம்.\nவெகு சீக்கிரமே முதலீ���ுகள் செய்ய ஆரம்பிப்பது, உங்கள் பண வரவை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர உதவுவதோடு, காம்பவுண்டிங் என்று சொல்லப்படும் கூட்டு சேர்மத்தின் பலன் முழுவதுமாக உங்கள் முதலீடுகளுக்குக் கிடைக்கும் வண்ணம், அவற்றிற்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் உதவும். இது, முக்கியமாக உங்கள் ஓய்வுகாலத்துக்கான தொகையைச் சேர்த்து வைப்பது போன்ற பிக்-டிக்கெட் ஃபைனான்ஷியல் இலக்குகளுக்கு மிகவும் பொருந்தும். ஏனெனில், சீக்கிரமே சேமிக்க ஆரம்பிப்பது, குறைந்தளவு பணப் பங்களிப்பின் மூலம் உங்கள் ஓய்வு காலத்திற்கெனத் தேவைப்படும் கணிசமான தொகையைச் சேர்ப்பதற்கு உதவும்.\nஉங்கள் நிதி தொடர்பான இலக்குகளை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பின்னர், ஆன்லைன் எஸ்ஐபி கால்குலேட்டர்களின் உதவியைக் கொண்டு மாதாந்திர பங்களிப்பாக எவ்வளவு செலுத்தியாக வேண்டும் என்பதைக் கணித்துக் கொள்ளுங்கள். சுமார் 3 வருடங்களில் மெச்சூர் ஆகக்கூடிய ஃபைனான்ஷியல் இலக்குகளுக்குக் குறைந்த-கால டெப்ட் ஃபண்ட்களிலும், 3-5 வருடங்களில் மெச்சூர் ஆகக்கூடிய இலக்குகளுக்கு ஹைப்ரிட் ஃபண்ட்களிலும், 5 வருடங்களுக்குப் பின் மெச்சூர் ஆகக்கூடிய இலக்குகளுக்கு ஈக்விட்டி ஃபண்ட்களிலும் முதலீடு செய்வது நல்லது.\nயுஎல்ஐபிக்கள் நீண்ட-கால முதலீடுகளுக்கான மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். தற்போதைய குறைந்த-விலை யுஎல்ஐபிக்கள், அதிக-அளவு ரிட்டர்ன்களுக்குச் சிறப்பாகப் பொருந்துவன. வெகு சீக்கிரமே தொடங்கப்படும் யுஎல்பிஐ முதலீடுகள் ஒய்வுக் காலத்தின் போது தேவைப்படக்கூடிய தொகையைக் கணிசமாகச் சேர்க்க உதவும். ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட யுஎல்ஐபிக்கள், சுமார் 10-15 வருடங்களுக்கு முதலீடு செய்யப்பட்டால், 12-15% வரை ரிட்டர்ன்களைக் கொடுக்கும்.\nஉங்கள் கிரெடிட் ஸ்கோரை கட்டமைத்துக் கொள்ளுங்கள்\nஎதிர்காலத்தில் லோன் பெறுவதற்கென அணுக வேண்டுமெனில், கிரெடிட் ஸ்கோரை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். \"இதுவரை கிரெடிட் ஹிஸ்டரி இல்லாதோர், தினசரி செலவுகளுக்குக் கிரெடி கார்டை உபயோகித்து, டியூ தேதியில் முழுப் பில் தொகையைச் செலுத்துமாறு பார்த்துக் கொள்வது மட்டுமே அத்தகைய ஹிஸ்டரியை உருவாக்கிக் கொள்வதற்குரிய ஒரே எளிய மற்றும் விலை குறைவான வழி ஆகும். கிரெடிட் டிரான்ஸாக்ஷன்கள் கிரெடிட் பீரோக்களிடம் ரிப்போர்ட் செய்யப்படுகின்றன.\nஅக்கிரெடிட் பீரோக்கள் அவற்றைக் கொண்டு உங்கள் கிரெடிட் ஸ்கோரை கால்குலேட் செய்வர். தகுதியின்மை காரணங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, கிரெடிட் கார்டுகள் மறுக்கப்பட்டோர், அவர்களுக்கெனக் கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்க, ஸெக்யூர்ட் கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்து உபயோகிக்கலாம்.\" என்று பைசாபஸார்.காம் நிறுவனத்தின் சீஃ புராடக்ட் அதிகாரியான ராதிகா பினானி, மணிகன்ட்ரோலிடம் தெரிவித்துள்ளார். உங்களுக்குக் கல்விக்கடன் ஏதும் இருப்பின், உங்கள் முழு இஎம்ஐகளைச் சரியான நேரத்தில் செலுத்தி, ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக உபயோகியுங்கள்\nஉடனடி கிரெடிட் வழங்குவது மற்றும் கிரெடிட் ஹிஸ்டரியை உருவாக்குவது தவிர்த்து, கிரெடிட் கார்டுகள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன. கிரெடிட் கார்டு மூலம் செலவழிப்பதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதன் மூலம், உங்கள் பொருளாதாரத்திற்கு எவ்வித பங்கமும் வராது, முழு அவுட்ஸ்டாண்டிங் தொகையையும் டியூ தேதிக்குள் செலுத்தி விடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படக்கூடிய செலவீனங்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதோடு, உங்கள் பெருவாரியான செலவுகளுக்குப் பல்வேறு டிஸ்கவுண்ட்கள், கேஷ் பேக்கள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்கள் போன்ற அதிகபட்ச ஆதாயங்களையும் வழங்கக்கூடியதான கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஅவ்வாறு வழங்கப்படும் ரிவார்ட் பாயிண்ட்களை அவை காலாவதியாகும் முன் ரெடீம் செய்ய வேண்டியது அவசியம். \"உங்கள் கிரெடிட் கார்டின் மூலம் ஏடிஎம் வித்டிராயல்கள் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் கிரெடிட் யுடலைஸேஷன் ரேஷியோ நிர்ணயிக்கப்பட்ட 30-40% அளவை மிஞ்சும் பட்சத்தில், உங்கள் கிரெடிட் கார்டின் கிரெடிட் லிமிட்டை அதிகரிக்குமாறு உங்கள் கிரெடிட் கார்டு இஷ்யூயரிடம் கேட்டுக் கொள்ளலாம் அல்லது கூடுதலான கார்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்\" என்றும் அவர் கூறுகிறார்.\nலைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸி ஒன்றை எடுக்கவும்\nநிதி தொடர்பான திட்டமிடலில் டெர்ம்-இன்ஷூரன்ஸ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் தன்னைச் சார்ந்திருக்கக்கூடிய நபர்கள�� இருக்கக்கூடிய யாருக்கும் இது பாதுகாப்புக் கவசம் போன்றதாகும். ஒரு டெர்ம் ப்ளானின் முக்கியக் குறிக்கோள், அசம்பாவிதமான சம்பவம் எதுவும் நிகழ்ந்தால், அந்நபரின் குடும்பத்தாருக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை அளிப்பதே ஆகும்.\nமிகக் குறைந்த வயதிலேயே நீங்கள் டெர்ம் ப்ளான் ஒன்றை வாங்கத் திட்டமிட்டால், அது சிக்கனமானதாக இருப்பதோடு, அப்பாலிஸி காலம் வரை அதன் ப்ரீமியம் ஒரே அளவில் இருக்கக்கூடிய அனுகூலமும் உங்களுக்குக் கிடைக்கும். இப்போதெல்லாம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிகமான பாலிஸி டெர்ம் அல்லது ஆயுள் முழுமைக்குமான காப்பீட்டுடன் கூடிய டெர்ம் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் பொருந்திய பாலிஸிகளை வழங்கி வருகின்றன.\nபணம் செலவழிப்பதில் கவனம் தேவை\nஉங்கள் 20 வயதின் போது வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிப்பதற்கு முன்னுரிமை அளிப்பது இயல்பே என்றாலும், உங்கள் பொருளாதாரத்தின் மீதும் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இரண்டையும் சமநிலையில் வைத்திருக்க் வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து அதீதமாகப் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவது அதிகச் செலவு வைக்கும். சில நேரங்களில், முடிவற்ற சுழலான கிரெடிட் கார்டு கடனில் சிக்க வைத்து சீரழித்து விடும், ஜாக்கிரதை மேலும், சில இரவுகள் வெளியே செல்லாமல் மிச்சமாகும் தொகையைச் சேர்த்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃப்ண்டின் நீண்ட-கால எஸ்ஐபி ஒன்றில் முதலீடு செய்து பாருங்கள்; எவ்வளவு தொகை மிச்சமாகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.\nஅவசரகால ஃபண்ட் ஒன்றை உருவாக்குங்கள்\nஒரு குறிப்பிட்ட அளவு தொகை உங்கள் வங்கிக் கணக்கில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான், வேலை இழப்பு போன்ற சில அசந்தர்ப்பங்கள் நேர்ந்தாலும், உங்கள் வாழ்க்கையைச் சில மாதங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி நகர்த்த முடியும். மாத அடிப்படையிலான குறைந்தபட்ச செலவுகளை ஈடுகட்டக்கூடிய வகையில் சுமார் 3-6 மாதங்களுக்கான சேமிப்பை உங்கள் வங்கிக் கணக்கில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.\nஉதாரணமாக, உங்கள் மாதாந்திர செலவு சுமார் 30,000 ரூபாய் என்றால், பிற்பாடு அவசரகால நெருக்கடி ஏதேனும் நேரும் பட்சத்தில் வரக்கூடிய எதிர்பாரா செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு, சுமார் 90,000 ர��பாயையாவது உங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.\nவிலை குறைந்து வரும் சொத்து வாங்குவதை நிறுத்தி வையுங்கள்\nபணி நிரந்தரம் என்ற அடிப்படையில் பார்த்தால் 20 வயதுகளில் இருக்கும் பெரும்பாலானோருக்கு அவர்களின் பணி நிச்சயமற்றதாக, பலவித மாற்றங்களுக்குட்படக் கூடியதாகவே இருக்கும். ஏனெனில், இந்த வயதில் தான் ஒருவர் சுய-பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு எத்தகையைப் பணி நீண்ட-கால அடிப்படையில் பொருத்தமாக இருக்கும் என்று அறிந்து கொள்ளத் தலைப்படுவர்.\nஅடிக்கடி பணி மாற்றம் அல்லது துறை மாற்றம் போன்றவற்றோடு, தன்னிச்சையான சம்பளப் பிடித்தம் போன்றவையும் வாடிக்கையாக நிகழக்கூடிய காலகட்டம் இது. உங்கள் வாழ்வில் பல்வேறு ஏற்ற இறங்களுடன் கூடிய மாற்றங்கள் ஏற்படத்தக்க இக்காலக்கட்டத்தில் விலை குறைந்து கொண்டு வரும் சொத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது என்பது மிகுந்த செலவு வைத்து விடும். அதிக விலையிலான வாகனம் ஒன்றை வாங்கும் எண்ணம் இருப்போர் அதைத் தள்ளி வைத்து விட்டு, தம் பணியில் ஓரளவு ஸ்திரத்தன்மை வாய்த்தபின் அதனை வாங்கத் தலைப்படுவது நல்லது\nஅவசரப்பட்டு வீடு வாங்குவதைத் தவிர்க்கவும்\nரொக்கப்பணம் கொடுத்து வீடு வாங்குவது, என்பது அரிதே என்றாலும், அவ்வாறன்றி, கடன் வாங்கி வீடு வாங்குவதென்பது அதிக அளவில் செலவு வைத்து விடும். பணிக்காலத்தின் ஆரம்பநிலையிலேயே வீட்டுக்கடன் வாங்குவது பொருளாதார நெருக்கடியை உண்டாக்கி, உங்களுக்குச் சிரமத்தைக் கொடுப்பதோடல்லாமல், உங்களின் இதர பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கும் தடையாக இருக்கும்.\nவேலை இழப்பு, அல்லது சிறுதொழில் செய்ய முற்படுவது போன்ற சூழல்கள், உங்கள் பொருளாதாரத்தின் மீது அதிக நெருக்கடியை உண்டாக்கும். உங்களைத் துரதிர்ஷ்டம் துரத்தும் பட்சத்தில், நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தை அவசரத் தேவைக்கென அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை கூட ஏற்படலாம்.\nபணிக்காலத்தின் தொடக்கநிலையிலேயே ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடி, பணி நிமித்தம் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும் கூடக் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கும்; ஏனெனில், நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குவதால், தற்காலிகமாக நிச்சயமற்ற தன்மையுடன் இருந்தாலும் நல்ல ஆதாயம் தடரக்கூடிய வேலை வாய்ப்புகளையும் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள்.\nவெற்றியை எட்ட கடினமாக உழையுங்கள்\nநீங்கள் கடினமாக உழைக்கத் தயங்கினால், வெற்றியை எட்ட முடியாது. ஒரு நாளின் முன்னேற்றம் கூடப் பெரிய அளவிலான நன்மையைக் கொடுக்கும்; எனவே, உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கும், உங்கள் இலக்குகளை எட்டுவதற்கும், அவ்வப்போது நிதி ஆலோசகர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசொன்னா நம்பமாட்டீங்க.. 7 மாதத்தில் 10 மடங்கு லாபம்..\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\n உங்களுக்கான நிதி திட்டமிடல் டிப்ஸ்..\nவங்கி மோசடியிலிருந்து தப்ப வேண்டுமா.. இதோ உங்களுக்கான 31 எளிய வழிமுறைகள்..\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\n கவலையை விடுங்க.. இதுல முதலீடு செய்தால் 47% லாபம்..\nலாபத்தை அள்ளித்தரும் 11 முதலீட்டு வாய்ப்பு.. முடிவு உங்கள் கையில்..\n இந்த வருமானத்திற்கு வரியே இல்லை என்பது தெரியுமா..\nஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தைச் சேமிப்பது எப்படி\nயூடியூப்-இல் அதிகப் பணம் சம்பாதிக்கச் சூப்பரான டிப்ஸ்..\nபங்குச்சந்தையில் இறங்க வரிசைக்கட்டி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nRead more about: tips financial lessons career insurance டிப்எஸ் நிதியியல் கல்வி வேலைவாய்ப்பு வேலை இன்சூரன்ஸ்\nமியூச்சுவல் ஃபண்ட்டில் யாருக்கு எந்த வகை பெஸ்ட்.. படித்து பாருங்கள்\nசெம சரிவில் தங்கம் விலை.. வெள்ளி விலையும் படு வீழ்ச்சி.. காரணம் என்ன.. இன்னும் குறையுமா..\nபணி ஓய்வு பெறும் போது பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற என்ன செய்ய வேண்டும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/tennis/serena-williams-beat-venus-williams-in-top-seed-open-020712.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-10-29T01:07:44Z", "digest": "sha1:EYL7MCGVVZB7LRX3WE5C4U3FIYRYDLZB", "length": 15023, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "வெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீ���்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி! | Serena Williams beat Venus Williams in Top Seed Open - myKhel Tamil", "raw_content": "\n» வெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி\nவெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி\nலெக்ஸிங்க்டன் : டாப் ஸீட் ஓபன் எனும் புதிய டென்னிஸ் தொடரில் தன் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.\nஇந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றிக்கு அருகே இருந்தார். எனினும், செரீனா வில்லியம்ஸ் போராட்டத்தை வெளிப்படுத்தி வென்றார்.\nடாப் ஸீட் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், லெக்ஸிங்க்டன் நகரில் நடைபெறுகிறது.\nஅமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னர் நடக்கும் டென்னிஸ் தொடர் என்பதால் அதற்கான முன்னோட்டமாக இந்த தொடர் அமைந்தது.\nகடந்த பிப்ரவரி முதல் டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் இந்த தொடரை பயிற்சிக் களமாக பயன்படுத்திக் கொண்டார்.\nமுதல் சுற்றில் பெர்னார்டா பேராவை 4 - 6, 6 - 4, 6 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் செரீனா. மறுபுறம் முதல் சுற்றில் விக்டோரியா அசரென்காவை 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்களில்வீழ்த்தி இருந்தார்.\nஇரண்டாவது சுற்றில் சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் மோதினர். இருவருக்கும் இடையே நடக்கும் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.\nவீனஸ் வில்லியம்ஸ் முதல் செட்டை 6 - 3 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டை செரீனா வில்லியம்ஸ் 6 - 3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.\nவெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் முதலில் செரீனா 2 - 1 என முன்னிலையில் இருந்தார். அப்போது வீனஸ் வீறு கொண்டு எழுந்து 4 - 2 என்ற நிலையை அடைந்தார். அப்போது செரீனா சுதாரித்துக் கொண்டார். முடிவில் 6 - 4 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார் செரீனா.\nயப்பா பாபர்.. நீதான்பா டீமை காப்பாத்தணும்.. பந்தாடிய இங்கிலாந்து.. மழையால் தப்பித்த பாகிஸ்தான்\n3 - 6, 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தினார் செரீனா. வீனஸ் - செரீனா இடையே நடந்த மோதல்களில் இது செரீனாவின் 19வது வெற்றி ஆகும். வீனஸ் 12 முறை வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த வெற்றி மூ��ம் டாப் ஸீட் ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார் செரீனா. அந்த சுற்றில் ஷெல்பி ரோஜர்ஸ்-ஐ சந்திக்க உள்ளார்.\nபிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து செரீனா திடீர் விலகல்.. இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு முன் அறிவிப்பு\nசெரீனாவை தோற்கடித்த அஸரெங்கா... இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகாவுடன் மோதல்\nபோர்ப்சின் பணக்கார விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு.. ஒசாகா, செரீனா முன்னிலை\nபோட்டின்னு வந்துட்டா சொந்தமெல்லாம் அப்புறம்தான்.. மூத்த சகோதரியுடன் மோதும் செரீனா\nஅட யாருப்பா இது.. 3 வயசு தான்.. அதுக்குள்ள சிக்ஸ் பேக்.. அம்மா மாதிரியே போஸ்.. கலக்கும் ஒலிம்பியா\nசெரீனாவுடன் விளையாட விரும்புகிறேன்... கேப்ரியல் சபாடினியின் ஆசை\nஅமெரிக்க ஓபன் தொடருக்கு தயாராகும் செரீனா வில்லியம்ஸ்\nஅமெரிக்க ஓபன் தொடர்ல பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்... செரீனா வில்லியம்ஸ்\nசெரீனா வில்லியம்ஸுக்கு ரொம்ப ஆசையா இருக்காம்.. சொல்கிறார் கோச்\nநாளைக்கு என் பொண்ணு கேட்டா என்ன பதில் சொல்வேன் அதனால்.. அதிர வைத்த செரீனா வில்லியம்ஸ் கணவர்\nவிழியில் விழி மோதி இதயக் கதவொன்று திறந்ததே.. அலெக்சிஸ் திமிர் பிடிக்கும்.. மனம் திறந்த செரீனா\nஆமாங்க.. கதறிக் கதறிதான் அழுதேன்.. ஏன் தெரியுமா.. செரீனா பரபரப்பு விளக்கம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்\n6 hrs ago ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\n6 hrs ago 8 ரன்கள், 4 விக்கெட், டபுள் விக்கெட் மெய்டன்.. வேகத்தில் சிக்கி மிரண்ட பெங்களூர்\n7 hrs ago நல்லா ஆடியும் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டார்கள்..மொத்த வெறியையும் கொட்டித் தீர்த்த இளம் வீரர்\n8 hrs ago என்னமா யார்க்கர் போடுறார்.. சமாளிக்க முடியலை.. ஆர்சிபி திணறல்.. ஏமாற்றிய கோலி, டிவில்லியர்ஸ்\nMovies பாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\nNews நவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: serena williams venus williams tennis செரீனா வில்லியம்ஸ் வீனஸ் வில்லியம்ஸ் டென்னிஸ்\n முதலாவதும் அவரே | OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/business/omr-toll-plaza-rate-hiked-yuv-350593.html", "date_download": "2020-10-29T02:41:22Z", "digest": "sha1:2PIC74DO6GR6VKYNXG2XTCMKVIDHIJQB", "length": 8784, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "மாநில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு | OMR Toll Rate incresed– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nசென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள மாநில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு\nசென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், கோவளம், பூஞ்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை இணைக்கும் சாலைகளில் உள்ள 7 மாநில சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்க வரி கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅதன்படி சுங்கச்சாவடி வழியாக ஒருமுறை சென்று வரும் காருக்கான கட்டணம் மூன்று ரூபாய் அதிகரித்து, 30 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேருந்துகளுக்கு ஏழு ரூபாய் அதிகரித்து 78 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாய் சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல், ஆட்டோவிற்கான சுங்க கட்டணமும் 10 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை புதிய சுங்க கட்டணம் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nசென்னை ராஜீவ்காந்தி சாலையில�� உள்ள மாநில சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nபண்டிகை காலத்தில் வங்கிகள் வழங்கும் வட்டி இல்லாத EMI திட்டங்கள் குறித்த விவரம்\nபிளிப்கார்ட்டின் 'Big Diwali Sale' அக்டோபர் 29 முதல்... அசத்தல் ஆஃபர்கள் என்னென்ன தெரியுமா\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/marina-beach-will-open-on-november-1st-vai-357135.html", "date_download": "2020-10-29T02:39:21Z", "digest": "sha1:6CSYVS3E4I4KD6TJU4AVIUCD2EBJHYUP", "length": 14283, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "மெரினா கடற்கரை நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு | Marina beach will open on november 1st– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமெரினா கடற்கரை நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு\nநவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nநவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரை திறக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nகோழிக்குஞ்சு கொள்முதல் நிறுத்திவைப்பு.. கோழி விலை உயரும் அபாயம்..\nஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nகோழிக்குஞ்சு கொள்முதல் நிறுத்திவைப்பு.. கோழி விலை உயரும் அபாயம்..\nஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகதையல்ல வரலாறு | தாமரை அரசியலின் கதை\nஇருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கினர்- ரேவதி சாட்சியம்\nமதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கொலையின் பின்னணி என்ன\nதடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nஏமாற்றியதாக காதலி வழக்கு.. இளைஞர் மீது வழக்கு..\n4.50 கிலோ தங்கம் கொள்ளை - கள்ளக்காதலியால் குற்றவாளி சிக்கியது எப்படி\nதிருமாவளவனுக்கு எதிராக குஷ்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை\nதே.மு.தி.க தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது\n1035-வது சதய விழா : மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை\nபோலி தட்கல் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் மோசடி - சிக்கிய ஐஐடி பட்டதாரி\nஇளைஞரைக் கொலை செய்துவிட்டு பைக்கைத் திருடிச்சென்ற மர்மநபர்கள் யார்\nதொழில் போட்டியால் ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை..\nதிமுக பிரமுகர் மிளகாய்பொடி தூவி வெட்டிக்கொலை: 11 பேர் கைது\nரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி..\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nவங்கி காசோலையை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்து 60 லட்சம் ரூபாய் மோசடி\nகணவனிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nஉயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் புகார்\nஆண்டுக்கு 500 கோடி வருவாய்... அசத்தும் இளம்பெண் தொழிலதிபர்\nபட்டாசு ஆலையில் கோர விபத்து; 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு\nபிரியாணி விலை உயர வாய்ப்பு (வீடியோ )\nகாஞ்சிபுரம்: பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை இடையே பிரச்னை\nகோலம்போடாத வீடுதான் குறி.. சிக்கிய சைக்கோ திருடன்..\nபெண்களின் படங்களை வைத்து விளம்பரம்.. ஃபேக் ஐடி ரோமியோ கைது..\nபப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை\nபிரபலங்களின் மகள்களுக்கு தொடரும் பாலியல் மிரட்டல்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116050/mutton-gravy/", "date_download": "2020-10-29T02:27:49Z", "digest": "sha1:CIBAQLAZ5PISBYSQZEIWXQUSKL2BWL2Q", "length": 20944, "nlines": 366, "source_domain": "www.betterbutter.in", "title": "Mutton Gravy recipe by Shoba Jaivin in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / மட்டன் கிரேவி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nமட்டன் கிரேவி செய்முறை பற்றி\nghee roast மட்டன் கிரேவி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nபட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சிறிதளவு\nபெரிய வெங்காயம் 1 தக்காளி 2\nமஞ்சள் தூள் கால் ஸ்பூன்\nமிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்\nமல்லித் தூள் ஒரு ஸ்பூன்\nகடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்\nகுக்கரில் மட்டனை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேக விடவும்\nவெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் மசாலா பொருட்களை சேர்���்து வதக்கவும்\nமசாலா பொருட்களின் பச்சை வாசனை நீங்கியவுடன் மட்டனை சேர்த்து பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nShoba Jaivin தேவையான பொருட்கள்\nகடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்\nகுக்கரில் மட்டனை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வேக விடவும்\nவெங்காயம் தக்காளி நன்கு வதங்கியவுடன் மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்\nமசாலா பொருட்களின் பச்சை வாசனை நீங்கியவுடன் மட்டனை சேர்த்து பரிமாறவும்\nநெய் 2 டேபிள் ஸ்பூன்\nபட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சிறிதளவு\nபெரிய வெங்காயம் 1 தக்காளி 2\nமஞ்சள் தூள் கால் ஸ்பூன்\nமிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்\nமல்லித் தூள் ஒரு ஸ்பூன்\nமட்டன் கிரேவி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/11/07112226/1211693/case-against-76-persons-for-crackers-bursting-against.vpf", "date_download": "2020-10-29T03:18:57Z", "digest": "sha1:G4UYBLEBJPXE2JONRWD6HQXFQ2TNOYUX", "length": 16690, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சை, திருவாரூர், நாகையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது வழக்குபதிவு || case against 76 persons for crackers bursting against Supreme Court order", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஞ்சை, திருவாரூர், நாகையில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது வழக்குபதிவு\nதஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #CrackersBursting #Diwali #CrackersCase\nதஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 76 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #CrackersBursting #Diwali #CrackersCase\nதீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல இடங்களில் அரசு அறிவித்த நேரத்தை மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.\nகாலை முதல் இரவு முழுவதும் பட்டாசு வெடி சத்தத்தை கேட்க முடிந்தது. குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும் தெருக்களில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.\nஇதற்கிடையே அரசு அறிவித்த தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று தீபாவளியையொட்டி பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா\nஇதில் மாவட்டம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருவாரூர் நகரில் தம்பித்துரை (வயது 24), சூர்யா (25), வெங்கடேஷ் (18), கொரடாச்சேரியில் வினோத் (22), சுதாகர் (30), கூத்தாநல்லூரில் சண்முகவேல் (32), வடபாதிமங்கலத்தில் பாப்பையன் (26), வைப்பூரில் பரரதி மோகன் (38), ரகுநாத் (28), நன்னிலத்தில் சக்திவேல் (40), பேரளத்தில் வேல்குமார் (20), வலங்கைமானில் பழனிவேல் (30), கார்த்தி கேயன் (25), வடுவூரில் விமல் (24) மன்னார்குடியில் நவீன்(24) உள்பட மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா\nஇதில் தஞ்சை சாலைக்கார தெருவில் நள் ளிரவு 12 மணிக்கு வெடி வெடித்ததாக மாயக்காளை (50), மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்கி (24), உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதேபோல் நாகை மாவட்டத்திலும் அரசு தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #CrackersBursting #Diwali #CrackersCase\nதீபாவளி | சுப்ரீம் கோர்ட் | பட்டாசு வழக்குகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2020/07/blog-post_84.html", "date_download": "2020-10-29T01:07:46Z", "digest": "sha1:ZLV3DRJQSKD3NDULTJUZ7CNANA75CTBA", "length": 10694, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "வேலூரில் போக்குவரத்து போலீசாருக்கு முகக் கவசம், சானிடைசர் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / வேலூரில் போக்குவரத்து போலீசாருக்கு முகக் கவசம், சானிடைசர் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது\nவேலூரில் போக்குவரத்து போலீசாருக்கு முகக் கவசம், சானிடைசர் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது\nவேலூரில் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி. எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க. வேலூர்மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, போலீசாருக்கு முககவசம் மற்றும் சானிடைசரை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரசிடென்சி ரோட்டரி தலைவர் சதீஷ், செயலாளர் முருகன் ராஜசேகர், ரமேஷ்,முன்னாள் தலைவர்கள் வெங்கடேஷ், சண்முகம், வேலு, பிரேம், விஜயகுமார், செல்வம், ராஜேஷ், ��ற்றும் டில்லி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசெய்தியாளார் : ஆர்.ஜே.சுரேஷ் குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியி��் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-04-17-15-05", "date_download": "2020-10-29T02:57:04Z", "digest": "sha1:E653UOK2CPLFUJ57J2COIXPEAK74N6G5", "length": 8596, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "இராகுல் காந்தி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nவடமாநிலத் தேர்தல்கள் கற்றுத் தரும் பாடம்\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nஉலகப் பொருளாதார ஆய்வாளர்களுடன் கலந்து உருவாக்கப்பட்ட இராகுல் காந்தியின் ரூ. 72,000 உதவித் திட்டம்\nகல்வி வளாகத்தைப் பயன்படுத்தியது யார்\nதனியார் மயமாக்கும் முயற்சி - கண்டிக்கிறோம்\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nநல்ல தொடக்கம் நம்பிக்கை விளக்கம்\nராகுலின் கடிதமும் வைகோவின் முழக்கமும்\nராகுல் வருகை - ராசிபுரம் நெய்யில் பொரித்த அப்பளம்\nவிஜய் - ராகுலிடம் கேள்விக் கணைகள் - கழக சுவரொட்டிகளின் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec17/34418-2018-01-14-04-20-39", "date_download": "2020-10-29T01:56:45Z", "digest": "sha1:4MQCNEF4U3WYQRC6QQE3NJ6UNXVGILB2", "length": 25703, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்", "raw_content": "\nமே 17 இய���்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2017\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தையும், சுயவருமானத்தையும் கட்டாயமாக்கு\nநான் ஒரு அழிவு வேலைக்காரன்\nகுடியாலும் கூத்துகளாலும் உண்டாகுங் கேடுகள்\nஒரு சுதந்திரப் பறவைபோல் இருக்கிறேன்\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 14 ஜனவரி 2018\nகுடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்\nஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசுகையில் குறிப்பிட்டதாவது:\n“பெரியார் பிறந்த மண்ணில் பெண்கள் சுயமரியாதை மாநாடு வெற்றியுடன் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் நிகழ்த்துகிற உரைகளை விட இந்த மாநாட்டின் வெற்றிக்கு காஞ்சி மக்கள் மன்றம் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறுவேன். அவ்வளவு சிறப்பாக கருத்துகளை இசையாக - கலை நிகழ்வுகளாக வழங்கினர். அவர்களைப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.\nபெண்கள் மாநாடுகளை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.\nதந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்று உலக நாடுகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களுக்கு போகும்போது சமூகநீதி என்றால் என்னவென்றே அம்மக்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் பெரியார் ஆற்றிய தொண்டு, சமூக நீதி பற்றி நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தொடர்ந்து பேசுவேன். ஆண், பெண் சமத்துவத்தை வலி யுறுத்திய பெரியார்,\nஉடைகளிலும் கூட சமத்துவம் இருக்க வேண்டும் என்றார். தமிழ் நாட்டில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது பெரியார் கொள்கை வழியில் உள்ளாட்சி���ளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத் தினார். இப்போதெல்லாம் திராவிட இயக்கம் என்ன செய்து விட்டது என்று மனசாட்சி இல்லாமலேயே சிலர் பேசுகிறார்கள். வேறு மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படி எல்லாம் பேச மாட்டார்கள். உண்மையான பொதுத் தொண்டுக்கு சுயமரியாதை உணர்வு மிகவும் அடிப்படையானது.\nஒரு தாய் ஒரு பெண்ணை வளர்க்கும் போதே சுயமரியாதை உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும். ஆண்களுக்கு என்று ஒரு வேலை; பெண்களுக்கு என்று ஒரு வேலை என்று சமூகம் பிரித்துப் பார்க்கிறது. ‘மனு தர்மம்’ கட்டமைத்த சிந்தனையிலிருந்து இந்த பாகுபாடு தொடங்கு கிறது. பெரும்பாலான மக்களை மனுதர்மம் ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தியது. ‘சூத்திரர்கள்’ பெண்களை தங்களுக்குக் கீழே அடிமையாகவே வைத்திருந்தனர்.\nசூத்திரர் இழிவை எதிர்த்த பெரியார், பெண்களின் உரிமைக்கும் குரல் கொடுத்தார். பெண்களுக்கான கல்வி வழங்கப் படுவதே பெண்ணுரிமைக்கான அடிப்படை. பெண் கல்வி தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையை யும் துணிவையும் ஊட்டுகிறது. குடும்பங்களில் பெண் குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வளர்க்காமல் ஆண்பெண் பாகுபாடு காட்டாமல், பெண்களை வளர்க்க வேண்டும்; பெண்களுக்கான சுயமரியாதையை வலியுறுத்தும் இத்தகைய மாநாடுகள் மிகவும் அவசியமானவை” என்றார் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி.\n‘பூப்புனித’ சடங்குகளை பெண்கள் புறக்கணிக்க வேண்டும்\nமாநாட்டில் உரையாற்றிய பெரியாரியலாளர் ஓவியா இந்த மாநாட்டை பெண்களே முன்னின்று நடத்திக் காட்டியதைப் பாராட்டினார். “பெண்களுக்கான சுயமரியாதை மாநாடாக இந்த மாநாடு நடக்கிறது. சுயமரியாதை என்ற சொல்லுக்குள்ஆழமான அர்த்தங்கள் அடங்கியிருக் கின்றன. எந்த விலங்குகளும் தங்களைக் கீழான விலங்குகளாக தாழ்த்திக் கொள்வது இல்லை.\nஆனால், இந்த சமூகம் ஒரு பிரிவினரை உயர் வாகவும் மற்ற பிரிவினரை தாழ் வாகவும் கற்பிதம் செய்திருக்கிறது. பெரியார் இலட்சியங்களிலேயே முதன்மையானது இரண்டு. ஒன்று ஜாதி ஒழிப்பு; மற்றொன்று பெண்ணுரிமை. இரண்டுக்குமே அடிப்படையானது சுயமரியாதை” என்றார் ஓவியா.\n“ஆண்மையை கொண்டாடு வதும், ‘வீரம்’ ஆண்களுக்கே உரித் தானது என்றும், பெண் என்றால், அவள் தியாகம் செய்யக் கூடிய வளாக இருக்கவ��ண்டும் என்றும் சமூகம் கற்பிதங்களை பொதுப் புத்தியில் திணித்து வைத்திருக் கிறது” என்று கூறிய ஓவியா, “இப்போதும் திருமண வீடுகளில்கூட பெண்களை தரையிலும் ஆண்களை நாற்காலியிலும் அமர வைக்கிறார்கள்” என்றார்.\n“ஆண்களை மகிழ்ச்சிப்படுத்து வதற்காகவே பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ள வேண்டி யவர்களாக இருக்கிறார்கள். ‘பெண்களை மகிழ்ச்சிப்படுத்து வதற்கு ஆண்கள் எதையாவது செய்கிறார் களா’ என்று பெரியார் கேட்டார்.\nநம்பிக்கைகளும் சடங்குகளும் கூட பெண்களின் சுயமரியாதைக்கு எதிரானதாகவே உள்ளன. ஒரு பெண் குழந்தை சாமியாடுவதற்கு பழக்கப் படுத்தப்படுகிறாள். சாமி வந்து ஆடுவோர் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். பில்லி சூன்யக்காரி என்று பெண்கள் மீது பழி சுமத்தி, சமூகம் அவளை தண்டனைக் குள்ளாக்குகிறது.\nபெண்கள் மீது ‘பூப்படைந்து’ விட்டாள் என்பதற்கு ஒரு சடங்கைத் திணிக்கிறார்கள். மனித உடல் வளர்ச்சியில் உறுப்புகளின் மாற்றங்கள் இயற்கையானவை. ஆண்-பெண் இருபாலருக்கும் இது நடக்கிறது.ஆனால் பெண் வயதுக்கு வந்து விட்டாள்; பூப்பெய்து விட்டாள் என்று கூறி ஒரு சடங்கு நடத்தி, ஊருக்கு அறிவிப்பது பெண்ணின் சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா உடல் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அந்தப் பெண் ணுடன் பெற்றோர்கள் உரையாடல் எதையும் நிகழ்த்துவது இல்லை. பூப்பெய்தும் சடங்குகளை எனக்கு நடத்தக் கூடாது என்று பெண்கள் துணிவோடு எதிர்க்க வேண்டும்” என்றார் ஓவியா.\nபெரியார் காங்கிரசில் இருந்த போது இதே ஈரோட்டில்தான் கள்ளுக் கடை மறியலில் பெரியார் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மா வும் தடையை மீறி ஈடுபட்டனர். மறியலை நிறுத்த வேண்டும் என்று காந்தியாரிடம் கேட்டபோது, ‘அது என் கையில் இல்லை; ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம்தான் இருக்கிறது’ என்று காந்தி கூறியதாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. வைக்கத்தில் நடந்த போராட்டத்திலும் பெரியார் குடும்பப் பெண்கள் ஈடுபட்டார்கள். மழை பெய்த போதும் கலையாமல் போராடினார்கள்.\nமறியலின்போது நாகம்மையார், கண்ணம்மாவிடம் காவல்துறை ஜாதி கேட்டபோது எதற்காகக் கேட் கிறார்கள் என்பதைப் புரிந்து, ஜாதியை வெளிப்படுத்த மறுத்தனர். “தீண்டப்படாத” ஜாதியாக இல்லா விட்டால் சாலையை கடக்க அவர்களை ��னுமதிக்க காவல்துறை திட்டமிட்டது.\nடாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் படிக்க முன்வந்தபோது, சக மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு பெண்ணுடன் சேர்ந்து மருத்துவம் படிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிட்டிஷ் அதிகாரி யிடம் பிரச்சினை சென்ற போது சக மாணவர்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை; ஒரு பெண் மருத்துவராகட்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறி எதிர்ப்புகளை புறந்தள்ளினர். வகுப்பறையிலேயே முத்துலட்சுமி மட்டும் முழு திரைப் போட்டு மாணவர்கள் கண்களுக்குப் படாமல் தனிமைப்படுத்தப்பட்டார்.\nமருத்துவம் படித்தும் மருத்துவ சேவையை அவரால் வழங்க முடியவில்லை. ‘பரவாயில்லை சமூக நோயைக் குணப்படுத்தும் சேவையை நான் தொடருகிறேன்’ என்றார் டாக்டர் முத்துலட்சமி. தேவதாசி முறையை ஒழிப்பதற்கு அவர்தான் முன்னின்று சட்டம் கொண்டு வரச்செய்தார்.\nஒரு நாத்திகர் இயக்கத்துக்கு பெரியாருக்குப் பிறகு தலைமை தாங்கி வழி நடத்தியவர் அன்னை மணியம்மையார். அவர்தான் காவிக் கூட்டத்துக்கு பதிலடி தரும் வகையில் ராமன், சீதை உருவங்களை தீயிட்டு ‘ராவணலீலா’வை நடத்திக் காட்டினார், என்று சுயமரியாதைக்காகப் போராடிய பெண்களின் வரலாறு களை நினைவு கூர்ந்தார் ஓவியா.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athigaaran.forumta.net/t766-2-6", "date_download": "2020-10-29T01:51:50Z", "digest": "sha1:T7N2MSRXZ3LDI4VY52T5PBZU5TXYRRFZ", "length": 5383, "nlines": 77, "source_domain": "athigaaran.forumta.net", "title": "சசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை", "raw_content": "\nபெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனையோடு கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக சசிகலா,இளவரசி சுதாகரனுக்கு 120 பிரிவின் கீழ் 6 மாதம் சிறைதண்டனை விதித்தார் நீதிபதி குன்ஹா.\nகடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தம���ழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.\nசசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கூட்டு சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கூட்டுச்சதி என்பதை நீக்க கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா மனுத் தாக்கல் செய்திருந்தனர். இறுதி தீர்ப்பின் போது கூட்டுச்சதி பற்றி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி குன்ஹா தெரிவித்திருந்தார்.\n18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்த நீதிபதி டி.குன்ஹா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தார். மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.\nகூட்டுச்சதி குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. கூட்டுச்சதி குற்றத்தில் ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசசிகலா, இளவரசி சுதாகரனுக்கு 2 தண்டனை… கூட்டுச்சதிக்கு 6 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lineoflyrics.com/avan-pithana-aayiram-mutham-song-lyrics/", "date_download": "2020-10-29T02:52:42Z", "digest": "sha1:KWSILQMVQCDI6XOR6CVC2RWWV6R5MTIX", "length": 5571, "nlines": 122, "source_domain": "lineoflyrics.com", "title": "Avan Pithana - Aayiram Mutham Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி\nபெண் : ஆயிரம் முத்தம் தருவேன்…\nபெண் : ஆனால் உனக்கல்ல…\nபெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்\nநீ ஒரு குழந்தை என்றால்\nஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ\nதாயாய் மாறிய பெண்ணைப் போலே\nநீ ஒரு குமரி என்பதை மறந்து\nஆண் : மலரைப் போலே சிரிப்பவளே\nஎன் மனதை தொட்டு ஆட வைத்தாய்\nஎன் மனதை தொட்டு ஆட வைத்தாய்\nபெண் : பருவக் காற்றில் ஆடி நின்றேன்\nநான் பாடாத பாட்டை பாட வைத்தாய்\nபருவக் காற்றில் ஆடி நின்றேன்\nநான் பாடாத பாட்டை பாட வைத்தாய்\nபாடாத பாட்டை பாட வைத்தாய்\nபெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்\nஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து\nஆண் : இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்\nஅதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்\nஇனித்திடும் இரவைப் பார்த்து விட்���ேன்\nஅதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்\nபெண் : என்னை உனக்கே கொடுத்து விட்டேன்\nஇந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்\nஎன்னை உனக்கே கொடுத்து விட்டேன்\nஇந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்\nஇரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்\nபெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்\nஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/250", "date_download": "2020-10-29T02:38:55Z", "digest": "sha1:LDANWFGSSFKCNL3ZUOSABP3BQLWITU4E", "length": 7663, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/250 - விக்கிமூலம்", "raw_content": "\nமுடிக்கும் வரை தலைமறைவாக இருக்கலாம் என்று எண்ணி நான் இங்கே ஓடோடி வந்தேன். இவர்கள் என்னடா என்றால், 'பேய், பிசாசு' என்று என்னை அடித்து விரட்டுகிறார்கள்' என்று என்னை அடித்து விரட்டுகிறார்கள்' என்பதாகத்தானே அவன் தன் கதையைச் சொல்லி முடிக்க, விக்கிரமாதித்தர் சிரித்து, 'ஓ, புத்திசாலிகளே' என்பதாகத்தானே அவன் தன் கதையைச் சொல்லி முடிக்க, விக்கிரமாதித்தர் சிரித்து, 'ஓ, புத்திசாலிகளே பேய், பிசாசுகளில் கால்கள் கீழே பதியாமல் கொஞ்சம் உயர்ந்து நிற்கும் என்று உங்கள் பெரியோர் சொல்லக் கேட்ட தில்லையா நீங்கள் பேய், பிசாசுகளில் கால்கள் கீழே பதியாமல் கொஞ்சம் உயர்ந்து நிற்கும் என்று உங்கள் பெரியோர் சொல்லக் கேட்ட தில்லையா நீங்கள் அதை இப்போது மறந்து விட்டீர்களா அதை இப்போது மறந்து விட்டீர்களா இவன் காலைப் பாருங்கள்; நன்றாகப் பாருங்கள் இவன் காலைப் பாருங்கள்; நன்றாகப் பாருங்கள்’ என்று சப்பாணியின் காலைக் காட்ட, அவர்கள் குனிந்து அவன் காலைப் பார்த்துவிட்டு, 'இவன் பிசாசு இல்லைடோய், நம்ம சப்பாணி’ என்று சப்பாணியின் காலைக் காட்ட, அவர்கள் குனிந்து அவன் காலைப் பார்த்துவிட்டு, 'இவன் பிசாசு இல்லைடோய், நம்ம சப்பாணி' என்று தங்கள் கைகளிலிருந்த கோல்களைக் கீழே போட, 'இந்தக் காலத்தில் யாரும் ஏமாந்துதான் ஏதாவது கொடுப்பார்களே தவிர, ஏமாறாமல் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். யாரோ ஒரு நடிகர் ஏமாந்தோ ஏமாறாமலோ ரூபாய் இரண்டாயிரம் தருவதாகச் சொல்கிறார். அதைக் கொண்டு வெள்ளரியின் கலியாணத்தை நடத்தி வையுங்கள். அதுவரை சப்பாணியைத் தலை மறைவாக இருக்கவிடுங்கள்' என்று தங்கள் கைகளிலிருந்த கோல்களைக் கீழே போட, 'இந்தக் காலத்தில் யாரும் ஏமாந்துதான் ஏதாவது கொடுப்பார்களே தவிர, ஏமாறாமல் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். யாரோ ஒரு நடிகர் ஏமாந்தோ ஏமாறாமலோ ரூபாய் இரண்டாயிரம் தருவதாகச் சொல்கிறார். அதைக் கொண்டு வெள்ளரியின் கலியாணத்தை நடத்தி வையுங்கள். அதுவரை சப்பாணியைத் தலை மறைவாக இருக்கவிடுங்கள்' என்று சொல்ல, ‘அப்படியே செய்கிறோம், அப்படியே செய்கிறோம்' என்று அவர்கள் அவனை அழைத்துக் கொண்டு போய் ராஜோபசாரம் செய்து, அவன் விருப்பப்படியே அவனை 'அண்டர் கிரவுண்டு'க்கு அனுப்பி வைப்பாராயினர்.\nபதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சூரியா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, \"நாளைக்கு வாருங்கள்; பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொல்லும் கதையைக் கேளுங்கள்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்’ என்று சொல்ல, \"கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்\" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க... காண்க...காண்க......\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2019, 23:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/tomato-rate-increased-upto-rs250-pnh6oc", "date_download": "2020-10-29T02:42:56Z", "digest": "sha1:YALCZY7ZYVWMNBVOEAVR7ZQHM6QGQYN3", "length": 9160, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தக்காளி விலை அதிரடி உயர்வு..!1 கிலோ ரூ.250 ..!", "raw_content": "\nதக்காளி விலை அதிரடி உயர்வு..\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தக்காளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.\nகடந்த 14 ஆம் தேதி புல்வாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 வீரர்கள் பலியாயினர். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள்\nஎழுந்தது. பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வந்த தக்காளியை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர் வியாபாரிகள்.\nஅதன் படி மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் தக்காளி ஏற்றும��ியை முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து ஒரு கிலோ தக்காளி விலை 250 ரூபாயாக உயர்ந்தது.\nபொதுவாக பாகிஸ்தானுக்கு தினமும் 50 முதல் 70 லாரிகளில் இந்தியாவிலிருந்து தக்காளிகள் அனுப்பப்படும். ஆனால் தற்போது முற்றிலும் நிறுத்தி விட்டதால் பாகிஸ்தானில் தக்காளி விலையோ முற்றிலும் உயர்ந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல், மற்ற பிற பச்சை மிளகாய் ரூ.160 சிவப்பு மிளகாய் ரூ.300, இஞ்சி ரூ.150 , உருளைக்கிழங்கு ரூ.70 ,வெங்காயம் ரூ.90, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சிம்லா மிளகாய் ரூ.110 கும் விற்பனையாகிறது.இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய க��ள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/iphone-users-alert-fake-spare-parts-sale-made-in-north", "date_download": "2020-10-29T02:50:40Z", "digest": "sha1:A37MHUV7I3ARHTNGKPWGV4W6ALM4LD5N", "length": 11734, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபோன் பயன்படுத்துவோர் உஷார்! போலி உதிரி பாகங்கள் ஜோர் விற்பனை - மேட் இன் நார்த் இந்தியா...", "raw_content": "\n போலி உதிரி பாகங்கள் ஜோர் விற்பனை - மேட் இன் நார்த் இந்தியா...\nவடமாநிலங்களில் தயாரிக்கப்பட்ட ஐபோன் செல்போனின் போலி உதிரி பாகங்கள் திருநெல்வேலியில் விற்கப்படுகிறது. இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதிருநெல்வேலியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் பிரபல செல்போன் நிறுவனமான ஐபோனின், தலைமை அதிகாரி சகாயம் புகார் ஒன்றை கொடுத்தார்.\nஅந்த புகாரில், \"எங்களது செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான உதிரி பாகங்களை போன்றே போலியான உதிரி பாகங்களை தயாரித்து யாரோ திருநெல்வேலியில் விற்பனை செய்து வருகின்றனர்\" என்றும் \"அதிலும் அவை செல்போன் கடைகளிலேயே இந்த போலி உதிரி பாகங்கள் விற்கப்படுக்கிறது\" என்றும் தெரிவித்து இருந்தார்.\nஇந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா தலைமையில் காவலளர்கள் மாவட்டத்தில் சோதனை நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள செல்போன் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது அங்கிருந்த ஐந்து கடைகளில் ஐபோன் செல்போன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான போலி உதிரி பாகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனையடுத்து ரூ.7 இலட்சம் மதிப்புள்ள அந்த போலி உதிரி பாகங்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.\nஐபோன் செல்போன்களின் போலி உதிரி பாகங்களை விற்றதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த கிஷோர்சிங் (30), வினோராம் (28), அம்பலால் (38) ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.\nபின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐபோன் செல்போன்களின் போலி உதிரி பாகங்கள் வடமாநிலங்களில் தயாரிக்கப்பட்டு இங்கு கொண்டுவந்து விற்கப்படுகிறது என்ற தகவல் வெளிவந்தது. இதனை கேட்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஐபோன் செல்போன்களின் உதிரி பாகங்களை தயாரிப்பது யார் திருநெல்வேலியில் எங்கெல்லாம் இந்த போலி உதிரி பாகங்கள் விற்கப்படுகின்றன திருநெல்வேலியில் எங்கெல்லாம் இந்த போலி உதிரி பாகங்கள் விற்கப்படுகின்றன நெல்லையில் ஐபோன் செல்போனின் போலி உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறதா நெல்லையில் ஐபோன் செல்போனின் போலி உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறதா போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவலாளர்கள் விசாரணையை தொடர்ந்து நடத்து வருகின்றனர்.\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/186003?ref=home-feed", "date_download": "2020-10-29T01:24:14Z", "digest": "sha1:66OW3KOO54VDOMZB5AXHFIHXG2RNW63K", "length": 7059, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ஐட்டம் டான்ஸ்! பிரபல நடிகரின் படத்தில் இணைந்த அடல்ட் பட நடிகை! - Cineulagam", "raw_content": "\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\n ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஎதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nஇந்த வாரம் பாலா தான் எலிமினேட் ஆகனும்... ஏன் தெரியுமா.. பிரபல ரிவியின் பிரபலம் அதிரடி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பா��்வாவின் புகைப்படங்கள்\n பிரபல நடிகரின் படத்தில் இணைந்த அடல்ட் பட நடிகை\nசினிமா படங்கள் இப்போதெல்லாம் வேறு விதமான இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கதைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதும் பிரபலங்களின் படங்கள் வெற்றியை எட்டமுடியாமல் போவதும் பெரும் சகஜமான ஒன்று தான்.\nஅடல்ட் காமெடி படங்கள் அண்மைகாலமாக அணிவகுக்க தொடங்கியுள்ளன. இரண்டாம் குத்து படம் அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி விவாத பொருளானது.\nதெலுங்கு சினிமாவில் இதுபோன்ற படங்களால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ள ராம்கோபால் வர்மாவின் Dangerous படத்தில் நடித்திருப்பவர் அப்சரா ராணி.\nஆபாசமான காட்சிகளில் நடித்திருக்கும் இவர் பிரபல நடிகர் ரவிதேஜாவின் Krack படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/nokia-8-3-5g-smartphone-start-sales-globaly-know-here-price-details-76497.html", "date_download": "2020-10-29T02:36:22Z", "digest": "sha1:E427L6AYKNWF2MORVD7JWK7DF3QF7XCH", "length": 11255, "nlines": 188, "source_domain": "www.digit.in", "title": "64MP கேமரா கொண்ட Nokia 8.3 5G யின் விலை தகவல் வெளியானது. - Nokia 8.3 5g Smartphone sales start globaly know here price details | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n64MP கேமரா கொண்ட Nokia 8.3 5G யின் விலை தகவல் வெளியானது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 23 Sep 2020\nNokia 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது\nNokia 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது\nNokia 8.3, 5G, 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995\nHMD குளோபல் தனது நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடல் சர்வதேச வெளியீடு துவங்கி உள்ளது.\nநோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 599 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 51,995 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 649 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 55,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nநோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்\n- 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்\n- குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்\n- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்\n- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி\n- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79\n- 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா\n- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்\n- 2 எம்பி டெப்த் சென்சார்\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- டூயல் 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.0\n- 4500 எம்ஏஹெச் பேட்டரி\n- 18 வாட் சார்ஜிங்\nசிறப்பம்சங்களை பொருத்தவரை இதில் 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.\nஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஒன் வசதி கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது\nLG WING இந்தியாவில் ரொடேடிங் ஸ்க்ரீன் உடன் அறிமுகம்.\nLG VELVET ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் அறிமுகம் செய்துள்ளது.\nTCL யின் TS3015 சவுண்ட்பாரை ரூ. 8999 இந்திய சந்தையில் அறிமுகம்\nகடைக்கு போகாமல் ஆன்லைனில் இருந்தபடி வேறு நெட்வொர்க்குக்கு சிம் கார்டை எப்படி மாற்றுவது\nAirtel 1.44 கோடி புதிய 4G பயனர்களை சேர்த்துள்ளது,,\nGOOGLE MAPS கூட்டமான பேருந்து கண்டுபிடியுங்கள் Covid 19 யில் எச்சரிக்கையாக இருங்க.\nஇனி PUBG வேண்டாம் அதான் FAUG இந்தியாவில் அறிமுகம் ஆகியாச்சுல.\nWhatsapp யில் விரைவில் வருகிறது புத்தம் புதிய இரு அம்சம் இனி ஜாலிதான் போங்க\nJioPhone யில் அதிரடியான ஆப், லைவ் கிரிக்கெட் உடன் பரிசு\nஉங்களின் ATM/DEBIT கார்ட் தொலைந்தால் இந்த எளிதான 3 வழிகள் மூலம் ப்லோக் செய்யலாம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/12/blog-post_73.html", "date_download": "2020-10-29T01:34:31Z", "digest": "sha1:JMKIT7E5YLHHPWA7T64BWKPTLZNHYLQD", "length": 16558, "nlines": 185, "source_domain": "www.gopalappattinam.com", "title": "நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் காப்பாற்றுங்கள்! - டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் கதறல்", "raw_content": "\nHomeதேசிய செய்திகள்நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் காப்பாற்றுங்கள் - டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் கதறல் தேசிய செய்திகள்\nநாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் காப்பாற்றுங்கள் - டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் கதறல்\nடெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீஸார் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.\nமேற்கு வங்கத்தலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேற்குவங்கத்தில் போராட்டக்காரர்களால் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் 15 பேருந்துகள் கொளுத்தப்பட்டன. டெல்லியில் உள்ள ஜேஎம்இ (Jamia Millia Islamia) பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கவுகாத்தியில் இன்று போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் பலியாகினர். இந்தப் போராட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா (Jamia Millia Islamia)பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.தி குயிண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். பல்கலைக்கழக நுழைவு வாயிலைப் பூட்டிவிட்டு மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். போலீஸாரின் கண்களில்படாமல் இருக்க பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த விளக்குகளை அனைத்துவிட்டோம்.\nநாங்கள் விடுதியில் இருக்கிறோம். போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்���ுவதை கேட்க முடிகிறது. நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வாசீம் அஹமது கான் பேசுகையில் காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய எந்த அனுமதியும் வழங்கவில்லை. கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துக்கின்றனர். பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர் என்றார்.பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் நுழைந்ததையடுத்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். அவர்களிடம் போலீஸார் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து பேசிய செய்தியாளர் புஷ்ரா ஷேக் பிசிசிக்கு செய்தி சேகரிப்பதற்காக இங்கு வந்தேன். போலீஸார் என்னுடைய மொபைல்போனை பிடுங்கி உடைத்துவிட்டனர். ஆண் காவலர் ஒருவர் என்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார். என்னுடைய போனைக் கேட்டதற்கு லத்தியைக் கொண்டு என்னை அடிக்கிறார். என்னிடம் தவறாக நடக்கிறார்கள். நான் இங்கு வேடிக்கைக்காக வரவில்லை. இங்கு நடப்பதை காட்சிப்படுத்துவதற்காக வந்துள்ளேன் என ஆத்திரத்துடன் கூறினார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்14-10-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 23\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல���படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nSDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி தொகுதியின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபுதுக்கோட்டை யில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ கைது\nTNTJ கோபாலப்பட்டினம் கிளை சார்பாக சாலையை சீரமைத்தல்\nமரண அறிவித்தல்:-. கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) 2 வீதியை சேர்ந்த KKO.ஜபருல்லாஹ்\nஉ.பி. காவல்துறையில் அனுமதியின்றி தாடி வளர்த்த உதவி ஆய்வாளர் பணியிடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2017/11/23163506/1130614/Narendra-Modi-To-Unveil-Fleet-Of-400-Tata-Nano-Electric.vpf", "date_download": "2020-10-29T02:07:19Z", "digest": "sha1:GLUKEV5HFEUJ5YPPCBNPZUMYH5RMZEBX", "length": 15696, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "400 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி || Narendra Modi To Unveil Fleet Of 400 Tata Nano Electric In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n400 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் பிரதமர் மோடி\nமத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.\nமத்திய அரசின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு அங்கமாக 400 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருக்கிறார்.\nஇந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் மின்சாரத்தில் இயங்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனங்களுக்கு 10,000 மின்சார வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு நிறுவனம் ஆர்டர் கொடுத்திருக்கிறது.\nஅந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி டெல்லியில் ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 டாடா நானோ எலெக்ட்ரிக் வாகனங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த நானோ எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்து 150 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் இந்த மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டாடா நானோ மின்சார காரில் பயன்படுத்தப்பட இருக்கும் தொழில்நுட்பமும் இ.எஸ்.எஸ்.���ல். நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கும் டிகோர் எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பமும் ஒன்று தான்.\nஇந்த எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பிரிட்டன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதை விட மற்ற அம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என கூறப்படுகிறது.\nநானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட் கீழ் பொருத்தப்படும். முன்னதாக வெளியான தகவல்களில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது.\nவிரைவில் நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படலாம் என்றாலும், தற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இ.எஸ்.எஸ்.எல். நிறுவனத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் டிகோர் செடான்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nபுதிய ஹூண்டாய் ஐ20 முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விற்பனை நிறுத்தம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை லட்சங்களா விற்பனையில் அசத்தும் மாருதி பலேனோ\nபயணிகள் கார் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டீலர் நெட்வொர்க் எண்ணிக்கையை அதிகப்படுத்திய ரெனால்ட்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=10&task=cat", "date_download": "2020-10-29T01:16:07Z", "digest": "sha1:IRPE3QILP35BP4YLLPLGQKYAXHP7U6NR", "length": 7235, "nlines": 105, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வேறு அரசாங்க நிறுவனங்கள்\nபட்டியல் வேறு அரசாங்க நிறுவனங்கள் GICல் இடம் பெறும்\nதேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்\nதேசிய அனாத்த நிவாரண சேவைகள் நிலையம்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரத���்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகட்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியம்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athigaaran.forumta.net/t136-topic", "date_download": "2020-10-29T01:37:08Z", "digest": "sha1:46SWJ2BPMSVEAT3W22AQCAZLFZPYWFPZ", "length": 4249, "nlines": 73, "source_domain": "athigaaran.forumta.net", "title": "தடுமாற்றத்தில் தாண்டவம்: கதையை சுட்டாரா விஜய்?", "raw_content": "\nஇயக்குநர் விஜய்க்கும், சர்ச்சைகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும் போலிக்கிறது. தெய்வத்திருமகன் படம் வெளியான போதே அது ‘ஐ யம் ஷாம்' படத்தின் அப்பட்டமான காப்பி என்று விமர்ச்சனம் எழுந்தது. ஆனால் அது என்னுடைய சொந்த ஸ்கிரிப்ட் என்று சத்தியம் செய்தார் விஜய்.\nஇப்போது அவர் இயக்கி வரும் தாண்டவம் படம் எந்த படத்தின் டி.வி.டியிலிருந்து சுடப்பட்டது என்று கோடம்பாக்கத்தினர் அலசிக் கொண்டிருக்கையில் வசமாக சிக்கியிருக்கிறது உதவி இயக்குநரின் புகார்.\nஇயக்குநர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் யூடிவி தனஞ்செயனிடம் வாய்ப்பு கேட்டு போன போது ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்தாராம். அதுதான் இப்போது தாண்டவமாக அவதாரம் எடுத்திருக்கிறதாம்.\nஇப்பொழுதுதான் தன்னுடைய கதை திருடப்பட்ட விசயத்தையையே அறிந்திருக்கிறார் அந்த உதவி இயக்குநர். நேரடியாகவே யூடிவி நிர்வாகத்தை அணுகி முறையிட்டதை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தாண்டவம் வருவதற்கு முன்பே அந்தப் படத்தின் கதை தாண்டவமாடத் தொடங்கியிருக்கிறது.\nதடுமாற்றத்தில் தாண்டவம்: கதையை சுட்டாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1187405", "date_download": "2020-10-29T02:36:23Z", "digest": "sha1:BFEU7H66KSCXJGRKA5H53ZUG5P5AD43H", "length": 4152, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:29, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: bxr:10 һар\n07:21, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:29, 12 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: bxr:10 һар)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2040686", "date_download": "2020-10-29T02:25:56Z", "digest": "sha1:HYTG55AP4Y5RIMBLH7FYLEMR74DQ6EER", "length": 12713, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:48, 21 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n1,086 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n09:15, 31 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n16:48, 21 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n|subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]\n'''கழுகு''' (''eagle'') என்பது அக்சிபிட்ரிடே (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]] ஆகும். [[யூரேசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6] இவற்றை விட இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.\n[[யூரேசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6] இவற்றை விட இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.\nகழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் உரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் [[எழால்]], கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு எனப் பலவாறாக அழைக்கப்படுகின்றன. [[பிணந்தின்னிக் கழுகு]]கள், [[பாம்புப்பருந்து]], [[கரும்பருந்து]] [[குடுமி எழால்]], [[ஹார்பி கழுகு]] என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.\nகழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை [[வெண்டலைக் கழுகு]]ம், [[பொன்னாங் கழுகு]]ம் ஆகும். கழுகுகளில் பெண் கழுகு ஆண்கழுகைஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும்.\n| 1 || ஸ்டெல்லரின் கடற்கழுகு || ''Haliaeetus pelagicus'' || 6.7 கிலோக்கிரம்கிலோ கிராம் (15 lbபவுண்டு)\n| 2 || பிலிப்பைன் கழுகு || ''Pithecophaga jefferyi'' || 6.35 கிலோக்கிரம்கிலோ கிராம் (14.0 lbபவுண்டு)\n| 3 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || 5.95 கிலோக்கிரம்கிலோ கிராம் (13.1 lbபவுண்டு)\n| 2 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || 95.5 சென்டிமீட்டர் (3 அடி 2 அங்குலம்)\n| 3 || வெட்ஜ் வால் கழுகு || ''Aquila audax'' || 210 சென்டிமீட்டர் (6 அடி 11 அங்குலம்)\n| 5 || மார்டியல் கழுகு || ''Polemaetus bellicosus'' || 206.5 சென்டிமீட்டர் (6 அடி 9 அங்குலம்)\n== மேலும் வாசிக்க ==\n== வெளி இணைப்புகள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/55", "date_download": "2020-10-29T02:34:09Z", "digest": "sha1:6CDBK3T44MOERXSGXEEMBFWW3XNYD3JA", "length": 7715, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/55 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n40 அகநானூறு - மணிமிடை பவளம்\nஇகுளை கேட்டிசின் காதலம் தோழி குவளை உண்கண் தெண்பனி மல்க, வறிதியான் வரு���்திய செல்லற்கு அன்னை பிறிதொன்று கடுத்தனள் ஆகி-வேம்பின்\nவெறிகொள் பாசிலை நீலமொடு சூடி, 5 . . .\nஉடலுநர்க் கடந்த கடல்அம் தானைத், திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது, உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக், 10\nகடம்பும் களிறும் பாடி, நுடங்குபு தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் தேடினர் ஆதல் நன்றோ-நீடு நின்னொடு தெளித்த நன்மலை நாடன் குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15\nநெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள், திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட் கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி நன்னிறம் மருளும் அருவிடர் இன்னா நீள்.இடை நினையும்என் நெஞ்சே. 20\nகுவளைபோன்ற மையுண்ட கண்ணில், தெளிந்த நீர் ஒழுக யான் வருந்தின துன்பத்தை நோக்கி அதனைப் போக்குதற்கு, அன்னை, தெய்வத்தான் வந்தது இவ்வேறுபாடென்று வேறாக ஐயுற்றதனால், வெறிநாற்றமுடைய வேம்பினது பசிய இலையை நீலோற்பல மலரோடும் சூடி, பகைத்தவரை வென்று கடந்த கடல்போன்ற சேனையையும், திருந்திய இலை முகத்து நெடிய வேலையுமுடைய பாண்டியனது பொதியில் மலையின், ஏறற்கரிய உச்சியினின்றும் இழியும், ஆரவாரித்து வருதலை யுடைய அருவியைப்போல ஒலிக்கும் சீரையுடைய, இனிய வாத்தியங்கள் ஒலிக்க, *\nஉட்குப்பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்து பாடிப், பனந்தோடும் காந்தள்மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/trichy/page/3/", "date_download": "2020-10-29T02:48:32Z", "digest": "sha1:SUFHPA6DIUJAQI2SAAYU5OGSXSPZSP5K", "length": 9859, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "trichy - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Trichy in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nசுஜித் வில்சன் மரணம் : இரங்கல் தெரிவிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள்…\nஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது - முக ஸ்டாலின்\nதமி��கத்தை உலுக்கிய சுஜித் மரணம்: இறுதி அஞ்சலி செலுத்திய தலைவர்கள்\nTrichy Sujith Wilson : ஆழ்துளை கிணற்றில் உயிர் இழந்த இரண்டு வயது சுஜித்திற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தங்களது இரங்கலை வெளிபடுத்தி வருகின்றனர்.\nநெஞ்சை பிழிந்த சோகம்: அதிகாலையில் சடலமாக சுஜித் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கிறது.\nநேரில் சென்று மேற்பார்வையிட்ட துணை முதல்வர்… சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல்\nஇதுவரை 35 அடி வரை தான் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 45 அடிகளை தோண்ட குறைந்தது 5 மணி நேரமாவது ஆகும்\nசிறுவன் சுஜித்தை மீட்பதில் ஏன் இத்தனை தாமதம்\nSave Surjith : ஊடகங்களைப் பார்க்கிற மக்கள் மத்தியில் குழந்தை மீட்கப்படுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுவருகிறது என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.\n”நிச்சயமாக குழந்தையை மீட்போம்” – பெற்றோர்களுக்கு விஜயபாஸ்கர் ஆறுதல்\nமீட்பு பணிகளை துரிதப்படுத்திவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பலரும் பாராட்டிவருகின்றனர்.\nபிழியும் சோகம் ஒருபுறம்; தளராத நம்பிக்கை மறுபுறம்: சுர்ஜித் மீட்பு ஹைலைட்ஸ்\nதமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்களை விட இந்த குழந்தை மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனையே அதிகமாக இருக்கிறது.\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nLalitha Jewellery robbery, Police planned to inquiry at Murugan: லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளையில் இன்னும் 3 கிலோ நகை மட்டுமே மீட்கப்பட வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள்.\nலலிதா ஜுவல்லரியை கொள்ளையடிப்பதற்கு ஒரு வாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்ட முருகன்\nLalitha Jewellery robbery main accused Murugan: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சரண் அடைந்ததைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nரூ. 100 கோடியேப்பே….: லலிதா ஜீவல்லர்ஸ் கொள்ளை முக்கிய குற்றவாளி முருகன் ஜெகஜால கில்லாடிதான் போல….\nLalitha jewellers theft : முருகன் கொள்ளை அடித்த பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்பதும் இதில் ஏ��ாளமான பணத்தை நடிகைகள், துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவு செய்து செம ஜாலியாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/politics/exclusive-mla-questions-assembly-yuv-349213.html", "date_download": "2020-10-29T02:46:01Z", "digest": "sha1:JQ6BGTI2MVW32H7EM2C2I22U5N6T3V7N", "length": 15218, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "EXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா? | What MLAs do in Assembly and who has asked most questions?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nEXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா\nதமிழக சட்டமன்றத்தில் உங்களது எம்.எல்.ஏ எத்தனை கேள்விகளை எழுப்பியுள்ளார் எந்தக்கட்சி எம்.எல்.ஏ அதிகளவில் கேள்வி எழுப்பியுள்ளார் எந்தக்கட்சி எம்.எல்.ஏ அதிகளவில் கேள்வி எழுப்பியுள்ளார் முக்கிய தலைவர்கள் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை குறித்து இந்த பிரத்யேக தகவல்கள்.\nமக்களால் தேர்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்காக பேசும் இடம் சட்டமன்றம்.. தமிழகத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி.\nசட்டப்பேரவை செயலாளர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ,15வது சட்டப்பேரவையில், செஞ்சி தொகுதி திமுக உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் தான் அதிக கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏ.\nகடந்த ஜூலை மாதம்வரை 12,675 கேள்விகளை மஸ்தான் கேட்டுள்ளார்.\nகும்பகோணம் தொகுதியில் தேர்வான திமுகவைச் சேர்ந்த ஜி.அன்பழகன் 4877 கேள்விகளை கேட்டுள்ளார்.\nஅதிமுகவைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு 2516 கேள்விகளை சட்டமன்றத்தில் அவரது தொகுதி சார்பில் எழுப்பியுள்ளார்.\nதிருவையாறு திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் 2332 கேள்விகளை கேட்டுள்ளார். குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் சட்டமன்றத்தில் 2264 கேள்விகளை முன்வைத்துள்ளார்.அடுத்தபடியாக, ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ எம்.ராமச்சந்திரன் தனது தொகுதி மக்கள் சார்பில் 2254 கேள்விகளை கேட்டுள்ளார்.\nபரமத்திவேலூர் திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தி 1971 கேள்விகளையும், திருவிடைமருதூர் திமுக எம்.எல்.ஏ டாக்டர் கோவி.செழியன் 1428 கேள்விகளையும், திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏ அ.நல்லதம்பி 1370 கேள்விகளை முன்வைத்துள்ளனர்.\nமாதவரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம் 1147 கேள்விகளையும், ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ வி.மெய்யநாதன் 1055 கேள்விகளையும், கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் 1044 கேள்விகளை கேட்டுள்ளனர்.\nதொகுதியின் மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில்தான் அதிக கேள்விகளை கேட்டதாக சொல்கிறார் அதிக கேள்விகளை எழுப்பியர் செஞ்சி தொகுதி திமுக உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான்.\nசட்டமன்றத்தில் 10க்கும் குறைவான கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏக்கள் யார்\nநிலக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.தேன்மொழி ஒரு ஒரே கேள்வியை மட்டுமே சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார் என்கிறது ஆவணம்.\nஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ ஏ.மகாராஜன் 2 கேள்விகளையும் மட்டுமே எழுப்பியுள்ளார்.\nதிருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தனது தொகுதி மக்களுக்காக 2 கேள்விகளை மட்டுமே எழுப்பியுள்ளார் என்கிறது சட்டப்பேரவை ஆவணம்.\nஅதேபோல், விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடி 2 கேள்விகளையும், திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏ கே.ஆர்.பெரியகருப்பன் 3 கேள்விகளையும், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் 4 கேள்விகளையும் கேட்டுள்ளனர்.\nஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ ஜி.சித்ரா, அரூர் அதிமுக எம்.எல்.ஏ வி.சம்பத்குமார், பெரம்பூர் திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் ஆகியோர் தலா 6 கேள்விகளை கேட்டுள்ளனர்.\nஅதேபோல், நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், அருப்புக்கோட்டை திமுக எம்.எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலா 7 கேள்விகளை எழுப்பியுள்ளதாக சட்டப்பேரவை ஆவணம் தெரிவிக்கிறது.\nதேர்தெடுக்கப்படும் மக்களுக்காக உறுப்பினர்கள் பேசவேண்டிய இடமான சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் அதிகரிக்க வேண்டும் என்கிறார் மூத்த பேராசிரியர் ராமு மணிவண்ணன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் அக்கரையுடன் களமாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nEXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா\nதிருவாடானை சட்டமன்றத் தொகுதி: திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே கடும் போட்டி\nநான் நெருப்பு... பாஜக என்னை நெருங்க முடியாது - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- நடிகை குஷ்பு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/coronavirus-latest-news/93-thousand-killed-by-corona-virus-in-india-vai-350515.html", "date_download": "2020-10-29T01:53:16Z", "digest": "sha1:TI55AWPUVFRBIP5MSVY34FDLC4TDNN3D", "length": 6403, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு | 93 thousand killed by corona virus in India– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nஇந்தியாவில் 93,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,362 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை நாட்டின் மொத்த பாதிப்பு 59,03933 ஆக உயர்ந்துள்ளது. 9,60,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n48,49,585 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\n93,379 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/sonu-sood-says-that-farmer-will-get-pair-of-ox-tomorrow-392483.html", "date_download": "2020-10-29T03:03:12Z", "digest": "sha1:FQLSSBKE6IPIOL2CJCOMRWLV5YCP55FO", "length": 20167, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாடு தருவதாக சொல்லி ஆந்திர விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்த சோனுசூட்.. இன்ப அதிர்ச்சி | Sonu Sood says that farmer will get pair of ox tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசூர்ய குமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடுகளம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nமும்பை - புதுக்கோட்டை 1,400 கி.மீ. இருசக்கர வாகனத்தில் பயணித்த தமிழக தம்பதி - ஒரு பாசப்போராட்டம்\nபோதைப் பொருள் வழக்கு: டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் அதிரடி கைது\nஇந்துத்துவா என்பது மணி அடிப்பது அல்ல..முடிந்தால் ஆட்சியை கவிழ்த்து பாருங்க.. உத்தவ் தாக்கரே உக்கிரம்\nவெங்காயத்தின் விலை உயர்வு ஏன்.. கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எடுத்த இரு அஸ்திரங்கள் என்னென்ன\nஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. வடிவேல் பட காமெடி போல் ஆன கங்கனா ட்வீட்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி\nAutomobiles ஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nSports நான் இங்கதான் இருப்பேன்.. சொல்லிக்காட்டிய சூர்ய குமார் யாதவ்.. அரண்டு போன கோலி.. அதிர வைத்த சம்பவம்\nMovies '10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்��னை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாடு தருவதாக சொல்லி ஆந்திர விவசாயிக்கு டிராக்டரை அனுப்பி வைத்த சோனுசூட்.. இன்ப அதிர்ச்சி\nமும்பை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத வீடியோ வைரலான நிலையில் அவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்த டிராக்டரை பார்த்து விவசாயியின் குடும்பத்தினர் உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.\nகொரோனா லாக்டவுனால் நாடே பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. அந்த வகையில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள் என பெரும்பாலானோர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதனால் பலர் தங்களது தொழிலை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு டிராக்டரை வாடகைக்கு வாங்கவோ தொழிலாளர்களை பணியில் அமர்த்தவோ, மாடுகளை வாங்கவோ காசு இல்லாததால் அவரது இரு மகள்களையும் ஏரில் பூட்டில் உழுதுள்ளார்.\nகுறைவான பயணிகள்... 6,000 ஸ்டேஷன்களில் ரயில்கள் நிற்காது என்ற முடிவு -வேல்முருகன் கண்டனம்\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் மார்புரியை சேர்ந்தவர் நாகேஸ்வர். இவர் மஹால்ராஜுபள்ளியிலிருந்து புலம்பெயர்ந்தவராவார். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் இவர் திருப்பதியில் டீக்கடை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் அந்த கடையில் வருமானம் ஈட்ட முடியாததால் விவசாயம் செய்ய முடிவு செய்தார்.\nஇவருக்கு உதவியாக அவரது மனைவி லலிதாவும், மகள்கள் வெண்ணிலா மற்றும் சாந்தனா ஆகியோர் உள்ளனர். 2.5 ஏக்கர் நிலத்தில் பயிர் வைக்க ஏர் உழ வேண்டும். அதற்கு மாடுகளை வாங்கவோ டிராக்டரை வாடகைக்கு அமர்த்தவோ பணம் இல்லை. இதனால் தனது இரு மகள்களையும் மாடுகளை போல் பூட்டி ஏர் உழுத சம்பவம் வைரலானது. படிக்க வைக்கக் கூட முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர்.\nஇந்த வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகர் நடிகர் சோனு சூட் அந்த குடும்பத்திற்கு உதவ முன் வந்தார் அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஏர் உழுவதற்கு நாளை காலை அவரது கையில் இரு காளைகள் இருக்கும். அந்த பெண்கள் கல்வியில் கவனம் செலுத்தட்டும், அவர்களை பாதுகாக்க வேண்டும் என சோனு சூட் கூறியிருந்தார். இந்நிலையில் சர்ப்பரைஸ் ஆக அந்த குடுமபத்திற்கு டிராக்டரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து அந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.\nநடிகர் சோனு சூட் இந்த லாக்டவுனால் மும்பை உள்ளிட்ட நகரங்களில் சிக்கித் தவித்து வந்த தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த மாநிலம் செல்ல தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். தற்போது அவர் விவசாயிக்கும் உதவி செய்வது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆன்லைன் கிளாஸில் பதில் அளிக்காத மகள்.. பென்சிலால் குத்தியும் கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த தாய்\nபுகையை கக்கியபடி.. சீறிப் பாய்ந்த ஏவுகணை.. அரபிக் கடலில் கப்பலை மூழ்கடித்த திக் திக் காட்சி- வீடியோ\nமும்பை சிட்டி சென்டர் மாலில் பயங்கர தீ விபத்து... 3,500 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றம்..\nஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா\nமகா. பாஜகவுக்கு ஷாக்.. மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே கட்சியில் இருந்து விலகினார்- என்சிபியில் இணைகிறார்\nடிஆர்பி முறைகேடு விவகாரம்.. மும்பை கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு வழக்கு தொடர ரிபப்ளிக் முடிவு\nFact check: பொது இடத்தில் சில்மிஷம்.. ஓங்கி அறைவிட்ட குஷ்பு.. அது பாஜக தொண்டர் கிடையாதுங்க\nமகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி\n'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை தயாரிப்பாளர் விளக்கம்\nவழிபாட்டு தல திறப்பு:உத்தவ் தாக்கரேவுடன் மல்லுக்கட்டும் ஆளுநர் கோஷ்யாரி- பிரதமரிடம் சரத்பவார் புகார்\nவயது என்பது வெறும் எண் மட்டுமே.. ஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி\nஇதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்\nசீக்கியரி���் தலைப்பாகையை தட்டிவிட்ட மேற்கு வங்க போலீஸார்.. இது நடந்திருக்க கூடாது தீதி.. ஹர்பஜன்சிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsonu sood andhra சோனு சூட் ஆந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-25-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-10-29T02:40:33Z", "digest": "sha1:HI5IF6OGHPG6XKFGMJ6BLLFFM34HXGPG", "length": 3786, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "அக். 25-க்குப் பிறகு பருவமழை", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅக். 25-க்குப் பிறகு பருவமழை\nTag: அக். 25-க்குப் பிறகு பருவமழை\nஅக். 25-க்குப் பிறகு பருவமழை\nஅக். 25-க்குப் பிறகு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் கடலில் லானினா நிகழ்வு, நிகழ்ந்து கொண்டிருக்கிறது.…\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்… இளைஞருக்கு தூக்கு October 28, 2020\nமத்திய அமைச்சருக்கு கொரோனா October 28, 2020\nதங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி கைது October 28, 2020\nஇந்தியாவில் 43,893 பேர்.. தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா… October 28, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://uyirmmaionline.com/category/corona/", "date_download": "2020-10-29T02:34:59Z", "digest": "sha1:ES4EIQHJYWLGLLSGCU3PGERYUKGN5E3H", "length": 15068, "nlines": 243, "source_domain": "uyirmmaionline.com", "title": "கொரோனோ Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nவார்டாக மாறாத ரயில் பெட்டிகளும் ஊர்போய் சேராத ரயில்களும்- ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் /நான்காம் ஊரடங்கு (இறுதி பாகம்) நாள் # 55 முதல் நாள் # 68 வரை.…\nJune 8, 2020 - ராஜா ராஜேந்திரன் · சமூகம் › கொரோனோ\nபுலம்பெயர் தொழிலாள���்கள் பிரச்சனைக்கு மூன்று தீர்வுகள் – ஆர். அபிலாஷ்\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தில் இருந்து வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடிப் போகும் தொழிலாளர்களுக்கு என ஒரு…\nMay 26, 2020 - ஆர்.அபிலாஷ் · கொரோனோ\nதீராத பாதைகள்-12 எப்போது என்று சரியாக ஞாபகம் இல்லை, ஒரு விடுமுறையின் தொடக்கத்தில் நான் பக்கத்திலிருந்த ஓர் உணவு விடுதியில்…\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு – ராஜா ராஜேந்திரன்\n நாள் 51& 52 நாள் # 51 14/05/2020, வியாழன் பகல் மணி 11…\nMay 17, 2020 - ராஜா ராஜேந்திரன் · தொடர்கள் › கொரோனோ\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\n- நாள் # 43 06/05/2020, புதன் முன்னதிகாலை மணி 03 : 00…\nMay 8, 2020 - ராஜா ராஜேந்திரன் · செய்திகள் › பத்தி › கொரோனோ\nஎதற்கும் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள் உங்களின் அழுகையை. எல்லாமும் விளக்கமாய் சொன்னவர்கள் இதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்காக…\nMay 6, 2020 May 6, 2020 - வாமு கோமு · இலக்கியம் › கவிதை › கொரோனோ\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\n நாள் # 39 02/05/2020, சனிக்கிழமை காலை மணி 10 : 00 எப்போதும்…\nMay 4, 2020 - ராஜா ராஜேந்திரன் · கொரோனோ\nஇர்ஃபான் கான் – ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\n நாள் # 37 30/04/2020, வியாழன் நண்பகல் மணி 12: 00 இரண்டு அகால…\nMay 3, 2020 May 3, 2020 - ராஜா ராஜேந்திரன் · தொடர்கள் › கொரோனோ\nஜோதிகா அப்படி என்ன சொல்லிவிட்டார்\n நாள் # 31 24/04/2020, வெள்ளி மாலை மணி 04 : 00 ஜோதிகாவை…\nApril 25, 2020 - ராஜா ராஜேந்திரன் · சினிமா › கொரோனோ\n நாள் # 30 23/04/2020, வியாழன் காலை மணி 10 : 00 இப்படி…\nApril 25, 2020 - ராஜா ராஜேந்திரன் · கொரோனோ\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\nவரலாற்றுத் தொடர் › தொடர்கள்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\nமொழிபெயர்ப்புக் கதை › சிறுகதை\n1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்\n\"மனச் சாளரங்களை அசைக்கும் காற்று\" - ஸ்டாலின் சரவணன்\nகூட்ட��ட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nமொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் - குமாரி (தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/100775/", "date_download": "2020-10-29T01:27:27Z", "digest": "sha1:S4IZW6GTKTVAOJD2G3SAXHYP52PBS52T", "length": 17023, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nகோவை புத்தகக் கண்காட்சியில் என் நூல்கள், மற்றும் நான் பரிந்துரைத்த நூல்களுக்கான தனி அரங்கு ஒன்றை திருக்குறள் அரசியும் கடலூர் சீனுவும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.நேற்று நாஞ்சில்நாடன் அதைத் திறந்துவைத்தார்\nகொடிசீயா B ஹாலில் ஸ்டால் எண் 233\nநேற்று இரண்டுமூன்று மணிநேரம் அரங்கில் அமர்ந்திருந்தேன். புத்தகம் வாங்கிச்சென்றவர்களில் கல்லூரி மாணவர்கள் நிறையபேர். “என்னசார் குழந்தை இலக்கியம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா” என்று கிருஷ்ணன் நக்கலடித்தார். ஒரே அரங்கில் என்னுடைய அத்தனை நூல்களையும் பார்ப்பது ஒரு பரவசத்தையும் பயத்தையும் அளித்தது. அத்தனை நூல்களில் மிகக்குறைவாகவே திரும்பச்சொல்லல் நிகழ்ந்திருக்கிறது என நினைக்கிறேன்\nஅரங்கில் என்னுடைய அனேகமாக எல்லா நூல்களும் உள்ளன. வெண்முரசு ஒரே தொகுப்பாகவும் வாங்கிக்கொள்ளலாம்.\nநேற்று மாலை எழுத்தாளர் விவாத அரங்கில் நாஞ்சில்நாடன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகீர்ராஜா ஆகியோர் நானும் என் காலமும் என்னும் தலைப்பில் பேசினார்கள்.\nஒவ்வொன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்தவை. கீரனூர் ஜாகீர்ராஜா ஓர் எழுத்தாளராக அவர் உருவகித்துக்கொள்ளும் மரபு, பின்புலம் என்ன என்பது குறித்து பேசினார். கண்மணி குணசேகரன் விவசாயம் சார்ந்த கிராமியப் பின்புலத்தில் இருந்து அவர் எழுந்து வந்ததன் சித்திரத்தை அளித்தார். சு.வேணுகோபால் எப்படி அவருடைய விவசாயப்பின்புலம் மெல்லமெல்ல அழிந்தது என்றும், எப்படி அவர் இலக்கியத்திற்குள் தன் மரபுத்தொடர்ச்சியை கண்டடைந்தார் என்றும் பேசினார். நாஞ்சில் மூன்று உரைகளையும் தொகுத்தளித்தார்\nஇன்று மதியம் அரங்குக்குச் செல்வேன். இன்று மாலைவரை அரங்கில் இருக்க உத்தேசம். நண்பர்கள் விரும்பினால் அரங்கில் வந்து சந்திக்கலாம்.\nநாளை ஊட்டி சென்று வியாசப்பிரசாத் சுவாமியை சந்தித்து நிதியை அளித்துவரவேண்டும். ஊட்டிக்கு என்னுடன் வர ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் மின்னஞ்சல் செய்யலாம். காரில் இடமிருக்குமாயின் சேர்த்துக்கொள்வோம். அல்லது காருடன் வரவேண்டும்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா\n'வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 24\nநினைவஞ்சலி : ராஜ மார்த்தாண்டனுக்கு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முத��்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2015/03/blog-post_10.html", "date_download": "2020-10-29T01:56:23Z", "digest": "sha1:NICNFH6W7EB6EW5EYX5NZCFEQ5BMKYYU", "length": 20817, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 10 மார்ச், 2015\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.\nஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.\nதோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்த���ாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.\nநம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.\nதலைவலி என்பது கடுமையான தொந்தரவினை தரக்கூடியது. ஒற்றைத்தலைவலியானது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும் தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.\nமூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்க�81ல்லிங்\nகாலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள்.\nஉமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய் ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.\nஎண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.\nஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.\nஇந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு ���ாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nகர்ப்பிணிகள் அறவே தொடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்\nஎப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்\nவீடு வாங்குவதற்கு சேமிப்பது எப்படி\nகர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை…\nகடுகு, கிராம்பு, ஏலக்காய் தினமும் பயன்படுத்தினால் ...\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகம்ப்யூட்டரில் ஃபங்சன் கீ பயன்பாடு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai%20high%20Court?page=1", "date_download": "2020-10-29T01:21:33Z", "digest": "sha1:ZVHDNWVN33Z7X3LAZUPIIG7C5GHKQAIW", "length": 3033, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai high Court", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவருமான வரித்துறையின் வழக்கை ரத்த...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athigaaran.forumta.net/t49-topic", "date_download": "2020-10-29T01:46:46Z", "digest": "sha1:SEGJRA66ZID35FVSY56GOIRXRVTHG7TJ", "length": 7962, "nlines": 75, "source_domain": "athigaaran.forumta.net", "title": "எஸ்.ஐ.யை ஏட்டு ஏன் கொன்றார்? பரபரப்பு தகவல்கள்", "raw_content": "\nநெல்லை: சுரண்டை எஸ்.ஐ. இசக்கி முத்து கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.\nநெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. இசக்கி முத்துவை அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து சுத்தமல்லிக்கு மாற்றப்பட்ட ஏட்டு சண்முகராஜா குத்திக் கொலை செய்தார். இது தொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுரண்டையில் கொலையான சிறப்பு எஸ்.ஐ. இசக்கி 10 ஆண்டுகளுக்கு முன் முன்னீர் பள்ளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியுள்ளார். அப்போது ஒரு வழக்கு விசாரணையின்போது அங்கு பணியாற்றிய எஸ்.ஐ.யை பொதுமக்களில் ஒருவர் அடித்துவிட்டாராம். இ��ற்கு காரணம் இசக்கிதான் என மேலிடத்திற்கு புகார் சென்றதால் அவரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்துள்ளார். மீண்டும் பணிக்கு வந்த அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இசக்கி பணியின்போது போதையில் தான் இருப்பாராம். மேலும் பல குற்றசாட்டுக்கள் அவர் மீது இருந்துள்ளது. கடைசியாக மதுவால்தான் அவருடைய வாழ்க்கையும் முடிந்துள்ளது.\nகடந்த ஒரு வாரத்திற்கு முன் போதையில் சுரண்டை காவல் நிலையம் சென்ற ஏட்டு சண்முகராஜா அங்கு பணியில் இருந்த இசக்கியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இங்கு நல்ல வருமானம் பார்த்து ராஜா மாதிரி இருந்த என்னை உன்னால் தான் மாற்றிவிட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன். இதற் குகாரணமான உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அடிக்க பாய்ந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் முன்னிலையில் இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய இசக்கி 4 நாள் லீவு போ்ட்டுவிட்டு ஊரில் இருந்துள்ளார்.\nஇசக்கியை பலி தீர்க்க வேண்டும் என்ற வெறியில் இருந்த ஏட்டு சண்முகராஜா நேற்று சுத்தமல்லிக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அவரை பத்தமடையில் டூட்டி பார்க்க அனுப்பிவிட்டனர். அவர் அங்கு செல்லாமல் கோட்டையூருக்கு சென்று பூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு மப்டியில் மாலை 4 மணிக்கு சுரண்டை சென்றார். அங்கு இருந்த போலீஸ்காரரிடம் எஸ்.ஐ. இசக்கி மற்றும் எஸ்.பி., ஏட்டு ஆகியோர் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். அவர் இல்லையென்றவுடன் போலீசார் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அங்கு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இசக்கி இருப்பதை அறிந்த சண்முகராஜா குரலை மாற்றி உங்களை ஸ்டேஷனில் கூப்பிடுகிறார்கள், கதவை திறங்கள் என்று கூறவே போலீஸ் உடையை மாற்றிக் கொண்டிருந்த இசக்கி கதவை திறந்தார். உள்ளே புகுந்த சண்முகராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் கட்டி புரண்டு சண்டை போட்டுள்ளனர். அப்போது சண்முகராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இசக்கியை குத்திவிட்டு கதவை பூட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.\nஎஸ்.ஐ.யை ஏட்டு ஏன் கொன்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athigaaran.forumta.net/t704-9", "date_download": "2020-10-29T01:35:21Z", "digest": "sha1:YRHVZE23TCKUYWTBZMEQ7NQATHFVYRF2", "length": 4935, "nlines": 75, "source_domain": "athigaaran.forumta.net", "title": "வருமான வரி வழக்கு: 9-ந் தேதி ஜெ. ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு!", "raw_content": "\nசென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கில் வரும் 9-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 1991 - 92 மற்றும் 1992 - 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.\nஇந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகளை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் முறையிடப்பட்டது.\nஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க ஜனவரியில் உத்தரவிட்டது.\nஅதன் பின்னர் தேர்தல் பிரசாரங்களைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா விலக்கு பெற்று வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் (பொருளாதாரக் குற்ற வழக்குகள்) நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் வரும் 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nவருமான வரி வழக்கு: 9-ந் தேதி ஜெ. ஆஜராக சென்னை கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1942_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:26:24Z", "digest": "sha1:UK3O23CEXPNUPT66GOYZOWQPEA5MN6XQ", "length": 6721, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1942 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இரண்டாம் உலகப் போர் (8 பகு, 24 பக்.)\n\"1942 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 28 பக்கங்களில் பின்வரும் 28 பக்கங்களும் உள்ளன.\nஎச். எம். எஸ் பஞ்சாபி\nமால்டா முற்றுகை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/252", "date_download": "2020-10-29T02:40:04Z", "digest": "sha1:XABLXUOS24HLZ53XYLVM6YBN6VUF22NX", "length": 7818, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/252 - விக்கிமூலம்", "raw_content": "\nஆரம்பித்து நடத்திக்கொண்டு வந்தால், அது மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்குப் பயன்படுகிறது; தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்கும் வகையில் அது எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் பயன்படுகிறது. தேர்தல் இல்லாத காலங்களிலோ ஆனந்தமாகச் சீட்டாட அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்' என்று பாதாளம் இவர் தட்டிய தட்டினால் சற்றே நெளிந்து சொல்ல, 'அப்படியா சமாசாரம்' என்று பாதாளம் இவர் தட்டிய தட்டினால் சற்றே நெளிந்து சொல்ல, 'அப்படியா சமாசாரம் அதில் என்ன தகராறு உங்களுக்கு அதில் என்ன தகராறு உங்களுக்கு’ என்ற இவர் மேலும் குடைய, ‘எங்கள் வட்டாரத்தில் இப்போது உபதேர்தல் ஒன்று நடந்ததே, அதனால் ஏற்பட்ட தகராறு அது’ என்ற இவர் மேலும் குடைய, ‘எங்கள் வட்டாரத்தில் இப்போது உபதேர்தல் ஒன்று நடந்ததே, அதனால் ஏற்பட்ட தகராறு அது’ என்று அவன் அப்போதும் அதிலிருந்து நழுவப் பார்க்க, ‘ஏன், கிடைத்ததைப் பங்கு போட்டுக் கொள்ளும்போது உங்களுக்குள் சண்டை வந்துவிட்டதா, என்ன’ என்று அவன் அப்போதும் அதிலிருந்து நழுவப் பார்க்க, ‘ஏன், கிடைத்ததைப் பங்கு போட்டுக் கொள்ளும்போது உங்களுக்குள் சண்டை வந்துவிட்டதா, என்ன’ என்று விக்கிரமாதித்தர் அவனை விடாமல் இழுத்து வைத்துக் கேட்க, ‘அந்த விஷயத்தில் நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோமா’ என்று விக்கிரமாதித்தர் அவனை விடாமல் இழுத்து வைத்துக் கேட்க, ‘அந்த விஷயத்தில் நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோமா வெளியே தெரிந்தால் எங்கள் தொண்டின் தூய்மையே அதனால் கெட்டுவிடாதா வெளியே தெரிந்தா���் எங்கள் தொண்டின் தூய்மையே அதனால் கெட்டுவிடாதா காதும் காதும் வைத்தாற்போல் அந்தக் கதை நடந்துவிட்டது; இது வேறு கதை காதும் காதும் வைத்தாற்போல் அந்தக் கதை நடந்துவிட்டது; இது வேறு கதை’ என்று பாதாளம் சொல்ல, 'அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்’ என்று பாதாளம் சொல்ல, 'அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்' என்று இவர் சிரித்துக் கொண்டே கேட்க, ‘ஏது, ஆளை விடமாட்டீர்கள்போல் இருக்கிறதே' என்று இவர் சிரித்துக் கொண்டே கேட்க, ‘ஏது, ஆளை விடமாட்டீர்கள்போல் இருக்கிறதே' என்று அவனும் சிரித்துக்கொண்டே சொன்னதாவது:\n'ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் எங்கள் வட்டாரத்தில் கிளைகள் உண்டு. ஆகவே, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் எங்கள் மன்றத்தின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை; நாங்களும் அவர்கள் இருக்கும் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டோம். எங்களுடைய வாடிக்கையாளர்களெல்லாம் சுயேச்சையாளர்கள்தான். சுயேச்சையாளர்கள் என்றால் மட்டும் என்ன, சும்மாவா நிமிஷத்துக்கு நிமிஷம் மந்திரி சபைகள் மாறிக்\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2019, 00:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/judgment-today-in-2g-appeal-case-vai-351387.html", "date_download": "2020-10-29T02:43:36Z", "digest": "sha1:T6DDARKD4SYQ2MHXLTBRMDIFJX5O2RQ7", "length": 11142, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "2ஜி மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.. | judgment today in 2G appeal case– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\n2ஜி மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..\n2ஜி அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை முன்கூட்டியே விசாரிப்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.\nகடந்த 2008-ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்���தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம், ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்கள், அடுத்த மாதம் 12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை நீதிபதி பிரிஜேஷ் சேதி விசாரித்தார்.\nமேலும் படிக்க...தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகிறதா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..\nஅப்போது, நீதிபதி பிரிஜேஷ் சேதி, நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளதால், அதற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இன்று தனது தீர்ப்பை அளிக்கிறார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n2ஜி மேல்முறையீட்டு வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு.. டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத���தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t98914p75-6", "date_download": "2020-10-29T01:32:33Z", "digest": "sha1:WK5K2D72RCR77NKCJFLXOYU3WFTIICAY", "length": 38285, "nlines": 347, "source_domain": "www.eegarai.net", "title": "ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள் - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இ���ுக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை பதிவர்கள், போட்டியாளர்கள், நிர்வாகத்தினர் என அனைவருமே\nமிக மிக ஆவலுடன் எதிர்பார்த்த கவிதை போட்டியின் முடிவுகளை\nதெரிந்து கொள்ளும் நேரம் வந்தாயிற்று.\nஅவற்றை தெரிந்துகொள்ளும் முன்னர் அதை சிறப்பாக நடத்தி தந்த சிலருக்கு\nமுதற்கண் நன்றிகளை தெரிவித்து விடுவோம் ��னைவரின் சார்பாக.\nஇதயம் கனிந்த நன்றிகள் இவர்களுக்கு:\nபோட்டியை நடத்த வேண்டும் என அறிவித்த நிறுவனர் சிவா.\nதலைப்புகளையும், நடுவர்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்த தலைமை நடத்துனர் ஆதிரா.\nதிரைக்குப் பின்னிருந்து இயங்கிய தலைமை நடத்துனர்கள் ராஜா, பாலாஜி.\nமற்றும் அனைத்து நடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும்.\nகவிதைகளை கவனமாக படித்து, மதிப்பிட்டு வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்கள் இவர்களுக்கும் எங்களது மேலான நன்றிகள்:\n1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ்.\n2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105\n3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை.\nஇவை அனைத்திற்கும் மேலாக போட்டியில் முழு உத்வேகத்தோடு கவிதைகள் எழுதி சிறப்பித்த அனைத்து கவிஞர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.\nஅடடா முடிவை சொல்லுங்கப்பான்னு பொறுமை இழந்து எனை நீங்கள் அடிக்க வரும் முன் சொல்லி விடுகிறேன் - இதோ இவர்கள் தான் அந்த வெற்றியாளர்கள்:\nமுதல் பரிசு - ஒன்று\nதிருமதி/ செல்வி. சைலஜா பங்களூரு - விடியலின் வெளிச்சம் எங்கே\nஇரண்டாம் பரிசுகள் - மூன்று\n1. திரு. ரமேஷ்நாகா - தாகம் தீர்க்காத நதிகள்\n2. திரு. சச்சிதானந்தம் - காதலைத் தீண்டும் சாதிநாகம் -\n3. திரு. ராம் கிஷோர் - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு\nமூன்றாம் பரிசுகள் - மூன்று\n1. திரு. சுரேஷ்டீன் - அமிலத்தில் ஆடிய அனிச்சம்\n2. திரு. பார்த்திபன் - நாணுகிறாள் நம் தமிழ்த்தாய்\n3. திரு. பொன். செல்லமுத்து - காதலாகி\nசிறப்புப் பரிசுகள் - பத்து\n1. திரு. உமா பாலன் - காதலாகி\n2. திரு. விஸ்வ_32 - ஈழமே நீ இடுகாடா\n3. திரு.சி.பன்னீர்செல்வம் - ஈழமே நீ இடுகாடா\n4. செல்வி. ஹிஷாலீ - உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு\n5. திரு. நாகசுந்தரம் - போதைச் ச���ற்றில் மனித நாற்றுகள்\n6. திரு. சுந்தரம்ராஜேந்திரன் - ஈழமே நீ இடுகாடா\n7. திரு. தஞ்சாவூரான் - ஈழம் மீளும்\n8. திரு. கிரிகாசன் - காடுகள் மலைகள் இறைவன் கலைகள்\n9. திரு. சுசிசசி - ஈழமே நீ இடுகாடா\n10. திரு. ஜெய்ராம் - நிலமகள் நோகலாமா\nஅனைவருக்கும் ஈகரையின் சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகள்.\nபரிசு வென்றவர்கள் கீழ்கண்ட தகவல்களை உடன் admin@eegarai.com என்ற\nமின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். விவரம் கிடைத்த உடன் பரிசுப் பணம் அனுப்பி வைக்கப்படும்.\n1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)\n2.வங்கிக் கணக்கு எண் / IFSC கோட்\n4.தொலைபேசி எண் /அலைபேசி எண்.\nபரிசு வென்ற கவிதைகளும் போட்டிக்கு பெறப்பட்ட மற்ற கவிதைகளும் நம் ஈகரையில்\nவிரைவில் வெளியிடப்படும். அவற்றில் தங்களின் பயனர் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும்.\nமீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளும் அனைவருக்கும்.\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nவாழ்த்துக்கள் சைலஜா அவர்களே , பரிசளிப்பு விழா பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின் அறியத்தருகிறோம்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஆயுதம் கொண்டு தோற்றப் போர்கள்; தோல்விகளல்ல. கூராயுதம் கொண்டு வெல்வதற்கான விதைகளெனக் கொள்வோம், இன்னும் எழுதுங்கள் உறவுகளே. எழுத்து சிந்தனைத் தீயினால் ஒளிரக்கூடிய வெளிச்சத்தின் பாடுபொருள். எழுத்து ஒரு சமூக வெளிச்சத்தின் நெருப்பைத் தூண்டும் உரசும் கற்களுக்கிணையான கவிதைகளை, படைப்புக்களை படைக்க முயற்சியுங்கள்; முயற்சிப்போம்.\nவெற்றிகொண்ட நட்புறவுகளுக்கு வாழ்த்தும் தேர்வுக் குழுவிற்கு வணக்கமும் ஈகரைக்கு பெருத்த நன்றிகளும்..\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n@வித்யாசாகர் wrote: ஆயுதம் கொண்டு தோற்றப் போர்கள்; தோல்விகளல்ல. கூராயுதம் கொண்டு வெல்வதற்கான விதைகளெனக் கொள்வோம், இன்னும் எழுதுங்கள் உறவுகளே. எழுத்து சிந்தனைத் தீயினால் ஒளிரக்கூடிய வெளிச்சத்தின் பாடுபொருள். எழுத்து ஒரு சமூக வெளிச்சத்த���ன் நெருப்பைத் தூண்டும் உரசும் கற்களுக்கிணையான கவிதைகளை, படைப்புக்களை படைக்க முயற்சியுங்கள்; முயற்சிப்போம்.\nவெற்றிகொண்ட நட்புறவுகளுக்கு வாழ்த்தும் தேர்வுக் குழுவிற்கு வணக்கமும் ஈகரைக்கு பெருத்த நன்றிகளும்..\nதங்களுடைய வாழ்த்துக்கும் பங்களிப்புக்கும் மனமார்ந்த நனறி வித்யாசாகர்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nபுரட்சி wrote: அனைவருக்கும் நன்றிகள்\nவாங்க புரட்சி எங்கே வெகு நாட்களாக உங்களை இந்த பக்கம் காணவில்லையே \nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nநண்பர்கள் யாவர்க்கும் எனது வணக்கங்கள் உங்களோடு புதிதாக இணைந்துள்ளேன்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n உறுப்பினர் அறிமுகம் பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n@ admin--- பரிசு எப்போது கிடைக்க பெரும் \nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n@விஸ்வ_32 wrote: @ admin--- பரிசு எப்போது கிடைக்க பெரும் \nஇன்னும் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் நண்பரே , இந்த முறை பரிசளிப்பு விழா நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் சற்று தாமாதாமாகிவிட்டது.\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n@விஸ்வ_32 wrote: @ admin--- பரிசு எப்போது கிடைக்க பெரும் \nஇன்னும் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் நண்பரே , இந்த முறை பரிசளிப்பு விழா நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் சற்று தாமாதாமாகிவிட்டது.\nபரிசளிப்பு விழா இல்லையா (:\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\n@விஸ்வ_32 wrote: @ admin--- பரிசு எப்போது கிடைக்க பெரும் \nஇன்னும் ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு கிடைத்துவிடும் நண்பரே , இந்த முறை பரிசளிப்பு விழா நடத்துவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் சற்று தாமாதாமாகிவிட்டது.\nபரிசளிப்பு விழா இல்லையா (:\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nமேற்கோள் செய்த பதிவு: 1136654\nகுமரேசன் , முதலில் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம���| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.heavenwind.com/about-us/", "date_download": "2020-10-29T01:51:36Z", "digest": "sha1:QB7JSF35ADDYAONANU5B2M22B5FCG6WS", "length": 10289, "nlines": 155, "source_domain": "ta.heavenwind.com", "title": "எங்களைப் பற்றி - தியான்ஃபெங் சுற்றுச்சூழல் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nவெள்ளை மெஷ் உடன் திரை\nஒருங்கிணைந்த மெஷ் உடன் திரை\nசுற்றுச்சூழல் பொருட்கள் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nஎங்களுக்கு 10+ ஆண்டுகளுக்கும் மேலான உற்பத்தி அனுபவம் உள்ளது\nநாங்கள் ஒரு முன்னணி பயனுள்ள தொற்று கட்டுப்பாட்டு நிபுணர், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சுடர்-தடுப்பு மருத்துவமனை செலவழிப்பு திரைச்சீலைகள் உற்பத்தி. எங்கள் உயர்தர தயாரிப்புகள் மூலம், மருத்துவ வசதிக்காக தொழில்துறையில் மிகவும் நம்பகமான நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் மாறிவிட்டோம்.\nமுடிவுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை வளர்த்துக் கொள்ளவும், ஒவ்வொரு முறையும் எங்கள் வாக்குறுதிகளைப் பின்பற்றவும் எங்களுக்கு உதவியது.\n2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுஜோ தியான்ஃபெங் சுற்றுச்சூழல் பொருட்கள் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்��ும் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றைக் கொண்ட உயர்தர மருத்துவமனை செலவழிப்பு திரைச்சீலைகள் சிறப்பு வாய்ந்த ஒரு விரிவான நிறுவனமாகும். எங்கள் தயாரிப்புகளில் நிலையான செலவழிப்பு திரைச்சீலைகள், கண்ணி திரைச்சீலைகள் மற்றும் அச்சிடப்பட்ட திரைச்சீலைகள் ஆகியவை அடங்கும். அனைத்தும் கொக்கிகள் மற்றும் வெப்ப-லேபிளுடன் இணைக்கப்பட்டுள்ளன. எங்கள் புதிய தலைமுறை செலவழிப்பு திரைச்சீலைகள் தற்போதுள்ள மறுபயன்பாட்டு மற்றும் துவைக்கக்கூடிய திரைச்சீலைகளை குறிப்பிடத்தக்க செலவு சேமிப்பு மற்றும் மேம்பட்ட தொற்று கட்டுப்பாட்டுடன் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த உற்பத்தி வரி இழை பாலிப்ரொப்பிலீன் ஃபைபர் ஸ்பன்போண்டட் அல்லாத நெய்த துணி உபகரணங்கள். இதன் மூலப்பொருள் பாலிப்ரொப்பிலீன் (பிபி) ஆகும். நாம் தயாரிக்கும் நெய்த துணி அதிக வலிமை, நல்ல மென்மை, தீங்கற்ற தன்மை, பாக்டீரியா எதிர்ப்பு, அரிப்பு எதிர்ப்பு, உயர் மட்ட டிரா வலிமை மற்றும் நீட்டிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப துணியின் நிறம் மற்றும் எடை வேறுபட்டிருக்கலாம்.\n13+ வருட அனுபவம் செலவழிப்பு க்யூபிகல் திரைச்சீலைகள் உற்பத்தி.\nபாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சுடர் ரிடாரண்ட்டின் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nசுயாதீன பாக்டீரியா எதிர்ப்பு உற்பத்தி வரி.\nமுகவரி: கியுஷே தொழில்துறை மண்டலம், டோங்லி டவுன், வுஜியாங், சுஜோ, ஜியாங்சு மாகாணம்\nநீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்\n© பதிப்புரிமை - 2008-2020 சுஜோ தியான்ஃபெங் சுற்றுச்சூழல் பொருள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/special-article/21984-evr-maniyamaiyar-memorial-poor-widows-daughter-financial-assistance-scheme.html", "date_download": "2020-10-29T02:56:08Z", "digest": "sha1:BOD5EDHF5BVTQJLSWHYUKVHDKQRR3JKQ", "length": 9576, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம் | EVR Maniyamaiyar Memorial Poor Widows Daughter Financial Assistance Scheme - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்\nஏழை விதவையரின் மகளின் ���ிருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.இரு வகையான திட்டங்கள் இதில் செயல்படுத்த படுகின்றன.\n25000 ரூபாய் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம் செய்து தரப்படும். இதற்கு கல்வி தகுதி ஏதும் தேவையில்லை .\nபட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இவர்களுக்கு 50000 ரூபாய் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம் செய்து தரப்படும்.\nபட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.\nமாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.\nஆத்ம நிர்பார் திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்\nசார்ஜ் போட்டு கொண்டே போன் பேசியதால் நடந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..\nபொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nடூயல் ஸ்கிரீன்... 90 டிகிரி திரும்பும்... எல்ஜி விங் ஸ்மார்ட் போன் விலை எவ்வளவு\nஇளம்பெண்ணை ரோட்டில் தடுத்து நிறுத்தி நிர்வாண போஸ்.. செருப்பை கழட்டி அடித்தும் பலனில்லை.\nஇனி ஜம்மு காஷ்மீரிலும் நிலம் வாங்கலாம்\nபொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதாவரவியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதுப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் 18.5 லட்ச ரூபாய்...\nவாட்ஸ்அப் பயனர்களுக்கு கட்டணம் வசூல்\nமுதுநிலை பல் மருத்துவப்படிப்பு: டிசம்பர் 16ல் நீட் தேர்வு\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://studybuddhism.com/ta/tipettiya-puttamatam/mata-kurukkal", "date_download": "2020-10-29T02:36:48Z", "digest": "sha1:4HRLHPUM3JZQ7FFOEKCDAKQJO2YMLNP7", "length": 8071, "nlines": 107, "source_domain": "studybuddhism.com", "title": "மத குருக்கள் — Study Buddhism", "raw_content": "\nStudy Buddhism › திபெத்திய புத்தமதம் › மத குருக்கள்\nநிஜமான புத்த பயிற்றுமுறை எதுவென்றால், புத்தரின் வழியொற்றி இடைவெளியின்றி பரம்பரை பரம்பரையாக கற்றுத்தரப்பட்டவை. இதில் நமக்கு நம்பிக்கை இருந்தால், சரியான புரிதலுடன் முறையாகப் பயன்படுத்தும்போது, அவை நாம் விரும்பும் முடிவுகளை கொணரும்.\nஇந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மிகப்பெரிய போதகர் ஷக்யமுனி புத்தா, அவர் ஞானநிலை அடைந்த பின்னர் பிறரும் அதை பின்பற்றுவதற்கு வழிகாட்டினார்.\nநாகார்ஜுனா, ஒரு முன்னோடி இந்திய குரு, புத்தரின் போதனையான வெற்றிட நிலை பற்றி விளக்கியவர்.\nஆர்யதேவா(மத்தி 2-3ம் நூற்றாண்டு பொ.ஊ) நாகார்ஜுனாவின் பிரதான சிஷ்யை. குருவின் வெற்றிடநிலை போதனைகளை விரிவாகவும், விளக்கமாகவும் போதித்தவர்.\nபோதிசத்துவர்களின் நடைமுறையையும் நடத்தையையும் விளக்கிய சிறந்த இந்திய மாஸ்டர் சாந்திதேவா.\nதற்காலிக வீழ்ச்சியை சந்தித்த புத்த மதத்தை, அதிஷா இந்தியாவில் இருந்து மீண்டும் திபெத்திற்கே கொண்டு சென்றார்.\nகாக்யூ குருவின் பிரதான சீடராக இருந்தார் கம்போபா\nசோங்க்காபா, திபெத்திய பௌத்த பாரம்பரியமான கெலுக்பாவை நிறுவியவர்.\nதிபெத்திய பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவர் 14வது தலாய் லாமா. 1989ம் ஆண்டு நோபல் பரிசை வென்றவர். அகிம்சை மற்றும் இரக்கத்திற்கு உலக அடையாளமாகத் திகழ்பவர்.\n14வது தலாய் லாமாவின் மூத்த ஆசிரியர் யோங்சின் லிங் ரின்போச்சே. 97வது காண்டன் த்ரிபாவான இவர், கெலுக்பா பாரம்பரியத்தின் ஆன்மீகத் தலைவர்.\nசென்சாப் செர்காங் ரின்போச் 14வது தலாய் லாமாவின் போதகர்களில் ஒருவர், விவாதங்களில் பங்குவகிக்கும் குருக்களில் முக்கியமானவர். திபெத்திய பௌத்தம் குறித்து முழுமையாக அறிந்த ஆசான்.\nசென்சாப் செர்காங் ரின்போச்சே II\nஇந்தியாவின் தர்மசாலாவில், திபெத்திய படைப்புகள் மற்றும் காப்பகங்களின் நூலகத்தில் மேலை நாட்டினருக்கான பௌத்த மதத்தின் முன்னோடி ஆசிரியராக கேஷே நாகவாங் தர்கியே இருந்தார்.\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும். எங்களது படைப்புகளைப் பயனுள்ளதாகக் கருதினால், ஒரே முறை அல்லது மாதந்தோறும் நன்கொடை அளிக்க பரிசீலியுங்கள்.\nஸ்டடி புத்திசம் பெர்சின் ஆர்கைவ்ஸ் ஈ.வி.யின் திட்டம், முனைவர். அலெக்சாண்டர் பெர்சினால் நிறுவப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2034247", "date_download": "2020-10-29T02:22:33Z", "digest": "sha1:V5TBI7ZXIVO4WQXIKSEAEXOPVPANDGHO", "length": 19237, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ.,க்கு ராஜ துரோகம் செய்த சசிகலா குடும்பம்; விசாரணை கமிஷனில் மருது அழகுராஜ், திடுக் தகவல் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nதிமுக- காங் உறவில் ரஜினி ரூபத்தில் உரசல்\nபதிவு செய்த நாள் : ஜூன் 04,2018,22:59 IST\nகருத்துகள் (22) கருத்தை பதிவு செய்ய\nஜெ.,க்கு ராஜ துரோகம் செய்த சசிகலா குடும்பம்\nமருது அழகுராஜ், 'திடுக்' தகவல்\nசென்னை : 'சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது' என, ஜெயலலிதா கூறியதாக, 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர், மருது அழகுராஜ், விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்று, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், கட்சி நாளிதழின் ஆசிரியருமான, மருது அழகுராஜ் மற்றும் நடிகர் சோவின் மகன் ஸ்ரீராம் ஆகியோரிடம், விசாரணை நடந்தது.\nஅரசு தரப்பில், வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகினர். விசாரணையின்போது, ஸ்ரீராம் கூறுகையில், 'அப்பா சோ, மருத்துவம���ையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது தான், முதன் முதலில், ஜெ.,வை பார்த்தேன். அவர்களுக்குள் நடக்கும் விவாதத்தை, யாரிடமும் அப்பா கூற மாட்டார்' என்று கூறியுள்ளார். மருது அழகுராஜிடம் நடந்த விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.\nமருது அழகுராஜ் அளித்த வாக்குமூலம்: சசிகலா உறவினர் ராவணன் தான், என்னை\nஜெ.,விடம் அறிமுகப்படுத்தினார். பின், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் பணியாற்ற ஆரம்பித்தேன். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை, வீட்டை விட்டு வெளியேற்றியபோது, என்னையும், பூங்குன்றனையும், ஜெயலலிதா அழைத்தார்.\nஅப்போது, 'சசிகலா குடும்பத்தினர், எனக்கு ராஜ துரோகம் செய்துள்ளனர். அவர்கள் வழியாக, நீங்கள் வந்துள்ளீர்கள்; நீங்களும், அவர்களுடன் போக நினைத்தால் செல்லலாம்' என்றார்.\nநான், 'உங்கள் நிழலில் வாழ ஆசைப்படுகிறேன்' என்றேன். அதன்பின், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில், நிர்வாக இயக்குனர் பொறுப்பு கொடுத்தார். ஆனால், அந்த நாளிதழின் வரவு - செலவு கணக்குகளை, சசிகலா உறவினர்கள் பார்த்தனர். அதனால், அவர்களிடம் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, ஆசிரியராக மட்டும் பணியாற்றி வந்தேன்.\nஇதய சிகிச்சைக்காக, மருத்துவமனையில் இருந்தபோது, கட்சி நாளிதழில், சசிகலா உறவினர் பாஸ்கரனின், சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து, என்னை அழைத்து, ஒரு மணி நேரம், ஜெ., திட்டினார்.\nகட்சி நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களில், ஜெ., அவ்வப்போது சில திருத்தங்கள் செய்வார். மற்ற நாளிதழ்களில், அரசு தொடர்பாக வரும் செய்திகளுக்கு, மறுப்பு தெரிவிக்க, குறிப்புகளை தருவார். நேரடியாக மறுப்பு தெரிவிக்க முடியாத செய்திகளுக்கு, 'சித்ரகுப்தன்' என்ற புனைப் பெயரில், மறுப்பு தெரிவிக்குமாறு கூறுவார்.\nகட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா குடும்பம் நினைத்ததாக, செய்தி வெளியானபோது, அதற்கு, அவர், எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. 2016 செப்., 21ல், ஜெ., உடல்நிலை மோசமானது; 22ல், அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.\nஅவரது வீட்டில், அவசர தேவைக்கு, ஒரு ஆம்புலன்ஸ் கூட நிறுத்தப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சர்க்கரை அளவு, 500 ஆகவும், இதய துடிப்பு, 40க்கு குறைவாகவும் இருந்தது. இதய துடிப்பு, ஒரே நாளில் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியதாக, ஆணை�� வட்டாரங்கள் தெரிவித்தன.\nவெளியே வந்து, பேட்டியளித்த மருது அழகுராஜ், ''ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, நான் பதிலளித்தேன். நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில் இருந்து, நான் வெளியேற்றப்பட்டது குறித்து, தினகரன் தான் கூற வேண்டும்,'' என்றார்.\nRelated Tags Jayalalithaa Sasikala அ.தி.மு.க சசிகலா ஜெயலலிதா ராஜ துரோகம் சசிகலா குடும்பம் விசாரணை கமிஷன் மருது அழகுராஜ் திடுக்\nஜெயலலிதா சேர்த்து வைத்திருந்த பல்லாயிரம் கோடி பணமும் சொத்தும் தான் அவரது இந்த முடிவுக்கு காரணமாக அமைந்து விட்டது. ஏழை எளிய மக்களுக்கு கொஞ்சமாவது தானம் செய்திருந்தால், தர்மம் தலை காத்திருக்கும்...\nசசிகலா குடுமபம் துரோகத்திற்கு பேரு போனது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/TNPSC-potuttamil", "date_download": "2020-10-29T02:40:10Z", "digest": "sha1:PUDYFP7GS6YWWWQFNVQXKETCZ34I6WX5", "length": 20995, "nlines": 613, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகி. ராஜநாராயணன். தேர்வும் தொகுப்பும். முனைவர் மா. ஞானபாரதி\nடோனி ஜோசஃப், / தமிழில்: PSV குமாரசாமி\nபன்வர் மெக்வன்ஷி, தமிழில்: செ. நடேசன்\nகோபால் குரு- சுந்தர் சருக்கை, தமிழில்: சீனிவாச ராமாநுஜம்\nராகுல் அல்வரிஸ் / தமிழில்: சுனில் குமார்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகுரூப்-II,IIA,III,IIIA,IV & VAO தேர்வுகளுக்கு\n· தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nவண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு வனவாசி\nயாம் சில அரிசி வேண்டினோம்\nTNPSC Group-1(முதனிலைத் தேர்வு) பொது அறிவு\nTN-TET தாள்-II சமூகவியல் ஆசிரியர்களுக்கு\nTN-TET தாள்-II சமூக அறிவியல் ���சிரியர்களுக்கு\nTN-TET தாள்-II கணிதவியல் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/124654/", "date_download": "2020-10-29T01:24:49Z", "digest": "sha1:67VI57BFPBWHS5T2IRNAZ2V2RNWL2EIP", "length": 16302, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\nஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா\nமுரண்கள். அது இல்லாத வெளியேயில்லை. மூளை–இதயம், இருள்–வெளிச்சம் , நினைவு– மறதி, நன்மை–தீமை, இருப்பு–இன்மை என அங்குலம் அங்குலமாய் இவ்வுலகம் முழுவதுமே நேர்த்தியாக முரண்களால் அழகுற நெய்யப்பட்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் இது ஒரு மகத்தான தொகுப்பு. எண்ணிறந்த எல்லைக்கோடுகளின் உயிர்வெளி.\nஒன்றைத் தொட்டால் இன்னொன்று எங்கோ சரிந்துவிடும் அல்லது திரிந்துவிடும். ஒன்றில்லாமல் இன்னொன்றிற்கு இயக்கம் கிடையாது.. மேற்கண்ட அபியின் கவிதையிலும் ஒரு முரண் தொழிற்படுகிறது. வழக்கமான காட்சிதான். வெடிச்சப்தம் கேட்டு பறவைகள் தெறித்துப் பறப்பது. ஆனால் இங்கு வெடித்துச்சிதறுவது நிசப்தம். அது உண்டாக்குகிற சப்தத்திற்கு பறவைகள் பறக்கின்றன.\n அது ஒரு பொருளா எண்ணமா இந்த அனுபவம் நடப்பது பொருள்வெளியிலா இல்லை எண்ணவெளியிலா இந்த அனுபவம் நடப்பது பொருள்வெளியிலா இல்லை எண்ணவெளியிலா வெடித்துச் சிதறும் நிசப்தம் சப்தத்தைதான் உண்டுபண்ணுமா வெடித்துச் சிதறும் நிசப்தம் சப்தத்தைதான் உண்டுபண்ணுமா என அடுக்கடுக்காக இக்கவிதையை விரித்தெடுத்துக்கொண்டே செல்லலாம். மேலும் வாசகனின் தர்க்கத்தின் மீது எழுதப்பட்டு அங்கிருந்து தகித்து ஆவியாகி நனவு மனதோடு மோதுவது போன்ற ஒரு அனுபவம் .\nமேற்கண்ட அபியின் கவிதையோடு இணையாக வைத்து வாசிக்கத்தக்க இன்னொரு கவிதையை சுட்டுவதோடு இக்குறிப்பை முடித்துக்கொள்கிறேன்..\nகாதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்\nகாதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்\nகாதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்\nஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3\nகவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2\nகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது\nமுந்தைய கட்டுர��வைகுண்டம் அவர்களுக்கு பதில்\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nவெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்\nஅஞ்சலி : அருண் விஜயராணி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-29T02:53:07Z", "digest": "sha1:JE3C3HIVFHZGDNF6VNYZWVFYENGI3XTC", "length": 20780, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "சபை அநாகரீகம்: பாண்டேதான் காரணம்! என் மீது தப்பில்லை!: பாண்டே | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள��வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபை அநாகரீகம்: பாண்டேதான் காரணம் என் மீது தப்பில்லை\nதந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா காலச்சூழலா’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். .\nவிவாதத்தின் போது “பெரியாரை புகழ்ந்து பேசிவிட்டு, இப்போது இகழ்ந்து பேசுகிறீர்கள்” என்று சீமானை நோக்கி அருணன் கேட்க.. ஆத்திரமடைந்த சீமான், “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என்றார். பதிலுக்கு அருணன், “நீதான்டா லூசு” என்றார்.\nபலரும் பார்க்கும் தொ.கா. விவாத நிகழ்ச்சியில் இப்படி நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதே நேரம் இருவருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சிலர், நிகழ்ச்சியை வழங்கும் ரங்கராஜ்பாண்டேவை குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களில் ஒருவரான பிரின்ஸ் ஏர்னஸ்ட் பெரியார். திராவிடர் கழக பிரமுகரான இவரது முகநூல் பதிவு:\n“நான் பார்க்க இது முதல்முறையல்ல… ம.ந.கூ அமைவதற்கு முன்பும் ஒரு முறை திமுக சார்பில் அப்பாவு அவர்களும், பொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் அருணன் (என்று நினைவு) அவர்களும் மற்றும் இருவரும் பங்கேற்ற தந்தி டிவி விவாத நிகழ்ச்சி. அந்த விவாதம் முடிவடையப் போகிறது என்று அதற்கு முன்பு பேசிய வாதங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, நிறைவை நோக்கி வந்துவிட்டார் ரங்கராஜ். இறுதிக் கருத்தை சொல்ல பேசிய அப்பாவுவும், அருணனும் வேகமாக மோதிக் கொள்ள, நீயா நானா என்று கடுமையானது. நிகழ்ச்சியை முடிக்க விரட்டிக் கொண்டிருந்த ரங்கராஜ் இருவரின் சண்டையையும் தடுக்காமல், பொறுமையாக சிரித்துக் கொண்டே அமர்ந்திருக்கிறார். இருவரும் எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கிறார் – தடுப்பதற்கான முயற்சிகள் எதுவும் செய்யாமல். அவர்கள் ஓயப் போன நேரம் பார்த்து, நீங்கள் எவ்வள���ு மோசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களின் தரத்தைக் குறிப்பது போல கமெண்ட் அடித்துவிட்டு முடித்தார்.\nஇன்று மீண்டும் அருணனும், சீமானும் இருவரும் வார்த்தைகளில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும்போது, சீமான் வார்த்தை தடித்து உதிர்க்கத் தயாராகிறார் என்பது புரிகிறது. பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அவரின் அடுத்த வார்த்தைகள், நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அதனைத் தடுப்பதற்கு கொஞ்சமும் முயலவில்லை ரங்கராஜ். கொள்கை குறித்த விவாதம் வேகமாகி, அருணனை ‘லூசு’ என்று விளிக்கிறார் சீமான். அருணன் கோபமாகி ‘அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள்’ என்கிறார்.\nஇந்த இடத்தில் வேறொரு தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரை நினைத்துப் பாருங்கள். அவர்களது குரல் உயர்ந்திருக்கும், விவாதத்தை திசை திருப்பியிருப்பார்கள். விசயத்துக்கு வாங்க என்று வழிநடத்தியிருப்பார்கள். இது எதற்கும் முயலாத ரங்கரா ‘பாண்டே’வின் முகத்தை அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.\nவரலாற்றுக் காலத்திலிருந்து நமக்குள்ளே மோதவிட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்தின் குரூர முகம் எப்படி இருக்கும் என்பதை இத்தனை அப்பட்டமாய் யாரும் வெளிப்படுத்தி நான் பார்த்ததில்லை. பொதுவுடைமைச் சிந்தனையாளர் அருணனை ஆள்வைத்துத் திட்டி அரிப்பைத் தீர்த்துக் கொண்டதுபோலாயிற்று; அவரைக் கோபப்படுத்தியது போலவும் ஆயிற்று. இதைத்தானே பார்பனியம் காலம்காலமாகச் செய்துகொண்டிருக்கிறது.\nஇரண்டு உயிர்களை மோதவிட்டு, ரத்தத்தை நக்கிச் சுவைக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் அந்தக் குரூர முகத்தைக் காணச் சகிக்கவில்லை…சே… எத்தனை காலத்துக் கொடூர முகம்.\nகுறிப்பு: உடனடியாக அந்தக் குரூர சிரிப்பு நிறைந்த படம் கிடைக்கவில்லை. மீண்டும் அதைப் பார்க்கவும் விருப்பமில்லை” – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பிரின்ஸ் ஏர்னஸ்ட் பெரியார்.\nஇதற்கிடையே ரங்கராஜ்பாண்டே தனது முகநூல் பதிவில் கூறியிருப்பது:\n“ஆயுத எழுத்து விவாதம் தனிப்பட்ட முறையில் திசை திரும்பியது பெரும் வேதனையே. வினாடி நேரத்தில் இரு விருந்தினர்களும் உணர்ச்சி வயப்பட்டுவிட்ட ப���றகு, சமாதானங்கள் சடங்குகளாகின்றன. ஆனாலும் முயன்றேன். மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும். இன்னும் கவனமாக இரு(ந்திரு)க்க வேண்டும்” – இவ்வாறு ரங்கராஜ்பாண்டே தெரிவித்திருக்கிறார்.\nமொத்தத்தில் மேடை நாகரீகம் என்பது இல்லாமல் போய்விட்டது அனைருக்குமான அவமானமே\nசம்பந்தப்பட்ட விவாதத்தின் வீடியோ லிங்க்…\nவிஜயகாந்த் தெளிவாக இருக்கிறார்: பிரேமலதா பேச்சு கடலூரில் சீமான் பிரச்சாரம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்\nTags: ஆயுத எழுத்து, சீமான், சீமான் அருணன், தந்தி தொலைக்காட்சி, நாம் தமிழர் கட்சி, பேராசிரியர் அருணன், மக்கள் நலக் கூட்டணி, ரங்கராஜ் பாண்டே, ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் ஆயுத எழுத்து\nNext அமைச்சர் சின்னையா பதவிகளைப் பறித்த புத்தகம்\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ��ென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=heathheath4", "date_download": "2020-10-29T02:36:26Z", "digest": "sha1:THRP4URIXRFYGXURYZCSHIIOHTRUK5W4", "length": 2842, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User heathheath4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilislam.blogspot.com/2008_11_14_archive.html", "date_download": "2020-10-29T02:59:38Z", "digest": "sha1:52QEUFRB6ECO5OT46EWHRSCSUREPAVGI", "length": 120539, "nlines": 1649, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/14/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெ���்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைக...\nபுலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது\n1500 சிங்கள வீரர்களுக்கு சிறை\n சந்திரனில் இந்திய தேசியக்கொடியை ந...\nநிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி\nஒபாமாவின் வெற்றி இந்தியாவுக்கு லாபமா\nவிடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள...\nஇந்தியா 158 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம���பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது\nஅல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது\nசர்வதேச தீவிரவாதி அல்கொய்தா தலைவன் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாக தேடியும் அவன் பிடிபடவில்லை.பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.ஆனாலும் அவனை பிடிக்க முடியவில்லை.\nபின்லேடன் பற்றி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.கூறும்போது பின்லேடன் செல்வாக்கு குறைந்து விட்டது.அவன் தனிமை படுத்தப்பட்டு விட்டான் என்று கூறியுள்ளது.\nசி.ஐ.ஏ. டைரக்டர் மைக்கேல் ஹேடன் கூறியதாவது:-\nதனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பின்லேடன் மாறி மாறி செல்கிறான்.உயிர் தப்புவதிலேயே பின்லேடன் முழு கவனம் செலுத்தி வருகிறான்.முன்புபோல பின்லேடனால் திறமையாக செயல்பட முடியவில்லை.தனது இயக்கத்தினருடன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு பின்லேடன் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறான்.பின்லேடனுக்கு முன்பு இருந்த செல்வாக்கும் குறைந்து விட்டது.\nஆனால் அல்கொய்தா இயக்கத்தின் பலம் குறைந்து விடவில்லை.அமெரிக்காவுக்கு இன்னும் அதிக அச்சுறு���்தலை ஏற்படுத்தும் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது.அமெரிக்காவுக்கு எப்போதும் அல்கொய்தா இயக்கத்தால் ஆபத்துதான்.\nபாகிஸ்தானில் அல் கொய்தா இயக்கத்தினரின் பயிற்சி முகாம் உள்ளது.இவ்வாறு மைக்கேல் ஹேடன் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:53 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபுலிகளிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் பிடித்தது\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் கடும் போர் நிலவி வருகிறது.\nஇதில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை முழுவதுமாக பிடிக்க சிங்கள ராணுவம் மும்முனை தாக்குதல் நடத்தியபடி முன்னேறி செல்கிறது.\nராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் ஆவேசமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளிநொச்சியை மிக அருகில் ராணுவம் நெருங்கி செல்கிறது.\nவெள்ளிக்கிழமை பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய 2 கிராமங்களை பிடித்துவிட்டதாகவும், ராணுவம் தெரிவித்துள்ளது. மன்னார்-பூநகரி சாலைக்கு மேற்கே இந்த பகுதி உள்ளது.\nபேய்முனையை கைப்பற்றியதன் மூலம் மேற்கு கரையோரத்தில் இருந்து கடற்புலிகளின் தளம் ராணுவத்தின் வசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது விடுதலைப்புலிகள் பூநகரி தளத்தை வலுப்படுத்தி வருகிறார்கள். பூநகரி நோக்கி இப்போது ராணுவம் முன்னேறி செல்கிறது. அந்த பகுதியையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.\nராணுவ தாக்குதல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n1500 சிங்கள வீரர்களுக்கு சிறை\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது ராணுவத்தை விட்டு விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர்கள் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1500 பேர் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவிடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணு��� கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடிப் போயுள்ளனர்.\nஅவர்கள் மீண்டும் பணியில் சேர அவகாசம் தரப்பட்டது. அது சனிக்கிழமையுடன் முடிவடைகிறது என்றார்.\nஇதற்கிடையே, ராணுவத்திற்கு புதிதாக ஆளெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை அது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென் இலங்கையில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களில் ஆளெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.\nஇதுவரை 5000 சிங்கள இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇப்போது வரைபடத்தை பார்த்தாலும் ஒரு கண்ணீர்த்துளி இந்தியாவின் காலடியில் கிடந்து கருணையை எதிர்பார்ப்பது போன்ற தோற்றத்தில்தான் இருக்கும் இலங்கைத் தீவு. புவியியலின்படி இந்திய நிலப்பகுதியும் இலங்கை நிலப்பகுதியும் பன்னெடுங்காலம் முன்னே இணைந்திருந்தவை என்றும் கடல்கோள்களால் அவை பிரிக்கப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் கூறப்படும் ஏழ்தெங்கம் என்ற நாடுதான், கடலால் பிரிக்கப்பட்டு ஈழம் ஆனது என்று குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். தாயின் தொப்புள் கொடியிலிருந்து குழந்தையை தனியே பிரித்தெடுப்பதுபோல கடல் இரு நாடுகளையும் பிரித்துவிட்டது.\nஇலங்கையில் நீண்டகாலமாகவே தமிழர்கள் வாழ்ந்து வருவதை அந்நாட்டின் வரலாற்று நூலான மகாவம்சம் எனும் நூலிலே தெரிவிக்கிறது. குவெய்னி என்ற தமிழ் அரசி ஆட்சி செய்த காலத்தில் வடஇந்தியாவின் லாலாதேசம் என்ற பகுதியிலிருந்து விஜயன் என்பவர் தலைமையில் கப்பலில் வந்து சேர்ந்தவர்களே பின்னர் சிங்கள இனத்தவர்களாயினர் என்பதை மகாவம்சம் விளக்குகிறது. எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியில் ஒரே குடையின் கீழ் இலங்கை இருந்ததையும் அந்நுகில் விளக்குகிறது. பின்னர், இந்தியாவைப் போலவே பிரிட்டி���் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுதான் இலங்கை.\nசுதந்திர இலங்கையில் அமைந்தது பெரும் பான்மையினரான சிங்களர்கள் தலைமையிலான அரசு. சிறுபான்மைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வசித்து வந்தனர். ஒரே நாட்டில் வாழ்ந்த போதும் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தி வந்தது சிங்கள அரசு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இலங்கை மலைத் தோட்டங்களில் வேலை செய் வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு காலம் காலமாக இலங்கையின் பொருளா தாரத்தை முன்னேற்றிய தமிழர்கள் 10 லட்சம் பேரின் குடியுரிமையையும், வாக்குரிமையையும் பறித்தது, இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா தலைமையிலான அரசு.\nதமிழர் பகுதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து தமிழ் தலைவர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. ஈழத்தந்தை என்றழைக்கப்படும் செல்வா (செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசு கட்சி அறவழிப் போராட்டங்களை மேற்கொண்டது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அக்கட்சி 1976ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் இலங்கைத் தமிழருக்கான கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மாநாடு நடத்தியது. தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் சிங்கள அரசுடன் சேர்ந்திருக்க முடியாது என்றும் தனிநாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அந்த மாநாட்டில் அறிவித்தார் செல்வா. இதற்கு தமிழ் மக்களின் ஆதரவைக் கோரினார். 1977-ல் நடந்த தேர்தலில் இலங்கையின் 32 தமிழ்த் தொகுதிகளில் 31-ல் தமிழர் கூட்டணியை வெற்றி பெறவைத்து தனி நாட்டிற்கான தங்கள் ஏற்பளிப் பைத் தெரிவித்தனர் ஈழத் தமிழ் மக்கள்.\nசெல்வாவைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள் ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இலங்கை அரசு தமிழர் நலனில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வந்ததுடன், தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி இலங்கையை முழுமையான சிங்கள நாடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டது. இதனால் கொதித்துப்போன தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\n1983ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள வெலிக் கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்க துரை உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். குட்டிமணி தனது கண்களை தானம் செய்ய பதிவு பண்ணியிருந்தார். தான் இறந்தாலும் தானம் செய்யப்படும் கண்களால் தமிழர்களின் சுதந்திர நாட்டை பார்ப்பேன் என்று அவர் சொல்லியிருந்ததால் அவரது கண்களைத் தோண்டி எடுத்துவிட்டு அவரது உயிரை பறித்தனர் சிங்கள வெறியர்கள். இலங்கை அரசின் ஆதர வுடன் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை காவல்துறை ராணுவம் உள்ளிட்டவை மேற் கொண்டன. இலங்கையின் மிகப் பெரியதும் பழைமையானதுமான யாழ்ப்பாணம் நுகிலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது.\nஅரசே முன்னின்று நடத்திய படுகொலைகளாலும் வன்முறைகளாலும் இலங்கை மண்ணில் வாழ முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் அகதி முகாம்கள் அமைத்து தரப் பட்டன. இலங்கை ராணுவத்துடன் ஆயுதப் போராட்டம் மேற்கொண்ட தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சிக் களம் அமைக்க அனுமதியளித்தார் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி.\nஅவரது மறைவுக்குப்பின் பிரதமரான ராஜீவ் காந்தி இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை சிங்கள கட்சிகள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்திற்குப் பின் இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ராணுவ வீரர் ஒருவர் மரியாதை அணிவகுப்பின்போது துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியடையவைத்தது. ஒப்பந்தத்தின்படி இலங் கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாப்புபடை சிங்களர்களின் எதிர்ப்புக்குள்ளானதுடன் தமிழர் களுக்கு எதிராகவே அப்படை போரிட நேர்ந்தது. ஒப்பந்தம் நிறைவேறாமல் தோல்வியடைந்தது.\n1991-ல் திருப்பெரும்புதூரில் நடந்த மனிதவெடி குண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட இலங்கை பிரச்சினையிலிருந்து ஒதுங்கி நிற்கத் தொடங்கியது இந்தியா. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. இதன்பின்னர் இலங்கையில் தொடர்ந்து போர்களும் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் வன்முறையும் நீடித்தன. போரில் வி���ுதலைப்புலிகளின் கை ஒரு கட்டத்தில் ஓங்குவதும் பின்னர் சிங்கள ராணுவம் அந்தப் பகுதிகளை மீட்பதுமாக 25 ஆண்டுகால அவலம் தொடர்கிறது. இலங்கைத் தமிழர் பகுதியில் மின்சாரம் கிடையாது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு. அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இவையெல்லலாம் போர் ஏற்படுத்திய கொடூர விளைவுகள்.\nஜப்பானும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முயன்றன. நார்வே நாடு மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐந்தாண்டு காலத்திற்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற் போதைய அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றபிறகு மீண்டும் போர் தொடங்கியது. விடுதலைப்புலிகள் அமைப்பினர் வான்படை அமைத்து தாக்குதல் நடத்தும் ஆற்றல் பெற்றவராயினர். அவர்களிடம் தரைப்படையும் கடற்படையும் ஏற்கனவே இருக்கிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கல்வி நிலையங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அவர்கள் நிர்வகித்து வருகின்றனர். இப்பகுதிகளை மீட்க பல நாடுகளின் உதவியுடன் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இப்போரினால் அப்பாவி தமிழ்மக்கள் குண்டுவீச்சுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழப்பதும் தங்கள் வாழ்விடங்களை இழந்து காட்டுக்குள் பதுங்கி வாழ்வதும் மனித நேயம் உள்ள யாரையுமே கலங்கச் செய்துவிடும்.\nஇவர்களுக்கு ஐ.நா. அவை, செஞ்சிலுவை சங்கம் போன்றவை உதவ முன்வந்தாலும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை. அதனால்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும் என்ற குரல் தாய்தமிழகத்திலிருந்து கட்சி எல்லை கடந்து ஒலிக்கிறது. அப்பாவி தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு செய்யப்படும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றை செஞ் சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் வாயிலாக வழங்கவேண்டுமென்றும் இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அமைதியான வாழ்க்கைக்கு தமிழ் மக்கள் திரும்புவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் தலைமையில் கூடிய தமிழக அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற தன் நிலைப் பாட்டை இந்திய அரசு வெளிப்படுத்தி��ுள்ளது. இந்தியாவின் அக்கறை மிகுந்த நடவடிக்கைளால் மட்டுமே இலங்கை பிரச்சனையை முடிவுக்கு வரமுடியும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:12 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n சந்திரனில் இந்திய தேசியக்கொடியை நட்டது சந்திராயன்1\nநிலவில் தேசியக் கொடியை நட்ட நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று(நவ.14) இரவு எட்டு முப்பதுக்கு நிலவில் இறங்கியுள்ளது.\nஇந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்திருக்கிறது. இந்த விண்கலத்தை நிலவுக்கு மேலே நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வர முடிவு செய்திருந்தார்கள்.\nநேற்று மாலை நிலாவை நெருங்கி வந்த விண்கலத்தை அதில் உள்ள மோட்டாரை இயக்கி நூறு கிலோமீட்டர் தூரத்தில் சரியான இடத்தில் நிலை நிறுத்தினார்கள்.\nவிண்கலத்தில் 'மூன் இம்பேக்ட் பிராய்' என்ற ஆராய்ச்சி கருவி உள்ளது. இது விண்கலத்தை விட்டு தனியாக பிரிந்து நிலவில் இறங்கியது..\nஇந்த ஆராய்ச்சி கருவி நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். இந்த கருவியில் இந்திய தேசியக் கொடி அனுப்பிவைக்கப்பட்டது. . இந்த கருவி அந்த தேசியக் கொடியை நிலவில் நட்டு வைத்தது.\nரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா தேசியக்கொடியை நிலவில் நட்டுள்ளது. இந்த சாதனை இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:09 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநிலவில் இன்று தடம் பதிக்கிறது மூவர்ணக்கொடி\nசந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி.,கருவி,இன்றிரவு நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி,முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.\nஇந்தியா நிலவுக்கு அனுப்பிய முதலாவது செயற்கைக்கோளான சந்திரயான்,தனது இறுதி சுற்றுப்பாதையான நிலவிலிருந்து 100 கி.மீ.,தொலைவில் தற்போது சுற்றி வருகிறது.சந்திரயானில் மொத்தம் 11 ஆராய்ச்சி கருவிகள் உள்ளன.இவற்றில் ஒன்றான 29கிலோ எடை கொண்ட எம்.ஐ.பி.,(மூன் இம்பாக்ட் புரோப்) கருவி,சந்திரயானில் இருந்து இன்று இரவு 8மணிக்கு கழற்றி விடப்படவுள்ளது.\nசந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது:எம்.ஐ.பி.,கருவியை பிரித்து விடுவதற்���ான உத்தரவு,பெங்களூருவில் உள்ள,\"இந்தியன் டீப் சயின்ஸ் நெட்வொர்க்\"மையத்திலிருந்து இன்று இரவு 8மணிக்கு பிறப்பிக்கப்படும்.\nஎம்.ஐ.பி.,கருவியில் உள்ள இன்ஜின் இயக்கப்பட்டு,சந்திரயானில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்படும்.இதையடுத்து,எம்.ஐ.பி.,கருவி பிரிந்து,நிலவை நோக்கி பயணிக்கும்.25வது நிமிடத்தில் எம்.ஐ.பி.,கருவி நிலவில் மோதி இறங்கும்.இக்கருவியிலிருந்து பெறப்படும் புகைப்படங்கள்,வரும் 16ம் தேதி நமக்கு கிடைக்கும்.\nஇவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.எம்.ஐ.பி.,கருவியின் நான்கு புறங்களிலும் இந்திய மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்திய மூவர்ணக்கொடி முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கவுள்ளது.அமெரிக்கா,ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக,நிலவின் மேற்பரப்பில் தனது நாட்டுக் கொடியை இடம் பெறச் செய்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா நாளை பெறவுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒபாமாவின் வெற்றி இந்தியாவுக்கு லாபமா\nஇந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்' - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.\nதாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர். தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான். உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.\n`அமெரிக்கா���ில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.\nபுது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.\nஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சே ர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர் பராக் ஹுஸைன் ஒபாமா.\nஅமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.\nலாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.\nதுல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.\nநிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்க ளிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான் முக்கியமான காரணம்.\nஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா' என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ' என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.\nஎன்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண் டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.\nஇவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.\nஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.\nஈராக் : ப்ளஸ் புஷ் மைனஸ் புஷ்\nஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத் தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.\nஅடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.\nஇதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.\nஅண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்���ியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.\nஇந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும் ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம் ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்ன நஷ்டம் என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.\nஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார் அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார் அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார் என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.\nஅமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்க��ாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.\nவெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.\nமுதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, அதற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.\nவழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.\nTax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.\n`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்பு' என்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவிடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல்;75 ராணுவ வீரர்கள் பலி\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கை ராணுவத்தின் மும்முனை தாக்குதலை விடுதலைப்புலிகள் ஆவேச தாக்குதல் நடத்தி முறியடித்து வருகிறார்கள்.\nஇன்று அதிகாலை இலங்கை அக்கராயனில் உள்ள முட்கொம்பு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதிகாலை முதல் மாலை வரை நடந்த இந்த சண்டையில் 20 ராணுவத்தினர் பலியானார்கள்.இதே போல அக்கராயன் குளம் கோணவில் பகுதியிலும் முன்னேறி சென்ற ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 12 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nபனிக்கன்குளம், பழைய முறிகண்டி பகுதிகளில் உள்ள சாலைகளை சிங்கள ராணுவத்தினர் மூடிவிட்டு அங்கிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். விடுதலைப்புலிகள் நாலாபுறமும் அவர்களை சுற்றி வளைத்து எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இதில் 43 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\nகடந்த 2 நாட்களில் பல்வேறு பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் மொத்தம் 75 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றிவிட்டனர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:48 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்தியா 158 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஇங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன்,\"டாஸ்\" வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.தொடக்க வீரர்களாக ஷேவாக்கும்,காம்பீரும் களம் இறங்கினார்கள்.இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.இருவருமே அதிரடியாக விளையாடினார்கள்.\nஒரு ஓவருக்கு 6ரன் வீதம் எடுக்கப்பட்டது.இதனால் 16.2-வது ஓவரில் இந்திய அணி 100ரன்னை தொட்டது.\nஷேவாக் 44பந்தில் 2சி��்சர்,6பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.இது அவரது 30-வது அரை சதம்.காம்பீர் 59பந்தில் 8பவுண்டரியுடன் 50ரன்னை தொட்டார்.12-வது முறையாக அரை சதம் எடுத்தார்.\n19.5-வது ஓவரில் ஸ்கோர் 127ஆக இருந்தபோது தொடக்க ஜோடி பிரிந்தது.காம்பீர் 51ரன்னில் பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து ரெய்னா களம் வந்தார்.\nஷேவாக் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர்,85 ரன்னில்\"அவுட்\"ஆனார்.73பந்தில் 10பவுண்டரி 3சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.அப்போது ஸ்கோர் 153ஆக இருந்தது.\n3-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன்,யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார்.இந்த ஜோடியும் சிறப்பாக ஆடியது.குறிப்பாக யுவராஜ் அதிரடியாக விளையாடினார்.அவர் 42பந்தில் 5பவுண்டரி,2சிக்சருடன் 50ரன்னை தொட்டார்.\nரெய்னா 3சிக்சர் அடித்து முத்திரை பதித்தார்.அவர் 43ரன்னிலும்,அடுத்து வந்த யூசுப் பதான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.அப்போது இந்தியா 37.3ஓவரில் 4விக்கெட்டுக்கு 247ரன் என்ற நிலையில் இருந்தது.\nஅடுத்து கேப்டன் டோனிகளம் வந்தார்.யுவராஜ்சிங் இங்கிலாந்து பந்து வீச்சை தொடர்ந்து விளாசி தள்ளினார்.அவர் சிக்சர்,பவுண்டரியாய் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.\nடோனியும் பொறுப்புடன் விளையாடினார்.இந்திய அணி 43.3-வது ஓவரில் 300ரன்னை தொட்டது.\nயுவராஜ்சிங் அதிரடியாக சதம் அடித்தார்.64பந்தில் 11பவுண்டரி,4சிக்சருடன் 100ரன்னை தொட்டார்.அப்போது ஸ்கோர் 335ஆக இருந்தது.\nடோனி 32பந்தில் 1சிக்சர்,3பவுண்டரியுடன் 39ரன் எடுத்து அவுட் ஆனார்.\nயுவராஜ்சிங்கின் தொடர் அதிரடி ஆட்டத்தால் ரன் மளமள என்று குவிந்தது.\nநிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5விக்கெட் இழப்புக்கு 387ரன் குவித்தது.யுவராஜ்சிங் 78பந்தில் 16பவுண்டரி,6சிக்சருடன் 138ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nபின்னர் 388க்கு வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 229ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இதன் முலம் இந்தியா 158ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஅதி வேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் யுவராஜ்சிங் சாதனை\nயுவராஜ் சிங்கின் ஆட்டத்தில் இன்று அனல் பறந்தது.ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 64பந்தில் (11பவுண்டரி,4சிக்சர்) சதம் அடித்தார்.\nஇதன் மூலம் அதிவேகத்தில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனையை யுவராஜ்சிங் படைத்தார்.அசாருதீன் 1988ம் ஆண்டு நிïசிலாந்துக்கு எதிராக 62பந்தில் (3 சிக்சர்,10 பவுண்டரி),சதம் அடித்து இருந்தார்.\nஇங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் எப்போதுமே அதிரடியாக ஆடக்கூடியவர்.20ஓவர் உலக கோப்பை போட்டியில் அந்த அணி வீரர் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6சிக்சர் அடித்து முத்திரை பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2-வது மிகப் பெரிய ஸ்கோர் இந்தியா சாதனை\nஇங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 5விக்கெட் இழப் புக்கு 387ரன் குவித்தது. அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஒருநாள் போட்டியின் இந்தியாவின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது வாகும்.2007-ம் ஆண்டு உலக கோப்பையில் பெர் முடாவுக்கு எதிராக இந்திய அணி 5விக்கெட் இழப்புக்கு 413 ரன் குவித்து இருந்தது.\nஇந்திய அணியின் ஸ்கோரில் இன்று 13சிக்சர்களும்,38 பவுண்டரிகளும் அடங்கும்.யுவராஜ் 6சிக்சரும்,ஷேவாக்,ரெய்னா தலா 3சிக்சரும்,டோனி ஒரு சிக்சரும் அடித்தனர்.\nயுவராஜ் 16 பவுண்டரியும்,ஷேவாக் 10 பண்டரியும்,காம்பீர் 8 பவுண்டரியும்,டோனி 3 பவுண்டரியும்,ரோகித் சர்மா 1 பவுண்டரியும் அடித் தனர்.\nஇந்தியாவின் ஒவ்வொரு 100 ரன் விவரம்:-\nஇந்தியாவின் ரன்ரேட் 7.74 ஆகும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:46 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகால்பந்தை போல கிரிக்கெட் போட்டியிலும் மஞ்சள் அட்டை;வீரர்கள் திட்டுவதை தடுக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியில் வீரர்கள் மற்றொருவருடன் மோதுவதும்,நடுவருடன் மோதுவதும் வழக்கம்.இதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய மஞ்சள் அட்டை காண்பிக்கப்படும்.மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்படுவர்.\nஇதேபோல கிரிக்கெட் போட்டியில் மஞ்சள் அட்டையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதை தடுக்கவும்,நடுவர்களை திட்டுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.\nகிரிக்கெட்டை கண்டு பிடித்த இங்கிலாந்து தான் முதலில் இதை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.\nமுதல்தர போட்டியில் மஞ்சள் அட்டையை கொண்டுவர இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇடுகையிட்டது தெய்வமக��் நேரம் 8:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ieeehealthcom2016.com/ta/prostalgene-review", "date_download": "2020-10-29T02:55:29Z", "digest": "sha1:7FODVCAJ6Y3VKYDF7IKAPZICRYBGS7U5", "length": 24913, "nlines": 103, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "Prostalgene ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nProstalgene உடன் டெஸ்ட் முடிவு - சோதனைகளில் வெற்றிகரமாக வெற்றிகரமாக புரோஸ்டேட் Prostalgene\nஇந்த பிரீமியம் தயாரிப்பைப் பயன்படுத்தும் சூழ்நிலையில் தயாரிப்பு மற்றும் அதன் வெற்றிகளைப் பற்றி அதிகமான எண்ணிக்கையிலான பதிவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகிரப்பட்ட மதிப்புகள் இயற்கையாகவே ஆர்வமாக உள்ளன.\nநிச்சயமாக நீங்கள் தயாரிப்பு உண்மையில் மிகவும் மகிழ்வளிக்கும் சோதனை அறிக்கைகள் முடியும் என்று கவனித்திருக்கிறேன். தயாரிப்பு உண்மையில் புரோஸ்டேட் பொருத்தம் வைக்க உதவும்\nProstalgene இருக்க வேண்டும் என்று Prostalgene\nProstalgene இயற்கைப் பொருள்களை மட்டுமே கொண்டுள்ளது, பரவலாகப் பயன்படுத்தப்படும் இயற்கையின் சட்டங்களைப் பயன்படுத்துவதோடு, குறைந்தபட்சம் பக்க விளைவுகளையும் வழங்குவதற்கும் Prostalgene இது பயன்படுகிறது.\nவழங்குநர் மிகவும் நம்பகமானவர். மருத்துவ ஏற்பாட்டின்றி கொள்முதல் செய்யமுடியாதது மற்றும் ஒரு மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு மூலம் செய்ய முடியும்.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஏன் Prostalgene என்ன அதை பற்றி\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nதெரியாத பக்க விளைவுகள் இல்லை\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nProstalgene வெளிப்படையான அந்த நிலையான அம்சங்கள் உள்ளன:\nஅபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் சரியான பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் பயனுள்ள பயன்பாடு உறுதி\nநீங்கள் உங்கள் பிரச்சனையை சொல்ல மற்றும் அத்தியாயத்தில் ஒரு இடைவெளி எடுக்க தேவையில்லை\nமருத்துவர் பரிந்துரைக்கப்படாமல், பரிந்துரைக்கப்படாமல், வழக்கமாக சாதகமான விதிமுறைகளில் ஆன்லைனுக்கு உத்தரவிடப்படலாம்\nதனிப்பட்ட கூறுகள் அழகாக ஒன்றாக பொருந்தும் ஏனெனில் Prostalgene நன்றாக விற்பனை அதனால் தான்.\nஇறுதியாக, இது ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் உயிரினத்தின் மிகவும் கொடுக்கப்பட்ட இயல்புக்குரியது.\nஉடல் உண்மையில் புரோஸ்டேட் பொருத்தம் வைக்க கருவிகள் உள்ளன மற்றும் அது வேலை அந்த அம்சங்கள் பெறுவது பற்றி தான்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தில், குறிப்பாக இந்த விளைவுகள் உருவாகின்றன:\nஇவை Prostalgene கற்பனை Prostalgene விளைவுகளாகும். இருப்பினும், அந்த முடிவுகள் இயல்பாகவே நபர் இருந்து நபர் இருந்து குறிப்பிடத்தக்க வலுவான, அல்லது மென்மையான இருக்க முடியும் என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனி சோதனை மட்டுமே தெளிவைக் கொண்டு வரும்\nஒரு பயனராக உங்களுக்குப் Prostalgene\nProstalgene யாரைத் Prostalgene கண்டுபிடிப்பதன் மூலம் இதை எளிதாக விவரிக்க முடியும். Flotrol மாறாக, இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\nProstalgene விதிவிலக்கான எடை இழப்பு Prostalgene. அது வெளிப்படையானது.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை செருகவும் உடனடியாக உங்கள் எல்லா சிக்கல்களையும் மாற்றலாம் என்று சந்தேகப்பட்டால், உங்கள் அணுகுமுறை மீண்டும் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும். இதுவரை, எந்த மனிதனும் ஒரு சாதாரண அளவிலான புரோஸ்டேட் உடனடியாக கிடைத்துவிட்டது. ஒரு சில வாரங்கள், அல்லது ஒருவேளை நீளமாக இருக்கலாம், எதிர்பார்ப்புகளை உணர்தல் தேவைப்படலாம்.\nProstalgene இலக்கு Prostalgene துரிதப்படுத்துகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும்.\nநீங்கள் இறுதியாக புரோஸ்டேட் சுகாதார மேம்படுத்த விரும்பினால், இந்த தயாரிப்பு வாங்க, செயல்முறை ஒட்டிக்கொள்கின்றன பின்னர் சாத்தியமான முடிவுகள் எதிர்காலத்தில் ஏற்கனவே அனுபவிக்க.\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் இணைந்த சூழ்நிலையை ஏற்க வேண்டுமா\nஇங்கே, Prostalgene என்பது ஒரு உயர்ந்த நிலை விழிப்புணர்வை மேம்படுத்துவது அவசியம், இது Prostalgene என்பது ஒரு Prostalgene.\nஇந்த தயாரிப்பு மனித உடலுடன் இயங்குகிறது மற்றும் அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ இல்லை, முடிந்தவரை பக்க விளைவுகளை நீக்குகிறது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nஆரம்பகால பயன்பாடு சில நேரங்களில் வழக்கத்திற்கு மாறாக உணர்கிறது என்று கற்பனை செய்ய முடியுமா விளைவு இனிமையானதாக இருக்கும் போது அது சிறிது நேரம் எடுக்கும்\n உடல் மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இந்த வழக்கில் இது ஒரு தொடக்கச் செயலிழப்பு அல்லது விசித்திரமான உணர்வு. இது பொதுவானது மற்றும் சிறிது நேரத்திற்கு பிறகு தன்னை ஒழுங்குபடுத்துகிறது.\nதயாரிப்பு நுகர்வோர் சான்றுகள் கூட பக்க விளைவுகள் பொதுவாக நடக்காது என்பதை நிரூபிக்கின்றன.\nProstalgene இருந்து பொருட்கள் கலவை நன்கு சீரான மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்கள் அடிப்படையாக கொண்டது:\nதுரதிர்ஷ்டவசமாக இது ஒரு முட்டாள்தனமான, வருந்தத்தக்கது, பல்வேறு வகையான இத்தகைய தயாரிப்பு சரியான அளவு இல்லாமல் சரியான பொருளைக் கொண்டுள்ளது. எனவே இது Viaman விட சிறந்தது என்று தெரிகிறது.\nஅதே அம்சங்கள் மிகவும் உறுதியளிக்கின்றன - எனவே நீங்கள் கண்டிப்பாக தவறுகள் செய்யாமல் நம்பிக்கையுடன் ஆர்டர் செய்யலாம்.\nஅதை எடுத்து போது நீங்கள் சிறப்பு எதுவும் எடுக்க வேண்டும்\nபயன்பாட்டிற்கு வரும்போது, செயல்பாட்டினால் இங்கு சொல்ல அல்லது விவாதிக்க வேறு ஒன்றும் இல்லை.\nஇந்த தயாரிப்பு கிட்டத்தட்ட சிறிய இடத்தை ஆக்கிரமிக்கிறது மற்றும் inconspicuously எங்கும் எடுத்தது. நிறுவனம் பயன்பாடு நேரம் மற்றும் அளவு அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய தகவலை வழங்குகிறது - அவர்கள் புரிந்து கொள்ள எளிதாக மற்றும் பின்பற்ற எளிதானது\nஎந்த காலகட்டத்தில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது\nமறுபடியும் மறுபடியும் மறுபடியும் Prostalgene முதன்முதலாக பயன்பாட்டிற்குப் பிறகு, ஒரு சில வாரங்களுக்குள் தன்னைத் தானே Prostalgene முடிகிறது, தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முன்னேற்றத்தை அடைய முடியும்.\nஇன்னும் நிரந்தரமான Prostalgene பயன்பாடு கண்டுபிடிக்கிறது, இன்னும் சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் உள்ளன.\nஉண்மையில், பயனர்கள் ஒரு நாளுக்கு ஒரு சில வாரங்களுக்கு ஒருமுறை கூட அதைப் பயன்படுத்துவார்கள் என்று Prostalgene மிகவும் ஆர்வமாக Prostalgene.\nஇதன் விளைவாக, சிறிது நேரம் தயாரிப்புகளை உபயோகிக்கவும், விரைவான முடிவுகளை தெரிவிக்கும் அவ்வப்போது செய்திகளும் இருந்தாலும்கூட நோயாளிக்கு ஒரு நன்மை இருக்கிறது. கூடுதலாக, தயவுசெய்து எங்கள் உதவிப் பிரிவை மற்ற தகவல்களுக்கு நினைவில் கொள்க.\nProstalgene பற்றிய Prostalgene பகுப்பாய்வு செய்யப்பட்டன\nவிளைவு என்று தெரிந்து கொள்ள Prostalgene உண்மையில் பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் இணையத்தில் ansehen.Es மீது அனுபவங்கள் மற்றும் ஆர்வமுள்ள பிற கட்சிகளின் காட்சிகள் துரதிருஷ்டவசமாக அதை பற்றி சில அறிவியல் அறிக்கைகள் அவர்கள் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் வழக்கமாக மட்டுமே மருந்துகள் இருப்பதால் உள்ளன.\nProstalgene க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ உண்மையான Prostalgene -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\nProstalgene மதிப்பீட்டில் முதன்மையாக ஒப்பிடுவதற்கு முன்பும் பின்பும், பாதிக்கப்பட்டவர்களின் மதிப்பாய்வுகளும் வெற்றிகளும். ஆகையால், இப்போது நாம் நம்பிக்கையூட்டும் சாத்தியக்கூறுகளைக் காணலாம்:\nமற்ற சிகிச்சைகள் போலல்லாமல், Prostalgene மிகவும் நன்றாக Prostalgene\nவெவ்வேறு சுயாதீனமான அறிக்கையை ஆய்வு செய்வதன் மூலம், மருந்து என்னவென்பதை அது உறுதிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட எல்லா மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து எதிர்மறையாக மதிப்பிட்டுள்ளதால், இது தெளிவாக இல்லை. நான் இதுவரை ஒரு பயனுள்ள மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇது புரோஸ்டேட் செயல்பாட்டை மேம்படுத்த மட்டும் அல்ல, அது பயன்படுத்த எளிதானது\nபின்வரும் கேள்விக்கு வெளியே இல்லை - ஒரு சோதனை ரன் Prostalgene மேற்கொள்ள, நிச்சயமாக இது ஒரு நல்ல யோசனை\nProstalgene போன்ற ஒரு தயாரிப்பு விரைவில் Prostalgene, அது விரைவில் சந்தைக்குப் பிறகு விரைவில் Prostalgene, ஏனென்றால் இயற்கை சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பிற உற்பத்தியாளர்களுக்கு எரிச்சலூட்டும். அதேபோல், Clenbuterol முயற்சிப்பது மதிப்பு. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், தயங்க வேண்டாம்.\nநாங்கள் சொல்கிறோம்: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து நிதிகளைப் பெற்று, அதை ஒரு நியாயமான விலைக்கு மற்றும் சட்டபூர்வமாக வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு முன்னர் எவ்வளவு திறமையானதாக இருக்கும் என்பதை நீங்களே பாருங்கள்.\nநீங்கள் நீண்ட காலத்திற்கு முறையை செயல்படுத்த பொறுமை இருக்கிறதா என்று நினைக்கிறீர்களா உங்கள் பொருத்தத்தை நீங்கள் சந்தேகித்தால், கவலைப்பட வேண்டாம். பிரச்சனைகளால் வெற்றிபெறவும், வெற்றி பெறவும் போதுமானதாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nதயாரிப்பு வாங்கும் போது இந்த அபாயங்களை தவிர்க்கவும்\nசோதிக்கப்படாத சப்ளையர்களைத் தேடுவது நல்லது அல்ல, ஆகையால் சட்டபூர்வமான வழிமுறைகளுக்குப் பதிலாக பிரதிபலிப்புகளை மட்டுமே பெற முடியும்.\nஇந்த வழங்குநர்களுடன், நீங்கள் ஒரு செயல்திறன்மிக்க தயாரிப்பு மட்டும் வாங்க முடியாது, ஆனால் உங்கள் உடல்��லத்துடன் பணம் செலுத்துங்கள்\nமுக்கியமானது: நீங்கள் தயாரிப்பு வாங்கவில்லை என்றால், நீங்கள் சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களை கடந்து விடுவீர்கள் நேரடியாக இணைக்கப்பட்ட சப்ளையருக்கு செல்க.\nமெக்டொனால்ட், ஆன்லைனில் எல்லா ஆதாரங்களையும் சரிபார்த்துள்ளேன்: எங்களுடைய ஆன்லைன் வழங்குநர்கள் மூலம் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளைப் பெறுவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nநீங்கள் தீர்வு முயற்சிக்க விரும்பினால் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்:\nமுடிந்தால் கவனமாக இணைய கிளிக் தவிர்க்கப்பட வேண்டும் - இந்த விமர்சனத்தில் உள்ள இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் எப்போதும் புதுப்பித்தல்களை வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், நீங்கள் கவலைப்படுவதால் நீங்கள் மலிவான விலையில் பொருள்களை வாங்குவதற்கும், உகந்த டெலிவரி நிலைமைகளுக்கும் பொருந்துகிறது.\nஇது Saw Palmetto விட சிறந்தது.\n✓ Prostalgene -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nProstalgene க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/virudhunagar-district-recruitment-private-jobs/", "date_download": "2020-10-29T02:08:27Z", "digest": "sha1:B3SQYE3YGZ7RWH4T5M3KZOU32YVHFM6K", "length": 13839, "nlines": 228, "source_domain": "jobstamil.in", "title": "Virudhunagar District Recruitment Private Jobs 2020", "raw_content": "\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் புதிய வேலைகள்\nNIE-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nESIC-ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nNSD-தேசிய நாடக பள்ளியில் வேலைவாய்ப்புகள் 2020\nCPCL-சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020\nCIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.cipet.gov.in\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nHome/தனியார் வேலைவாய்ப்புகள்/விருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nVirudhunagar District Recruitment Private Jobs 2020: விருதுநகர் மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள் உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs)\nஇந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். விருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2020.\nவிருதுநகர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்\nநிறுவனத்தின் பெயர்: GVK EMRI\nசம்பளம்: மாதம் ரூ.10,000 – 15,000/-\nஅறிவிப்பு தேதி: 22 செப்டம்பர் 2020\nகடைசி தேதி: 10 அக்டோபர் 2020\nஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்\nநிறுவனத்தின் பெயர்: MAAMI FOODS PVT LTD\nகல்வித்தகுதி: HSC & Above\nசம்பளம்: மாதம் ரூ.4,000 – 10,000/-\nஅறிவிப்பு தேதி: 09 செப்டம்பர் 2020\nகடைசி தேதி: 30 செப்டம்பர் 2020\nசம்பளம்: மாதம் ரூ.15,000 – 25,000/-\nஅறிவிப்பு தேதி: 19 ஆகஸ்ட் 2020\nகடைசி தேதி: 31 டிசம்பர் 2020\nநிறுவனத்தின் பெயர்: SOWBAKIYA XEROX\nகல்வித்தகுதி: HSC & Above\nசம்பளம்: மாதம் ரூ.4,000 – 10,000/-\nஅறிவிப்பு தேதி: 20 ஜூலை 2020\nகடைசி தேதி: 30 செப்டம்பர் 2020\njobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் புதிய வேலைகள்\nNIE-தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nESIC-ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nNSD-தேசிய நாடக பள்ளியில் வேலைவாய்ப்புகள் 2020\nCPCL-சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்புகள் 2020\nCIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.cipet.gov.in\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nCSIR – அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்\nIRCON ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-10-29T02:32:24Z", "digest": "sha1:76PHI2S7ZW5UIM4GJYVIRTJ2XJYK6GBA", "length": 15143, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆமில்டன், பெர்முடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆமில்டன் (Hamilton) பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களில் ஒன்றான பெர்முடாவின் தலைநகரம் ஆகும். இது ஆட்புலத்தின் நிதிய மையமாகவும் முதன்மைத் துறைமுகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகின்றது. இதன் மக்கள்தொகை 1,010 (2010).[1] தலைநகரமாக உள்ள நகரங்களில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நகரம் இதுவே ஆகும்.\nபெர்முடாவினுள் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்\nபிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள்\nஆமில்டனில் உள்ள மிகு தூய திரித்துவ தேவாலயம்.\n1778 முதல் 1794 வரை ஆமில்டனின் ஆளுநராக பணியாற்றிய சேர் என்றி ஆமில்டனின் நினைவாக இந்த நகரம் பெயரிடப்படுள்ளது.\nபிரித்தானிய நகரமாக ஆமில்டனின் வரலாறு 1790இல் துவங்குகின்றது. அவ்வாண்டில் பெர்முடா அரசு தனது வருங்காலத் தலைநகருக்காக 145 ஏக்கர்கள் (59 ha) பரப்பளவுள்ள இடத்தை ஒதுக்கியது. 1793இல் இதனை நாடாளுமன்ற சட்டவாணை மூலமாக அலுவல்முறையாக உறுதி செய்தது. பெர்முடாவின் ஆளுநராக இருந்த என்றி ஆமில்டனின் பெயரை இந்த நகருக்குச் சூட்டியது. 1815இல் செயிண்ட் ஜார்ஜசிலிருந்து இங்கு தலைநகரம் இடம் பெயர்ந்தது. அன்றுமுதல் பெர்முடாவின் படைத்துறை, அரசியல் நிலைகளில் இந்த நகரம் முதன்மையாக இருந்துள்ளது. அரசுக் கட்டிடங்களாக வடக்கில் சட்டப்பேரவைக் கட்டிடம், அரசு மாளிகையும் மேற்கில் பெம்புரோக்கில் அரச கடற்படையின் முன்னாள் கடற்தளபதியின் மாளிகையும் கிழக்கில் பிரித்தானியப் படைத்துறையின் காவற்கோட்டமும் உள்ளன.\n1897இல் இது ஓர் நகரமானது; 1911இல் இங்கிலாந்து திருச்சபையின் மிகு தூய திரித்துவ தேவாலயத்தின் திறப்புவிழாவிற்கு முன்னதாக நடைபெற்றது. இதற்குப் பின்னர் கத்தோலிக்கத் தேவாலயமான செயிண்ட் திரேசா கதீட்ரல் கட்டப்பட்டது. ஆமுல்டன் துறைமுகத்தை நோக்கியுள்ள இந்த நகரம் இன்று சில அலுவலக கட்டிடங்களைத் தவிர்த்து முதன்மையாக வணிக மையமாக விளங்குகின்றது. பன்னெடுங்காலமாகவே நகரக் கட்டிடங்களின் உயரத்தையும் பார்வைக் கோணத்தையும் கட்டுப்படுத்தி வந்துள்ளது. இந்த விதிகளினால் எந்த கட்டிடமும் கதீட்ரலின் காட்சியை மறைக்கவியலாது. 21ஆம் நூற்றாண்டில் இந்த விதி தளர்த்தப்பட்டு பல கட்டிடங்கள் 10 மாடிகள் வரை திட்டமிடப்பட்டுள்ளன.\nஆமில்டன் துறைமுகத்திற்கு வடக்கே ஆமில்டன் நகரம் அமைந்துள்ளது. ஆமில்டன் பாரிஷ் என்ற உள்ளாட்சி அமைப்பு இருந்தபோதும் ஆமில்டன் நகரம் பெம்புரோக் பாரிஷில் உள்ளது. 1786இலிருந்து 1793 வரையான காலத்தில் ஆளுநராக இருந்த என்றி ஆமில்டனின் பெயரில் இந்த நகரம் பெயரிடப்பட்டுள்ளது; ஆனால் ஆமில்டன் பாரிஷ் இதற்கு முன்பிருந்தே இருக்கிறது.\nபெர்முடாவின் நிர்வாகத் தலைநகரமான ஆமில்டனில் நிரந்தர மக்கள்தொகை ஏறத்தாழ 1,010 (2010) ஆகும்; இருப்பினும், 13,340 (பெர்முடாவின் மக்கள்தொகையில் 40%) பேர் இங்கு நாள்தோறும் வேலை செய்கின்றனர். பெர்முடாவில் நிறுவப்பட்ட ஒரே நகரமாக விளங்கும் ஆமில்டன் வரலாற்றுச் சிறப்பு மிக்க செயிண்ட் ஜார்ஜசை விட சிறியதாகும்.\nபல வெளிநாட்டு நிறுவனங்களின் கடல்கடந்த வசிப்பிடமாக விளங்கும் பெர்முடாவில் பன்னாட்டு வணிகப் பொருளியல்நிலை மேம்பட்டநிலையில் உள்ளது. காப்பீடு, மீள்காப்பீடு, முதலீட்டு நிதிகள், சிறப்பு நோக்கு ஊர்தி போன்ற நிதியச் சேவைகளை ஏற்றுமதி செய்கின்றது. பெர்முடாவின் பொருளியல்நிலையில் நிதி, பன்னாட்டு வணிகம் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த வணிக செயற்பாடுகள் அனைத்துமே ஆமில்டன் நகரிலேயே நடக்கின்றன.\nபல பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்கள் ஆமில்டனிலிருந்து இயங்குகின்றன. ஏறத்தாழ 400 பன்னாட்டளவில் இயங்கும் வணிக நிறுவனங்கள் பெர்முடாவில் நிலைகொண்டுள்ளன. கிட்டத்தட்ட 1,500 விலக்கு பெற்ற அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் பெர்முடாவின் நிறுவனப் பதிவாளர் அலுவலகத்தில் பதிந்துள்ளன.\nமதுபானத் தயாரிப்பாளர் பகார்டியின் பதிவுபெற்ற தலைமையகம் இந்நகரில் உள்ளது. மேலும் அயலாக்க நிறுவனம் ஜென்பாக்ட், தொலைத்தொடர்பு நிறுவனம் குளோபல் கிராசிங், மீள்காப்புறுதி இறுவனம் டோகியோ மில்லினியம் ரெ லிட், போன்றவற்றின் பதிவு பெற்றத் தலைமையகங்கள் இங்குள்ளன.[2] பன்னாட்டு கப்பல் நிறுவனங்கள் டிரைஷிப்ஸ், பிரண்ட்லைன், டாக்வைசு போன்றவற்றின் தலைமையகங்கள் இங்குள்ளன. பெர்முடாவின் நிறுவனங்களுக்கான குறைந்த வரி விகிதங்கள் அமெரிக்க நிறுவனங்களை இங்கு ஈர்க்கின்றன.[3]\nதவிரவும், பெர்முடாவின் பெரும் சங்கிலித் தொடர் அங்காடி, தி மார்க்கெட்பிளேசின் தலைமையகம் ஆமில்டனில் அமைந்துள்ளது.[4][5][6]\nபெர்முடாவின் தற்போதைய சட்டப் பேரவை மற்றும் உச்சநீதி மன்றம் அமைந்துள்ள செசன்சு அவுசு.\nவியத்தகு செயல்களின் தூய கிறித்து பிரபுவின் படிமம்\nஆமில்டன் மாநகராட்சி நகராட்சி அரசு வலைத்தளம்\nஆமில்டன் நகரம் பெர்முடா தீவு இணையதளத்தில் விரிவான வரலாறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2016, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2576450", "date_download": "2020-10-29T03:35:24Z", "digest": "sha1:ZGTA267JXDYIUIAAKXR7L3NIJAOQ3AIM", "length": 18200, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கறுப்புக் கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கறுப்புக் கல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:46, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n62 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n03:56, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n06:46, 13 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMafasdeen7 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[படிமம்:Coveting_the_Black_Stone.jpg|thumb|333x333px|யாத்திரிகர்கள் முத்தமிட வாய்ப்பு பெற முட்டித் தள்ளுகின்றனர். அவர்களால் கல்லை முத்தம் முடியவில்லை என்றால், அவர்கள் தங்கள் வலது கையில் ஒவ்வொரு சுற்றிலும் கல் நோக்கி சுட்டிக்காட்ட முடியும்.]]\n'''கறுப்புக் கல்''' (''Black Stone'', ''Hajarul Aswad'', {{lang-ar|الحجر الأسود}}) என்பது [[சவூதி அரேபியா]]வின் [[மக்கா]] நகரில் [[மஸ்ஜிதுல் ஹராம்|பெரிய பள்ளிவாசல்]] நடுவில் அமைந்துள்ள [[காபா]] எனும் கட்டடத்தின் கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கல் ஆகும். இது இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி [[ஆதம் (இசுலாம்)|ஆதம்]], ஹவ்வா ஆகியோரின் காலத்திருந்தே இஸ்லாமியர்களால் போற்றப்பட்ட சின்னமாகும்.[{{cite book|title=[[Ar-Raheeq Al-Makhtum]] (The Sealed Nectar): Biography of the Prophet|author=Sheikh Safi-ur-Rehman al-Mubarkpuri|isbn=1-59144-071-8|year=2002|publisher=Dar-us-Salam Publications}}]\nஇந்தக் கல் [[முகம்மது நபி|முஹம்மது நபி(ஸல்)]] அவர்களின் பிறப்புக்கு முன்னே, [[இசுலாம்|இஸ்லாத்தின்]] ஆரம்பக் காலம் முதல் போற்றப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி கறுப்புக் கல் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் கிபி 605ஆம் ஆண்டு காபாவின் சுவருடன் இணைத்து அமைக்கப்பட்டது. கிபி 605க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் பல துண்டுகளாக உடைக்கப்பட்ட இந்தக் கல் தற்போது காபாவின் ஓரத்தில் ஒரு வெள்ளி சட்டத்தினால் சாந்திடப்பட்டுள்ளது.\n== அமைப்பு விளக்கம் ==\nமுஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாம் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னதாகவே காபாவில் கறுப்புக்கல் அமைக்கப்பட்டதுடன் அங்கு அது பெரும் மதிப்புடையதாகவும் இருந்தது. முஹம்மது (ஸல்) அவர்களுடைய காலத்தில் அது ஏற்கனவே காபாவுடன் தொடர்புடையதாக இருந்தது. அக்காலத்தில் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபட்டு வந்தனர். மக்காவில் அமைந்து இருக்கும் காபா ஆலயத்தில் 360 விக்கிரகங்களை வைத்து அவற்றைக் கடவுள்களாக வழிபடும் ஒரு தலமாக அதை மதித்தனர். மத்திய கிழக்கில் கற்களை வழிபடுகின்ற வழக்கம் இருந்து வந்தது. புனித குர்ஆன் மற்றும் பைபிளிலும் இது பிரதிபலிக்கறது ஒரு பொருளுக்கு முன்பாக குனிந்து மரியாதை செய்வது என்பது சிலை வழிபாட்டாளர்களின் செயலாகவும் தீர்க்கதரிசிகளால் கண்டிக்கப்பட்ட செயலாகவும் இது விவரிக்கப்படுகிறது.\nசில எழுத்தாளர்களின் கருத்துப்படி கருப்புக்கல்லின் வெள்ளிச் சட்டம் பெண்களின் பிறப்பு உறுப்பின் மேற்பகுதி போன்று இருப்பதும் இக்கருத்து இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியாவின் அறியாமைக்காலச் சடங்குகளுடன் ஒத்ததாகவும் படைப்பின் அடிப்படையைப் போற்றும் பெண் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் கருதப்பட்டது. ஆனாலும் இக்கருத்து பலராலும் மறுக்கப்படுகிறது.\nகருப்புக் கல்லைப் போல ஒரு 'சிவப்புக்கல்' தென் அரேபியாவில் கைமன் எனும் நகரிலும் மற்றொன்று காபாவின் அல் அபலத் (தென் மக்காவின் தபலா) நகரிலும் அறியாமைக் காலத்தில் 'தெய்வீகத்தன்மை உடையதாக' கருதப்பட்டது. அந்தக் காலத்தில் வணக்க வழிபாடு என்பது பெரும்பாலும் பயபக்தியான கற்கள், மலைகள், சிறப்பான பாறை அமைப்புகள் அல்லது தனித்துவமான, அபூர்வமான மரங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாக இருந்தது.\nகாபாவில் பொருத்தப்பட்டுள்ள கறுப்புக் கல் \"உலகத்தையும் சுவர்க்கத்தையும் இணைக்கும் ஒரு பொருளின் சின்னமாகவும்\" கருதப்படுகிறது.\nதற்போதைய கருப்புக்கல்லை காபாவின் சுவரில் முஹம்மது நநிநபி(ஸல்) அமைத்தார்கள்பொருத்தினார்கள் என அறிய முடிகிறது. இப்னு இஷாக் தொகுத்து எழுதிய '[[சீரா ரசூலுல்லாஹ்]]' என்ற நூலில் ஒரு நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெரும் தீ விபத்தில் காபாவின் ஒரு பகுதி அளிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மீண்டும் காபாவை கட்டியெழுப்பும் வேலையின் போது தற்காலிகமாக அந்தக் கருப்புக் கல் அதன் இடத்தை விட்டு அகற்றப்பட்டது. மீண்டும் அதை அதே இடத்தில் பொருத்துவதற்குத் தகுதியான மரியாதைக்குரிய ஒரு பெரிய மனிதர் தமக்குள் இல்லை என அவர்கள் வாதிட்டனர். அப்போது அவர்கள் அந்த வாசல் வழியாக அடுத்து யாராவது ஒருவர் வரும் வரை காத்திருந்து அவரிடமே இது பற்றி முடிவு செய்யச் சொல்லலாம் எனக் கூறினர். இந்நிகழ்வு முஹம்மது அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது முஹம்மது நபியின் 35ஆம் வயதில் நடைபெற்றது. இதற்கு முடிவு கூறும் விதமாக முஹம்மது நபி அவர்கள், ஒரு துணியைக் கொண்டு வர செய்து மக்கா நகரத்து முக்கியப் பிரமுகர்களின் வம்சத்தைச் சேர்ந்த வாரிசுகளின் மூத்தவர்கள் அத்துணியின் நடுவில் அந்தக் கல்லைத் தூக்கி வைக்குமாறு கூறி அத்துணியின் மூலைகளை குலத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பிடித்துத் தூக்கிச் சென்று சரியான இடத்தில் வைக்கலாம் என்று கூறினார்கள்.\nஇவ்வாறாக முஹம்மது நபி அவர்கள் அக்கல்லை சரியான இடத்தில் பொருத்தினார்கள். இந்நிகழ்வு அனைத்து மக்கா வாசிகளுக்கும் திருப்தியை அளித்தது.\nகண்ணாடி தொகுதிகள் நீரில் தேங்கி மஞ்சள் அல்லது வெள்ளை உள்துறை மற்றும் எரிவாயு நிரப்பபட்ட��ட ஹொல்லாவ் என்பவற்றால் பளபளப்பான கருபுக் கண்ணாடி உருவாக்கப்படுகிறது. ஆனாலும் 1932 வரை விஞ்ஞானிகள் வாபர் பள்ளம் பற்றி அறிந்து இருக்கவில்லை இது ஒமானிலிருந்து ஒரு சாத்து வழி அருகே அமைந்துள்ள பாலைவனத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட பரந்த பகுதியில் இருந்தது.\nஇது ஒரு போலி விண்கல் எனவும் இன்னும் ஒரு வார்த்தையில் பூமிக்குரிய கல் தவறுதலாக ஒரு விண்கல்லின் பண்புகளை கொண்டுள்ளது எனவும் பிரிட்டிஷை சேர்ந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பரிந்துரைத்ததுசந்தேகிக்கிரது.[{{cite book|title=Catalogue of meteorites: with special reference to those represented in the collection of the Natural History Museum, London|volume=1|page=263|editor=Grady, Monica M.|author1=Grady, Monica M.|author2=Graham, A.L.|publisher=Cambridge University Press|year=2000|isbn=978-0-521-66303-8}}] இது இன்னும் சம்பூர்ணமாக ஆய்வு செய்யப்படவில்லை, அதனால் இதன் தோற்றம் ஊகத்திட்கு உட்பட்டவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[{{Cite book|url=https://books.google.nl/books\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-29T01:20:36Z", "digest": "sha1:N4K6G74EK5RVRK3JWP6NOIK3DC5JBJT4", "length": 7201, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூதேயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதேயா (Judea அல்லது Judæa /dʒuːˈdiː.ə/;[1] from எபிரேயம்: יהודה, Standard Yəhuda Tiberian Yəhûḏāh, அரபு மொழி: يهودية, Yahudia, கிரேக்க மொழி: Ἰουδαία, Ioudaía; இலத்தீன்: Iudaea) என்பது இசுரேல் தேசம் என அறியப்பட்ட பிரதேசத்தின் மலைகள் நிறைந்த தென் பகுதியும் மேற்குக் கரையின் தென் மற்றும் வட நெகெவ் பகுதி வரையான இடத்தினைக் குறிக்கும்.[2][3] இப் பகுதி விவிலிய யூத குலம் மற்றும் கி.மு. 934 முதல் 586 வரையிருந்த யூதேய அரசு என்பவற்றால் பெயர் பெற்றது.[4]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/federal-wedge-for-farmers-can-t-buy-loans-in-co-operative-societies-anymore--qhz6ir", "date_download": "2020-10-29T02:46:48Z", "digest": "sha1:GY3RBXSVORQCU4LGOMK4SF3J2BI5OLHD", "length": 17727, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆப்பு: இனி இஷ்டத்துக்கு கூட்டுறவு சங்கங்களில் லோன் வாங்க முடியாது.? வைகோ கதறல். | Federal wedge for farmers: Can't buy loans in co-operative societies anymore?", "raw_content": "\nவிவசாயிகளுக்கு மத்திய அரசு ஆப்பு: இனி இஷ்டத்துக்கு கூட்டுறவு சங்கங்களில் லோன் வாங்க முடியாது.\nகூட்டுறவு சங்கங்களில் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தினால்தான், புதிய பயிர்க் கடன் பெற முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு இருப்பது விவசாயிகளை வேதனைப்படுத்தும் நடவடிக்கை ஆகும்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய அறிவிப்பின் மூலும் விவசாயிகள் பயிர்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் அலைக்கழிப்பதா என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பயிர்க்கடன், நகைக் கடன், பண்ணை சாராக் கடன், சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், சிறு வணிகக் கடன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டுக் கடன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல பொருளாதார மேம்பாட்டுக் கழகக் கடன் போன்றவற்றை வழங்கி வருகின்றன. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து, நாடு முழுமையும் உள்ள கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 16,2020 அன்று வங்கி ஒழுங்குமுறை (திருத்தச்) சட்ட முன் வரைவு -2020 நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டம் ஆக்கப்பட்டது.\nஇதன்படி, இந்தியா முழுவதும் 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டன. தமிழகத்தில் மாநில அரசின் கூட்டுறவுப் பதிவாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த 128 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு விட்டன. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதைத் தங்கள் அடிப்படைக் குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாக��ும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கு, வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் பொருந்தாது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஆனால், வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்றுவரும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கடன் பெறுவதற்கு, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் இணையான கணக்கு (Parallal Account)தொடங்க வேண்டும், “மிர்ரர் அக்கவுண்ட” (Mirror Account) எனப்படும் இணையான கணக்கு மத்தியக் கூட்டுறவு வங்கி அல்லது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் இருந்தால்தான், பயிர்க்கடன், நகைக்கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்டவற்றைப் பெற முடியும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் இதனை ஏற்று கடந்த ஆகஸ்ட் 1 இல் புதிய நடைமுறையைச் செயல்படுத்த அறிவிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.\nபயிர்க்கடன் பெற்ற கூட்டுறவுச் சங்கங்களில் அவ்வப்போது விவசாயிகள் கடனைப் புதுப்பிப்பதும், நிலத்தின் சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று ஆகியவற்றை வழங்கி, கடனை முழுமையாகச் செலுத்தாமல், பகுதி அளவில் செலுத்திப் புதுப்பித்தும், கூடுதல் கடன் பெற்று வந்தனர். இதனால் கூட்டுறவுச் சங்கங்களில் தவணை கடந்த கடன் தொகை குறைவாக இருந்து வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவிப்பால், நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறையின்படி வாங்கிய முழுக் கடனையும் தங்கள் பகுதி கூட்டுறவு சங்கங்களில் செலுத்திவிட்டு, மீண்டும் கடன் வேண்டுவோர் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ‘மிர்ரர் அக்கவுண்ட்டில்’ பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது விவசாயிகளையும், கூட்டுறவுக் கடனை நம்பி உள்ள ஏழை, எளிய மக்களையும் கவலை அடையச் செய்து இருக்கின்றது.\nபுதிய நடைமுறையால் வாங்கிய முழுக் கடனையும் செலுத்த முடியாமலும், கூடுதல் கடன் பெற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடரால் நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தினால்தான், புதிய பயிர்க் கடன் பெற முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு இருப்பது விவசாயிகளை வேதனைப்படுத்தும் நடவடிக்கை ஆகும். நகைக் கடன் வேண்டுவோர், கிராம கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து அதற்கான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு போய் நகர கூட்டுறவு வங்கிகள் அல்லது மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் விவசாயிகளை அலைக்கழிப்பது ஆகும். சம்பா பயிர் சாகுபடி தொடங்கி உள்ள நேரத்தில், விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாமல் தவிப்பதும், நடைக்கடன் கூட உடனடியாகக் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதும் கண்டனத்துக்கு உரியதாகும்.எனவே தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதற்கு பழைய நடைமுறையையே பின்பற்ற, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றேன்.\nஇதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. குழப்பத்தை ஏற்படுத்தும்.. எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்தும் அன்புமணி..\nஅதிமுக, திமுகவுக்கு இணையாக கமல் போட்ட தேர்தல் பிளான்: நீதி மன்றம் வரை சென்று போராடும் மய்யம்..\nகூவிக் கூவி விற்கப்படும் என்ஜீனியரிங் சீட், சீண்ட ஆள் இல்லைங்கோ.. அந்த அளவுக்கு கேவலமா பொறியியல் படிப்பு.\nசிலர் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க முயற்சி செய்கின்றனர்: காவல் துறைக்கு எடப்பாடியார் எச்சரிக்கை...\nஎடப்பாடி ஆட்சியில எல்லாமே அரைகுறைதான்: இப்போது இதையும் கோட்டை விட்டுடிங்களா.\nசாராயத்தை குப்புற கவிழ்த்த \"டோப் \"... போதைக் காடாகும் தமிழகம்... கருவாட்டு மூட்டைக்குள் கஞ்சா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/reduced-gold-rate-today", "date_download": "2020-10-29T03:00:18Z", "digest": "sha1:QSCI2JWU75EXYUBNOVDFZN6MUHYMN3VV", "length": 4602, "nlines": 89, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குறைந்தது தங்கம் விலை...!", "raw_content": "\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/imran-khan/page/3/", "date_download": "2020-10-29T02:58:51Z", "digest": "sha1:JEEZJVXO3N74DEEKYSG46TMTYHQAXGUL", "length": 8456, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Imran khan - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Imran khan in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nதமிழகத்தில் வாழ்வதை விட பாகிஸ்தானில் வாழ்வது எளிமையான விசயம் என்ற சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக பதிலடி\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஇம்ரானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nபுதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்.\nபல அவமதிப்புகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி இது – இம்ரான் கான் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி\nஎனது மகனின் தந்தை பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகிறார்\nபாகிஸ்தான் தேர்தல்: வெற்றிகளை குவித்த இம்ரான்கான்\nபுதிய மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டு மக்கள் \nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்\nதேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக புகார் கூறி ராணுவமே ஆட்சியை கைப்பற்றலாம்\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மூன்றாவது திருமணம்\nஇம்ரான் தற்போது மூன்றாவது திருமண பந்தத்தில் இணைந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.\nஇந்தியாவை பழிதீர்க்க அருமையான வாய்ப்பு…. விட்டுவிடாதீர்கள்; பட்டை தீட்டும் பிரபலம்\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி குறித்து அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில், “முதல் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்விக்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணிக்கு இப்போது சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது....\n5-லிருந்து 8-ஆக உயர்ந்த அதிமுக சென்னை மாவட்ட செயலாளர் எண்ணிக்கை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாரு���்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/jyothika/page/2/", "date_download": "2020-10-29T02:16:45Z", "digest": "sha1:THR44BN7R46OKEYBSY37KQKMIEDTI7JM", "length": 9883, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jyothika - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Jyothika in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\n‘பார்வையாளராகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு திருப்தி’ – பொன்மகள் வந்தாள் பற்றி சூர்யா\nபார்வையாளர்களை சிந்திக்க அல்லது விவாதிக்க வைக்கும்புள்ளியாக இருக்க வேண்டும்.\n‘என் குழந்தைகள் என்னை நினைத்து பெருமைப்பட வேண்டும்’ – ஜோதிகா\nஒரு படம் பெரியதாக இருப்பதால் நான் அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.\nபொன்மகள் வந்தாள் – வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் : டுவிட்டராட்டிகளின் ரியாக்சன்\nPonmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.\nகுலதெய்வம் கோவிலில் சூர்யா – ஜோ குடும்பம்: வைரல் வீடியோ\nதமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்கள் சூர்யா - ஜோதிகா, தங்கள் மகன் மகளுடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஜோதிகா சுட்டிக் காட்டிய ”அந்த” மருத்துவமனையில் பிடிபட்ட நச்சு பாம்புகள்\nஜோதிகாவை பலரும் குறை கூறினார்கள் ஆனால் அவர் மேற்கொள் காட்டிய மருத்துவமனயின் தற்போதைய நிலை குறித்து யாரும் அக்கறை காட்டவில்லை.\nதஞ்சை பெரிய கோயில் சர்ச்சை; இது முதல்முறை அல்ல\nஜோதிகாவின் பேச்சுதான் தஞ்சை பெரிய கோயிலையொட்டி, எழுந்த முதல் சர்ச்சை அல்ல. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் சர்ச்சையும் தொடங்கிவிட்டது என்பதே வரலாறு.\nரூ.10 லட்சம் மனையை கல்விப் பணிக்கு தானம் கொடுத்த இறைப் பற்றாளர்: ஜோதிகா கருத்துக்கு வலு சேர்த்த நீதிபதி சந்துரு\nஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, இறைப்பற்றாளரான உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டு மனையை சமயப் பணிகளுக்கோ கோயில்களுக்கோ தானமாக அளிக்காமல் கல்விப் பணிக்காக 'அகரம் அறக்கட்டளைக்கு' அளித்ததைக் குறிப்பிட்டு ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nஜோதிகா பேசிய கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: சூரியா அறிக்கை\nநடிகை ஜோதிகாவின் பேச்சு சர்ச்சையான விவகாரத்தில், ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் நடிகர் சூரியா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇணையத்தில் வெளியாகும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள்\nஇதன் பாடல் வெளியீட்டு விழா, மார்ச் 17-ம் தேதி நடக்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணத்தால், அது ரத்தானது.\nபெருவுடையார் கோவில் பற்றி ஜோவின் பேச்சு : மக்களின் கருத்து என்ன\nஅவர் சொல்வது போன்று மருத்துவமனைகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் பலர் தங்களின் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_5.html", "date_download": "2020-10-29T03:09:20Z", "digest": "sha1:2N7LPATKBGBEVYPW3QRWTTS75CV7CXHN", "length": 17340, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: குந்தியை அறிதல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு விவாதங்கள் தளத்தில் , கர்ணனை கைவிட்டாளா குந்தி எனும் தலைப்பின் கீழ் வாசகர் எழுப்பியிருந்த வினாவைக் கண்டேன் .இந்த வினாவில் காணும் அடிப்படை சிக்கல் எதிலிருந்து எழுகிறது என்றால் , குறிப்பிட்ட புனைவுத் தருணத்தை அடியொற்றி கற்பனையைக் கொண்டு உள்ளுணர்வு நோக்கிய ஆழத்துக்கு செல்லாமல், புனைவுத் தருணத்தை அது நிற்கக்கூடிய நிலத்துடன் தளைத்து 'புரிந்து கொள்ள ' முயல்வாதால் எழுவது .\nஇன்றைய புனைவுத் தருணத்தை ' தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள ' முன் பின்னாக சென்று நிகழ்வுகளை வாசிப்பதை விடுத்து ,இன்றைய புனைவுத் தருணத்தை கனி எனக் கண்டு ,அதன் விதை எங்கே ,எது என என்று இந்த வெண் முரசு புனைவு வனத்துக்குள் உலவிக் கண்டடைவதே, வாசிப்பின்பம் பெறும் வழிவகை .\nகுந்தி கர்ணனை கைவிட்டாள்.எதன் பொருட்டு என குந்தியே கர்ணன் வசம் நேரடியாக சொல்லும் தருணத்தை ,கீழ் கண்ட அத்யாயம் விரிவாக நிகழ்த்திக் காட்டுகிறது .\nஇந்த அத்யாயத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டால் ,இந்த அத்யாயத்தின் தொடர்ச்சியே கர்ணன் குந்தி சந்திப்பு என்றும் விளங்கும் . குந்தி தனது அடி மன ஆழத்து இருளில் திரண்டு நிற்கும் உண்மை எதுவோ அதை பேசுகிறாள் . கர்ணனோ தான் அடி மனதில் தன்னை என்னவாக நம்பிக்கொண்டிருக்கிரானோ அதிலிருந்து பேசுகிறான் . ஆகவேதான் நட்பின் பொருட்டு குருதிவார தனது கவச குண்டலங்களை கிழித்துத் தருவேன் என்கிறான் .\nஆகவேதா���் குந்தி ,கர்ணன் தன்னை என்னவாக நம்பிக் கொண்டிருக்கிறானோ அதை தூண்டிலாக மாற்றுகிறாள் . உதாரணமாக கர்ணன் கொடுத்து செல்ல மட்டுமே வந்தவன் . அது போக அப்படி தன்னை நம்பிக் கொண்டிருப்பவன் . ஆகவேதான் நீலன் கர்ணன் வசம் அர்ஜுனனின் உயிரை கொடையாக கேட்க சொன்னான் என தூண்டில் போடுகிறாள் . குந்தி இதை எங்கிருந்து பெற்றிருப்பாள் அர்ஜுனன் விழுந்த பின் ,கர்ணன் நீலனை எளிதாக கொன்றிருக்கலாம் . விஜயம் ஏன் தாழ்ந்தது அர்ஜுனன் விழுந்த பின் ,கர்ணன் நீலனை எளிதாக கொன்றிருக்கலாம் . விஜயம் ஏன் தாழ்ந்தது ஆகவே கர்ணனை நீலனை முன் வைத்து மடக்க முடியும் என அவள் எளிதில் கணித்திருப்பாள்.\nநீலன் குந்தியை அனுப்பினானா எனில் நிச்சயம் இல்லை . காரணம் மறுநாள் காலை குந்தி கர்ணனை சென்று சந்தித்து விட்டு திரும்பியதாக ஒற்றர்கள் வந்து நீலன் வசம் சொல்கிறார்கள் . இதை நீலன் நேரடியாக குந்தி வசம் சொல்லி இருந்தால் , குந்தி கிளம்பி சென்றாளா என ஒரு போதும் ஒற்றர்களை வைத்து வேவு பார்க்க மாட்டான் .காரணம் அவன் உணர்சிகளை படைகலமாக கொண்டு யுத்த விளையாட்டு நிகழ்த்துபவன் . அவன் குந்தி முன் நின்று இந்த உணர்ச்சியை நேரடியாக ஏவி இருந்தான் எனில், தனது செயலென்ன விளைவை கொண்டு வரும் என அவன் ஐயமே கொள்ள மாட்டான் . எனில் ஏன் ஒற்றர்களை அனுப்பினான் குந்தி கிளம்பினால் மறுநாள் காலை போரின் நிலை என்னவாக இருக்கும் என முன் ஊகம் நிகழ்த்துவான் .குந்தி கிளம்பா விட்டால் .நாளை காலை பார்த்தன் அற்ற போரை எப்படி வழி நடத்துவது என வியுகம் வகுப்பான் .\nஆக குந்தி கர்ணன் வசம் இது நீலன் கேட்ட கொடை என்று சொன்னது பொய் . மேலும் ஒரு நாகர் குல மூதன்னை, நாகர் குல மானசா தேவிக்கு சொல்லும் நாகர் குல கதையில்,நாகர்களின் குல எதிரியான நீலன் ,நாகர்களின் பெரு வில்லவனான கர்ணன் வசம், நாகர் குல எதிரி அர்ஜுனனின் அம்மா குந்தி வாயிலாக உயிர் பிச்சை கேட்டு கெஞ்சுவதில், நாகர் குல கதைகளுக்குரிய தர்க்க அழகியல் உண்டு .\nமேற் சொன்னவை யாவும்,கதைக்குள் இதுதான் ,இப்படிதான் ,என்ற நோக்கில் அல்ல , கதையின் உள் விரிவுகள் அளிக்கும் கற்பனை சாத்தியங்கள் என்றே கொள்ளவேண்டும் . இந்த கற்பனை சாத்தியங்கள் இருக்கிறதே அதைக் கொண்டும் வெண்முரசில் முன் பின்னாக உலவி ,உள்ளுணர்வின் தடத்தை சென்றடையலாம் .உதாரணமாக இதில் அமுது அளிக்கவரும் தந்தையை உதறிச் சென்று ,கர்ணன் தாய் அளிக்கும் நஞ்சை ,அதை அளிப்பவள் தாய் என்பதாலேயே ஏற்றுக் கொள்கிறான் .கொஞ்சம் பின்னால் சென்று ,கௌரவ சகோதரர்களால் நஞ்சூட்டப்பட்டு , கங்கையில் வீசப்பட்டு ,அங்கிருந்து நாகர் உலகுக்கு செல்லும் பீமன் ,நாகர் உலகில் நஞ்சை அருந்துகிறான் . யார் சொல்லி தாய் என்பதற்காக, குந்தி சொன்னதர்க்காக . அந்த நஞ்சை அருந்தலாமா வேண்டாமா என்று என்னையல்லவா நீ கேட்டிருக்க வேண்டும் என பீமனின் கனவில் எழும் பாண்டுவின் சித்திரம் அளிக்கும் துயரை , இந்த கர்ணன் குந்தி சந்திப்பு அத்யாயம் வழியே ஒரு வாசகர் சென்றடைய முடியும் . மேலும் குந்தி ஐவரை அழைத்துக் கொண்டு ,கர்ணனை கைவிட்டு ,அவள் வனத்தை கடந்து அச்தினாபுரி நுழையும் முன் ,இறுதியாக அவள் வனத்தை திரும்பிப் பார்க்கிறாள் ,அந்த சித்திரம்\n//அங்கிருந்து கிளம்பும்போது காட்டின் இலைநுனிகளிலெல்லாம் கூர்வாளின் ஒளிவந்திருந்தது. சேவகர்கள் முன்னால் செல்ல ஐந்து மைந்தர்களுடன் அவள் தொடர்ந்தாள். இளங்காலையின் ஒளியில் அவள் அப்பாதையை முழுமையாகக் கண்டாள். பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றை துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.//\nஆக குந்தி எதை கண்டாளோ,எதை காண விரும்பினாளோ, அது நிகழ என்ன என்ன செய்ய வேண்டுமோ ,சொந்த மைந்தர்களுக்கு நஞ்சூட்டுவது உட்பட அனைத்தும் செய்கிறாள் . இந்தப் போரின் மூத்த தேவி .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ja/25/", "date_download": "2020-10-29T02:48:31Z", "digest": "sha1:HEGBL26EIJFIME7MKTNIM73UMOMIJWZR", "length": 24502, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "நகரத்தில்@nakarattil - தமிழ் / ஜப்பனீஸ்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொ���ிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஜப்பனீஸ் நகரத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். 駅に 行---- で- が 。\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன்.\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். 空港- 行---- で- が 。\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன்.\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். 都心- 行---- で- が 。\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன்.\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nஎனக்கு ஒரு டாக்சி/வாடக���க்கார் வேண்டும். 私は タ---- 必- で- 。\nஎனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும்.\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். 私は 市---- 必- で- 。\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும்.\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். 私は ホ--- 必- で- 。\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும்.\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். 私は レ----- 借--- で- 。\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன்.\nஇதோ என் க்ரெடிட் கார்ட். 私の ク------- で- 。\nஇதோ என் க்ரெடிட் கார்ட்.\nஇதோ என் கார் லைஸென்ஸ். 私の 免-- で- 。\nஇதோ என் கார் லைஸென்ஸ்.\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். 旧市-- 行-- ご----- 。\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள்.\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். 市内------ 参--- ご----- 。\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள்.\nநீங்கள் துறைமுகம் செல்லுங்கள். 港へ 行-- ご----- 。\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். 港の 遊------- 行-- ご----- 。\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள்.\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\n« 24 - நியமனம்\n26 - இயற்கையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஜப்பனீஸ் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaru-mela-song-lyrics/", "date_download": "2020-10-29T02:35:25Z", "digest": "sha1:B5VAGLRSXX7DH6RATN6JC5N7OSR7XFUM", "length": 8150, "nlines": 240, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaru Mela Song Lyrics - Dhanusu Raasi Neyargalae 2019 Film", "raw_content": "\nபாடகர்கள் : சௌம்யா மகாதேவன் மற்றும் லிஜிஷா பிரவீன்\nபெண் : மன்மத அழகில்\nபெண் : மாப்பிள்ள முழியோ\nபெண் : அனுபவமே இல்ல\nகுழு : {யாரு மேல குத்தம் என்ன\nசெஞ்ச தப்ப இன்னொரு டைம்\nமது அருந்திய போதை மேல் தப்பா\nமதி மயங்கிய கோதை மேல் தப்பா\nபெண் : உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா\nஉடை விரும்பிய விடுதலை மேல் தப்பா\nபெண் : பாதி தவறு அவன் மேல\nமீதி தவறும் அவன் மேல\nகுழு : {யாரு மேல குத்தம் என்ன\nசெஞ்ச தப்ப இன்னொரு டைம்\nபெண் : நம நமக்குது\nகப கபங்குது விரலில் எதனால\nபெண் : யாரு முதலில் அதக் கேட்டா\nயாரு முதலில் சரி சொன்னா\nபெண் : மன்மத அழகில்\nபெண் : அனுபவமே இல்ல\nகுழு : {யாரு மேல குத்தம் என்ன\nசெஞ்ச தப்ப இன்னொரு டைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/central-reserve-police-force-jobs/", "date_download": "2020-10-29T02:13:09Z", "digest": "sha1:QEHNTH4NII2UJZE2ZYUK5ZL3DWCMPT2O", "length": 12546, "nlines": 209, "source_domain": "jobstamil.in", "title": "Central Reserve Police Force Jobs 2020", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.incometaxindia.gov.in\nதமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 1557 காலி பணியிடங்கள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nHome/அரசு வேலைவாய்ப்பு/மத்திய அரசு வேலைகள்/மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 804 காலி பணிகள்\nமத்திய அரசு வேலைகள்10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புஇந்தியா முழுவதும்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இந்தியா முழுவதும் 804 காலி பணிகள்\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Microbiologist, Asstt. Microbiologist & Lab Technician, Specialist Medical Officers பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் crpf.nic.in விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: Specialist Medical Officers – சிறப்பு மருத்துவ அதிகாரிகள்\nசம்பளம்: மாதம் ரூ. 85,000/-\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 14 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15, 16 செப்டம்பர் 2020\nCMFRI-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nவயது: 18 – 30 வருடங்கள்\nசம்பளம்: மாதம் ரூ. 40,000-85,000/-\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 11 ஆகஸ்ட் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 07 செப்டம்பர் 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\n10th 12th CRPF Jobs 2020 CRPF வேலைகள் இந்தியா முழுவதும் மத்திய அரசு வேலைகள்\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.incometaxindia.gov.in\nதமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 1557 காலி பணியிடங்கள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு TANUVAS நேர்முகத்தேர்வு 2020\nசென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள்\nசென்னைத் துறைமுகத்தில் வேலை அறிவிப்பு\nவ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் புதிய வேலைகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2016/02/22/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-6/", "date_download": "2020-10-29T01:42:53Z", "digest": "sha1:AYEL6ZF6VGG2VLJJPQTCTSDTHVZEULU5", "length": 52175, "nlines": 245, "source_domain": "noelnadesan.com", "title": "அசோகனின் வைத்தியசாலை | Noelnadesan's Blog", "raw_content": "\nநல்லதைக் கூறும் குத்துப்பாடல் →\nஉலகின் முதலாவது விலங்கு வைத்தியசாலையை அசோகச்சக்கரவர்த்திதான் போரில் காயமடைந்த விலங்குகளைக் குணப்படுத்துவதற்காக அமைத்தாரென்பது சரித்திரத்திலிருந்து கிடைக்கும் ஒரு தகவல். அவுஸ்ரேலியாவில் கருணையுள்ளமும், செல்வச்சம்பத்தும் வாய்த்த ஒரு பெண்மணி மெல்பனின் ஒரு பகுதியில் ஸ்தாபித்த இவ்வைத்தியசாலைதான் நாவலின் பிரதான களமாகத் திகழ்கிறது.\nஇலங்கையிலிருந்து செல்லும் ஒரு தமிழ் மிருகவைத்தியர் தான் பணிபுரியும், அம்மிருகவைத்தியசாலைச்சூழல், அங்குள்ள விலங்குகளின் நோய்கள், பிரச்சனைகள், வைத்தியமுறைகள்; அவற்றின் பழக்கவழக்கங்கள், அவற்றுக்கும் அவற்றின் எஜமானர்களுக்குமான உறவுகள், ஊடாட்டங்கள், பற்றிய விவரணங்களை ஆசிரியர் புதினம் முழுவதும் சுவாரசியத்துடன் விரவி வைத்துள்ளார். சுந்தரம்பிள்ளை என்ற அந்த வைத்தியருக்கு அந்த வைத்தியசாலையே வாழ்வின் செம்பகுதியாக விரிகின்றது. அவரே கதைசொல்லியாகவும், அவரே ஒருபாத்திரமாகவும் மாறிமாறிவரும் அவர் அங்கே உள்ள ஏனைய வைத்தியர்கள், தலைமை வைத்தியர், நர்ஸுகள், சிப்பந்திகள் அவர்கள் விதேசிகளை வெறுப்பவர்களோ, நேசிப்பவர்களோ, நடுநிலையாளர்களோ எவ்வகைப்பட்ட சுபாவமுடையவர்களாயினும் அவர்கள் எல்லோருடனும் சுமுகமான உறவையும் மனிதநேயத்தையும் விளையும் நல்ல மனிதராகவே இருக்கிறார். உயர்ந்தபணியில் இருப்பவர்களோ, சாதாரண ஊழியர்களோ ஒருவரின் பணியில் இன்னொருவர் பிழைகள் கண்டுபிடிக்கத் துடிப்பவர்களும், தவறுகள் ஏற்படின் அவற்றைப்பெருமனதுடன் சீர்செய்ய உதவுபவர்களும், குழிபறிப்பவர்களும், சமாதனத்தை விளைபவர்களுமாக அந்த வைத்தியாசாலையே புறவுலகத்தின் அனைத்து அம்சங்களையும்கொண்ட இன்னொரு உள் உலகமாக விரிகிறது. சதா பாலியல் ஜோக்குகள் அடித்துக்கொண்டும், வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் கார்லோஸ் சேரம், அங்கே ஏற்படும் எந்தவொரு பிரச்ச்னையையும் ‘ஜஸ்ட் லைக் தாட்’ என்பதாக புறங்கையால் தட்டிவிட்டு மேற்செல்லும் ஜோவியலான மனிதர். அங்கே நேர்முகத்தேர்வுக்குப் போயிருக்கும் சுந்தரம்பிள்ளையைப் பார்த்தவுடனேயே மேற்கொண்டு வேறெந்தக்கேள்விக்கும் இடம் வைக்காது அவருக்கு வைத்தியர் பதவியை உடனேயே தந்துவிடுகிறார் மன��தர். விதேசிகளை அடியோடு பிடிக்காத ரிமதி பதோலியஸ் எனும் வைத்தியன் சுந்தரம்பிள்ளையையும், கார்லோஸையும் வைத்தியசாலையவிட்டு வெளியேற்ற குழிபறித்துக்கொண்டிருக்கும் வேளையில் கார்லோஸோ ரிமதி பதோலியஸே அவனாக பணிதுறந்துவிடும்படி சாதுரியமாகக் காய்களை நகர்த்தி வைத்துவிடுகிறார்.\nகணவனைப்பிரிந்திருக்கும் சக வைத்தியரும் அழகியுமான ஷரன் சுந்தரம்பிள்ளைக்கு தூண்டில் போடுகிறாள். அவளைத் தவிர்த்துப் பலவாறு அவன் விலகிச்செல்லவும் அவனைக்காலால் தடுத்து ‘உன்னைப்போல ஒரு பிறவுண்நிற ஆணிருந்தால் சொல்லேன்’ என்று நேரடியாக விஷயத்துக்கே வருகிறாள். அப்போதும் அவ்வேளையிலும் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டுவிடும் சுந்தரம்பிள்ளை இறுதியில் கொன்ஃபரன்ஸ் ஒன்றுக்காக சிட்னிக்குப் போனவிடத்தில் அவள் புருஷனால் நையப்புடைக்கப்பட்டு மூஞ்சிவீங்கி, முதுகுவெடித்திருக்கும் வேளையில் அவள் விரும்புகிறாளேயென்று அவளோடு சம்போகிக்கிறான். உடலாலோ, உளத்தாலோ வருத்தத்துடன் இருக்கும் ஒருவரைச் சம்போகித்தல் எளிதல்ல. அவ்விடம் சற்றே நெருடலைத் தருகின்றது. பாலியல்சார்ந்த உளவியலில் சில பெண்களுக்கு வல்லுறவுசெய்வதைப்போல் / அல்லது சாட்டையால் அடித்துக்கொண்டு / இரத்தம்வரும்படி கடித்துக்கொண்டு கலவிசெய்வது பிடிக்கும் என்கிறார்கள். இவள் அப்படியான ரசனை உள்ள பெண் அல்ல, ஆனால் தான் சுந்தரம்பிள்ளையோடு ஒரே கட்டிலில் கிடப்பதை அவள் கணவன் கிறிஸ்டியன் காணவேண்டுமென்று வக்கிரமாக விரும்புகின்றாள்.\nசுதந்திரமாக வாழப்பழக்கப்பட்ட விலங்குகள் வைத்தியத்துக்காகவோ, கைவிடப்பட்ட நிலையிலோ, கருணைக்கொலை செய்யப்படவோ வைத்தியசாலைக்குள் கொண்டுவரப்பட்டதும் அவற்றின் சுதந்திரம் பறிபோகின்றது. அவை கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. கூண்டுகளில் அடைக்கப்பட யாருக்குத்தான் சம்மதம். ஆனாலும் வைத்தியசாலைக்கு மாற்று வழியில்லை. வானும் கடலும், மண்ணும் மரங்களும் காற்றும் நிறைந்த இவ்வியனுலகம் விலங்குகளுக்கும் சொந்தமெனில் சுதந்திரமும் அவைகளுக்கு உரியதன்றோ. மனிதனை அண்டி வாழப்பழகும் விலங்குகள் அவனாலேயே விதையடிக்கப்படுகின்றன, விலங்குகள் தம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றன. ஒருவகையில் வைத்தியசாலையில் சரணாகதி அடைந்துவிடும் அவ்வுயிர்களின் உலகம் நாவல���ல் விவரணங்களுடன் காட்சிப்படுத்தப்படுகின்றது.\nநாய்களுக்கும், பூனைகளுக்கும் டெம்பிறேசர் பார்க்கப்படுகின்றன, சேலைன் ஏற்றப்படுகின்றன. அன்ரிபயோடிக்ஸ் கொடுக்கப்படுகின்றன, உடைந்தகால்கள் தகடுகள் வைத்துப்பொருத்தப்படுகின்றன, நோய்எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவைதவிர்ந்த பிறவைத்திய வைத்தியமுறைகள் எதுவும் நுட்பமாகப் பேசப்படவில்லை. எலும்புகளைப்பொருத்தும் ஒபரேசன்களிலாவது என்னவென்ன முன் எச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன, எப்படி விலங்குகள் மயங்கவைக்கப்படுகின்றன, அறுப்பதால் ஏற்படவல்ல காயங்களிலிருந்து அதிகளவு குருதி வெளியேறிவிடாமலிருக்க எடுக்கப்படும் முன்னேற்பாடுகள் என்ன, உடைந்த எலும்புகள் பொருத்தப்பட்டபின்னால் விலங்குகளுக்கு கொடுக்கப்படும் வலிநிவாரணிகள் போன்ற விபரங்களையாவது தந்திருக்கலாம். டாக்டர் அம்மருத்துவ விபரங்கள் வாசகர்களின் கிரகிப்பிற்கு அப்பாற்பட்டவையென எண்ணியிருப்பாரோ\nவாழ்வில் மனிதர்களுக்குந்தான் எத்தனை விசித்திரமான பிரச்சனைகள். ஜீன் என்கிற பெண்ணுக்கு அவரது செல்லப்பிராணிகளின் இழப்பு அவர்தன் வாழ்வையே முடித்துக்கொள்ளும் அளவுக்கு துன்பம் தருகின்றது. இலேசாக மனநிலை பாதிக்கப்பட்ட அப்பணக்காரச்சீமாட்டி தனது 20 க்கும்மேற்பட்ட நாய்-பூனைகளை வைத்து வளர்ப்பதில் அயலவர்களின் எதிர்ப்புபோன்ற விக்கினங்கள் காரணமாக அவற்றை அந்த வைத்தியசாலையில் கையளித்து அவைகளைப் பராமரிப்பதற்காக அந்த வைத்தியசாலைக்கு ஒரு வீட்டையே எழுதித்தந்துவிடுகிறார். அங்கே அவை கூட்டில் அடைக்கப்பட்டுவிடும். அந்த சூழல் மாற்றத்தை விரும்பாமையால் அல்லது ஒவ்வாமையில் தன் இயல்பான சாதுத்தன்மையை இழந்து வன்முறையும். போர்க்குணமுங்கொண்ட காட்டுப்பூனைகள் போலாகின்றன. இவ்வாறு உளரீதியில் பாதிக்கப்பட்டு பூனைகள் மனக்குழப்பத்துக்காளாகின்றன. வைத்தியசாலையில் தொடர்ந்து அவற்றைப்பராமரிப்பதில் கஷ்டமுண்டாக ஜீனின் சம்மதத்துடனேயே அவை கருணைக்கொலை செய்யப்படுகின்றன. தன் செல்லப்பிராணிகளை இழந்த தவிப்புத்தாங்கமாட்டாமல் ஜீனும் வைனுக்குள் தூக்கமாத்திரைகளை கலந்துகுடித்துத் தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார். ஜீனின் வீடு 1960களில் வாங்கப்பட்ட சஞ்சிகைகள், வைன்போத்தல்கள் கூட வீசப்படாமல் எப்படியிருந்தனபோன்ற விஷயங்களையெல்லாம் நுணுக்கமாக விபரிக்கும் ஆசிரியர் எதுக்காக ஜீனின் வீட்டுக்கு போனார் என்பதைச் சொல்ல மறந்துவிடுகிறார்.\nநாம் அதிகமும் தெரிந்திராத ஒரு நாட்டில், தெரிந்திராத மிருகவைத்தியசாலைச்சூழலில், பலவித்தியாசமான மனோபாவங்களுடைய மாந்தர்களை இவ்வளவு சிறப்பாகப் படைத்திருக்கும் இந்நாவல் தமிழுக்குப்புதுவரவு. டாக்டர். நடேசனும் போற்றப்படவேண்டியவர்.\nஒரு படைப்பாளி எப்படித்தன் படைப்புகளுடன் திருப்தி அடைந்துவிட மாட்டானோ, அதுபோலவே ஒரு தேர்ந்த வாசகனும் எந்தப்படைப்புடனும் சமாதானமாகி விடமாட்டான். என்னாலும் முடியவில்லை.\nஇந்நாவலின் கட்டுமானத்திலும், அதன் அழகியலிலும் களைந்திருக்கக்கூடிய சில குறைபாடுகள் எனக்குத் துருத்தித்தெரிகின்றன.\nகதைசொல்லியாகவும் தானே ஒரு பாத்திரமாகவுமிருக்கும் சுந்தரம்பிள்ளைக்கு தினம் வேலைக்குப்போவதும், எப்போதோவொருநாள் சக வைத்திய நண்பர்களுடன் அருந்தகங்களுக்குப் போய்த் திரும்புவதையும்விட வேறு துறைகளில் எதிலும் ஈடுபாடோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை.\nகடைசி அத்தியாயத்தில் ஒரு இடத்தில் தன் பிள்ளைகளுக்கு செல்லப்பிராணியொன்று வாங்கவேண்டுமென்று ஆவல் இருப்பதையும் அப்படி ஒரு கைவிடப்பட்ட சிறிய இன நாயொன்றை எடுத்துசெல்வது, அதற்குப்பொன்னி என்று நாமகரணம் செய்வது, அந்நாய் அவரது பிள்ளைகள் படிக்கும் பாடசாலைக்கு மதியமணி அடிக்கும்வேளைகளில் அடிக்கடி சென்றுவிடுவது போன்ற விஷயங்கள் சொல்லப்படுகின்றன. கடைசியில் அந்நாய் தெருவில் வீதியில் காரொன்றினால் அடிபட்டுச்செத்துவிடுகிறது.\nஷரன் டில்டோ வாங்கப்போகும் அடல்ட் ஷொப் வைத்திருக்கும் பெண்ணின் அங்கலாவண்யங்களைக்கூட நத்தாருக்காக ஊட்டிவளர்க்கப்பட்ட பன்றியைப்போல கொழுத்திருந்தாள் என்று அக்கறையுடன் விபரித்துச்செல்லும் சுந்தரம்பிள்ளை அவருடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டும் தினம் அவருக்கு ஆக்கிப்போட்டுக்கொண்டும் மனைவியென்றொருத்தி வீட்டில் இருப்பதையும் அவரது திறமைகள், குணவியல்புகள் ,ஆசாபாசங்கள், விருப்புவெறுப்புக்கள், நம்பிக்கைகள், ஈடுபாடுகள், எவற்றையும் வேண்டிய அளவு இப்புதினத்தில் சொல்லவில்லை.\nஅன்ட்ரூ என்று உடன்பணிபுரிபவன் அவனது பிறந்ததினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்படும் விருந்துக்கு சுந்தரம்பிள்ளையையும் அவர் மனைவியையும் அழைக்கின்றான், அதன்போதும் அப்படியான இடங்கள் அவளுக்கு ஆகாது என்று அவர் அழைத்துச் செல்லப்படவில்லை, அப்படி அழைத்து வராததே நல்லது என்கிறார். தம்பதி குடும்பத்துடன் வெளியே எங்கும் போன அனுபவங்கள் எதுவும் பதிவாகவில்லை. கடைசி அத்தியாயங்கள் (பக் 337) ஒன்றில் தான் பணிவிடுப்புள்ள நாட்களில் சமையல் செய்வதாக ஒற்றைவரியில் சொல்கிறார்.\nமெல்போனின் மேற்காகவுள்ள ஒருஇடத்திலுள்ள மருத்துவமனையில் சாருலதா பணிபுரிவதாகக் குறிப்பிடும் சுந்தரம்பிள்ளை [இரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில்] மனைவியும் இப்போது வேலைக்குப்போவதால் குடும்பம் வசதியாக வாழ முடிவதாகவும், சாருலதாவின் பெற்றோரும் மழைக்காலஅட்டைகள்போல தங்களுடன் ஒட்டிக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும் சொல்கிறார். அதுவொரு கூட்டுக்குடும்பமென்றால் அது எவ்வளவு ஆரவாரமானதாக கலகலப்பானதாக இருந்திருக்கவேண்டும். அவர்களைப்பற்றி எல்லாம் வேறேங்கும் சுந்தரம்பிள்ளை மூச்சேவிடுவதில்லை.\nசாருலதாதான் மருத்துவமனையில் பணிசெய்கிறாரே, அவரும் என்ன டாக்டரா, எக்ஸ்றே எடுப்பவரா, தாதியா என்னபணி புரிகிறார், என்பதான விஷயங்கள் எதுவும் இல்லை. நடுவில் ஒரு இடத்தில் தன்கூட பணிபுரியும் ஒருத்தரிடம் “ நேரத்துக்கு வீட்டுக்குப்போய் பிள்ளைகளை ஷொப்பிங் சென்டருக்கு அழைத்துப்போகவேண்டும்” என்கிறார். அவ்வளவுதான். அவரது மனைவி எப்படித் தன் வேலைக்குப்போய்வருகிறார் / பிள்ளைகள் எப்படிப்பள்ளிக்கூடம் செல்கிறார்கள், யாராவது அவர்களைக் கூட்டிச்செல்கிறார்களா, இல்லை பொது வாகனங்களில் அவர்களாகவே செல்கிறார்களா, அவர்களின் வளர்ச்சி, படிப்பு, முன்னேற்றங்கள், குறைந்த பக்ஷம் அவர்களின் தமாஷ்கள் குறும்புகளையாவது ஒன்றிரண்டு பகிர்ந்திருக்கலாம். இன்னும் சுந்தரம்பிள்ளை தனது குடும்பம், மனைவி பிள்ளைகளின்மீதான அன்பு, அக்கறை, ஆர்வங்கள், அன்யோன்யமன்ன விபரங்களை இருண்மைசெய்வது எதுக்காகவென்று தெரியவில்லை. அவ்விவரங்கள் இந்நாவலுக்கு அனாவசியம் என்று ஆசிரியர் நினைத்திருப்பாரோ\nஒரேயொரு இடத்தில் மட்டும் சயன் “ எங்களுக்கு பள்ளிக்கூடம்போக விருப்பமில்லை, பொன்னி எப்பிடிப்பா போகுது” என்பான். இன்னும் ஆஜானுபாகுவான இரண்டு மல்யுத்தவீரர்கள் காதில் கட்டி (சிஸ்ட்)யுள்ள ஒரு பூனையை எடுத்து வருவார்கள். வைத்தியர் அந்தக் கட்டியில் கத்தியை வைப்பதைப்பார்த்ததுமே தடால் தடாலென இருவரும் மயங்கிவிழுவார்கள். இவை இரண்டுந்தான் நாவல் முழுமைக்கும் எனக்குச் சிரிப்பை வரவழைத்த இடங்கள்.\nஅரசு வழங்கும் சமூக உதவிகள் மீதான நடேசனின் பார்வை ஒத்துக்கொள்ள முடியாதது.\n//ஷரன் கணவனைப்பிரிந்த மற்றைய பெண்களைப்போல அரசாங்கம் தரும் பிச்சைப்பணத்திலும், மற்றவர்களின் அனுதாபத்திலும் வாழ்நாளைக்கடத்துவதற்குப் பிறந்தவள் அல்ல// [அத்தியாயம் 24]\nஐரோப்பிய நாடுகளிலோ, அவுஸ்ரேலியாவிலோ ஆண்டுதோறும் சமூகசேவைகளுக்கென்று அரசின் வருடாந்த பட்ஜெட்டில் ஒரு குறித்ததொகைப்பணம் ஒதுக்கப்படுகிறது. அதிலிருந்துதான் வேலையற்றவர்கள், வருமானம் குறைந்த விளிம்புநிலை மக்களுக்கான உதவிகள், முதியவர்கள், விதவைகள், உடல்நலிவடைந்தோர், ஏதிலிக்கான உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அது மக்களின் வரிப்பணம், மற்றும் ஏற்றுமதி அன்னியச்செலவாணிகளால் ஈட்டப்படும் அரசின் திறைசேரிப்பணம். [பிற ஆசிய, ஆபிரிக்க வளர்முகநாடுகளில் அவ்வகை உதவிகள் மக்களுக்கு மிகவும் குறைவாக அல்லது இல்லாமலே இருப்பது துர்லபம்.] தவிர அதை எவரும் பிச்சையாக இடுவதில்லை. பிச்சைப்பணம் என ஒரு நாவலாசிரியன் குறிப்பிடுவது அபத்தம். மேற்சொன்னவரிகளைப் படிக்கும்போது நடேசனின் இயல்புக்கும் புரிதலுக்கும் மாறாக வேறொருவர் அங்கே எட்டிப்பார்க்கிறார், இன்னோரிடத்தில் //வாழ்க்கை என்பது ஒரே மாதிரி இருக்கவேண்டியது இல்லைத்தானே. ஏற்ற இறக்கங்கள் நன்மை தீமை சுகங்கள் துக்கங்கள் என மாறிமாறி வருவது இயற்கைதானே// இவைபோன்ற தேய்ந்ததடங்களாலான சராசரி வசனங்களைப் பொழிவதற்கும் ஒரு நாவலாசிரியன் வேண்டியதில்லை.\nபுதினத்தின் அழகியல் சார்ந்து மேலும் சில விஷயங்களைச் சொல்லலாம்.\nஒரு குடும்பம் ஒரு வீட்டை வாங்கத்தீர்மானிப்பதென்பது, அதற்கான அவசியத்தையும், பிள்ளைகளின் பள்ளிகூடங்கள், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், பெற்றோரின் பணியிடங்களுக்கான போக்குவரத்துவசதிகளையெல்லாம் கருத்தில்கொண்ட ஒரு திட்டமிடலாக இருப்பதே இயல்பு.\nஇரண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சுந்தரம்பிள்ளைக்கு மனைவியும் வேலைக்குச்சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் ஒருவீடு ஒன்றுக்குச்சொந்தக்��ாரராக வேண்டுமென்கிற ஆசை தொத்திக்கொண்டதாக வருவது கையொழுங்கை ஒன்று வந்து திடுப்பென பிரதான வீதியில் ஏறுவதைப்போலவும், அது அவர்களுக்கு நள்ளிரவில் உதித்த ஒரு திடீர் யோசனைபோலவும் இருக்கின்றது. வீடுவாங்கும் எண்ணம் அவர்களுக்கு படிப்படியாக உருவானதையும், அதற்கான தேவையையும் கொஞ்சம் விஸ்தரிப்புடன் சொல்லியிருக்கலாம். அதன் பின் அவர்கள் வீடுகளுக்கான ஏலங்களைப்போய் அவதானிப்பது, பின் ஒரு வீட்டை வாங்குவது எல்லாம் நிதானித்தே சொல்லப்படுகின்றன.\nநாவலின் தொடக்கம் சுந்தரம்பிள்ளை, ஜோன் என்பவனின் மரணச்சடங்குக்குச் செல்வதுடன் ஆரம்பிக்கிறது. அதனால் நாவலின் பிரதானமான வகிபாகம் அவனுக்கு உண்டோ எனும் ஒரு எதிர்பார்ப்பை வாசகனிடம் ஏற்பட்டுபண்ணிவிடுகிறது. பார்த்தால் அந்த ஜோன் ஏனையவர்களைப்போல அந்த வைத்தியசாலையின் ஒரு மருத்துவச்சிப்பந்திதான். மல்ரிபிள் கிளிறோஸிஸ் எனும் நோய்காணும் அவனால் எழுந்து நடமாடமுடியாதவனாகிப்போய் கடைசியில் இறந்து படுகிறான்.\nஅவனுக்கு அந்நோய் வந்திருப்பதை சுந்தரம்பிள்ளை முதன்முதல் அறிவதான , அவனுடனான உரையாடல் நிறைவடைவதற்கு முன்னமேயே இடையில் அவசரப்பட்டு // ஜோன் யதார்த்தவாதி. தான் எஞ்சியிருக்கும் காலத்தில் நன்றாயிருக்கும் காலத்தை வேலையில் கழிப்பதற்காக வந்து வேலை செய்கிறான்.// என்று எதிர்வுகூறிவிடுவது சரியல்ல. (பக்கம் 353). இப்படி அமைகிறது.\nஅத்துடன் அந்நோயுடன் ஜோன் கஷ்டப்படுவதையும், அவன் மனைவி மிஷேலோ அவனைப்பராமரித்துக்கொண்டு தன் புதிய சிநேகிதனுடன் பக்கத்து அறையில் படுத்து எழும்புவதையும் அடுத்துவரும் பக்கங்களில் சொல்லி முடிக்கிறார்.\nசுந்தரம்பிள்ளை மனசாக்ஷி மிக்க ஒரு சக ஊழியனாக ஒரு பாத்திரத்தை வார்த்திருக்கலாம், பதிலாக கொலிங்வூட் எனும் பேசும் பூனையை வார்த்திருப்பதன் மூலம் வாசிப்புச்சுவாரஸியத்தை அங்கே அதிகரிக்க வைத்திருக்கிறார்.\nவைத்தியசாலைக்கு வெளியேயான அவுஸ்ரேலியாவை அதன் பூகோள அமைப்பு, அதன் நகரங்கள், காடுகள், சமவெளிகள், இயற்கை, தாவரங்கள், சுவாத்தியம் இவைகளை வாசகர்கண் முன் கொண்டுவர ஆசிரியர் அத்தனை முயற்சிக்கவில்லை. ஒரேயொரு இடத்தில் மட்டும் மனைவியுடன் காரில் செல்லும்போது எதிர்ப்படும் மலையையும் இயூகலிப்ரஸ் மரங்கள் நிற்பதையும் கொஞ்சம் சொல்கிறார். அவுஸ���ரேலியா கண்டம் உலகத்தின் பல்வேறுபட்ட சீதோஷ்ண நிலைக்கான தாவரங்களையும், இதர கண்டங்களிலிருந்து மறைந்துப்போன அரிய மூலிகைகள் போன்ற தாவரங்களையும் கொண்டிருப்பதால் அதனை ‘Living Museum’ என்பார்கள். இன்னும் ஆஸ்திரேலியா கண்டத்தில் முன்பெல்லாம் முயல்கள் இருக்கவேயில்லை, சென்ற நூற்றாண்டில்தான் கடல்வாணிபத்தினர் முயல்களைத் தற்செயலாக கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். ஆஸ்திரேலியாவின் சீதோஷ்ணம் அவற்குச்சாதகமாக அமைந்துவிடவே அவ்வினம் அங்கே பல்கிப்பெருகி நாட்டின் விவசாயத்துக்குப் பெரும் அழிவை உண்டுபண்ணும் ஒரு இனமாகவே மாறிவிட்டது என்று படித்திருகிறேன். வைத்தியசாலையிலும் எவ்வகை முயலினதும் நடமாட்டம் இருக்காதது, முயல்கள் பற்றிய வேறெத்தகவல்களும் மிருகவைத்தியசாலையை மையமிட்டான இப்புதினத்தில் இல்லாததும் எனக்கு ஆச்சரியம்.\nஆசிரியன் எழுதாததைப்பற்றி விசாரம்கொள்ளுதல் விமர்சன தர்மம் இல்லைத்தான், ஆனாலும் என் ஆதங்கத்தைப்பதிவு செய்யாமலிருக்கவும் முடியவில்லை.\nஎம்.ஸ்.உதயமூர்த்தி தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் எழுத ஆரம்பிக்கும்போதெல்லாம் அமெரிக்காவிலே என்றுதான் ஆரம்பிப்பார். இந்நாவலின் பகைப்புலம் அவுஸ்ரேலியாவிலுள்ள மெல்போர்ண் என்பது வாசகன் மனதில் பதிவானபின்னும் அவுஸ்ரேலியாவில் செல்லப்பிராணிகளுக்கான சட்டங்கள் இப்படி/ அவுஸ்ரேலியாவில் சொத்துரிமைச்சட்டம் இப்படி என்றும் திரும்பத்திரும்ப அவுஸ்ரேலிய சகஸ்ரநாமாவளி செய்திருக்க வேண்டியதில்லை. இன்னும் ஆஸ்பத்தரியின் தலைமை டாக்டர் கலோஸ் சேரம், சில இடங்களில் அவர் என்று மரியாதையுடனும், சில இடங்களில் அவன் என்று ஒருமையிலும் அழைக்கப்படுகிறார்.\nஎனக்கு எந்த நாவலையும் வேகமாகப்படிக்க வராது. காரணம் ஒரு வாக்கியம் அழகானதாக அமைந்துவிட்டால் அதைத்திரும்பவும் படித்துச்சுவைப்பேன். இடக்கலானாதாகவோ, தொள்ளலானதாகவோ இருந்தால் இதை எப்படி மாற்றி இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமென்று அவ்விடத்திலேயே நின்று சிந்திக்கத் தொடங்கிவிடுவேன். இந்நாவலிலும் தொள்ளலாக இறுக்கமின்றி அம்மைந்த வாக்கியங்கள் பல என் வாசிப்பின் வேகத்துக்குத் தடுக்குக்கட்டைகள் போட்டன.\n) இந்தசிக்கலை எவ்வாறு போலினுக்கு(ச்) சங்கடம் கொடுக்காமல் எப்படி(த்) தீர்க்கலாம் (மென) சங்கடம் கொடுக்காமல் எப்படி(த்) தீர்க்கலாம் (மென) எண்ணிக்கொண்டிருந்தது.(தான்\nஅந்த நாய் மீண்டும் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு தனது எஜமானரிடம் மீண்டும் சென்றது (பக் 33).\nஒரு வாக்கியத்தின் எழுவாய் பன்மையில் அமைந்தால் அதன் வினைமுற்றும் பன்மையாக இருக்கவேண்டுமென்பது அடிப்படை விதி.\nகண்கள் உரோமத்தில் புதைந்திருந்தது / உடம்பின் நெளிவுகள் சங்கீதத்துக்கு ஏற்றமாதிரி இருந்தது / அங்கு சென்றது சாமின் கண்கள்/ மூன்று நாள் கடந்துவிட்டது/\nஎன்றெல்லாம் வெகு சாதாரணமாக எழுதிச்செல்கிறார். ஆனால் அவரது முந்திய நாவலான ‘வண்ணாத்திக்குளத்தில்’ பிறிதொருவர் கணனியில் ஏற்றியமையாலோ என்னவோ இத்தகைய வழுக்கள் பெரிதும் களையப்பட்டிருந்தன.\nஇங்கே அவ்வாறான தவறுகள் பக்கத்துக்கு இரண்டு மூன்றென மலிந்து கிடக்கவும் முதலில் அவற்றை ஒரு டெக்ஸ்மார்க்கர் மூலம் அடையாளப்படுத்தினேன். நாவல் முடிய முன்னரே என் மார்க்கர் தீர்ந்துவிட்டது.\nஎன் ஆதங்கம் என்னவென்றால் ஆசிரியர் அவசரப்படாமல் நூலை அச்சேற்ற முன்பாக இரண்டு மூன்று தடவைகள் பிறிதொருவரைக்கொண்டு செம்மை நோக்கிக்கொண்டு நூலை இதைவிட மெலிதான / நிறைகுறைந்த /ஒளிப்பான தாளில் பதிப்பித்திருந்தால் நூல் இன்னும் கச்சிதமாகவும் கவர்ச்சியானதாகவும் அமைந்திருக்கும்.\nஅவுஸ்ரேலியாவில் பல தமிழர்கள் வைத்தியர்களாகவும், விலங்குவைத்தியர்களாகவும் பணிசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தோழர் நோயல் நடேசனால்தான் தனது வைத்தியசாலையின் சூழலையும், அங்குள்ள மாந்தர்களையும், விலங்குகளையும், மனிதருடனான அவற்றின் உறவுகளையும் உயிர்ப்போடு எம்முடன் பகிரமுடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்படாத அறியப்படாத பல புதியசேதிகளைத் வாசகர்களுக்குச் சொல்லி நிற்கின்றதென்றவகையில் தமிழில் அண்மைக்காலமாக வெளிவந்துள்ளவற்றுள் வெகு வித்தியாசமானதும் வரவேற்கப்பட வேண்டியதுமான நாவல் இது.\nகருப்புப்பிரதிகள் + மகிழ் வெளியீடு.\nநாவல், 402 பக்கங்கள், விலை: 300 இந்திய ரூபாய்கள்.\nநல்லதைக் கூறும் குத்துப்பாடல் →\n2 Responses to அசோகனின் வைத்தியசாலை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகே. எஸ். சிவகுமாரன்-இலக்கிய திறனாய்வாளர்\nஎனது அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை\nசூரியனுக்கு அருகில் நயினாதீவு இல் Nadesan SUNDARESAN\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://quranenc.com/ug/browse/tamil_baqavi/6", "date_download": "2020-10-29T01:44:14Z", "digest": "sha1:QIKRVKLIWWDV46Y3JRS4V7RPCZT73Y2Z", "length": 204673, "nlines": 1522, "source_domain": "quranenc.com", "title": "مەنالار تەرجىمىسى سۈرە سۈرە ئەنئام - الترجمة التاميلية - عبد الحميد باقوي - قۇرئان كەرىم ئىنىسكىلوپىدىيىسى", "raw_content": "\n1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.\n2. அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.\n3. வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்.\n4. (இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.\n5. ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.\n6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பி���்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.\n7. கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.\n8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)\n9. (அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்.\n) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது.\n நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறுவீராக.\n12. ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்.\n13. (வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே அவன்தான் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.\n) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.''\n மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''\n16. அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.\n) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.\n18. அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.\n) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும் நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்��ட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன் ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.\n20. எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.\n21. அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனை விடவோ பெரும் அநியாயக்காரன் யார் நிச்சயமாக (இந்த) அநியாயக்காரர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.\n22. நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே'' என்று நாம் கேட்போம்.\n23. (அது சமயம்) அவர்கள், ‘‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான். நாங்கள் (அவனுக்கு எதையும்) இணைவைக்க வில்லையே'' என்று (பொய்) கூறுவதைத் தவிர அவர்களது குழப்பம் வேறொன்றும் இருக்காது.\n24. தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.\n உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவா��க்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.\n26. அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.\n27. (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்.\n28. (இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.\n29. மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே, (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.\n30. (இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே நீர் அவர்களைக்) காண்பீராயின் (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.\n31. (ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற ���றுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா\n32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\n உம்மைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்குக் கவலையைத் தருகிறது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.\n34. உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.\n) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.\n36. எவர்கள் (உமக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உம்மை) ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால், இந்த நிராகரிப்பாளர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில் தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள்.\n37. (‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை.\n38. பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.\n39. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.\n அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்).\n நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்.\n) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.\n43. நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்.\n44. அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பத���்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.\n45. ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே\n46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா'' என்று (நபியே) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.\n அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா\n48. (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n49. ஆனால், (உங்களில்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.\n நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்ப���்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.\n) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர் அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்\n) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா\n) நம் வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் (நீர் அவர்களை நோக்கி, ‘‘ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக உங்கள் இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (ஒரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்'' என்று கூறுவீராக.\n55. குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்.\n அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (கடவுள்களென) அழைக்கிறீர்களோ அவற்றை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் மன விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன்; நேரான வழியை அடைந்தவனாகமாட்டே���்.''\n மேலும்,) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கிறேன். எனினும், அதை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகிறான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.\n58. ‘‘நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரை) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கிறான்'' என்றும் கூறுவீராக.\n59. மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.\n) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.\n61. அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.\n62. (இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும், கணக்கைத் தீர்ப்பதிலும் அவன் மிகத் தீவிரமானவன்.\n63. நீங்கள் ‘‘தரையி��ும், கடலிலும் இருள்களில் சிக்கி (மிக சிரமத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களைப் பாதுகாப்பவன் யார்'' என்று (நபியே) நீர் (அவர்களைக்) கேட்டு,\n64. ‘‘இதிலிருந்தும் மற்ற எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ் தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கிறீர்களே'' என்று நீர் கூறுவீராக.\n அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக.\n திரு குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உமது மக்கள் இதையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே, (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு பொறுப்பாளராக இல்லை.''\n67. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\n) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.\n69. (வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.\n) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எ���ுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.\n) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம் அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.''\n72. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட் டுள்ளோம்). அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்'' (என்றும் கூறுவீராக).\n73. வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.\n74. இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக��கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்.\n75. இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.\n76. (ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார்.\n77. பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.\n78. பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,\n79. ‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்.)\n80. (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள் நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n81. உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்க��� இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்).\n82. எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்).\n83. (மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்.\n84. நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்.\n85. ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்.\n86. இஸ்மாயீல், அல்யஸஉ (எலிஸே,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.\n87. இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.\n88. (இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகிறான். அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.\n89. இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராக���ித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.\n) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக.\n91. அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார் அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார் நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார் நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக.\n) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களு���்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.\n) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார் இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).\n94. (இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி, உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன'' (என்று கூறுவான்).\n95. வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்\n96. அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்.\n97. உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்.\n) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.\n99. அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.\n100. (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.\n101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும் அவனுக்கு மனைவி கிடையாதே அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.\n102. இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவன��ம் அவனே.\n103. பார்வைகள் அவனை அடையமுடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.\n104. உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக).\n105. (இதை) நீர் (எங்களுக்கு) நன்கு ஓதிக் காண்பித்(து அறிவித்)தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கிறோம்.\n) உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக.\n107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணைவைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உம்மை ஏற்படுத்தவில்லை. நீர் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல.\n) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கிறோம். பின்னர், அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.\n109. (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே\n110. முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்.\n111. (அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்.\n112. இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக.\n113. மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்).\n114. ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன் அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத��திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.\n) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்.\n116. இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.\n) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார் என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்.\n) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்.\n119. (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை) நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்.\n) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமா�� பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை அடைந்தே தீருவார்கள்.\n அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்\n122. (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.\n123. இவ்வாறே, ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கிறோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கே தவிர, (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.\n124. அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.\n125. அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கிறான்.\n) இதுவே உமது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கிறோம்.\n127. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களுடைய நேசன் ஆவான்.\n128. (இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்.\n129. இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக்காரர்களாகிய) மற்றவர்களுடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம்.\n130. (இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) ‘‘மனித, ஜின் கூட்டத்தார்களே உங்களில் தோன்றிய (நம்) தூதர்கள் உங்களிடம் வந்து நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா உங்களில் தோன்றிய (நம்) தூதர்கள் உங்களிடம் வந்து நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா'' என்(று கேட்)பான். அதற்கவர்கள் ‘‘(எங்கள் இறைவனே'' என்(று கேட்)பான். அதற்கவர்கள் ‘‘(எங்கள் இறைவனே உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கிவிட்டது'' என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.\n) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.\n அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத்தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி உமது இறைவன் பராமுகமாயில்லை.\n) உமது இறைவன் தேவையற்றவன், அன்புடையவன். (மனிதர்களே) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி, தான் நாடிய எவரையும் உங்கள் இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.\n134. உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது.\n அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘என் மக்களே நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.''\n136. விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘‘இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்கள் தெய்வங்களுக்கு'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாக இருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது.\n137. இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழ��ாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக.\n138. (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.\n139. மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன்.\n140. எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்.\n141. (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புச���க்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.\n142. (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக்கூடிய வற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கிறான். ஆகவே,) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.\n அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு). இவ்விரு வகை ஆண்களையா அல்லது பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான் நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்.\n144. ஒட்டகையிலும் (ஆண், பெண்) இருவகை, பசுவிலும் இருவகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான் அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான் இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா'' என்றும் நபியே நீர் ���வர்களைக் கேட்பீராக. கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார் நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.\n) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்.)\n) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/255", "date_download": "2020-10-29T02:41:43Z", "digest": "sha1:UEQEWSWFBVP5LXM5DRZ46GKUFNSRO2UY", "length": 8095, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/255 - விக்கிமூலம்", "raw_content": "\nஎன்று நீங்கள் அடித்துப் பேசும்போது, விளையாட்டுக்காக அப்படிச் சொல்கிறீர்களாக்கும் என்று நான் நினைப்பதுண்டு. இப்போதல்லவா தெரிகிறது, உடலையும் ஆவியையும் மட்டும் நீங்கள் உங்களிடமே வைத்துக்கொண்டாலும் பொருளை மக்களுக்காக நிஜமாகவே தத்தம் செய்கிறீர்கள் என்று' என்றேன் நான். ‘விளையாடாதீ���்கள், ஐயா' என்றேன் நான். ‘விளையாடாதீர்கள், ஐயா எல்லாத் தத்தங்களையும் எங்களுக்காகத்தான் நாங்கள் செய்து கொள்கிறோம் என்று நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும் எல்லாத் தத்தங்களையும் எங்களுக்காகத்தான் நாங்கள் செய்து கொள்கிறோம் என்று நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும் விஷயத்தைக் கவனியும்; நான் போய் நாளை வந்து பார்க்கிறேன் விஷயத்தைக் கவனியும்; நான் போய் நாளை வந்து பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர். ‘எங்கள் மன்றத்துக்குக் கமிஷன்' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர். ‘எங்கள் மன்றத்துக்குக் கமிஷன்’ என்றேன் நான். 'சுயேச்சை வேட்பாளருக்குக் கொடுப்பதில் இருபத்தைந்து சதவிகிதம் உங்களுக்கும் உண்டு’ என்றேன் நான். 'சுயேச்சை வேட்பாளருக்குக் கொடுப்பதில் இருபத்தைந்து சதவிகிதம் உங்களுக்கும் உண்டு' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.\n'அவருடைய தலை மறைந்ததும், ‘நானும் உங்களைத் தான் பார்க்க வருகிறேன்' என்று ‘இளி, இளி’ என்று இளித்துக்கொண்டே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். ‘என்ன விஷயம்' என்று ‘இளி, இளி’ என்று இளித்துக்கொண்டே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். ‘என்ன விஷயம்' என்றேன். 'ஆளுங் கட்சிக்காரர் சொன்ன அதே விஷயம் தான்' என்றேன். 'ஆளுங் கட்சிக்காரர் சொன்ன அதே விஷயம் தான் அவர்களிடம் மக்களுக்குக் கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் போட்டி நேரிடைப் போட்டியாக இருந்தால் நாங்கள் நிச்சயம் வந்து விடலாம் என்று நினைக்கிறோம். அதற்குக் குறுக்கே சுயேச்சையாளர்கள் இருவர் நின்று தொலைக்கிறார்கள். அவர்கள் இருவரையுமே 'வாபஸ்' வாங்கிக் கொள்ளச் செய்து விட்டால் உங்களுக்கும், உங்கள் மன்றத்துக்கும் நாங்கள் வேண்டியதைக் கொடுக்கிறோம்' என்றார் அவர். 'சரி, வேண்டாமல் என்ன கொடுப்பீர்கள் அவர்களிடம் மக்களுக்குக் கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் போட்டி நேரிடைப் போட்டியாக இருந்தால் நாங்கள் நிச்சயம் வந்து விடலாம் என்று நினைக்கிறோம். அதற்குக் குறுக்கே சுயேச்சையாளர்கள் இருவர் நின்று தொலைக்கிறார்கள். அவர்கள் இருவரையுமே 'வாபஸ்' வாங்கிக் கொள்ளச் செய்து விட்டால��� உங்களுக்கும், உங்கள் மன்றத்துக்கும் நாங்கள் வேண்டியதைக் கொடுக்கிறோம்' என்றார் அவர். 'சரி, வேண்டாமல் என்ன கொடுப்பீர்கள்’ என்றேன் நான். ‘அவர்கள் உங்கள் மன்றத்துக்கு இருபத்தைந்து சதவிகிதம் தானே கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்’ என்றேன் நான். ‘அவர்கள் உங்கள் மன்றத்துக்கு இருபத்தைந்து சதவிகிதம் தானே கமிஷன் தருவதாகச் சொன்னார்கள் நான் ஐம்பது சதவிகிதம் தருகிறேன் நான் ஐம்பது சதவிகிதம் தருகிறேன்' என்றார் அவர். 'சுயேச்சையாளர்களுக்கு' என்றார் அவர். 'சுயேச்சையாளர்களுக்கு' என்றேன் நான். 'அவர்கள் ஐந்துதானே கொடுத்-\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2019, 00:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/implement-rural-employment-plans---rural-agricultural-w", "date_download": "2020-10-29T03:21:33Z", "digest": "sha1:KL2CYSG6SMJ6ITWHZMFUYPUAZVTCCYQP", "length": 7837, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தணும் - கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்...", "raw_content": "\nஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தணும் - கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்...\nதேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் அனைத்து இந்திய கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபெண்களிடம் இழிவாக நடந்துகொள்பவர்களுக்குத் தான் பாஜகவில் பதவியா..\nஎடப்பாடி ஆட்சியில எல்லாமே அரைகுறைதான்: இப்போது இதையும் கோட்டை விட்டுடிங்களா.\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்... உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனை கொல்ல முயன்ற கொடூர தாய்..\nசாராயத்தை குப்புற கவிழ்த்த \"டோப் \"... போதைக் காடாகும் தமிழகம்... கருவாட்டு மூட்டைக்குள் கஞ்சா..\n அவன் ரெக்கார்டை எடுத்து நல்லா பாருங்க.. தேர்வுக்குழுவை தெறிக்கவிட்ட பாஜி\nநயன்தாராவுடன் மோதும் கஸ்தூரி... மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக அம்மன் கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபெண்களிடம் இழிவாக நடந்துகொள்பவர்களுக்குத் தான் பாஜகவில் பதவியா..\nஎடப்பாடி ஆட்சியில எல்லாமே அரைகுறைதான்: இப்போது இதையும் கோட்டை விட்டுடிங்களா.\nகண்ணை மறைத்த கள்ளக்காதல்... உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனை கொல்ல முயன்ற கொடூர தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-salary-fixed-for-rowdy-in-tollgate-is-rs1000-pebo2h", "date_download": "2020-10-29T03:23:50Z", "digest": "sha1:KUUT5O3IAKGROIM7Z6PZQUQ2ZJ7MNNF6", "length": 9245, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டோல்கேட்டில் ரவுடிகளுக்கு ரூ.1000 சம்பளம்..! கேவலமான அதிர வைக்கும் உண்மைகள்..!", "raw_content": "\nடோல்கேட்டில் ரவுடிகளுக்கு ரூ.1000 சம்பளம்.. கேவலமான அதிர வைக்கும் உண்மைகள்..\nநாம் தினமும் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் சில ரவுடிகளை பணியமர்த்தி, அவர்களுக்கு தினக்கூலியாக டோல்கேட்டில் ரூ.1000 கொடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nடோல்கேட்டில் ரவுடிகளுக்கு ரூ.1000 சம்பளம்..\nநாம் தினமும் பயணிக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் சில ரவுடிகளை பணியமர்த்தி, அவர்களுக்கு தினக்கூலியாக டோல்கேட்டில் ரூ.1000 கொடுக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nடோல்கேட��� கொள்ளைகளை தட்டி கேட்டால் அடி உதை தான் கிடைகிறது என பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.\nஒவ்வொரு டோல்கேட்டிலும் அடியாட்கள் உள்ளதாகவும், டோல்கேட் கொள்ளைகளை தட்டி கேட்டால் அடியாட்கள் கொண்டு விரட்டப்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்.\nமேலும் இந்த விவகாரம் மாநில அரசுக்கும் தெரியும் என்றும், மேலும் பல சங்கத்திற்கும் இதில் பங்கு உண்டு என்றும் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல், டோல்கேட்டில் உள்ள ஒவ்வொரு ரவுடிக்கும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.\nஅரியர் மாணவர்களுக்கு... அமைச்சர் அன்பழகன் விடுத்த முக்கிய தகவல்..\n இந்த சுங்கச்சாவடிகளில் பணம் வாங்க மாட்டாங்க..\nஇன்று முதல் டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு..\nஏப்ரல் 20-ம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் வசூல்... மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு..\nகொரோனா எதிரொலி... தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் அதிரடி ரத்து..\nஇனி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணமில்லை... அமலுக்கு வந்தது அதிரடி உத்தரவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின�� முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/redmi/page/3/", "date_download": "2020-10-29T02:35:31Z", "digest": "sha1:M734IWAUSCRVI34KBOQIK44DW5BWW4IV", "length": 8224, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Redmi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Redmi in Indian Express Tamil - Page 3 :Indian Express Tamil", "raw_content": "\nரூ. 5,799க்கு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த சியோமி… இந்த ஆஃபர் ஜூலை வரை மட்டுமே\nXiaomi Redmi 7A online sales : நீலம், கறுப்பு, மற்றும் தங்க நிறத்தில் வெளியாகும் இந்த போனுக்கு இரண்டு வருட வாரண்டியையும் தருகிறது சியோமி நிறுவனம்.\n1 மில்லியன் போன்களை விற்றுத் தீர்த்த சியோமி… இந்தியாவிலும் விற்பனைக்கு வருகிறது நோட் 7\nSony IMX586 sensor 48 எம்.பி. கேமராவை கொண்டுள்ளது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ. 6500-க்கு வெளியாக இருக்கும் சியோமி ரெட்மி கோ ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன\nஇந்த போனின் மூலமாக சிங்கப்பூரில் முதன் முறையாக அறிமுகமாகிறது சியோமி போன்கள்.\nஜனவரி 10-ல் வெளியாகிறது ரெட்மியின் புதிய போன்கள்…\nரெட்மி நோட் 7 போன்கள் மிகவும் அழகான இரண்டு இளஞ்சிவப்பு நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.\n48MP கேமராவுடன் மேலும் ஒரு ஸ்மார்ட்போன்… சியோமியின் புதிய போன்…\nஇந்த போனில் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது\nபிப்ரவரியில் வெளிவருகிறது ரெட்மி நோட் 5\nஇந்தியாவில் 32 ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 5 யின் விலை 15,000 ரூபாய் வரையிலும், 64 ஜிபி மெமரி கொண்ட மொபைலின் விலை 18,000 ரூபாய் வரையில் விற்பனையாகும்\nநெருங்கும் தீபாவளி… பண்டிகை காலத்தில் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்க விருப்பமா\nதீபாவளி பண்டிகை நெருங்கும் வேலையில், ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் தற்சமயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவெடித்துச் சிதறிய “ரெட்மி நோட் 4 ” ஸ்மார்ட்போன்\nரெட்மி 4 ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே போன் வெடித்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n3-வது ஆண்டில் ஜியோமி எம்.ஐ… ரூ.1 விலையில் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்ஃபோன்\nஎம்.ஐ ஏர் பியூரிஃபையர், எம்.ஐ ரவுட்டர், எம்.ஐ ப்ளூடூத் ஹெட்செட், எம்.ஐ வீ.ஆர் ப்ளே ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-keerthy-suresh-little-girl-photo-with-menaka-mothers-day-wishes-viral-photos-190591/", "date_download": "2020-10-29T01:39:58Z", "digest": "sha1:RRBS6MOIT3LK5OFCQY5U7KZ46DNTRCY5", "length": 9279, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தச் சிறுமி யாரென்று தெரிகிறதா? அம்மா முகத்தைப் பார்த்து கண்டுபிடிங்க!", "raw_content": "\nஇந்தச் சிறுமி யாரென்று தெரிகிறதா அம்மா முகத்தைப் பார்த்து கண்டுபிடிங்க\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இருகும் சிறுமி யார் என்று தெரிகிறதா கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவருடைய அம்மாவின் முகத்தைப் பார்த்து கண்டுபிடியுங்கள்.\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை தனது அம்மாவுடன் சிறுவயதில் ��டுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இருகும் சிறுமி யார் என்று தெரிகிறதா கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவருடைய அம்மாவின் முகத்தைப் பார்த்து கண்டுபிடியுங்கள்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் அன்னையர் தினத்தை முன்னிட்டு, அவர் சிறுவயதில் தனது அம்மாவுடன் மேனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை 5 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் இப்போதைய தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, இந்த சிறுமியை பலரும் அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். ஆனால், அவருடைய அம்மா நடிகை மேனகாவைப் பார்த்து இந்த சிறுமி கீர்த்தி சுரேஷ் என்று கண்டுபிடித்துவிடலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\n9 இயக்குநர்கள், 8 இசையமைப்பாளர்கள்: மணிரத்னத்தின் பிரமாண்ட படம்\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வீடியோ.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு\nஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/parole-granted-for-sasikala-from-bengalaru-jail/", "date_download": "2020-10-29T03:00:05Z", "digest": "sha1:FLO4DIILJE6BEI6PU4IRZ27NXXS4DHK5", "length": 11093, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தினகரன் ஒதுங்கியிந்தால் நல்லது; எச்சரிக்கும் எடப்பாடி ‘தமிழக அமைச்சர்கள்’ அணி!", "raw_content": "\nதினகரன் ஒதுங்கியிந்தால் நல்லது; எச்சரிக்கும் எடப்பாடி ‘தமிழக அமைச்சர்கள்’ அணி\nசசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில்…\nசசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனை நடத்தினர். செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட 19 அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர். பின், அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில் சந்தித்து பேசினர்.\nஇதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூட்டாக மற்ற அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, பேசிய ஜெயக்குமார், “வரும் 14-ஆம் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. இதுகுறித்து அமைச்சர்களாகிய நாங்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தினோம். அம்மாவின் கனவு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வரிடம் அறிவுரைகள் பெற்றோம்.\nமுன்னதாக, ஏப்ரல் 17-ஆம் தேதி ஏற்பட்ட ஒருமித்த உடன்பாட்டின் அடைப்படையில், தினகரன் சார்பினர் கட்சியில் இருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டனர். இதையடுத்து, அம்மாவின் திட்டங்கள் செயல்படுத்தி, மக்களிடையே நாங்கள் நல்ல பெயர் எடுத்து வருகிறோம்.\nஇந்நிலையில், டிடிவி தினகரன் மீண்டும் கட்சிப் பணி ஆற்றப்போகிறேன் என்கிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒருமித்த உடன்பாட்டை அடுத்து, ‘நான் கட்சி பணியில் ஈடுபட மாட்டே���்’ என்று சொன்னார். அவர் அந்த முடிவிலேயே இருக்க வேண்டும்.\nஇதனால், ஒட்டுமொத்தமாக இன்று கழக அமைச்சர்கள் எடுத்த முடிவு என்னவெனில், ஏப்ரல் 17 என்று என்ன முடிவு எடுத்தோமோ அதே நிலையில் தான் நாங்கள் இன்னமும் உள்ளோம். அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அணு அளவும் அவர்களது தலையீடு இல்லாமல் நாங்கள் ஆட்சி நடத்தி வருகிறோம்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். நாங்கள் யாரும் தினகரனை சந்திக்க மாட்டோம்.\nஎங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அம்மாவின் ஆட்சியை 5 ஆண்டு காலம் தொடர வைக்க வேண்டும். அதுதான் எங்கள் இலக்கு” என்றார்.\nஇதையடுத்து பேசிய பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், “தினகரனை பற்றி பேசுவதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு அருகதையே இல்லை. தினகரனை நாங்கள் சந்திக்க கூடாது என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு தகுதியே இல்லை. முதலில், அவரை சொந்த தொகுதிக்கு சென்று நல்லது செய்ய சொல்லுங்கள். எங்களை கட்டுப்படுத்த நிலையில், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.\nஇந்தச் சூழிநிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை, டிடிவி தினகரன் தற்போது சந்தித்து பேசி வருகிறார்.\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லி���் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/samayal-recipes/22693-how-to-make-onion-pakoda-in-tamil.html", "date_download": "2020-10-29T01:40:00Z", "digest": "sha1:T4PTCLYAC4L6NGBBTRGT7YJ26BNLLINQ", "length": 9661, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மழை வாசத்தில் சூடான வெங்காய பக்கோடா சாப்பிட வேண்டுமா??அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!! | how to make onion pakoda in tamil - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nமழை வாசத்தில் சூடான வெங்காய பக்கோடா சாப்பிட வேண்டுமாஅப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க\nஇந்த பருவக் கால மழையானது சரியாக மாலை நேரத்தில் தான் அதிகமாக உள்ளது.மழையை ரசிக்கும் போது எல்லோரின் மனதிலும் சூடாக எதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்ற எண்ணம் தூண்ட ஆரம்பிக்கும்.அப்பொழுது சிலர் வீட்டில் சாப்பிட எந்த பொருளும் இருக்காது.கவலை வேண்டாம் மக்களே இப்பொழுது கடையில் செய்கின்ற வெங்காய பக்கோடாவை நம் வீட்டிலும் செய்யலாம்.சரி வாங்க வெங்காயத்தை பயன்படுத்தி எப்படி சூடான பக்கோடா செய்வது என்பதை பார்க்கலாம்....\nதேவையான வெங்காயத்தை நீள வடிவத்தில் நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் வெங்காயம் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலை,மிளகாய் தூள்,பெருங்காயம்,கடலை மாவு,அரிசி மாவு,தேவையான அளவு உப்பு,ஒரு ஸ்பூன் எண்ணெய் ஆகியவை சேர்த்து கடைசியில் தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.\nகலந்த மாவை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.எண்ணெய் சூடான பிறகு கலந்த கலவையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.\nகடைசியில் அலங்கரிக்க கொத்தமல்லியை தூவ வேண்டும்.சூடான,சுவையான வெங்காய பக்கோடா ரெடி..\nபோதை மருந்து விவகாரத்தில் கைதான நடிகை மதம் மாறி மஹிரா ஆன டாக்குமென்ட்டால் பரபரப்பு.. உஷார் உஷார்.. ஹீரோக்களின் தடாலடிகள் மலையேறும் காலம் நெருங்குகிறது..\nகாஜல் அகர்வால் அணிந்து இருந்தபிங்க் புடவை;இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட லைக்ஸ்\nஇவ்ளோ சுவையான தக்காளி தொக்கை இதுவரை சாப்பிட்டிர���க்கவே மாட்டீங்க... வேற லெவல் டேஸ்ட்\nசத்தும் சுவையும் சேர்ந்த ராகி சேமியா அடை செய்வோமா..\nதக்காளியை வெச்சு எப்படி சுவையான மொறு மொறு தோசை பண்ணலாம்..\nமணக்க மணக்க ஹோட்டல் சாம்பார் செய்வது எப்படி \nமழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி\nவெறும் பத்தே நிமிடத்தில் பன்னீர் பாயசம் ரெடி..ஆயுத பூஜைக்கு செய்து அசத்துங்க..\nசெம்பருத்தி சீரியலின் ஸ்பெஷல் புதினா டீ; பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான மொறு மொறு ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை..\n இப்படி செஞ்சி பாருங்க அப்புறம் உங்க நாக்குக்கு அல்வா அடிமை :\nபாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி\nஉன் மனைவியை 14 நாட்கள் தா... எல்லை மீறும் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் சண்டை\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nரூ.36000 வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்புண்டு தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 26-10-2020\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\nஇன்றைய தங்கத்தின் விலை 22-10-2020\nஜேம்ஸ் பாண்டுக்கே இந்த கதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/09/16065821/1887659/Shive-temple.vpf", "date_download": "2020-10-29T03:10:08Z", "digest": "sha1:AWPLSFYDU3ZE3OMBFOPCDAUOZNEX7MRH", "length": 20337, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீவினைகளை அகற்றும் திரிகாலேஸ்வரர் கோவில் || Shive temple", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீவினைகளை அகற்றும் திரிகாலேஸ்வரர் கோவில்\nபதிவு: செப்டம்பர் 16, 2020 06:58 IST\nமூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.\nதிரிபுரசுந்தரி, திரிகாலேஸ்வரர், ஆலய தோற்றம்\nமூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.\nவேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது, வாலாஜா. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஒழுகூர். இங்கு முன்வினை போக்கும் வல்லமை கொண்ட திரிகாலேஸ்வரர், கோவில் கொண்டுள்ளார்.\nஇந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், தொண்டைமான் அரசர்களாலும் திருப்பணி செய்யப்பட்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் படைத்தளபதியாக இருந்தவன், பார்த்தவேந்திராதிவர்மன். இவன் வீரபாண்டியன் என்ற அரசனுடன் போரிட்டு அவன் தலையைக் கொய்த காரணத்தால், ‘வீரபாண்டியனின் தலை கொய்த பரகேசரிவர்மன்’ என்ற பட்டத்தைப் பெற்றவன். பின்னர் இவன், சோழ அரசனால் தொண்டை நாட்டை தனியாக ஆளும் அனுமதியைப் பெற்றான். இவனும் இந்தக் கோவிலுக்கு திருப்பணியைச் செய்திருக்கிறான்.\nவேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாதச கணபதியைப் போல, ஒழுகூரிலும் மூன்று பிள்ளையார்கள் சுயம்புவாக இருப்பது விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று கணபதியும் ‘மாகம் பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகின்றனர். மகாராஜன் என்னும் பார்த்தவேந்திராதிவர்மன் வழிபட்டதால், ‘மகாராஜப் பிள்ளையார்’ என்று பெயர்பெற்று, பின்னாளில் அதுவே மருவி ‘மாகம் பிள்ளையார்’ என்றானதாக தெரிகிறது.\nஇந்தக் கோவில் கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்திருக்கிறது. ‘கஜபிருஷ்டம்’ என்றால், தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று பொருள். தூங்கும் யானையின் பின்புறம் போல் இந்த விமானம் அமைந்திருக்கும்.\n‘திரிகாலம்’ என்பது இரண்டு வகையாக குறிப்பிடப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் ‘திரிகாலம்’ என்பது ஒரு வகை. அதே போல் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றையும் கூட ‘திரிகாலம்’ என்றே சொல்வார்கள். இப்படி மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சுயம்பு வடிவத்துடன் பெரிய பாணம் கொண்டு, சதுர வடிவ ஆவுடையாரில் இந்த லிங்கம் அருள்கிறது.\nதிரிபுரசுந்தரி என்ற பெயருடன் அம்பாள�� அருள்கிறாள். அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். நான்கு திருக்கரங்களுடன் நான்கடி உயரத்தில் காணப்படும் இந்த அம்பிகையின் முகம் வசீகர தோற்றத்தில் உள்ளது. அம்பிகை சன்னிதி வாசல் உயரம் சற்றே குறைவாக உள்ளது. எனவே முதுகை வளைத்துதான் உள்ளே நுழைய வேண்டும். இந்த சன்னிதி பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டு, உட்கோவிலாக இணைக்கப்பட்டதாக தெரிகிறது.\nகோவில் வெளிச்சுற்றில் சப்த மாதர்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. பழமையான உற்சவ மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள் கிடைக்கப்பெறாததால், புதியதாக செய்யப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பாறையில் செதுக்கப்பட்ட அழகான விநாயகர் ஒன்று காணப்படுகிறது. இந்த பிள்ளையார், பிள்ளையார்பட்டி விநாயகரைப் போல காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் ராஜகோபுரம் 2 நிலைகளுடன் காணப்படுகிறது.\nசிவன் கோவில் அருகிலேயே லட்சுமிநாராயணர் கோவில் ஒன்றும் உள்ளது. லட்சுமியை மடியின் மீது வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கியபடி லட்சுமி நாராயணர் வீற்றிருக்கிறார். சமீபத்தில் சிவன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று நிறைவு\nஇந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\nசிவனின் பரிபூரண அருளைத் தரும் அன்னாபிஷேகம்\nகுலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின்றி எளிமையாக நடந்தது\nசரஸ்வதி அம்மன் கோவில்களில் ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி\nகண்பார்வை குறைபாட்டை நீக்கும் வெள்ளீஸ்வரர் திருத்தலம்\nபிரம்மனால் வழிபடப்பட்ட திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் திருக்கோவில்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் உத்திரகோசமங்கை\nநீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்\nஞானாம்பிகை ���மேத வதாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kurumba-song-lyrics/", "date_download": "2020-10-29T02:07:59Z", "digest": "sha1:3CJCNJZPOE3DCJB66ISKFMGEOKW2BDM3", "length": 8543, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kurumba Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : { குறும்பா.. ஆஆ\nஆண் : குறும்பா.. ஆஆ\nஆண் : உயரம் குறைந்தேன்\nஆண் : சிறகாய் விரிந்தேன்\nஆண் : ஒற்றை கிரையோன்\nஆண் : குறும்பா ஆஆ என்\nஉலகே நீதான் டா குறும்பா\nஆஆ என் உயிரே நீதான் டா\nஆண் : குறும்பா ஆஆ என்\nஉலகே நீதான் டா குறும்பா\nஆஆ ஆஆ ஆஆ என் உயிரே\nநீதான் டா ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : வெற்றிகள் ஆயிரம்\nஆண் : ஆட்டம் போடும்\nஆண் : உந்தன் குறும்பு\nஆண் : குறும்பா ஆஆ என்\nஉலகே நீதான் டா குறும்பா\nஆஆ என் உயிரே நீதான் டா\nஆண் : குறும்பா ஆஆ என்\nஉலகே நீதான் டா குறும்பா\nஆஆ ஆஆ ஆஆ என் உயிரே\nநீதான் டா ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : உளறல் மொழிகள்\nசில நாள் பூனை நாயாய் சில\nஆண் : விந்தை என்று\nமனம் குளிர தந்தை என்று\nபட்டம் தந்தாயே நான் தலை\nஆண் : குறும்பா ஆஆ என்\nஉலகே நீதான் டா குறும்பா\nஆஆ என் உயிரே நீதான் டா\nஆண் : குறும்பா ஆஆ\nஎன் உதிரம் நீதான் டா\nகுறும்பா ஆஆ என் விடியல்\nநீதான் டா ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : ஆஆ ஆஆ ஆஆ\nஆண் : ஆஆ ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/salony-luthra/", "date_download": "2020-10-29T01:48:33Z", "digest": "sha1:GN6L3SZMGTQFEYQHRD4HATEB2XV6HYMN", "length": 3160, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Salony Luthra Archives - Behind Frames", "raw_content": "\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/11943-100-mp-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T01:21:47Z", "digest": "sha1:OT6LXTQBZ5MOAZ6BBAUNO77FPYNUUBLL", "length": 38353, "nlines": 398, "source_domain": "www.topelearn.com", "title": "100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி!", "raw_content": "\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பெசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளன. இதனால் அடுத்தடுத்து வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇப்படியிருக்கையில் 100 மெகாபிக்சல்களை உடைய கமெராவினைக் கொண்ட கைப்பேசி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nLenovo நிறுவனம் முதன் முறையாக 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஸ்பெயினின் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிவித்திருந்தது.\nLenovo Z6 Pro எனும் குறித்த ஸ்மார்ட் கைப்பேசியே 100 மெகாபிக்சல்களை கொண்ட கமெராவுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் இந்த தகவலை Lenovo நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nவிற்பனைக்கு வந்தது ஆப்பிள் நிறுவனத்தின் iPhone SE கைப்பேசி\nஆப்பிள் நிறுவனம் ஏற்கணவே அறிவித்ததை போன்று தனது கு\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nசாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் சாம்சுங் Galaxy A90 கைப்பேசி\nசாம்சுங் நிறுவனம் ஏற்கனவே Galaxy A90 கைப்பேசியினை\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\n5G தொழில்நுட்பத்துடனான Samsung Galaxy S10 அறிமுகமாகும் திகதி வெளியானது\nஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் இரண்டாம் இடத்தில் காணப\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nமுதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை கையில் எடுக்கும் டிரம்ப்\nஅமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய நெருக்கடி\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விர��வில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் Apple TV சாதனம்\nஆப்பிள் நிறுவனமானது குறைந்த விலையில் Apple TV பதிப\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் மூன்றாவது பந்து வீச்சாளரானார் ர\nஓர் மைதானத்தில் 100 விக்கெட்களை வீழ்த்திய உலகின் ம\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nஉலகிலேயே முதல் முறையாக சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர்\nஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nசிரியாவில் அரசுப்படை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேச���களை வடிவமைப்பதில் ஏனைய\n100 அடி உயர Roller-coaster ல் சிக்குண்ட சிறுவர்கள்\nஅமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள பொழுதுபோ\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nதலைமுடியிலும் 100 மடங்கு சூரியக்கலங்கள் :விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசூரியசக்தி தற்காலத்தில் அதிகளவில் பாவனையில் உள்ள ஒ\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை:வெள்ளத்தில் மிதக\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஒரே நேரத்தில் 1,400 ஏ.டி.எம்களில் கொள்ளை; 100 கொள்ளையர்களின் கைவரிசை\nஇந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கொள்ளையில\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர்\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய் வராது\nதினமும் 100 கிராம் சொக்லேட் சாப்பிட்டால் இதய நோய்\n2017ல் முதன் முறையாக விற்பனைக்கு வரும் பறக்கும் கார்\nகடந்த சில வருடங்களாகவே பறக்கும் கார் தொடர்பான பல்வ\nஉலகின் ��ூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்தில்\nஉலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இட\nஇபோலாவிற்கு மருந்து கண்டுபிடிப்பு; 100 சதவீத வினைத்திறன்\nஆட்கொல்லி வைரசான இபோலாவை கட்டுப்படுத்துவதற்காக “இச\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nஇளவரசர் ஹாரிக்கு 100 கோடி\nஇளவரசர் சார்லஸ் இளவரசி டயானா தம்பதியின் 2–வது மகனா\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\n2022ம் ஆண்டு பல்மடங்கு வேகம் கொண்ட 5G வலையமைப்பு அறிமுகமாகும்\nஐக்கிய இராஜ்ஜித்தில் வலையமைப்பு சேவையினை வழங்கிவரு\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்\nஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேச\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய கமெரா\nகமெரா உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களு\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி\nOne Touch Pop C2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை\n2வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL கிண்ணத்தை சுவீகரித்தது\n7வது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப்போட\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்திய��ல் ஏற்பட்டுவரும் போட்ட\nஉலகெங்கும் அறிமுகமாகும் LG F70 LTE ஸ்மார்ட் கைப்பேசி\nகடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது புதிய 70 LTE கைப\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐ\nDual சிம் வசதியுடன் அறிமுகமாகும் Samsung Galaxy S5\nஉலகெங்கிலுமிலுள்ள 150 நாடுகளில் Samsung Galaxy S5\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nகுறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்கள்\nஅடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட்\nபெண்ணுக்கு விதிக்கப்பட்ட 100 கசையடித் தண்டனை ரத்து\nதிருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டதாக கு\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுசு 100 ஆம்: ஆய்வில் தகவல்\n2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒர\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும் 9 minutes ago\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள் 14 minutes ago\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/ncdc-national-centre-disease-control-recruitment/", "date_download": "2020-10-29T01:10:53Z", "digest": "sha1:KQXRVKUKV4EUJY2WJYYAE3TWLPQI7KXF", "length": 11851, "nlines": 199, "source_domain": "jobstamil.in", "title": "NCDC National Centre Disease Control Recruitment", "raw_content": "\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திக��்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nHome/B.Sc/தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nB.ScDiplomaMBAMBBSPG Degreeடெல்லி Delhiநேர்காணல் (Walk-in)மத்திய அரசு வேலைகள்\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (NCDC). 09 Lab Technician, Coordinator (Microbiologist), Junior Microbiologist, Data Manager, Procurement* Assistant/ Logistic Management Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NCDC நிறுவனம் 06, 14, 22 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC – National Centre for Disease Control)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nமுன் அனுபவம்: 01 – 05 வருடங்கள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் / திறன் சோதனை – Interview/ Skill Test\nநேர்காணல் நாள்: 06, 14, 22 ஜூலை 2020\nUIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020\nநேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், NCDC நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nவேலூர் VIT-யில் வேலைவாய்ப்புகள் 2020\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை\nBHEL-பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nIIT கல்லூரி சென்னையில் வேலைவாய்ப்புகள் 2020\nCMC வேலூர் மருத்துவமனையில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்….\nECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nUPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்\nதிருச்சி NIT-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கத்தில் வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/valimai-movie-villain-update/90115/", "date_download": "2020-10-29T01:14:46Z", "digest": "sha1:JCRLSXPL2SUIXZ3HSYR3U5KUP5EUZO4Z", "length": 6164, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Valimai Movie Villain Update : Shocking and Massive Update", "raw_content": "\nHome Latest News சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங்...\nசத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.\nவலிமை வில்லன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு ஷாக்கிங்கான தகவல் தான்.\nValimai Movie Villain Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.\nஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படமோ, படத்தை பற்றிய அப்டேட்டோ, நடிகர்கள் பற்றிய தகவலோ எதுவும் வெளியாக கூடாது என பக்காவாக திட்டம் போட்டு இயக்கி வருகிறார் வினோத்.\nதல 61-ம் தாறுமாறா தான் இருக்கும், இயக்குனர் யார் தெரியுமா – முதல் முறையாக வெளியான தகவல்.\nஆனாலும் அவ்வப்போது சில தகவல்கள் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுவரை வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.\nதெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.\nஅஜித் உங்களுக்கு தான் தல எல்லாம்.. எனக்கு – பிக் பாஸ் வனிதா ஓபன் டாக்\nமேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.\nNext articleநீங்க பண்றது பார்த்தா காண்டாகுமா ஆகாதா – கல்லூரி விழாவில் மாஸ் காட்டிய சிம்பு ( வீடியோ )\nஅடா டேய்.. பெண் சிலைக்கு லிப் லாக் முத்தமிடும் விஜய் தேவரகொண்டா, வேடிக்கை பார்க்கும் டாப் ஹீரோ – இணையத்தில் வைரலாகும் வீடியோ.\nஇந்தியன் 2 ஷூட்டிங் : தயாரிப்பு நிறுவனத்தின் மீது செம கடுப்பில் சங்கர் – வெளியான உண்மை தகவல்\nநந்திதா ஸ்வேதாவின் IPC376 படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-29T02:21:26Z", "digest": "sha1:VTBAA54SPJR4PEW5THN526M74OUXV2YX", "length": 15201, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "குருந்தூர் மலையினை பாதுகாக்க சிவில்பாதுகாப்பு முகாம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகுருந்தூர் மலையினை பாதுகாக்க சிவில்பாதுகாப்பு முகாம்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nதமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க குருந்தூர் மலையில் ஜயனார் ஆலயம் ஒன்று தொன்று தொட்டு வழிபட்டுவந்துள்ளது போரின் பின்னர் பல்வேறு சர்ச்சையினை ஏற்படுத்தி இன்றும் நீதிமன்ற உத்தரவுடன் காணப்படும் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதியாகும்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை தண்ணிமுறிப்பு வீதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் புத்தர் சிலைஒன்றினை நிறுவும் நோக்கில் புத்தர் சிலை உள்ள���ட்ட பொருட்களுடன் கடந்த 04.09.18 பௌத்த துறவி உள்ளிட்டவர்கள் சென்று சர்ச்சையினை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் மீண்டும் இனங்களுக்கிடையயில் முறுகல் நிலையினை ஏற்படுத்தும் விதமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nகடந்த 13.09.18 அன்று நீதிமன்றத்தினால் குருந்தூர் மலைக்கு மக்கள் சென்று வரலாம் என்றும் அங்கு எந்த வித மாற்றங்களும் செய்யமுடியாது என இடைக்கால உத்தரவினை முல்லைத்;தீpவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.\nதற்போது குருந்தூர் மலைப்பகுதியில் முகாம் ஒன்றினை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் தகவல்தெரிவித்துள்ளதை தொடர்ந்து சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் விடையத்தினை நீதிமன்றுக்கு கொண்டு சென்றுள்ளார்.\nஇது விடையம் குறித்து 10.09.2020 அன்று நீதவானால் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரிகளை அழைத்துள்ளார்.\nதொல்பொருள் திணைக்களத்தின் ஆழுகையின் கீழ்உள்ள பகுதி என்றகாரணத்தினால் அங்கு பாதுகாப்பு போடவேண்டிய தேவை உள்ளதால்தொல் பொருள் திணைக்களம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் அனுமதிகோரி பிரதேச செயலாளரால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் முகாம் அமைக்கும்பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.\nபாதுகாப்பிற்காக முகாம் அமைக்கமாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேல் எந்த மாற்றமும் செய்யமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nPrevious Post7ம் நாளாக ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்\nNext Postவவுனியாவில் பாலியல் தொழில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகாணாமல்போன உறவுகளின் உறவினர் தற்கொலை முயற்சி\nகிளியில் சிங்கள காடையர் துப்பாக்கி சூடு ஒருவர் பலி படையினன்கைது\nபிரான்சு வாழ் தமிழ் மக்களால் தாயக மக்களுக்கு அவசர உதவிகள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nஅதிவேகமான “கொரோனா... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாத��ப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/amithsha-dont-participate-inkarunanidhi-function-told-su-samy-pdz45k", "date_download": "2020-10-29T02:08:09Z", "digest": "sha1:2C5HBKWIO4CBAW3KELQJ22LOS2ZJ7HSY", "length": 11454, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை… சுப்ரமணியன் சுவாமி அதிரடி டுவீட்…", "raw_content": "\nகருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை… சுப்ரமணியன் சுவாமி அதிரடி டுவீட்…\nவரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 7–ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டங்கள் திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. மதுரை. கோவை, திருச்சி போன்ற நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிகழ்ச்சிகளின் நிறைவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 30–ந் தேதி மாலை 4 மணிக்கு தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கூட்டம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற இருக்கிறது.\nகருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பாஜக சார்பில் அக் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க. கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. புதிதாக திமுக – பாஜக கூட்டணி உருவாகப் போகிறது என பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவாக சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்களை பாஜகவினரே மதிப்பதில்லை. அவர் எது சொன்னாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என மற்ற தலைவர்கள் சொல்லி சமாளித்து விடுவார்கள். அதே போன்றுதான் இதுவும் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்..\nபாஜக வினரை ஓட ஓட விரட்டிய விசிகவினர்.. மதுரையில் 100க்கும் மேற்பட்டோர் கைது.. பரபரப்பு..\nபார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதிஸ்டாலின்.\nதேர்தல் நடக்கும் முன்பே அதிகாரத்தில் மிரட்டும் திமுக புள்ளிகள்... அத்துமீறும் உ.பி.,க்கள்..\nஅம்மன் கோவில் கருவறைக்குள் சென்று பூசாரி மீது சரமாரி தாக்குதல்... திமுக பிரமுகர் அட்டூழியம்..\nதேர்தல் சரவெடிகள் ஆரம்பம்... பிரசாந்த் கிஷோர் மீது வருமானவரித்துறையில் புகார்..\nதிமுகஊழல் கட்சி.. அதிமுக அப்படியல்ல.. மதுரையில் முழங்கிய அண்ணாமலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/karunanidhi-s-horoscopes-explain-his-death-pd8cc1", "date_download": "2020-10-29T02:27:52Z", "digest": "sha1:HYO4U3GUIR5G27IAGNTCSOHNHAF3LH5G", "length": 15654, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அட்டமத்தில் சனி பகவான் அமர்ந்ததால் தமிழுக்கு நஷ்ட்டம்! ராசி நட்சத்திரம் ஓர் ஆய்வு", "raw_content": "\nஅட்டமத்தில் சனி பகவான் அமர்ந்ததால் தமிழுக்கு நஷ்ட்டம் ராசி நட்சத்திரம் ஓர் ஆய்வு\nசந்திரனுக்கு அட்டமத்தில் சனிபகவான் தமிழுக்கு அட்டமத்தில் சனி பகவான் அமர்ந்ததால் தமிழுக்கு நஷ்ட்டம்\n80 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலில் சாணக்கியனாக விளங்கியவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது பூத உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் கருணாநிதியின் ஜாதகம் அவர் மரணித்த நாள் நேரம் உள்ளிட்டவற்றை நெல்லை ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரளாகி வருகிறது.\nகலைஞர் மறைவு 7/8/2018 மாலை 6.10 மணி மிருகசிரீடம் நட்சத்திரம்\nஎன் கே வி முறையில் ஓர் ஆய்வு\nதமிழுக்கு அட்டமத்தில் சனி பகவான்\nராகு கேது பிடியிலின்று சந்திரன் வெளியே இருப்பதால் சந்திரனுக்கு அமுதன் என்றும்,தமிழுக்கு அமுதன் என்ற பெயரும் உண்டு.\nஎனவே தமிழ் மூலமாகவே வளர்ந்தவர்.\nசக்தி வீதியில் சந்திரன் அமைந்தது சிறப்பாகும்.\nசக்தி வீதி என்பதுகடகத்திலிருந்து அப்பிரதட்சணமாக கும்பம் வரை உள்ள ராசிகளாகும்.இது சக்தி வீதியாகும்.\nபிரதட்சணமாக சிவவீதி என்பது சிம்மம் முதல் மகரம் வரை உள்ள ராசியாகும்.இதில் ராகுகேது பிடியில் சிக்காமல் சிவவீதியில் சுக்கிரன்,குரு,சனி கிரகங்கள்அமர்ந்து உள்ளனர்..\nஎனவே அவர் இந்த காலகட்டத்தில் மரணம் அடைந்தார்.\nஇதில் சுக்கிரனுக்கு….பத்மாவதி அம்மாள் என்றும்\nஇப்பெயர்கள் அனைத்தும் கிரகங்கள் தன்னுள் கொண்டுள்ளது என்பதை உறுதி படுத்துகிறது.\nபகுத்தறிவு ஆய்வு…பக்தியறிவு ஆய்வு…..அனைத்தும் ஜோதிட அறிவு ஆய்வுக்குள் அடங்கும் என்பது புலனாகிறது.\nவிருச்சிகத்திலிருந்து சனி பெயர்சியாகி தனுசில் குரு வீட்டில், சனி பெயர்சியாகி கருணை பெயர்சியாகி கருணாநிதியாகி மகர லக்னத்திற்கு பன்னிரென்டாம் வீட்டில் மறைந்ததால் கருணாநிதி அவர்கள் மறைந்தார்.\nஆக சந்திரன்,சனி,குரு,சுக்கிரன்,செவ்வாய் காரகத்துவங்கள் மரணத்திற்கு முன்னும்,பின்னும் உள்ள நிகழ்வுகளை காரகத்துவங்கள்மூலமாக வெளிபடுத்துகிறது.\nகருணைக்கு மறுபெயர் …தயாளு என்ற பெயரும்\nகுரு சுக்கிரன் வீட்லே அமர்ந்ததால்…ராஜாத்தி அம்மாள்\n.சூரியநட்சத்திரத்தில் …இரு கிரகம் அமர்ந்துள்ளதால் இந்த தொடர்புக்கு பத்மம் என்று பெயர்.\nமகர லக்கணத்திற்கு பதினாறாம் இடம் மூத்த சகோதரம்…அண்ணாவை குறிக்கும்.\nஅது கேதுவுடன் அமர்ந்துள்ளதால் அண்ணாசமாதி குறிக்கும்.\nகாரணம் செவ்வாய் கேது இணைவு சனி வீட்டில்.பொதுவாக கும்பம் என்பது சமாதியை குறிக்கும்.\nகும்பத்தை சனி மூன்றாம் பார்வையிட, குரு ஐந்தாம் பார்வையாக கும்பத்தை பார்வை செய்வதும்,சனி யாகியகருணையும் குருவாகிய நிதியையும்,கும்பத்தை பார்வை செய்வதாலும் மகரம் என்பது கடற்கரையை குறிப்பதாலும் கடற்கரையில் அண்ணாசமாதி அமைந்ததும்,\nகும்பத்தை குருவும் சனியும் பார்ப்பதாலும்,அண்ணாசமாதியருகே இவரது நினைவிடம் அமைய வாய்ப்பு கிடைத்தது.\nராகுகேது பிடியில் வெளியே சந்திரன்,செவ்வாய் நட்சத்திரத்தில்…மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ளது.\nமகர லக்கணத்திற்கு ஐந்தில் சந்திரன்\nதமிழர்கள் இருக்கும் வரை இவரது பெயரை தமிழனின் உதடுகள் உச்சரிக்கும்.\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..\nமெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..\nஅருந்ததியினருக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு.. உறுதி செய்த உச்சநீதிமன்றம்.. பூரிப்பில் மு.க. ஸ்டாலின்.\n6 வது முறையாய் திமுகவை அரியணை ஏற்றுவோம்... கலைஞர் நினைவுநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை..\nகருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு நாள். ட்விட்டரில் எங்கெங்கும் கலைஞர் Vs ஃபாதர் ஆப் கரெப்ஷன் டிரெண்டிங் சண்டை\nகருணாநிதி புகைப்படம் கூடாது... உத்தரவு போட்ட தி.மு.க., நிர்வாகிகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nRR vs SRH: தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுகொண்ட ராஜஸ்தான்.. SRHக்கு எளிய இலக்கு\n அதை பாஜக தலைமை சொல்லும்... பாஜக மூத்த தலைவர் பளிச் பதில்..\nகொரோனாவுக்கு 5ஆயிரம் நிதியுதவி செய்ய மனமில்லாத முதல்வர்..தன்னை தாராளபிரபுவாக காட்டிக்கொள்ளுவது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ragul-gandhi-contest-from-tamilnadu-pmsqte", "date_download": "2020-10-29T03:26:34Z", "digest": "sha1:E53VLGS7WTIOOHGZB7VAN5F3AQRBUFTY", "length": 11252, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் போட்டியிடும் ராகுல் காந்தி !! உறுதி செய்த ப. சிதம்பரம்… எந்த தொகுதி தெரியுமா ?", "raw_content": "\nதமிழகத்தில் போட்டியிடும் ராகுல் காந்தி உறுதி செய்த ப. சிதம்பரம்… எந்த தொகுதி தெரியுமா \nஉத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொகுதி எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் இடைத் தேர்தலில் தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என தெரிகிறது.\nதிமுகவுடன் கூடட்டணி உறுதியானதையடுத்து காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி வருகிறது. மேலும் தங்கள் தொகுதி குறித்த லிஸ்ட்டையும் காங்கிரஸ் வழங்கியுள்ளது.\nஅதில் டாக்டர் செல்லக்குமார் கிருஷ்ணகிரி,… மாணிக் தாக்கூர் விருதுநகர்….. கிறிஸ்டோபர் திலக் பெரம்பலூர்…. சிடி மெய்யப்பன் வடசென்னை…. மோகன் குமாரமங்கலம் சேலம், ஜான்சி ராணி தென்காசி…. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு… கார்த்தி சிதம்பரம் சிவகங்கை….முன்னாள் காங்கிஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராமநாதபுரம் இது தவிர திருச்சி , கடலூர், விழுப்புரம் தொகுதிகளையும் காங்கிரஸ். கேட்டுவருகிறது.\nஇந்நிலையில் காங்கிரஸ் அதிக செல்வாக்கு பெற்றுள்ள கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர்ம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருவதாகவும் காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nராகுல் காந்தி கன்னியாகுமரியில் போட்டியிடும்பட்சத்தில் பிரியாங்காவும் ராகுலுக்காக தமிழகத்தில் சில நாட்கள் பிரச்சாரம் செய்ய வருவார் என்கிறார்கள். வடக்கே அமேதி, தெற்கே குமரி என்று போட்டியிட்டால் இந்தியாவை இணைக்கும் மாபெரும் தலைவராக ராகுல் காந்தி விளங்குவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்���ள்.\nகொரோனா தடுப்பூசி எப்போது எனத் தெரியணுமா.. தேர்தல் எப்போது எனப் பாருங்கள்.. பாஜகவை பங்கம் செய்த ராகுல்..\nநிலைமை ரொம்ப மோசம்... கதறும் கேரளா... திடீரென வயநாடு புறப்பட்ட ராகுல் காந்தி..\nஅடேங்கப்பா நாட்டுப்பற்று... பாகிஸ்தானை பாராட்டி இந்தியாவை இழிவுபடுத்திய ராகுல்காந்தி..\nவெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி.\n1 மணி நேரம்... 100 மணி நேரம்... 5000 மணி நேரம் காத்திருப்பேன்... போராட்டத்தில் உறுதிகாட்டிய ராகுல் காந்தி..\nஅகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியையே கழுத்தைப் பிடித்து கீழே தள்ளூவீர்களா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/rahul-gandhi-praised-pakistan-and-insulted-india-qiamt5", "date_download": "2020-10-29T01:36:52Z", "digest": "sha1:PCK4VP5WJ4G5SGBYDIO3HEJFLR3YWF7O", "length": 11618, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடேங்கப்பா நாட்டுப்பற்று... பாகிஸ்தானை பாராட்டி இந்தியாவை இழிவுபடுத்திய ராகுல்காந்தி..! | Rahul Gandhi praised Pakistan and insulted India", "raw_content": "\nஅடேங்கப்பா நாட்டுப்பற்று... பாகிஸ்தானை பாராட்டி இந்தியாவை இழிவுபடுத்திய ராகுல்காந்தி..\nகொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது கடும் சர்ச்சையாகி வருகிறது.\nகொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது கடும் சர்ச்சையாகி வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020 - 2021ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் மைனஸ் 10.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என சர்வதேச நிதியகம் தெரிவித்துள்ளது. சீனா, மியான்மர், நேபாளம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் அதிகளவு பாதிப்பு இந்தியாவிற்கு தான் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஇதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டரில், பா.ஜ.க, அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட, இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என கிண்டலாக பதிவிட்டு இருந்தார். இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலானது. பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால் ட்விட்டரில் இந்திய அளவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ராகுல்காந்தி ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகின.\n''அந்த நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன என்றால் ராகுல் காந்தி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போய் வாழ வேண்டும். நீங்கள் அங்கு வேண்டுமானால் பிரதமர் ஆகலாம்’’ என தெரிவித்துள்ளார் ஒருவர். மற்றொருவர், ''இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு, அவர் குறிப்பிட்டு சொல்லும் மற்ற நாடுகளின் மக்கள் தொகை எவ்வளவு, இந்தியாவில் முடிந்தளவு கொரோனா இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். அரசின் செயல்பாடுகளை பாராட்டவி���்லை என்றாலும் பரவாயில்லை, மற்ற நாடுகளை உயர்த்தி பிடிக்கிறேன் என நம் நாட்டின் மதிப்பை குறைக்காதீர்கள்'' என கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nகொரோனா தடுப்பூசி எப்போது எனத் தெரியணுமா.. தேர்தல் எப்போது எனப் பாருங்கள்.. பாஜகவை பங்கம் செய்த ராகுல்..\nநிலைமை ரொம்ப மோசம்... கதறும் கேரளா... திடீரென வயநாடு புறப்பட்ட ராகுல் காந்தி..\nவெட்கக்கேடான உண்மை.. தலித், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களை பலரும் மனிதர்களாக கருதவில்லை.. ராகுல் காந்தி.\n1 மணி நேரம்... 100 மணி நேரம்... 5000 மணி நேரம் காத்திருப்பேன்... போராட்டத்தில் உறுதிகாட்டிய ராகுல் காந்தி..\nஅகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியையே கழுத்தைப் பிடித்து கீழே தள்ளூவீர்களா..\nஆயுதமில்லாமல் சென்ற ராகுலை இப்படித்தான் கீழே வீழ்த்துவீர்களா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-vaiko-emergency-information-to-dmk-pnkh15", "date_download": "2020-10-29T01:38:25Z", "digest": "sha1:DATAEBRHM56JC4YEKCZ7RZTMF4RDJBQL", "length": 13917, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே ஒரு சீட் தான்..! விசிக, மதிமுகவுக்கு அவசர தகவல் அனுப்பிய தி.மு.க...!", "raw_content": "\nஒரே ஒரு சீட் தான்.. விசிக, மதிமுகவுக்கு அவசர தகவல் அனுப்பிய தி.மு.க...\nதேமுதிக கூட்டணிக்கு வர உள்ளதால் சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் தி.மு.க தரப்பில் இருந்து வைகோவுக்கும் திருமாவுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தலா ஒரு தொகுதிக்கு இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு கலைஞர் பாணியில் இதயத்தில் இடம் இருப்பதாக கூறி தேமுதிக கேட்பதை கொடுத்து சேர்த்துக் கொள்ளும் முடிவில் ஸ்டாலின் தரப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.\nகூட்டணியில் ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என்று விசிக மற்றும் மதிமுகவுக்கு நேற்று இரவு அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளது.\nகடந்த ஓராண்டாகவே தி.மு.க கூட்டணியில் தாங்கள் இருப்பதாக விசிக மற்றும் மதிமுக கூறி வருகின்றன. ஆனால் துரைமுருகனோ இரண்டு கட்சிகளுமே தோழமை கட்சிகள் தான் என்று திட்டவட்டமாக கூறினார். தேர்தல் சமயத்தில் தோழமை கட்சிகள் கூட்டணி கட்சியாகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் துரைமுருகன் கூறினார். இதனை கேட்ட வைகோ கொந்தளித்தார்.\nஆனால் ஸ்டாலினோ துரைமுருகனை கண்டிக்கவில்லை. இதன் மூலமே மதிமுக, விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் முக்கியத்துவம் இல்லை என்பது தெளிவானது. ஆனாலும் வேறு வழியில்லாமல் தி.முக கூட்டணிக்கு இரண்டு கட்சிகளுமே சப்பை கட்டு கட்டி வந்தன. இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த வாரம் இந்த இரண்டு கட்சிகளுடனும் நடைபெற்றது. ஆனால் வைகோவோ 4 தொகுதிகளும், விசிகவோ 3 தொகுதிகளும் வேண்டும் என்று கூறியுள்ளன.\nவைகோவுக்கு தமிழகத்தில் தற்போது புள்ளி 5 சதவீத வாக்கு கூட கிடையாது என்பது தான் சபரீசன் டீமின் ஆய்வு முடிவு. இதே போல் திருமாவளவனை கூட்டணியில் சேர்ப்பதால் கிடைக்கும் வாக்கை விட அவர் மூலமாக திமுக கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் அதிக வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அந்த இரண்டு கட்சிகளுடனும் ஒரு கட்ட பேச்சுவார்த்தையோடு தி.மு.க நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஆளுக்கு ஒரு தொகுதி வந்து கையெழுத்து போடுங்கள் என்று நேற்று இரவு அவசர தகவலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nதேமுதிக கூட்டணிக்கு வர உள்ளதால் சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் தி.மு.க தரப்பில் இருந்து வைகோவுக்கும் திருமாவுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தலா ஒரு தொகுதிக்கு இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு கலைஞர் பாணியில் இதயத்தில் இடம் இருப்பதாக கூறி தேமுதிக கேட்பதை கொடுத்து சேர்த்துக் கொள்ளும் முடிவில் ஸ்டாலின் தரப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.\nஇதனால் தி.மு.க கூட்டணியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. திமுக தொகுதி உடன்பாடு குறித்து திங்களன்று நாள் முழுவதும் வைகோ தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். அதன் பிறகு 3 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்று தி.மு.கவிற்கு தகவல் அனுப்பி பார்த்தார். ஆனால் ஒரே ஒரு தொகுதி தான் என்றே பதில் வந்துள்ளது. இதே போல் திருமாவளவனும் ஒரே ஒரு தொகுதி தான் என்றால் திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா என்று தனது நிர்வாகிகளுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nநம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கிபப்புள்ளி..\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/this-is-what-will-happen-tomorrow-with-542-voting-booths-prwfba", "date_download": "2020-10-29T02:27:28Z", "digest": "sha1:WD7YFVD63IVVGTSBFOBSCHDB32JNAL6V", "length": 17902, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "542 தொகுதி வாக்குச் சாவடிகளிலும் நாளை நடக்கப்போவது இதுதான்... இந்தியா முழுவதும் பதற்றம்..!", "raw_content": "\n542 தொகுதி வாக்குச் சாவடிகளிலும் நாளை நடக்கப்போவது இதுதான்... இந்தியா முழுவதும் பதற்றம்..\nவாக்குசாவடிக்குள் என்ன நடக்கும். எப்படி வாக்குப்பதிவு நடக்கும் என்பது பலருக்கும் மர்ம ரகசியமாக இருக்கும். எப்படி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடி நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.\nவேலூர் தொகுதியை தவிர இந்தியாவில் உள்ள 542 வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குசாவடிக்குள் என்ன நடக்கும். எப்படி வாக்குப்பதிவு நடக்கும் என்பது பலருக்கும் மர்ம ரகசியமாக இருக்கும். எப்படி வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குச்சாவடி நடைமுறைகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.\nதேர்தல் வாக்கு எண்ணும் நாள் அன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாக்கு எண்ணும் பணியாளர்கள், வேட்பாளர்களின் ஏஜெண்ட், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வேட்பாளர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பாஸ் வழங்கும். அந்த பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.\nஇந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தபால் வாக்கு தான் எண்ணப்படும். தபால் வாக்குகள் தபால்கள் மூலம் வந்ததும் அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் சீல் வைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு தபால் ஓட்டு நிலவரங்கள் முதலில் அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எல்லாம் பேப்பரில் உள்ள வாக்குகள் தான். அந்த வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து வைக்கப்படும்.\nபின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி நேரடியாக வேட்பாளர்கள் அல்லது அவர்களது ஏஜெண்ட்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறையை திறப்பார். அதற்கும் முன்னதாக வாக்கு எண்ணும் மையத்தில் டேபிள்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டேபிளிலும் எவ்வளவு இயந்திரங்கள் எண்ணப்படும், எந்தெந்த இயந்திரங்கள் எண்ணப்படும் ஆகியவை முடிவு செய்யப்பட்டிருக்கும்.\nஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு வேட்பாளருக்கான ஏஜெண்ட்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட அனுமதியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் முன்னதாகவே மேஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஸ்ட்ராங் அறை திறக்கப்பட்ட பின்பு தேர்தல் பணியாளர் பாதுகாப்பு வீரர்களின் துணையுடன் ஸ்டாரங் அறையில் உள்ள ஒவ்வொரு இயந்திரத்தையும் மேஜைக்கு கொண்டு செல்வர். அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.\nஅதில் பதிவான வாக்குகள் குறிக்கப்பட்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரிக்கு ஒவ்வொரு இயந்திரம் எண்ணப்பட்ட பின்பும் அதன் நிலவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த எண்ணிக்கையை ஒன்று சேர்த்து அந்த தேர்தல் அலுவலர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை முன்னணி நிலவரங்களை வெளியிடுவார். அந்த முன்னணி நிலவரங்கள் நேரடியாக அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட��ம். அந்த நிலவரங்கள் டிவி, இண்டர்நெட் உள்ளிட்ட தளங்களில் நாம் பார்க்கிறோம்.\nஇந்தாண்டு தேர்தலில், தேர்தல் ஆணையம் விவிபேட் எனப்படும் இயந்திரத்தில் வாக்குப்பதிவாகும்போது அது பேப்பரிலும் அச்சாகும் இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையின் போது விவிபேட் இயந்திரத்தில் உள்ள பேப்பரில் உள்ள வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகளையும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இயந்திரம் விதம் எண்ணப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஆனால், அரசியல் கட்சியினர் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 இயந்திரங்களில் விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை சரி பார்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கு 30 விவிபேட் மற்றும் இயந்திர வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் சரி பார்க்கப்படும். இதனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட வழக்கத்தை விட சிறிது நேரம் அதிகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல ஒருசிலரை தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணிகையில் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை ரிட்டர்னிங் அதிகாரி தான் அறிவிப்பார். இந்த வாக்கு எண்ணிக்கைக்கு ரிட்டர்னிங் அதிகாரி தான் பொறுப்பு என்றாலும் இதை கண்காணிக்க 2 அப்சர்பர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் நோட் செய்து கொண்டே இருப்பார்கள்.\nரிட்டர்னிங் அதிகாரி முன்னணி நிலவரங்களை தேர்தல் ஆணையத்திற்கும் தெரியப்படுத்துவார். அதன் படி மொத்தம் எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் முன்னணியில் இருக்கிறது என தேர்தல் ஆணையமும் அவர்களது இணையதளத்தில் லைவ்வாக வெளியிடும். நாளை ரிசல்டில் வெற்றிபெறப்போகும் கட்சியே அடுத்து இந்தியாவை 5 ஆண்டுகள் ஆளும் என்பதால் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒரு வித பதற்றத்துடன் இருக்கின்றனர்.\nபெரியார் சிலையை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇலவச கொரோனா தடுப்ப���சி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nபஞ்சபூதங்களிலும் ஊழல் செய்தது திமுக… கிளி சோசியம் சொன்ன மு.க.ஸ்டாலின்... செல்லூர் ராஜு கடும் தாக்கு.\nபிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது... அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்..\nசசிகலா பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது... ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/more-than-100-traveled-without-ticket-rs-50-thousand-fi", "date_download": "2020-10-29T03:27:24Z", "digest": "sha1:UJOD5CR5YRKUOXQVB2WSQSW6VDH74H4B", "length": 7575, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டிக்கெட் இல்லாமல் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு; ஒரேநாளில் ரூ.50 ஆயி��ம் அபராதம் வசூல்...", "raw_content": "\nடிக்கெட் இல்லாமல் பயணித்த 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு; ஒரேநாளில் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல்...\nடிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது இரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 100-க்கும் மேற்பட்டோரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/06/rajagopal.html", "date_download": "2020-10-29T02:39:47Z", "digest": "sha1:EEKEW5LXELDW4WSROIUMR5VK4F7LBPQE", "length": 18105, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாட்சியிடம் ரூ.50 லட்சம் பேரம் பேசிய சரவணபவன் ராஜகோபால் | Rajagopal tries to \"buy\" the witness - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nசூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nமுன்னோர்களின் ஆசி கிடைக்க தீபாவளி நாளில் படையலிட்டு வழிபடுவோம்\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nஎய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள்- தமிழக எம்.பிக்கள் இருந்தும் காலி இடமாக அறிவித்ததால் சர்ச்சை\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- ஒருவர் படுகாயம்\nஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது- பாஜக தலைவர் எல் முருகன் பகிரங்க மிரட்டல்\n7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கூடாது.. தமிழக பாஜகவில் புகைச்சலை கிளப்பும் கடிதம்\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்��ு அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாட்சியிடம் ரூ.50 லட்சம் பேரம் பேசிய சரவணபவன் ராஜகோபால்\nஜீவஜோதி விவகாரம் தொடர்பான சாட்சிகளைக் கலைக்க ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால், ரூ.50லட்சம் வரை பேரம் பேசியதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் முத்துக்கருப்பன் கூறியதாவது:\nஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைச் சம்பவம் தொடர்பான சாட்சிகளைக் கலைக்க அப்பு என்பவரிடம்ரூ.50 லட்சம் வரை ராஜகோபால் பேரம் பேசியுள்ளார். இந்த நிலையில் அப்புவை போலீஸார் கைது செய்துவிட்டதால் பேரம் பாதியில் நின்று விட்டது.\nகைது செய்யப்பட்ட அப்பு, முன்பு ஒருமுறை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எர்ணாவூர் நாராயணன்என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர். அந்த வழக்கின் கீழ் தற்போது அப்புகைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது இந்த 50 லட்ச ரூபாய் பேர விவகாரம்தெரிய வந்துள்ளது.\nசாந்தகுமாரைக் கொன்ற டேனியல் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார் அணிந்திருந்தஷூக்களை வேறு இடத்தில் வீசியிருந்தனர். அவர்கள் அடையாளம் காட்டிய அந்த இடத்திலிருந்து ஷூக்களும்மீட்கப்பட்டுள்ளன.\nசாந்தகுமார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கிண்டி உதவி போலீஸ் கமிஷனர் ராமச்சந்திரன்தலைமையிலான போலீஸ் குழு வியாழக்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்புகிறது.\nடிராவல் ஏஜென்சி குறித்து விசாரணை:\nடேனியல் நடத்தி வரும் டிராவல்ஸ் ஏஜென்சி குறித்து தற்போது விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. தனதுதேவைகளுக்கு இங்கிருந்துதான் வாகனங்களை எடுத்துக் கொள்வது ராஜகோபாலின் வழக்கமாம்.\nசாந்தகுமாரையும் கூட இந்த டிராவல் ஏஜென்சிக்குச் சொந்தமான டாடா சுமோ காரில்தான் கடத்திச் ��ென்றுள்ளனர்.\nராஜகோபாலின் 2-வது மனைவி கிருத்திகா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். அதேபோல, கிருத்திகாவின் முன்னால் கணவர் எங்கே என்பது குறித்தும் தேடி வருகிறோம்.அவரிடம் விசாரணை நடத்தினால் ராஜகோபால் குறித்த பல தகவல்கள் கிடைக்கலாம் என்பதால் வழக்கிற்குசம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட அவரையும் தேடி வருகிறோம் என்றார் அவர்.\nஇதற்கிடையே, ஜாமீன் கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனு சென்னை நாலாவது செஷன்ஸ் கோர்ட்டில்வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் ராஜகோபால் போலீஸ் காவலில் இருப்பதால் வழக்குவிசாரணையை வருகிற 13ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அக்.28-இல் வடகிழக்கு பருவமழை.. பொழியுமா.. வானிலை மையம் சொல்வது என்ன\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை\n7 மாவட்டங்களில்தான் கொரோனா தாக்கம் நீடிப்பு சென்னையில் 764 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைகிறது- இன்று 2,869 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\nஅரசியலுக்கு வர ஆயத்தமாகும் நடிகர் விஜய் - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை\nசூப்பர்.. தமிழகத்தில் 7 இடங்களில் புதிய தொழில் நிறுவனங்கள்.. அசத்திய எடப்பாடி.. 8000 பேருக்கு வேலை\n7.5% ஒதுக்கீடு குறித்து கேட்டா 7 தமிழர் விடுதலையில் திமுக- காங். இடையே சிண்டு முடிந்துவிட்ட குஷ்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1258663", "date_download": "2020-10-29T02:52:40Z", "digest": "sha1:PANLCW246LRYHB2NYFT56OGMGLALMYQE", "length": 4528, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:18, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: pa:ਅਟਲਾਂਟਿਕ ਮਹਾਂਸਾਗਰ\n10:39, 10 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMahdiBot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:18, 15 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: pa:ਅਟਲਾਂਟਿਕ ਮਹਾਂਸਾਗਰ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekoothu.com/15512/%E0%AE%8F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T01:43:03Z", "digest": "sha1:SDQ5ACSXTTSDHUJR23R66VIKZVRIHQ7C", "length": 5861, "nlines": 58, "source_domain": "www.cinekoothu.com", "title": "ஏணி ஏறும்போது முன்னழகு தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம் ! | Cine Koothu : Tamil Cinema News", "raw_content": "\nஏணி ஏறும்போது முன்னழகு தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரபலம் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் Lime Lightக்கு வந்தவர் தான் பாடகி மாளவிகா சுந்தர்.\nலாக்டவுன் காரணமாக சில ஹீரோயின்கள், சில திற நட்சத்திரங்கள் தங்களது வீடியோக்கள், மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅது போல் பாடகி மாளவிகா சுந்தரும் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மாடர்ன் உடையில் மார்க்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பசங்களை வாட்டி வதைக்கிறார்.\nஅதிலும் ஒரு புகைப்படம் இவர் ஏணி ஏறும்போது முன்னழகை எடுப்பாக தெரிகிறது.\n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“அஜித் ஒரு மகாத்மா” – Big Boss 4 சுரேஷ் சக்கரவர்த்தி வைரலாகும் வீடியோ \nஇணையத்தில் வைரலாகும் ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \nசெம்ம Glamour போஸ் கொடுத்த மடோனா சபாஸ்டியன் \n“Hair Straighteningலாம் செஞ்சு வேற லெவல்ல இருக்கும் சீரியல் நடிகை ஆனந்தி Clicks \nHot போஸ் கொடுத்த மம்தா மோகன்தாஸ் வைரலாகும் மம்தாவின் போட்டோஸ் \nCONFESSION ROOM இல் கதறி அழுத அனிதா – பெருகும் ஆதரவு \nசீரியல் நடிகை கிருத்திகாவின் செம்ம Glamour போட்டோஸ் \n“இவங்க போடுற ப்ளவுஸ் கூட நம்மள சுண்டி இழுக்குது” – வாணி போஜனின் செம்ம Cute Photos \nநாளுக்கு நாள் செம்ம Glamour கூடிட்டே போகும் ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம் \nஷகிலாவையே முந்திடுச்சு இந்த சில்லுன்னு ஒரு காதல் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/24102015/1252684/Heavy-rain-in-Chennai.vpf", "date_download": "2020-10-29T02:08:09Z", "digest": "sha1:4PADAHZIT3NAPEHCWWKDDZDWAPCZWB3D", "length": 17361, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் வெளுத்து வாங்கிய மழை || Heavy rain in Chennai", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் வெளுத்து வாங்கிய மழை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணிநேரத்துக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nமழைநீரில் ஊர்ந்து செல்லும் கார்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணிநேரத்துக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.\nதென்மேற்கு பருவமழை காலமான இந்த கால கட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.\nசென்னை உள்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது. அதன்பிறகு மீண்டும் வெயில் தொடர்ந்தது.\nஇந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்ய தொடங்கியது. 6.30 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரத்துக்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மழையின் வேகம் அதிகமாக இருந்தது.\nபாரிமுனை, எழும்பூர், வடபழனி, அண்ணாசாலை, ஆலந்தூர், தேனாம்பேட்டை, தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், வேளச்சேரி, திருவொற்றியூர், மணலி உள்பட பல பகுதிகளில் கனமழை கொட்டியது.\nதாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.\nதண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த சென்னை மக்களுக்��ு இந்த மழை ஆறுதலாக இருந்தது. இந்த மழை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-\nதென்மேற்கு பருவமழை காலமாக இந்த சமயத்தில் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதே போல் சென்னை உள்பட வட தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் மழை பெய்கிறது.\nஇதன்காரணமாக நேற்று மாலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-\nநுங்கம்பாக்கம் - 39.1 (4 செ.மீ)\nதற்போது வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகோடை மழை | சென்னை மழை\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/food-minister-k-gopalaiah-test-positive-for-covid-19/", "date_download": "2020-10-29T01:28:10Z", "digest": "sha1:FR3DCYCENS5TTZ6XWIMZTAFBIRGBJNNU", "length": 8499, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "Food Minister K Gopalaiah Test Positive For COVID-19 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகர்நாடக உள்துறை, உணவுத்துறை அமைச்சர்களுக்கு கொரோனா…\nபெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் உணவுத்துறை அமைச்ச்ர கோபாலையா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு ��றுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=1713", "date_download": "2020-10-29T02:15:53Z", "digest": "sha1:KWJNLOXUUZKTDUTP2ODZADMMQK37ODGR", "length": 13321, "nlines": 90, "source_domain": "kumarinet.com", "title": "மரண பயத்துடன் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nமரண பயத்துடன் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள்\nகடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற குளச்சல் மீனவர் தனது அனுபவத்தை தெரிவித்தார். ஒகி புயலை போன்று மற்றொரு இயற்கை சீற்றத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி மரண பயத்துடனேயே கரைக்கு வந்ததாக கூறினார்.\nகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏராளமான கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்கள் மூலமும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 12 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.\nகடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.\nஅதைத் தொடர்ந்து மீன்வளத்துற��� அதிகாரிகளும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்தனர். மேலும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனே கரை திரும்பவும் கேட்டுக் கொண்டனர்.\nஇந்தநிலையில் ஆழ்கடலுக்கு சென்ற தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த ஏராளமான விசைப்படகு மீனவர்கள், இதுபற்றி தகவல் அறிந்ததும் அவசர அவசரமாக கரை திரும்பினார்கள். அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தினர். அவ்வாறு கரை திரும்பிய ஒரு சில படகுகளில் குறைந்த அளவு மீன்கனே கிடைத்தன. பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்கள் இல்லாமலேயே திரும்பி வந்தனர்.\nஇதுகுறித்து கரை திரும்பிய விசைப்படகு மீனவர் கிங்சன் கூறியதாவது:–\nநாங்கள் கடந்த 7–ந் தேதி ஆழ்கடலுக்கு 15 பேருடன் மீன்பிடிக்க சென்றோம். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான 2 ஆயிரம் லிட்டர் டீசல், மீன்களை பதப்படுத்த 300 பெரிய ஐஸ்பார்கள், குடிநீர், உணவு என அனைத்து ஏற்பாடுகளுடன் சென்றோம். நாங்கள் கரையில் இருந்து 65 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது, கடல் பகுதியில் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் தான் 11–ந் தேதி அதிகாலை மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் உடனே கரை திரும்பும் படி அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பை வயர்லெஸ் கருவி மூலம் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் ஒகி புயலினால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருள் இழப்பில் இருந்து மீளமுடியால் இருந்து வருகிறோம். அதற்குள் மற்றொரு இயற்கை சீற்றத்தில் சிக்கி விடுவோமோ என்று நினைத்தோம். உயிர் பிழைத்தால் போதும் என்ற மரண பயத்துடன் அவசர அவசரமாக கரை திரும்பினோம்.\nஇதனால் அதிக முதலீடு செய்து மீன்பிடிக்க சென்ற எங்களுக்கு இந்த திடீர் இயற்கை மாற்றத்தால் மீன்கள் பிடிக்க முடியாமல், பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மீனவர்கள் நேற்று குளச்சல் கடற்கரை பகுதியில் நின்று கரைமடி வலைகள் மூலம் கடலில் மீன்பிடித்தனர். இதில் சாளை வகை மீன்கள் குறைந்த அளவு கிடைத்தன. குளச்சல் கடல் நேற��று சீற்றமாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2604", "date_download": "2020-10-29T02:20:06Z", "digest": "sha1:ZBOZESFRQ6SVGBZLDTVO3IJMUGSHNSK5", "length": 9869, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "கேரள புத்தாண்டு கொண்டாட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகேரள புத்தாண்டு கொண்டாட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி\nகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு. இங்கு ஆண்டுதோறும் விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் தமிழ் ப்புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அ���ைத்து கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதையொட்டி மூலஸ் தானமான தாணு மாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைந்தனர். அதனை சுற்றிலும் அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்து அதில் தங்க ஆபரணங்கள் சூட்ட ப்பட்டன. மூலவராகிய தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.\nநிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமும், காய்–கனிகளும் பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.\nஇதுபோல், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் போன்ற கோவில்களிலும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.ப��கார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/niist-recruitment-notification/", "date_download": "2020-10-29T01:49:26Z", "digest": "sha1:NTUUJHSIFDWDK736TBQM6URA5Y2K7SR2", "length": 11415, "nlines": 197, "source_domain": "jobstamil.in", "title": "NIIST Recruitment Notification 2020", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.incometaxindia.gov.in\nதமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 1557 காலி பணியிடங்கள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nHome/அரசு வேலைவாய்ப்பு/NIIST நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020 @ www.niist.res.in\nNIIST நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020 @ www.niist.res.in\nதேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Project Associate, JRF and Field Worker பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIIST நிறுவனம் 21 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் NIIST Recruitment Notification 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nNIIST நிறுவனத்தில் நேர்முகத்தேர்வு 2020\nநிறுவனத்தின் பெயர்: தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST-National Institute for Interdisciplinary Science & Technology)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது: 30 – 50 ஆண்டுகள்\nசம்பளம்: மாதம் ரூ.18,000 – 42,000/-\nபணியிடம்: திருவனந்தபுரம் – Thiruvananthapuram\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03 ஜூலை 2020\nநேர்காணல் நடைபெறும் தேதி: 21 ஜூலை 2020 05:30 பிற்பகல்\nVCRC – திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nரிலையன்ஸ் ஜியோ புதிய வேலைவாய்ப்பு 2020\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.incometaxindia.gov.in\nதமிழ்நாடு காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேர்முகத்தேர்வு 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 1557 காலி பணியிடங்கள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nPrivate Jobs | இந்தியா முழுவதும் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள்\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு TANUVAS நேர்முகத்தேர்வு 2020\nசென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள்\nசென்னைத் துறைமுகத்தில் வேலை அறிவிப்பு\nவ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்புகள்\nமெட்ராஸ் யூனிவர்சிட்டியில் புதிய வேலைகள்\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 259\nரயில்வே வேலைகள் Railway Jobs 43\nதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/about/premalatha-vijayakanth/page/2/", "date_download": "2020-10-29T02:42:29Z", "digest": "sha1:4YYN3GJWTZZHAKPWNTMEO6266K4C6M5M", "length": 8468, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Premalatha Vijayakanth - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Premalatha vijayakanth in Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nதேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா.. இந்த முடிவை எடுத்தது யார் தெரியுமா\nஅதே சமயம் கட்சியில் சில குழப்பங்களும் நீட்டித்த சமயங்களில் அதற்கு காரணமாக பிரேமலதாவின் பெயர்\n14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக: தொண்டர்களை தட்டியெழுப்பும் விஜயகாந்த்\nஎத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது தேமுதிக\nஎன் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும்: ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த்\nரேசன் கடைகளில் சர்க��கரை விலையை உயர்த்தியதை எதிர்த்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nடெங்கு காய்ச்சல்: கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதாவிற்கு அனுமதி மறுப்பு\nடெங்கு காய்ச்சலால் : கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதாவிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.\n“ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் எந்த மாற்றமும் நிகழாது”: விஜயகாந்த் உறுதி\nதன்னுடைய அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தன்னைப்பற்றிய மீம்ஸ்கள், உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், சிலவற்றை இங்கே காண்போம்.\nசிவகங்கையில் தேமுதிக பொதுக்குழு கூடியது\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க.வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅரசியல் பழகுவோம் 11 : பிரேமலதாவிடம் உள்ள யுக்தி என்ன\nதன் கட்சியில் பெண் உறுப்பினர்களுக்கு என்ன மாதிரியான முன்னுரிமை வழங்குகிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகள் திருமதி பிரேமலதா விஜயகாந்திடம் இருக்கிறது.\nவிஜயகாந்த் வீட்டுக்கு புது வரவு\nநடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வீட்டில் வளர்த்து வந்த பசு லட்சுமி இன்று கன்று ஈன்றுள்ளது. அந்த கன்றுக்கு அட்சயா என்று பெயர் சூட்டியுள்ளார்.\nரஜினியின் அரசியல் களம்… எதிர்கொள்ள விஜயகாந்த் ரெடி: பிரேமலதா விஜயகாந்த்\nஅரசியலில் கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்கொண்டவர் விஜயகாந்த்\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜ���: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/7-5-reservation-in-neet-should-be-provided-soon-anbumani-ramadoss-riz-358853.html", "date_download": "2020-10-29T02:12:33Z", "digest": "sha1:HP7WIBAPT3U52QUIG2CEJTDPHAMWMQ6E", "length": 14251, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "நீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் |7.5% reservation in NEET should be provided soon - Anbumani Ramadoss– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nநீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nநீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டை விரைந்து பெற ஆளுநருக்கு தமிழக அரசு அழுத்தம் அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, \"மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்; அரசு பள்ளி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். சாதித்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், அவர்களில் 7.71 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.44% தேர்ச்சி ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விட அதிக அளவாக 57.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தை விட இது 9 விழுக்காடு அதிகம். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநீட் தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண் எடுத்து 8-ஆவது இடத்தில் உள்ளார். நீட் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு தமிழக மாணவர் ஒருவர் இத்தகைய சாதனையை படைப்பது இதுவே முதல்முறை. அதேபோல், தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனும், அரசு பள்ளி மாணவருமான ஜீவித் குமார் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும், வாய்ப்புகளும் வழங்கப்பட்டால் அவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு இதுவே உதாரணமாகும். இந்த சாதனைகள் பிற மாணவர்களையும் சாதனை படைக்க ஊக்குவிக்கும். சாதித்த மாணவர்களை மீண்டும் வாழ்த்துகிறேன்.\nAlso read: கடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா\nமாணவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ள நிலையில், அரசும் அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், ராமதாஸின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஅத்துடன் நிற்காமல் அமைச்சர்கள் அடங்கிய குழுவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி, அழுத்தம் கொடுப்பதன் மூலம் 7.5% இட ஒதுக்கீட்டுக்கு ஆளுனரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட��-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nநீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nபா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவியாக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_374.html", "date_download": "2020-10-29T02:40:02Z", "digest": "sha1:BI2NB5NP77SMFN6F64LS7HHQT2S3YRWI", "length": 10337, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்\nஅதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்\nநாடாளுமன்ற பகுதியில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை நாடாளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் ஆகிய தரப்புக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது வாக்குகளை அளிப்பதற்கு தேவையான பின்னணி உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு தடையின்றி வருவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றிற்கு உள்ளேயும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-182757741", "date_download": "2020-10-29T01:47:38Z", "digest": "sha1:ZLKZ4A4HAINRQRLQRCY3FGGLRI6BYCWF", "length": 10553, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - டிசம்பர் 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nஇலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - டிசம்பர் 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்கிறவன் - நாத்திகன் கொளத்தூர் மணி\nசத்திய மூர்த்தியின் ‘தேச பக்தி’ விடுதலை இராசேந்திரன்\nபுதுவை சிறை அதிகா��ி மீது கழகம் வழக்கு பெ.மு. செய்தியாளர்\nநீரா ராடியாவின் இந்துத்துவ - பன்னாட்டு நிறுவன பின்னணி தீக்கதிர்\nஅம்பேத்கர் - உலகத் தரமிக்க தயாரிப்பு விடுதலை இராசேந்திரன்\nசீமான் விடுதலையானார் விடுதலை இராசேந்திரன்\nஇன்று தேவை பெரியார் சிலை அல்ல; பெரியாரின் கைத்தடியே\nபட்டேலின் பார்ப்பனக் குரல் விடுதலை இராசேந்திரன்\nபார்ப்பன - பனியா - பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் விளையாட்டு விடுதலை இராசேந்திரன்\n“குடிஅரசு” வழக்கு: உச்சநீதிமன்றத்திலும் வீரமணி கரி பூசிக் கொண்டார் பெ.மு. செய்தியாளர்\nஇதோ, மற்றொரு தொலைபேசி உரையாடல் கோடங்குடி மாரிமுத்து\nதனியார் துறை ஒதுக்கீடு கதி என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/dhanujavin-payanangal.444/", "date_download": "2020-10-29T02:18:22Z", "digest": "sha1:AT4VGWAAA23OA2JREHROULOIFPW74B4S", "length": 5044, "nlines": 215, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Dhanujavin Payanangal | SM Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும். ॥ தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்\nReviews மலையோர மானே முகநூல் ரிவ்யூ\nReviews மலையோர மானே முகநூல் ரிவ்யூ\nஉன் கண்ணில் என்னை கண்டேன் epi 10\nஉன் கண்ணில் என்னை கண்டேன்\nஎன்னை தீண்டாதே என் ஜீவனே🔥\nஎன் பார்வையில் இனிய தென்றலே.\nதனிப்பெரும் துணையே - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/mesothelioma", "date_download": "2020-10-29T01:10:26Z", "digest": "sha1:KVSTASI77W6MU3EWBIAANQ6QEDJQU2NV", "length": 34838, "nlines": 91, "source_domain": "tamil.medicircle.in", "title": "மெசோதிலியோமா", "raw_content": "வியாழன், அக்டோபர் 29, 2020\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nபெரும்பாலான மெசோதிலியோமாஸ் ஒரு அஸ்பெஸ்டாஸ் அறிமுகத்துடன் அடையாளம் காணப்படுவதாக நம்பப்படுகிறது. Asbestos என்பது இயற்கையில் காணப்படும் ஒரு கனிமம் ஆகும். அஸ்பெஸ்டாஸ் ஸ்ட்ராண்டுகள் திடமானவை மற்றும் வெப்பமூட்டுவதற்கு அவற்றை பரந்த பயன்பாடுகளில் மதிப்புமிக்கதாக்குகின்றன.\nமெசோதீலியத்தில் இருந்து மெசோதிலியோமா அதன் பெயரைப் பெறுகிறது, இது உங்கள் உள்புற உறுப���பினர்களில் பெரும்பாலானவற்றையும் மலிகனன்ட் மெசோதிலியோமா என்று அழைக்கப்படுகிறது\nமெசோதிலியோமா என்பது ஒரு கடினமான புற்றுநோய் வகையாகும். மெசோதிலியோமா மருந்துகள் அணுகக்கூடியவை; இருப்பினும், மெசோதிலியோமா கொண்ட சில நபர்களுக்கு, ஒரு சிகிச்சை உண்மையில் சாத்தியமில்லை.\nமெசோதீலியத்தின் சில பகுதி என்ன பாதிக்கப்படுகிறது என்பதை பொறுத்து பல்வேறு வகையான மெசோதிலியோமாவை பிரித்தல். அத்தகையதாக, மெசோதிலியோமா லங்குகளை உள்ளடக்கிய உடற்பயிற்சியை பொதுவாக பாதிக்கிறது (ப்ளூரா). இந்த வகையில் ப்ளரல் மெசோதிலியோமா என்று அழைக்கப்படுகிறது. மற்ற, மத்திய பிராந்தியத்தில் (பெரிட்டோனியல் மெசோதிலியோமா), இதயம் மற்றும் சாட்சிகளைச் சுற்றியுள்ள மத்திய பகுதியில் பொதுவான வகையான மெசோதிலியோமா டிஷ்யூவை பாதிக்கிறது.\nதீங்கிழைக்கும் வளர்ச்சி நடக்கும் இடத்தில் மெசோதிலியோமா மாற்றத்தின் அறிகுறிகள்.\nபுளூரல் மெசோதிலியோமா, அது நுரையீரல்களை உள்ளடக்கிய தூண்களை பாதிக்கிறது, அடையாளங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது:\nஉங்கள் மார்பு விளக்கமற்ற எடை குறைப்பு மீது சருமத்தின் கீழ் சாதாரண எலும்புகளின் சிறுநீரகத்தை குறைப்பதில் மார்பக வேதனை சிரமம்\nபெரிட்டோனியல் மெசோதிலியோமா, இது நடுத்தர பிராந்தியத்தில் டிஸ்யூவில் நடக்கிறது, இது உள்ளடங்கும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது:\nவயிற்றின் வயிற்றின் வளையம் ஊசியா விளக்கப்படாத எடை குறைப்பு\nஇந்த வகையான நோய்கள் விதிவிலக்காக பொதுவாக இல்லாததால் பல்வேறு வகையான மெசோதிலியோமாவின் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் தெளிவாக இல்லை.\nபெரிகார்டியல் மெசோதிலியோமா, இதயத்தை உள்ளடக்கிய டிஷ்யூவை செல்வாக்கு செலுத்துகிறது, அறிகுறிகள் மற்றும் அறிக்கைகளை ஏற்படுத்தலாம், எடுத்துக்காட்டாக, சுவாசிக்கும் சிக்கல் மற்றும் மார்பக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தலாம். மெசோதிலியோமா ஆஃப் டுனிகா வஜினலிஸ், இது கோனாட்டுகளை உள்ளடக்கிய டிஷ்யூவை செல்வாக்கு செலுத்துகிறது, முதலில் விரிவாக்கம் அல்லது ஒரு கோனாட்டில் வெகுஜனம் என்று அடையாளம் காணப்படலாம்.\nமின்னஞ்சலில் பரவியுள்ள மெசோதிலியோமா, இங்கே உள்ள கட்டமைப்புகளை அழுத்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, இது சிக்கல்களை ஏற்படுத்தலாம்,\nமார்பகங்கள் மற்றும் மெல்லிய கயிறு சேகரிப்பு மீது அழுத்தம் கொண்டு வரப்படும் வலியை தளர்த்துவதில் சிக்கல் ஏற்படுகிறது (புளூரல் எஃப்யூஷன்), இது நுரையீரல் மூலம் நெருக்கமாக பேக் செய்யலாம் மற்றும் சுவாசிக்கும் சிக்கலை ஏற்படுத்த முடியும்\nஅஸ்பெஸ்டாஸ் அறிமுகம்: மெசோதிலியோமாவிற்கான அத்தியாவசிய ஆபத்து காரணி\nபெரும்பாலான மெசோதிலியோமாஸ் ஒரு அஸ்பெஸ்டாஸ் அறிமுகத்துடன் அடையாளம் காணப்படுவதாக நம்பப்படுகிறது. Asbestos என்பது இயற்கையில் காணப்படும் ஒரு கனிமம் ஆகும். அஸ்பெஸ்டாஸ் ஸ்ட்ராண்டுகள் உறுதியானவை மற்றும் வெப்பம் செய்ய முடியாதவை, உதாரணமாக, பாதுகாப்பு, பிரேக்குகள், ஷிங்கிள்கள், ஃப்ளோரிங் மற்றும் பல வெவ்வேறு பொருட்களில் பயன்பாடுகளின் பரந்த வகையில் அவற்றை மதிப்புமிக்கதாக்குகிறது.\nஅஸ்பெஸ்டாஸ் பிரிக்கப்படும் போது, உதாரணமாக, சுரங்க சுழற்சியின் போது அல்லது அஸ்பெஸ்டாஸ் பாதுகாப்பை நீக்கும் போது, எஞ்சியது செய்யப்படலாம்.\nமீதமுள்ளவர்கள் உள்ளே சுவாசிக்கப்பட்டால் அல்லது குறைக்கப்பட்டால், அஸ்பெஸ்டாஸ் திரைப்படங்கள் நுரையீரல்கள் அல்லது வயிற்றில் வசதியாக கிடைக்கும், அங்கு அவர்கள் மெசோதிலியோமாவை உடனடியாக உருவாக்க முடியும். இது எப்படி நடக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கவில்லை. அஸ்பெஸ்டாஸ் அறிமுகத்திற்கு பிறகு மெசோதிலியோமா உருவாக்க 20 முதல் 60 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.\nஅஸ்பெஸ்டாஸ் அறிமுகத்துடன் பரந்த பெரும்பான்மை மெசோதிலியோமாவை எப்போதும் உருவாக்கவில்லை. ஒருவர் மெசோதிலியோமா பெறுகிறாரா என்பதை முடிவு செய்வதில் பல்வேறு கூறுகள் ஈடுபடலாம் என்பதை இது காண்பிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் தீங்கிழைக்கும் வளர்ச்சிக்கு ஒரு உட்பூசலை பெற முடியும் அல்லது வேறு ஏதேனும் நிலை உங்கள் ஆபத்தை விரிவுபடுத்த முடியும்.\nமெசோதிலியோமாவின் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய கூறுகள்:\nஅஸ்பெஸ்டாஸ் விளக்கக்காட்சியின் தனிப்பட்ட வரலாறு - நீங்கள் சட்டப்பூர்வமாக வேலையில் அல்லது வீட்டில் அஸ்பெஸ்டாஸ் ஃபிலாமென்ட்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வில், உங்கள் மெசோதிலியோமாவின் ஆபத்து கணிசமாக விரிவாக்கப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் உடன் பணிபுரியும் ஒருவருடன் வாழ்கின்றனர் - ஆஸ்பெஸ்டாஸ்-க்கு வழங்கப்படும் தனிநபர்கள் தங்கள் சருமம் மற்��ும் ஆடைகளில் ஃபிலாமென்ட்களை வீட்டிற்கு வழங்கலாம். இந்த வாண்டரருக்கான விளக்கக்காட்சி பல ஆண்டுகளுக்கு மேலாக மற்றவர்களை மெசோதிலியோமாவின் ஆபத்தில் வைக்கலாம். உயர்ந்த அஸ்பெஸ்டாஸ் நிலைகளுடன் பணிபுரியும் தனிநபர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்னர் வஸ்திரங்களை குளிப்பதன் மூலம் மற்றும் மாற்றுவதன் மூலம் அஸ்பெஸ்டாஸ் ஃபிலாமென்ட்களை திரும்ப பெறும் ஆபத்தைக் குறைக்கலாம். மெசோதிலியோமாவின் குடும்ப பின்னணி - உங்கள் பெற்றோர், கின் அல்லது இளைஞர் மெசோதிலியோமா இருக்கும் நிகழ்வில், உங்களுக்கு இந்த நோய் பற்றிய விரிவாக்கப்பட்ட ஆபத்து இருக்கலாம். மார்பகத்திற்கான கதிர்வீச்சு சிகிச்சை - உங்கள் மிருகத்தில் தீங்கிழைப்புக்கான கதிர்வீச்சு சிகிச்சை உங்களிடம் இருந்த நிகழ்வில், உங்களுக்கு மெசோதிலியோமாவின் விரிவாக்கப்பட்ட ஆபத்து இருக்கலாம்.\nஒரு விதியாக, ஒரு செல் டிஎன்ஏ-வில் மாற்றங்களின் (மாற்றங்கள்) முன்னேற்றம் ஏற்படும்போது நோய் தொடங்குகிறது. டிஎன்ஏ ஒரு செல் வழிகாட்டும் திசைகளைக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் கிரேஸியை அபிவிருத்தி செய்யவும் அதிகரிக்கவும் செல் அறிவுறுத்துகின்றன. அசாதாரண செல்கள் ஒட்டுமொத்தமாக மற்றும் ஒரு கட்டிடத்தை கட்டமைக்கின்றன.\nமெசோதிலியோமாவிற்கு வழிவகுக்கும் அடிப்படையிலான பரம்பரை மாற்றங்கள் என்ன காரணம் என்பது தெளிவாக இல்லை; இருப்பினும், விஞ்ஞானிகள் ஆபத்தை விரிவுபடுத்தக்கூடிய கூறுகளை அங்கீகரித்துள்ளனர். கிட்டத்தட்ட நிச்சயமாக, பல்வேறு கூறுகள், உதாரணமாக, பெறப்பட்ட நிபந்தனைகள், உங்கள் நிலை, உங்கள் நல்வாழ்க்கை நிலைமைகள் மற்றும் உங்கள் வாழ்க்கை முடிவுகளின் வழி.\nஅஸ்பெஸ்டாஸ் அறிமுகத்தை குறைத்தல் உங்கள் மெசோதிலியோமா ஆபத்தை குறைக்கலாம்.\nமிகப்பெரும்பாலான மெசோதிலியோமா ஆஸ்பெஸ்டாஸ் ஸ்ட்ராண்ட்ஸ் வேலையில் வழங்கப்பட்டது. அஸ்பெஸ்டாஸ் ஃபிலாமென்ட்களை அனுபவிக்கும் தொழிலாளர்களில் அடங்கும்:\nasbestos டிக்கர்ஸ் சர்க்யூட் டெஸ்டர்ஸ் ஹேண்டிமென் பைப்ஃபிட்டர்ஸ் என்கேசிங்ஸ் ஷிப்யார்ட் லேபரர்ஸ் டெஸ்ட்ரக்ஷன் லேபரர்ஸ் பிரேக் மெக்கானிக்ஸ் பிரேக் மெக்கானிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ ஆசிரியர் ஹோம் ரிமோடலர்ஸ் உங்களுக்கு வேலையில் அஸ்பெஸ்டாஸ் விளக்கக்காட்சியின் ஆபத்து உள்ளதா என்று உங்கள் முதலாளியை கேட்டுக்கொள்கிறார்கள்.\nஉங்கள் முதலாளியின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றவும்\nஉங்கள் வேலை சுற்றுச்சூழலில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவும், உதாரணமாக, பாதுகாப்பு கியரை அணிவது. இதேபோல் நீங்கள் ஒரு நடுத்தர முறிவை எடுப்பதற்கு அல்லது வீட்டை திருப்பி அனுப்புவதற்கு முன்னர் உங்கள் வேலை ஆடைகளிலிருந்து மாற்றம் செய்யவும் தேவைப்படலாம். அஸ்பெஸ்டாஸ் அறிமுகத்திலிருந்து உங்களை பாதுகாக்க நீங்கள் எடுக்கக்கூடிய பல்வேறு காப்பீடுகளைப் பற்றிய உங்கள் PCP உடன் மாற்றவும்.\nஉங்கள் வீட்டில் அஸ்பெஸ்டாஸ் சுற்றி பாதுகாக்கப்படுங்கள்\nமேலும் நிறுவப்பட்ட வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் அஸ்பெஸ்டாஸ் கொண்டிருக்கலாம். பெரும்பாலான நேரம், அஸ்பெஸ்டஸ்களை அகற்றுவது அதனை கட்டுப்படுத்தாததை விட அதிகமான ஆபத்து உள்ளது. அஸ்பெஸ்டாஸ்களை தனித்தனியாக மாற்றுவது ஸ்ட்ராண்டுகளை விமானப்படையாக மாற்றலாம், அங்கு அவர்களை சுவாசிக்கலாம். உங்கள் வீட்டில் உள்ள அஸ்பெஸ்டாஸ்களை அடையாளம் காண தயாராக உள்ள ஆலோசனை நிபுணர்கள். அஸ்பெஸ்டாஸ் உங்கள் நலத்திற்கு ஆபத்து என்று தீர்மானிக்க இந்த நிபுணர்கள் உங்கள் வீட்டில் உள்ள காற்றை சோதிக்கலாம். ஒரு சான்றளிக்கப்பட்ட நிபுணரை பணியமர்த்த, உங்கள் வீட்டிலிருந்து அஸ்பெஸ்டாஸ்களை நீக்க முயற்சிக்க வேண்டாம்.\nமருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்\nஉங்களை வலியுறுத்தும் அறிகுறிகள் மற்றும் அறிக்கைகள் உங்களிடம் உள்ள நிகழ்வில் உங்கள் முதன்மை பராமரிப்பு மருத்துவரை பார்க்கவும். மெசோதிலியோமாவின் அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகள் இந்த நோய்க்கு வெளிப்படையாக இல்லை மற்றும், மெசோதிலியோமாவின் பொதுவான தன்மை காரணமாக, வெவ்வேறு நிபந்தனைகளுடன் அடையாளம் காணப்பட வேண்டும். ஏதேனும் நேர்மையான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் விசித்திரமாகவோ அல்லது பிரச்சனையாகவோ இருப்பதாகத் தோன்றும் நிகழ்வில், உங்கள் PCP அவற்றை மதிப்பீடு செய்யும்படி கோரவும். உங்கள் முதன்மை பராமரிப்பு மருத்துவரை நீங்கள் அஸ்பெஸ்டோஸிற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு பற்றி சொல்லுங்கள்.\nடேக்ஸ் : #மருத்துவமனை #மெசோதிலியோமா #விழிப்புணர்வு #அஸ்பெஸ்டாஸ் #மெசோதேலியம் #கடகம் #மலிக்னன்ட் #அப்னா��்மால்செல்ஸ் #மலிகனன்சி\nநீங்கள் எனக்கு [இமெயில் பாதுகாக்கப்பட்ட] என்ற முகவரியில் எழுதலாம்\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றனஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 வேக்சின்களின் கிளினிக்கல் திறனை மதிப்பிடுவதற்கான நிபுணர்கள் அவுட்லைன் முக்கிய சவால்கள்: தி லான்செட்அக்டோபர் 28, 2020\nசாஸ்கன் மெடிடெக், ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய ஒரு தனிப்பட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒவ்வொரு மருத்துவர் வருகைக்கும் உங்கள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைந்ததா சுகாதார வழங்குநர்களுக்கான அணுகலை எளிதாக்க உங்கள் அனைத்து மருத்துவ வரலாற்றையும் கண்காணிக்க ஆதார் ஐடி போன்ற சுகாதார ஐடியை விரைவில் வைத்திருக்க வேண்டும், மிலிந்த் கியார், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், டிரையார்க் ஹெல்த்அக்டோபர் 28, 2020\nமிசோரத்தில் கண்டறியப்பட்ட 80 கொரோனா வைரஸ் தொற்றுதல்களின் புதிய வழக்குகள்அக்டோபர் 28, 2020\nHER2-positive மெட்டாஸ்டாட்டிக் கேஸ்ட்ரிக் புற்றுநோய் சிகிச்சைக்காக என்ஹெர்ட்டு அளிக்கப்பட்ட முன்னுரிமை விமர்சனம்அக்டோபர் 28, 2020\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே கோவாக்ஸை 200 மில்லியன் டோசஸ் அட்ஜுவன்டட் உடன் ஆதரிக்கிறது, ரீகம்பினன்ட் புரோட்டீன்-அடிப்படையிலான கோவிட்-19 தடுப்புஅக்டோபர் 28, 2020\nகுவாண்டம் ஜெனோமிக்ஸ் எக்ஸ்குளூசிவ் லைசன்சிங் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் எக்ஸ்கிளூசிவ் ஃபார்மஸ்யூட்டிக்கல்ஸ் உடன் நுழைகிறதுஅக்டோபர் 28, 2020\nசிகிச்சை, அலர்ஜி வகை, விநியோக சேனல் மற்றும் புவியியல் மூலம் 2027- காவிட்-19 தாக்கம் மற்றும் பகுப்பாய்வுக்கு வட அமெரிக்கா அலர்ஜி இம்முனோதெரபிஸ் மார்க்கெட்டை கணிக்க உதவுகிறதுஅக்டோபர் 28, 2020\nபேசிலியா கிளினிக்கல் டிரையல் ஒத்துழைப்பையும் சப்ளை ஒப்பந்தத்தையும் Eli லில்லி மற்றும் நிறுவனத்துடன் இப்போதுள்ள பக்கங்களில் ramucirumab க்காக gastric புற்றுநோய் கொண்ட derazantinib உடன் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 க்கு எ��ிராக சாத்தியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு டார்பின்® சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூலக்கூறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை நோவர்டிஸ் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nபீகாரில் காவிட்-19 மீட்பு விகிதம் 95.25 பிசிடி-க்கு மேம்படுத்துகிறதுஅக்டோபர் 28, 2020\nஆக்டிவ் கோவிட்-19 கேஸ்லோடு தமிழ்நாட்டில் 27,734 ஆக இருக்கும்அக்டோபர் 28, 2020\nபுதிய சோதனை, ஐபி-எஃப்சிஎம், காவிட்-19 ஆன்டிபாடிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படலாம்அக்டோபர் 28, 2020\nகுஜராத்தில் காவிட்-19 மீட்பு விகிதம் 89.84 % ஐ அடைகிறதுஅக்டோபர் 28, 2020\nகர்நாடகா 3691 புதிய காவிட்-19 வழக்குகள், 44 இறப்புகளை அறிக்கையிடுகிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 பேண்டமிக் நிராகரிக்கும் போக்கை காண்பிக்கிறது, மையம் என்று கூறுகிறதுஅக்டோபர் 28, 2020\nஸ்புட்னிக் வி-யின் அவசரகால ஒப்புதலுக்காக ரஷ்யா யாருக்கு பொருந்தும்அக்டோபர் 28, 2020\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2020, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347702&Print=1", "date_download": "2020-10-29T02:41:37Z", "digest": "sha1:2S4METVLEFDQUJ6KRURV2TZDWWAVBD6F", "length": 14153, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| குன்னுாரில் இலவச மருத்துவ முகாம் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நீலகிரி மாவட்டம் பொது செய்தி\nகுன்னுாரில் இலவச மருத்துவ முகாம்\nகுன்னுார்:நீலகிரி மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் டான்டீ நிர்வாகம் ஆகியவை சார்பில் நடந்த முகாமை, குன்னுார் சப்--கலெக்டர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.செஞ்சிலுவை சங்க தலைவர் மணி, பொது செயலாளர் பிரபுகுமார், ஜெயப்பிரகாஷ், டான்டீ தொழிற் பிரிவு உதவி மேலாளர் கண்ணன் மற்றும்மண்டல மேலாளர் புஷ்பராணி முன்னிலை வகித்தனர். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகுன்னுார்:நீலகிரி மாவட்ட நிர்வாகம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் டான்டீ நிர்வாகம் ஆகியவை சார்பில் நடந்த முகாமை, குன்னுார் சப்--கலெக்டர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.செஞ்சிலுவை சங்க தலைவர் மணி, பொது செயலாளர் பிரபுகுமார், ஜெயப்பிரகாஷ், டான்டீ தொழிற் பிரிவு உதவி மேலாளர் கண்ணன் மற்றும்மண்டல மேலாளர் புஷ்பராணி முன்னிலை வகித்தனர். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் அபிமன்யு, முன்சு தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.இதில், கண், பல், ஆர்த்தோ, மகப்பேறு, குழந்தை மருத்துவம், சர்க்கரை நோய், புற்று நோய் உள்ளிட்டவற்றிற்கு இலவச ஆலோசனையுடன், சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் குறைபாடுள்ள, 120 பேருக்கு, கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்காக, 30 பேர், கோவை அரவிந்த் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஏராளமானோர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் நீலகிரி மாவட்ட செய்திகள் :\n1. 'யானை வழித்தட மீட்பு பணி 4 மாதங்களில் முடிக்கப்படும்'\n2. நீலகிரி தேயிலைத் துாள் ரூ. 31.54 கோடி விற்பனை\n3. செய்தி சில வரிகளில்-\n5. விண்ணப்பம் அளிக்க தேதி நீட்டிப்பு\n1. கோடநாடு கொலை வழக்கு\n2. எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் நிச்சயம்\n» நீலகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/08/09065033/1769072/India-Records-More-Than-60k-Covid19-Cases-For-Second.vpf", "date_download": "2020-10-29T03:06:38Z", "digest": "sha1:H5IHDTYTXF3MLN3CVUGH4GWQJRE4MZ7W", "length": 22078, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு || India Records More Than 60k Covid-19 Cases For Second Consecutive Day", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\nஇந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\nஉலகுக்கே சிம்மசொப்பனமாக கொரோனா வைரஸ் தொற்று அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும், உலகமெங்கும் இந்த வைரஸ் தொற்று புதிது புதிதாக பல்லாயிரக்கணக்கானோரை பாதித்து வருகிறது.\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவில், தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சரியாக 61 ஆயிரத்து 537 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.\nஇதன்மூலம் இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்து விடும்.\nநேற்று முன்தினத்தை ஒப்பிடுகையில் (886) நேற்று இறப்பு எண்ணிக்கை கொஞ்சம் அதிகரித்து 933 ஆகி உள்ளது. இவர்களில், அதிகபட்சமாக மராட்டிய மா��ிலத்தினர் 300 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. கர்நாடகத்திலும் பலி எண்ணிக்கை சதத்தை கடந்தது (101).\nஅதே நேரத்தில் ஆந்திராவில் 89, உத்தரபிரதேசத்தில் 63, மேற்கு வங்காளத்தில் 52, டெல்லியில் 23, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா 22, மத்திய பிரதேசத்தில் 16, உத்தரகாண்டிலும், தெலுங்கானாவிலும் தலா 14, ஜம்மு காஷ்மீரில் 13, ஒடிசாவில் 12, ராஜஸ்தான், சத்தீஷ்காரில் தலா 10 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.\nஅரியானாவில் 9 பேர், ஜார்கண்டில், பீகாரில், அசாமில் தலா 6 பேர், கேரளா, புதுச்சேரியில் தலா 5 பேர், கோவாவில் 4 பேர், அந்தமான் நிகோபாரில் 3 பேர், நாகலாந்து மற்றும் திரிபுராவில் தலா ஒருவர் மரணம் அடைந்தனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள மொத்த இறப்பு எண்ணிக்கையான 42 ஆயிரத்து 518-ல் பெரும்பான்மையானவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் (17 ஆயிரத்து 92) ஆவார்கள். இரண்டாம் இடத்தில் தொடரும் தமிழகத்தில் 4,690 பேர், டெல்லியில் 4,082 பேர் இறந்துள்ளனர்.\nபிற மாநிலங்களில், கர்நாடகத்தில் 2,998, குஜராத்தில் 2,605, உத்தரபிரதேசத்தில் 1,981, மேற்கு வங்காளத்தில் 1,954, ஆந்திராவில் 1,842 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nமத்திய பிரதேச மாநிலத்தில் 962 பேரும், ராஜஸ்தானில் 767 பேரும், தெலுங்கானாவில் 615 பேரும், பஞ்சாப்பில் 539 பேரும், அரியானாவில் 467 பேரும், ஜம்மு காஷ்மீரில் 449 பேரும், பீகாரில் 369 பேரும், ஒடிசாவில் 247 பேரும், ஜார்கண்டில் 151 பேரும், அசாமில் 132 பேரும், உத்தரகாண்டில் 112 பேரும், கேரளாவில் 102 பேரும் கொரோனா வைரசுக்கு இரையாகி இருக்கிறார்கள்.\nசத்தீஷ்காரில் 87 பேரும், புதுச்சேரியில் 75 பேரும், கோவாவில் 70 பேரும், திரிபுராவில் 37 பேரும், சண்டிகாரில் 23 பேரும், அந்தமான் நிகோபாரில் 19 பேரும், இமாசலபிரதேசத்தில் 14 பேரும், மணிப்பூரில் 10 பேரும், லடாக்கில் 9 பேரும், நாகாலாந்தில் 7 பேரும், மேகாலயாவில் 5 பேரும், அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், தத்ரா நகர் ஹவேலி, தாமன் தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை 14 லட்சத்து 27 ஆயிரத்து 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று, குணம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். குணம் அடைந்தோர் விகிதம் என்பது 68.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nதற்போது நாட்டில் பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 29.64 சதவீதம் மட்டும்தான்.\nஇந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.\nஇதற்கு மத்தியில் உலகளவில் 1 கோடியே 93 லட்சத்து 98 ஆயிரத்து 799 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 7 லட்சத்து 21 ஆயிரத்து 549 பேர் பலியாகி இருப்பதாகவும் நேற்று மதியம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.\nமோசமான நாடுகளில் முதல் நாடாக அமெரிக்கா தொடர்கிறது. அங்கு 49 லட்சத்து 42 ஆயிரத்து 8 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது. 1 லட்சத்து 61 ஆயிரத்து 358 பேர் கொரோனாவுக்கு அங்கு பலியாகி இருக்கிறார்கள்.\nஅமெரிக்காவுக்கு அடுத்து நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் தொடர்கிறது. அங்கு 29 லட்சத்து 62 ஆயிரத்து 442 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 ஆயிரத்து 572 பேர் இறந்திருக்கிறார்கள்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nசினிமாவை மிஞ்சும் சம்பவம் : காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண்\nவேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nஹவாலா மோசடி : வருமான வரித்துறை சோதனையில் ரூ.62 கோடி சிக்கியது\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை - அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் : ஒரு நாள், 20 ஓவர் போட்டி அட்டவணை\nஇந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்\nஇந்திய பெருங்கடலில்இந்தியா-ஆஸ்திரேலியா கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது\nடெல்லியில் மேலும் 4,432 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல��, மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/09/bookfair.html", "date_download": "2020-10-29T02:07:00Z", "digest": "sha1:5B6PANE24UDS7CDIWRVHN3CKWH33E3VY", "length": 8020, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / BREAKING / சர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்\nசர்வதேச புத்தகக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்\nஇலக்கியா செப்டம்பர் 18, 2020\nசுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றி வருடாந்தம் நடைபெறும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.\nநாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழமையாகும். அந்த வகையில் இவ்வருடத்திற்கான புத்தகக் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.\nவழமைபோன்று இம்முறையும் புத்தகக் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nசுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இணக்கம் தெரிவித்த பின்னரே சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர ���ெரிவித்துள்ளார்.\nஒரே நேரத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோரே கண்காட்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று வருகை தருகின்ற அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் உள்நுழையும் போதும் வெளியேறும் போதும் கைகளைக் கழுவவேண்டும். அதுமாத்திரமன்றி கண்காட்சி நடைபெறும் இடத்திலும் வெளியிலும் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் சுதத் சமரவீர மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nமேலும் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சுகாதார அமைச்சினால் அனைத்து அறிவுறுத்தல்களும் முறையாகப் பின்பற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவ்வாறிருப்பினும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதாரப்பிரிவின் அதிகாரிகள் உன்னிப்பான கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/133863-coimbatore-smart-city-ceo-controversy", "date_download": "2020-10-29T02:54:43Z", "digest": "sha1:IJUZZR5JFVPCSVORSTX7N3J5GLV3IGB4", "length": 6831, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 August 2017 - வேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ... | Coimbatore Smart City CEO controversy - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: இணைப்பு முடிந்தது\n” - கவுன்ட் டவுன் சொல்லும் தமிழருவி\nஅமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்\nமுன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை\nபோர்முனைப் பதற்றம்... தயாராக இல்லை ராணுவம்\n“ஜெயலலிதா நினைவைப் போற்றுவதற்கு ஒன்றும் இல்லை\nமெரினா தியானம் TO மெர்சல் இணைப்பு - 196 நாள்கள் நாடகம் - நடந்தது என்ன\nவேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...\nமேகேதாட்டூக்கு ஓகே சொன்ன அரசு... கர்நாடகாவுக்கு கொட்டுகிறது முரசு\n“நாங்க போடு�� பிச்சையில் புராஜெக்ட் நடத்துறீங்க...”\nசசிகலா ஜாதகம் - 69 - வேட்பாளர் செலக்ஷன்... கலெக்ஷன்\nஜூ.வி. நூலகம்: அதிகாரத்தில் இருப்போருக்கு அவசியமான மனசாட்சி\nவேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...\nவேலுமணி சிபாரிசு... அரசியல் வாரிசு... அனுபவமே இல்லாத சி.இ.ஓ...\nகோவை ஸ்மார்ட் சிட்டி கோல்மால்\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=8112", "date_download": "2020-10-29T02:44:51Z", "digest": "sha1:4AG3GXDXLRZ2AFGOLQOAW5ML4DL4CJ4M", "length": 7509, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "கிளியோபாட்ரா » Buy tamil book கிளியோபாட்ரா online", "raw_content": "\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nபழகத் தெரிய வேணும் மனநோயின் மொழி\nகாதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு.\nஇந்த நூல் கிளியோபாட்ரா, ச. சரவணன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ச. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (பகுதி 3)\nஓர் இந்திய கிராமத்தின் கதை - Oru Indiya Grammathin Kadhai\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya\nஅமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு\nஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு - Eezham mudivillaa payanathil mudiyatha varalaru\nஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்\nவகுப்புரிமை வரலாறு - Vaguppurimai Varalaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுருகன் வணக்கத்தின் மறுபக்கம் - Murugan Vanakkathin Marupakkam\nநினைவின் நீரோட்டம் - Ninaivin Neeroattam\nவெங்கட் சாமிநாதன் வாதங்களும் விவாதங்களும்\nகமலாம்பாள் சரித்திரம் - Kamalambal Charithiram\nபஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்\nபிரதாப முதலியார் சரித்திரம் - Prathabha Muthaliar Charithram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://puthusudar.lk/2020/06/13/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-10-29T02:07:51Z", "digest": "sha1:2SYQ3SJ4SZOTIRGAOJEDT6WSRECRZYIP", "length": 9535, "nlines": 63, "source_domain": "puthusudar.lk", "title": "கொரோனா ��ைரஸ் உலகம் முழுவதும் 100 கோடி பேரை உச்சகட்ட வறுமைக்கு தள்ளிவிடும்! – Puthusudar", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாடிற்கு அடைக்கலம் வழங்கிய 7 பேர் கைது\nபுறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் நால்வருக்கு கொரோனா\nபுறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் நால்வருக்கு கொரோனா\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது\nகரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 கோடி பேரை உச்சகட்ட வறுமைக்கு தள்ளிவிடும்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100 கோடி பேரை உச்சகட்ட வறுமைக்கு தள்ளிவிடும் என ஆய்வு முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனாவால் உலக பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், எதிர்கால பொருளாதார நிலவரம் தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, லண்டன் கிங்ஸ் கல்லூரி, ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக் கழகம் ஆகியவை ஐநா பல்கலை.யான பொருளாதார வளர்ச்சி ஆராய்ச்சிக்கான உலக நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.\nஇதில், கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உச்சகட்ட வறுமையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், உலகளாவிய வறுமை நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nதெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகள் உலகளாவிய வறுமையின் மையமாக மாறும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் சம்பளம் ரூ.142 என்ற வறுமைக் கோட்டை நிர்ணயித்து நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில், பாதுகாப்பற்ற வேலை, பணிநீக்கம் போன்றவற்றால் உலகின் ஏழை மக்கள் நாள் ஒன்றுக்கு ரூ.3,750 கோடி வருவாய் இழப்பை சந்திப்பர். இதனால், பலர் வறுமையின் தீவிரத்தை எட்டுவர். இதில், அதிகபட்சமாக தெற்காசியாவில் 39.5 கோடி பேர் உச்சகட்ட வறுமைக்கு தள்ளப்படுவர். அதிலும் குறிப்பாக இந்தியா கடுமையான பாதிப்பை சந்திக்கும். அடுத்ததாக சகாரா கீழமை ஆப்ரிக்க நாடுகளில் 11.9 கோடி உச்சகட்ட வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்.\nஇந்தியாவுக்குப் பிறகு நைஜீரியா, எத்தியோப்பியா, வங்கதேசம், காங்கோ, தான்சானியா, பாகிஸ்தான��, கென்யா, உகாண்டா, பிலிப்பைன்ஸ் நாடுகள் மோசமான பாதிப்பை சந்திக்கும். ஆனாலும், இந்தியா, எத்தியோப்பியா இரு நாடுகளும் தங்களின் வறுமை எண்ணிக்கை படிப்படியாக குறைத்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளால் தனிநபர் வருமானம், நுகர்வு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய சுருக்கம் இந்த முன்னேற்றத்தில் சிலவற்றை அழிக்கக்கூடும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்பதால், 2030ம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இப்போதில் இருந்தே தொடங்க வேண்டுமென அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n1900 முதல் 2018 வரை…\nகொரோனாவால் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா உள்ளிட்ட பத்து நாடுகளில், இந்தியா, எத்தியோப்பியா மற்றும் நைஜீரியா ஆகியவை கடந்த 1990ல் வெளியான உச்சகட்ட வறுமை பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருந்தன. அந்த நிலை 2018ம் ஆண்டு வரை தொடர்ந்து இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன….\n← முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என கூறிய சாமியார் கொரோனாவுக்குப் பலி \nகொரோனாவால் ஆகஸ்டில் 2.74 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள்\nஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 10 பேருக்கு கொரோனா\nரணிலே பிரதமராகவேண்டும் – பதவியேற்க மறுக்கிறார் சஜித்\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவில் மனிதப் புதைகுழி – அப்பகுதி மக்கள் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-2-tamil-changing/", "date_download": "2020-10-29T02:19:50Z", "digest": "sha1:IUCSVTHJ4NALAY25RFBMNQS6ONJ6C6AW", "length": 8928, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா? ரசிகர்கள் குழப்பம்!", "raw_content": "\nமுடியும் நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு மாற்றமா\nரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி ஒளிப்பரப்பில் புதியதொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 2 :\nபிரபல தனியா தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகம் ப��ர்க்கப்படும் ஒரு நிக்ழச்சி ஆகும். இந்தி மொழியிஉல் 12 சீசன்களை கடந்து ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தான் முதன் முதலாக தமிழில் ஒளிபரப்பாகியது.\nபிக் பாஸ் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 17 ஆம் தேதி பிக் பாஸ் 2 வும் ஆரம்பமானது. முதலில் 100 நாட்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி மேலும் 6 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் காரணமாக இதுவரை பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்ட நேரத்தில் இருந்து வரும் நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவரும் 24-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு அரண்மனை கிளி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே தற்போது இரவு 9 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் `பிக்பாஸ் 2’ நிகழ்ச்சி 24-ம் தேதி முதல், இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 2 வில் தற்போது ஜனனி, ரித்விகா, யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, பாலாஜி, விஜயலட்சுமி ஆகிய 6 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். இவர்களில் 4 பேர் ஃபைனலுக்கு செல்வார்கள். இந்நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க பரபரப்புகள் மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nவினை தந்திரம் கற்போம் : Fibre Reinforced Composites – கலாமின் கனவு\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/from-idinthakarai-to-kathiramangalam-8-effects-due-to-world-market/", "date_download": "2020-10-29T01:12:51Z", "digest": "sha1:YDIX6ZJ3PSTKE7XPIAGBGLIY7MIV2CFJ", "length": 22239, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–8 : உலகச்சந்தையின் ஆதிக்கம், சமூக விலக்கு, வேற்றுப்படுத்துதல்", "raw_content": "\nஇடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை–8 : உலகச்சந்தையின் ஆதிக்கம், சமூக விலக்கு, வேற்றுப்படுத்துதல்\nசிலருக்கு கைநிறைய சம்பளம் வழங்கினாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, தலைமைப் பொறுப்புக்களையோ உலகமயம் கொடுப்பதில்லை. அடைக்கலம் கோருவோர் வெறுக்கப்படுகின்றனர்.\nஇன்றைய உலகமயம் பெயரளவில்தான் உலகமயமே தவிர உண்மையில் வடக்கத்தி நாடுகள் மயமானது, நகரமயமானது. இந்த உலகமயம் நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் பொருளாதார ஆதிக்கம், கண்காணிப்பு, மேலாண்மை, நிதிச் சேவைகள் போன்றவற்றை குவித்து வைக்கிறது. ஒரு சிறு வெள்ளையின ஆண் கூட்டம் இதை ஒருங்கிணைத்து, தகவல்களைப் பரிமாறி, உலக முதலீடுகளின் இயக்கங்களை நிர்வகித்து, நகரங்களின் வர்த்தகம், நுகர்வு, குடியிருப்புக்கள் என அனைத்தையும் கட்டிக்காக்கிறது\nஉலகமயமான நகரம் இரட்டைத் தன்மை கொண்டதாக இருக்கிறது. திறமைகளற்ற தொழிலாளர்களும், பெண் ஊழியர்களும், கூலி வேலைக்காரர்களும் விளிம்புநிலையில் குவிந்துகிடக்க, பொருளாதார மேம்பாடு நகரங்களின் மையங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் மண்டிக் கிடக்கிறது. குறைந்த வருவாய் கொண்ட ஏழைச் சமூகங்களை பொருளாதார வளர்ச்சி முற்றிலுமாக கைவிட்டிருக்கிறது.\nசெழுமையும், வளமையும், அதிகாரமும் ஒருசிலரின் கரங்களில் மட்டுமே குவிந்து, அவர்கள் மற்றவர்கள் அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிற அமைப்பு தனிப்பட்ட நாடுகளிலும் உலக அளவிலும் நடக்கிறது.\nவளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய முதலீடுகளில் எண்பது ���ிழுக்காடு வெறும் இருபது நாடுகளுக்கேச் செல்கின்றன. சீனா, பிரேசில், மெக்சிகோ, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஓடோடிச் செல்லும் முதலீடு, உலகின் ஏழ்மைப் பகுதியான ஆப்பிரிக்காவுக்குப் போக மறுக்கிறது. அங்கே தனிநபர் வருமானம் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தெற்காசியா, கறுப்பின ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் வாழும் கணிசமான மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். நமது பூமியின் மக்கள்தொகையின் சரிபாதி பேரின் ஆண்டு வருமானத்தை உலகின் சில நூறு பணக்காரர்கள் பெற்றிருக்கின்றனர். மக்களின் இனமும், நிறமும், ஏழ்மையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\n‘உலக அபார்தைட்’ அமைப்பில் எண்ணிக்கையில் மிகக்குறைந்த வெள்ளையினச் சிறுபான்மையினர் உலகின் அபரிமிதமான செல்வங்களையும் வாய்ப்புக்களையும் அனுபவிக்கின்றனர். வெள்ளையின மக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தனிப்பட்ட நாடுகளிலும்கூட, நாட்டின் வளங்களை அவர்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, அதிகமாக கறுப்பின மக்கள் வாழும் ஜிம்பாப்வே நாட்டில், 4,500 வெள்ளையின விவசாயிகளே பெரும்பான்மை நிலங்களைக் கைவசம் வைத்திருக்கின்றனர். அதே போல, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஏழு விழுக்காடு மட்டுமே இருக்கும் வெள்ளையின மக்கள் மொத்த பொருளாதாரத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.\nஇன வேற்றுப்படுத்துதல் என்பது எப்போதுமே கருப்பு-வெள்ளை பிரச்சினையல்ல என்பதும் உண்மை. எடுத்தக்காட்டாக, இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பார்ப்பனீயர்கள் தலித் மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு எதிரான மனப்போக்கினையும், அணுகுமுறையையும் கொண்டிருக்கின்றனர்.\nஇப்படியாக சமூக விலக்கு (social exclusion) என்பது தற்போது சமூகத்தில் நிலவும் பிற்போக்கு உறவுமுறைகளை தக்க வைத்துக்கொள்கிறது. சக்தியற்றோர் வளருவதற்கான வாய்ப்புக்களைத் தர மறுக்கிறது, உரிமைகளையும், சலுகைகளையும் திட்டமிட்டுப் பறித்துக் கொள்கிறது, இனச் சிறுபான்மையினரின் சமூக அந்தஸ்தையும், நலன்களையும் பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்படையச் செய்கிறது.\nஇனச் சிறுபான்மையினரை ஒதுக்கிவைப்பதும் நடக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்��ளும், செவ்விந்தியர்களும் வாழும் பகுதிகளில் வறுமை மண்டிக் கிடக்கிறது. பிரேசில் நாட்டில் இருபது மில்லியன் மக்கள் ஒரு மாதத்துக்கு எழுபது டாலருக்கும் குறைந்த மாத வருமானம் பெற்றிருக்கின்றனர்.\nஇம்மாதிரியான சமூக விலக்கு மக்களுக்கு வாய்ப்புக்களை மறுக்கிறது. கொள்கை உருவாக்கங்களில் இனவெறி புகுந்து அது மக்களுக்கு வளர்ச்சியை மறுக்கிறது. இந்தியாவில் ஆதிவாசிகள் வாழும் பகுதிகளில் நடப்பது ஓர் அதிர்ச்சி தரும் எடுத்துக்காட்டு. இந்திய மக்கள் தொகையில் எட்டு விழுக்காடு பேர் ஆதிவாசிகள். அவர்கள் எழுபது விழுக்காடு கனிமங்கள், காடுகள், நீர் வளங்கள் கொண்ட இருபது விழுக்காடு நிலங்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை இவர்களின் வாழ்க்கை முறையை போதாமைகள் கொண்டதாக, அசாத்தியமானதாகக் கருதுகிறது. இருபது லட்சத்துக்கும் அதிகமான ஆதிவாசி மக்களை இடம்பெயரச் செய்யும் மெகா வளர்ச்சித் திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.\nகல்வி, வேலை வாய்ப்பு, வீட்டு வசதி போன்றவற்றில் சிறுபான்மையினர் வேற்றுப்படுத்தப்படுவது உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் வீட்டுக்கடன் வாங்குவது மிகவும் கடினம். இன ரீதியில் சிறுபான்மையினர் தொல்லைகளுக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கிறது. இன விபரங்கள் சேகரித்தல், வன்முறைகளுக்குள்ளாதல், காவல்துறை அடக்குமுறைகள் என பற்பல பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅமெரிக்காவில் மொத்த இளையோர் எண்ணிக்கையில் சுமார் முப்பது விழுக்காடு பேர்தான் கறுப்பின இளைஞர்கள். ஆனால் சிறையில் இருப்பவர்களில் அறுபது விழுக்காடு பேர் இவர்கள்தான். வெள்ளையின இளைஞர்களைவிட கறுப்பின இளைஞர்கள் போதைப் பொருள் விவகாரங்களில் சிக்குவதற்கான வாய்ப்பு ஐம்பது மடங்கு அதிகமானதாக இருக்கிறது. கருப்பின இளைஞர்கள்தான் போக்குவரத்து காவல்துறையினராலும் அதிகமாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.\nஉயர்கல்வியும், கூர் திறன்களும், பண வசதியும் உள்ளவர்களுக்கு உலகம் சுற்றும் வாய்ப்புக்களை வாரி வழங்குகிறது இன்றைய உலகமயம். வேறு சிலருக்கு கைநிறைய சம்பளம் வழங்கினாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, தலைமைப் பொறுப்புக்களை���ோ உலகமயம் கொடுப்பதில்லை. நீண்டகாலச் சலுகைகளை, ஓய்வூதியத்தை, பாதுகாப்பைக் கொடுப்பதில்லை. திறமையற்ற தொழிலாளர்கள், அகதிகள், அடைக்கலம் கோருவோர் போன்றோர் முற்றிலுமாக வெறுக்கப்படுகின்றனர்.\nஇவையெல்லாம் போதாதென்று வலதுசாரி பாசிச அமைப்புக்கள், கட்சிகள் பெரும்பான்மைச் சமூகங்களின் அச்சங்களை, பயங்களை பயன்படுத்திக்கொண்டு, இனச் சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் செய்கின்றன.\nஅறிவியலும், உயர் தொழிற்நுட்பங்களும் கலந்த பொருள் உற்பத்தியை எல்லா இனத்தவரும் செய்ய முடியும் என்கிற சமமான நிலையை உலகமயம் உருவாக்கினாலும், மேற்கத்திய கலாசாரப் பொருட்களை உருவாக்கும் வாய்ப்புக்களை மட்டுமே இது ஏழை நாடுகளுக்கு வழங்குகிறது.\nஇப்படியாக உலகமயம் இனச் சிறுபான்மையினரோடு கண்ணாமூச்சி விளையாடுகிறது. அவர்களின் அடையாளங்களைத் தூக்கிப்பிடிக்கும் உலகமயம், அவர்களின் அரசியல் குரல்களை அப்படியே நசுக்குகிறது. நவீன உலகின் ஏற்றத்தாழ்வுகள் சிலவற்றை உலகமயம் சரிசெய்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் சிறுபான்மையினரைத் துன்புறவேச் செய்கிறது. உலக மயமாக்கப்பட்ட உலகத்தை வழிநடத்தும் மையமாக வெள்ளையினம் வந்து நின்றாலும், சுற்றுவெளியும், விளிம்புகளும் பொலிவிழந்து, அதிகாரமிழந்து கிடக்கின்றன. உலகமயம் இனவெறிக்குள் கட்டுண்டு கிடந்தாலும், அது கவனமாக சாமர்த்தியமாக மூடி மறைக்கப்படுகிறது. (தொடர்வோம்)\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nஇந்தியாவுடன் ஒப்பீடு: பொருளாதார வளர்ச்சியில் இடைவெளியை குறைத்த வங்கதேசம்\nநீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து சர்ச்சை வீடியோ.. முன்னாள் நீதிபதி கர்ணன் மீது வழக்கு பதிவு\nசில புலிகள்… சில பூனைகள்\nஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குநர் கே.எஸ். சுப்பிரமணியன் மரணம்\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nபெண்ணை அவமதித்தவருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவில் இடமா\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஎம்ஜிஆரை சொந்தமாக்கும் பாஜக வீடியோ: அதிமுக ஷாக்\nஇந்திய அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு: பெக்கா உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷ��வானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/ipl-2020/", "date_download": "2020-10-29T01:15:21Z", "digest": "sha1:SBM2WHYXVC3D722WYYRCTU72AESHJGZY", "length": 11227, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "IPL 2020 – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nஐபிஎல் 2020 ; சென்னை சூப்பர் கிங் ஜெயிச்சிடுச்சு\nகொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, இந்தாண்டுக்கான தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் முதல் தொடர் இதுவாகும். அபுதாபி, ஷேக் சையது அரங்கத்தில் ...\nஐபிஎல் டி 20 – செப்டம்பரில் அரபு நாட்ட��ல் நடக்குமாம்\nவிளையாடுப் பிரியர்களில் திருவிழாக்களில் ஒன்றான் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரக்கத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெற ...\nரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ குழு ஆலோசனை\nரசிகர்கள் யாருமே இல்லாமல் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டே நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ எடுத்துவருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த தொடக்கத்தில் இந்தியாவெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ...\nஐபிஎல் 2020 ஏலத்துக்கு பின் 8 அணிகளில் இடம் பெற்றுள்ள முழு வீரா்கள் பட்டியல்\nகொல்கத்தாவில் 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடந்தது. மொத்தம் 73 வீரர்களுக்கான இடத்தில் மொத்தம் 332 வீரர்கள் போட்டியிட்டனர். 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று வீரர்களைத் தேர்வு செய்தனர். இதில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு ...\nஐ பி எல் : வீரர்கள் ஏலம் போட்டாச்சு : முழு விபரம்\nஇந்திய விளையாட்டுப் பிரியர்களின் திருவிழாவான ஐ.பி.எல். 13ம் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடை பெற்றுவருகிறது. சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும், இந்த ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ...\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=29", "date_download": "2020-10-29T03:02:16Z", "digest": "sha1:EACSWOHBSFVG4ZALLZCAI6JS75M23SOJ", "length": 17552, "nlines": 250, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "அறிவித்தல்கள் | Page 30 | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஒத்தோபர்\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 ஓகத்து\nநாணயக் கொள்கை மீளாய்வு - யூலை 2020\nஇலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது\nஇலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வின��டி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nHome » ஊடகம் » பொதுமக்கள் தொடர்பாடல் » அறிவித்தல்கள்\n21.03.2016 ரூ. 20,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n16.03.2016 2016 மார்ச் 21ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 24,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n14.03.2016 ரூ. 4,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n13.03.2016 இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கலுக்கான ஏலம்\n11.03.2016 2016 மார்ச் 16ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 22,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n08.03.2016 ரூ. 6000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n03.03.2016 2016 மார்ச் 09ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 20,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n01.03.2016 இலங்கை அபிவிருத்தி முறிகளின் வழங்கலுக்கான ஏலம்\n26.02.2016 2016 மார்ச் 02ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 20,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n25.02.2016 ரூ. 9,000 மில்லியன் திறைசேரி முறிகளை வழங்கல்\n18.02.2016 2016 பெப்புருவரி 24ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 22,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n12.02.2016 2016 பெப்புருவரி 15 இலிருந்து 2016 பெப்புருவரி 19 வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 75 மில்லியன் பெறுமதியான இலங்கை அபிவிருத்தி முறிகள் ஏலங்களினூடாக வழங்கப்படவுள்ளன\n12.02.2016 2016 பெப்புருவரி 17ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 23,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\n05.02.2016 வெளிநாட்டு நாணயக் கணக்குகள் தாராளமயப்படுத்தப்பட்டிருக்கின்றன\n05.02.2016 2016 பெப்புருவாி 10ஆம் திகதி ஏலவிற்பனையினூடாக 20,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் வழங்கப்படும்\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/06/186016?ref=home-feed", "date_download": "2020-10-29T01:33:51Z", "digest": "sha1:ZFAM7RYANWSEI2DM54ZR3ZI4BHQ36IUN", "length": 7995, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "தற்கொலைக்கு துணிந்த நடிகை! யாருக்கும் வரக்கூடாத நோய்! உயிரைக்காப்பாற்றிய ஜீவன் இவர் தான்! வாழ்க்கையில் சோகம் - Cineulagam", "raw_content": "\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\n ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி\nமனைவியு��ன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஎதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nஇந்த வாரம் பாலா தான் எலிமினேட் ஆகனும்... ஏன் தெரியுமா.. பிரபல ரிவியின் பிரபலம் அதிரடி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்\n உயிரைக்காப்பாற்றிய ஜீவன் இவர் தான்\nதிரையில் அழகாக தோன்றும் சினிமா கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பின்னணியில் ஏதாவது சோகமான காலகட்டங்களும் இருக்கிறது. கண்ணீர் விட வைக்கும் சம்பவங்களும் உண்டு.\nமலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி 50 க்கும் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் தான் இவருக்கு அறிமுகமானார். அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் என சில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்த கொரோனா ஊரடங்கு காலகட்டம் இவரின் வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. தொழில் நஷ்டம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி பயமுறுத்தியதோடு மன அழுத்த பிரச்சனையால் தவித்துள்ளார்.\nஉறவுகள், நண்பர்கள் யாரும் அருகில் இல்லாததால் பிரச்சனைகளை மனம் விட்டு பேச கூட ஆளில்லையாம். தற்கொலை முடிவெடுத்து பின் தன் தம்பியை யார் காப்பாற்றுவார் என்ற எண்ணம் வர மனநல மருத்துவமனையை நாடியுள்ளார்.\nமன அழுத்தம் சாத���ரண பிரச்சனை இல்லை. அதை கண்டுகொள்ளாவிட்டால் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என் மற்றவரகளுக்கு ஆலோசனையும் கூறுகிறார் சனுஜா.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/oct/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3486754.html", "date_download": "2020-10-29T02:03:50Z", "digest": "sha1:SNCNSKAZ5ZXCGQWH2JGL7JNIJD5LGXKF", "length": 8174, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலை வசதியை மேம்படுத்த கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசாலை வசதியை மேம்படுத்த கோரிக்கை\nஅரூா் முருகன் கோயில் தெருவில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nதருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட முருகன் கோயில் தெருவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இத் தெருவில் 20-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இப் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது.\nஇதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். எனவே, மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட முருகன் கோயில் தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் ��யிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inneram.com/cartoon/cartoon-about-air-india-sale/", "date_download": "2020-10-29T02:26:22Z", "digest": "sha1:GH6H5YYGG2D6CIWQIV7CJSDS562FSCUI", "length": 8405, "nlines": 113, "source_domain": "www.inneram.com", "title": "விடுகதையா இந்த வாழ்க்கை - கருத்துப்படம்! - இந்நேரம்.காம்", "raw_content": "\nசாலையில் உலா வரும் மாடுகள் – விபத்தில் சிக்கும் வாகனங்கள்\nபாஜக சார்பில் போராட வரவில்லை – குஷ்பூ விளக்கம்\nஅமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்\nஉதய சூரியன் ஒழிக – அண்ணா அறிவாலயத்தில் கோஷம்\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nமாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்\nகல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nமத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nபாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த…\nகத்தார் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nநவம்பர் முதல் இந்தியாவின் மூன்று நகரங்களுக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கும் சவூதி அரேபியன்…\nஐக்கிய அரபு அமீரகத்தில் 1,578 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு\nநவம்பர் 15 முதல் சவுதியில் குளிர்கால கொண்டாட்டம்\nதுபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்\nஎர்துருல் சீசன் 1 தொடர் 14 – வீடியோ\nகொரோனாவே போ போ.. இறுதிப் பகுதி: ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nஎர்துருல் சீசன் 1: தொடர் 13 – வீடியோ\nகொரோனாவே போ போ..PART -7. ஊரடங்கு பட்டிமன்றம் – VIDEO\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\nசாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்\nவகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன\nகொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவுக்கு மாரடைப்பு நோய்\nபுகழ் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மும்பையில் திடீர் மரணம்\nஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் விளையாட துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nதோனி சச்சினை பி��்பற்றாதது வருத்தமே – இன்சமாம் அதிருப்தி\nHome கார்ட்டூன் விடுகதையா இந்த வாழ்க்கை – கருத்துப்படம்\nவிடுகதையா இந்த வாழ்க்கை – கருத்துப்படம்\nஏர் இந்தியா விமானம் முழுக்க முழுக்க தனியாருக்கு விற்பனை செய்வதை விமர்சிக்கும் கார்ட்டூன்\n⮜ முந்தைய செய்திதமிழுக்காக போராடுபவர்களெல்லாம் பயங்கரவாதிகளாம் – எச்.ராஜா ட்விட்\nஅடுத்த செய்தி ⮞தந்தையின் கொலை வழக்கில் முதல்வர் மீது அவரது சகோதரி புகார்\nபாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை\nமிதிக்கப்படும் போராட்டங்கள் – கருத்துப்படம்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது – கார்ட்டூன்\nஅய்யாக்கண்ணு – அமித்ஷா: அம்மணம் – கார்ட்டூன்\nபோலீஸ் ஸ்டேஷன்ல திருடர்கள் படம் நீக்கம் – கார்ட்டூன்\nஇதெல்லாம் ஒரு தேர்தல் அறிக்கையா\nஎங்கே காவல் காரன் (Chowkidar)\nபொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்\nபுருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-issue-germany-tourists-request", "date_download": "2020-10-29T02:26:42Z", "digest": "sha1:772CIRQA37QIMDYP5DEEPHJVITCD4CYX", "length": 13043, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "'எங்க நாட்டுக்கு அனுப்பிடுங்க' - ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை! | Corona virus issue - Germany tourists Request | nakkheeran", "raw_content": "\n'எங்க நாட்டுக்கு அனுப்பிடுங்க' - ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை\nதிருவண்ணாமலை நகரத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில், ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமங்களின் மீதான ஈர்ப்பில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மாதக்கணக்கில் தங்கி செல்வர்.\nதமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதும் அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவண்ணாமலை வந்த 80 சதவித வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார்கள். தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியதும் இங்கு வருவார்கள். மீதியுள்ள 20 சதவிதம் பேர் இங்கேயே இருப்பார்கள். விசா முடிந்ததும் தங்களது நாட்டுக்கு சென்று பின்னர் விசாவை நீட்டித்துக்கொண்டு இங்கு வந்துவிடுவார்கள்.\nஇந்நிலையில் சுமார் 200க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலை நகரில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பற��றிய கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் நடத்தி, அவர்களை கண்காணித்து வருகிறது.\nஇந்நிலையில் மார்ச் 28ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த 5 பேர் வந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் மருத்துவர்கள். அவர்களுக்கு நோய் தொற்று எதுவும்மில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு கடிதத்தை ஆட்சியர் கந்தசாமியிடம் தந்தனர். அதில் இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். அதில் தாங்கள் தாய்நாட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறி பதில் மின்னஞ்சல் செய்துள்ளனர். இதனை காட்டிய அவர்கள் எங்களை சென்னை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்கள்.\nதற்போது விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் இங்கேயே இருங்கள், உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறோம், பாதுகாப்பாக இருங்கள் எனச்சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார்.\nஅதிகாரிகளோ, இவர்களை உடனடியாக அனுப்ப முடியாது. அப்படி அனுப்ப வேண்டுமாயின் அவர்கள் நாட்டு தூதரகத்தில் இருந்து அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் எனக்கேட்டு மின்னஞ்சல் வந்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே எங்களால் அனுப்ப முடியும் என்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n11 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு... தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானிக்கு கரோனா தொற்று...\nதினமும் 5 ஆயிரத்தை தாண்டும் பாதிப்பு... தவிக்கும் மராட்டியம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா அரசு\nசிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்கு தேர்தல் எப்போது - விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிராமசபைக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய மக்கள் நீதி மையத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nமருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் தனியார் கல்லூரி முறைகேடு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\n'ஒரு நாளைக்கு 83 ரூபாயை வைத்து எந்த அமைச்சர் சமாளிப்பார்'-கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் கேள்வி\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி ��டிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nதேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்கு\nதடையில்லா சான்று வழங்க விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம்... கல்லணை கால்வாய் உதவிப் பொறியாளர் கைது\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/26316", "date_download": "2020-10-29T01:22:50Z", "digest": "sha1:FULWX332ZM7HD3OLZTM4XRXX5742G7DJ", "length": 6857, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சியில் “இமயம்” யாழ் விருது பெற்ற மு.அரசாங்க அதிபரை கௌரவிக்கம் நிகழ்வு – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சியில் “இமயம்” யாழ் விருது பெற்ற மு.அரசாங்க அதிபரை கௌரவிக்கம் நிகழ்வு\nகிளிநொச்சியில் “இமயம்” யாழ் விருது பெற்ற மு.அரசாங்க அதிபரை கௌரவிக்கம் நிகழ்வு\n“இமயம்” யாழ் விருது பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்தை கௌரவிக்கம் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வு கிளிநாச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்ல வளாகத்தில் இன்று காலை 10 மணிளவில் நடைபெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, வட மாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளார்.\nஇதன்போது சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் யுத்த காலத்தில் அவரது சேவைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ ய��ளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shaivam.org/scripture/Tamil/1613/chidambara-mummanikkovai-of-kumaragurubarar", "date_download": "2020-10-29T01:53:10Z", "digest": "sha1:T6BHC2UFGNOCW4OOTHRWBVGYNEFDDP25", "length": 96415, "nlines": 1145, "source_domain": "www.shaivam.org", "title": "Chidambara Mummanikkovai of Kumaragurubarar", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருவாதவூரடிகள் புராணம் - நேரலை || பெரியபுராண இசைப் பாராயணம் - நேரலை\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசெம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்\nமும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ\nஅஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு\nகஞ்சக் கரக்கற்ப கம். 1\nபூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்\nநாமநீர் வரைப்பி னானில வளாகமும்\nஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்\nதானே வகுத்ததுன் றமருகக் கரமே\nதனித்தனி வகுத்த சராசரப் பகுதி\nஅனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே\nதோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும��\nமாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே\nஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்\nறூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே\nஅடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்\nகொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே\nஇத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்\nபாலுண் குழவி பசுங்குடர் பொறாதென\nநோயுண் மருந்து தாயுண் டாங்கு\nமன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப\nவையமீன் றளித்த தெய்வக் கற்பின்\nஅருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்\nடிருமாண் சாயற் றிருந்திழை காணச்\nசிற்சபை பொலியத் திருநடம் புரியும்\nஅற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த\nநல்லற நூல்களிற் சொல்லறம் பலசில\nஇல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவே\nஅந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்\nகற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்\nநற்குண நிறைந்த கற்புடை மனைவியோ\nடன்பு மருளுந் தாங்கி யின்சொலின்\nவிருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி\nஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை\nநல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்\nபிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு\nவரையா நாளின் மகப்பேறு குறித்துப்\nபெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே\nமற்றையது கிளப்பின் மனையற நிரப்பி\nமுற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்\nபொருளு மின்பமு மொரீஇ யருளொடு\nபொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்\nவாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ\nஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்\nகாலோய் நடைய னாகித் தோலுடுத்\nதென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது\nவரையுங் கானு மெய்திச் சருகொடு\nகானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து\nமாநீ ரழுவத் தழுங்கி வேனில்\nஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி\nஇவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்\nஇந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா\nநன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்\nகுரனு மாற்றலு மின்றி வெருவந்\nதௌிதனற் றமியனே னரியது பெறுதற்\nகுளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென\nமுத்தலந் தலங்களுண் முத்தித் தலமா\nஇத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரே\nஅறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை\nஉலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்\nறிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்\nஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது\nசெயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று\nகாசியி லிறத்த னோக்கித் தேசம்விட்\nடறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்\nபிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு\nகழிபெருங் கான நீங்கி வழிய��டைத்\nதீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்\nபல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்\nதிடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்\nகிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ\nடுடல்விடு காறுமத் தடநகர் வைகி\nமுடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்\nசிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்\nஉற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்\nபரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்\nபெற்றன னளியனேன் பற்றில னாயினும்\nஅன்பிலை கொடியையென் றருளா யல்லை\nநின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே\nமருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்\nஅருந்துழி யொருவ னருவருப் புறீஇத்\nதன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்\nகண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்\nவாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்\nதீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி\nநொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்\nவழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே. 2\nமன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்\nதுன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்\nநற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்\nபொற்புண்ட ரீக புரம் 3\nபுரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணும்\nசரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்\nவரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்\nபரமொன்று மென்றுகொல் லோகொண் டவாவப் பதஞ்சலியே 4\nசலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்\nபலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி\nஅளவையி னளந்துகொண் டுத்தியிற் றௌிந்து\nசெம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்\nதாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்\nபேரா வியற்கை பெற்றனர் யானே\nசரியையிற் சரியாது கிரியையிற் றளரா\nதியோகத் துணங்கா தொண்பொரு டூக்காது\nவறிதே நின்றிரு மன்ற நோக்கிப்\nபிறவா நன்னெறி பெற்றன னன்றே\nமுட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை\nசுரிமுகப் பணிலமொடு சூலுளைந் துழிழ்ந்த\nதரளம் வெண்மடற் றாங்குவ தம்ம\nகருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி\nஇருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய\nசெஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்\nவருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக்\nகண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ\nஉண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென\nஉடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை\nமடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்\nநெய்தலொடு தழீஇய மருத வேலித்\nதெய்வப் புலியூர் வைதிகக் கூத்த\nபொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்\nமன்னுமா லிமய வரைப்பு��ஞ் சேர்ந்துழி\nஇருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை\nநிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்\nஇன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி\nஇருவேம் பெற்றது மொருபே றாகலின்\nஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே 5\nஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்\nதாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்டமிட்டு\nமன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க\nநின்றாடு கின்றதென்கொ னீர் 6\nநீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்\nசீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்\nகாருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்\nஆருண்டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே 7\nஅமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும்\nஇருநிதிக் கிழவ னொருபெரு வெறுக்கையும்\nஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும்\nஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக்\nகைத்தூண் வாழ்க்கை யுத்தம யோகிகட்\nகெத்திறம் வைகினு மிடையூ றின்றே யானே\nவளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும்\nஐயுண் மதுரமு மல்லன பிறவும்\nநாச்சுவை யறிய நல்கின மேற்சென்\nறதுவது வாக வழுந்திப் புதிதுண்டு\nகழிபெருங் காம மூழ்கி முழுவதும்\nபாவமும் பழியு மேவுவ தல்லது\nசெம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ\nஐம்புல னடக்கி யறந்தலை நின்று\nதீநெறி விலக்கி நன்னெறிப் படர்தற்\nகுரனில் காட்சி யிழுதைய னாதலிற்\nபூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம்\nபார்கிழித் தோடிப் பணியுல களந்த\nவேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து\nமுட்புறக் கனிக டூக்குவ தொட்பமொடு\nபதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த\nபிலங்கொளக் கொடுக்கும் பலங்கள்பல நிகர்க்கும்\nமல்லலம் பொழில்சூழ் தில்லை வாண\nவரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே\nபெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி\nபலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது\nபிறிதொன்று கிடையா தாக வறுமனைக்\nகடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்\nகிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்\nகுப்பின் றட்ட புற்கையூ ணல்லது\nமற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்\nஈகுந ரில்லை யாகநா ணாளும்\nஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி\nமெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்\nஉடனீங் களவு முதவிக் கடவுணின்\nறிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே 8\nவேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி\nமூதண்ட கூடமே மோலியாம் - கோதண்டம்\nஒற்றைமா மேரு வுமாபதியார் நின்றாடப்\nபற்றுமோ சிற்றிம் பலம் 9\nபற்றம் பலமிதித் துத்துதித் தேசெவ்வி பார்த்துப்புல்லர்\nவெற்றம் பலந்தொறு மெய்யிளைத் தேறுவர் வீணர்கெட்டேன்\nகுற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச்\nசிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே. 10\nசெய்தவ வேட மெய்யிற் றாங்கிக்\nகைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்\nவடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன\nகடவுண் மன்றிற் றிருநடங் கும்பிட்\nடுய்வது கிடைத்தனன் யானே யுய்தற்\nகொருபெருந் தவமு முஞற்றில னுஞற்றா\nதௌிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற்\nகூடா வொழுக்கம் பூண்டும் வேடம்\nகொண்டதற் கேற்பநின் றொண்டரொடு பயிறலிற்\nபூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும்\nநின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப்\nபன்னா ணோக்கின ராகலி னன்னவர்\nபாவனை முற்றியப் பாவகப் பயனின்யான்\nமேவரப் பெற்றனன் போலு மாகலின்\nஎவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற்\nறவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே, அதனால்\nஇருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும்\nஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின்\nமாபெருங் காயந் தாங்கி யோய்வின்\nறருண்முந் துறுத்த வைந்தொழி னடிக்கும்\nபரமா னந்தக் கூத்த கருணையொடு\nநிலையில் பொருளு நிலையற் பொருளும்\nஉலையா மரபி னுளங்கொளப் படுத்திப்\nபுல்லறி வகற்றி நல்லறிவு கொளீஇ\nஎம்ம னோரையு மிடித்துவரை நிறுத்திச்\nசெம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட\nபெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே. 11\nதக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த\nநக்கனார் தில்லை நடராசர் - ஒக்கற்\nபடப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ\nஇடப்பாதந் தூக்கியவா வின்று. 12\nபுலிக்கான் முனிவற்குப் பொற்கழல் காட்டிக்\nகலிக்கா னிவந்த கட்டில் வாங்கி\nமாயோன் மணிப்படப் பாயலு மெடுத்து\nதுறங்காது விழித்த வொருதனிக் கள்வ\nகாற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்\nதீப்பொறி வைத்த திருநுதற் கண்ண\nஆதி நான்மறை வேதியற் பயந்த\nதாதை யாகிய மாதவ ரொருவரும்\nஇருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண\nஅருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்\nநற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்\nஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்\nவிருவர்கண் பறித்த தரும மூர்த்தி\nமுட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்\nநிற்பன நௌிவ தத்துவ தவழ்வ\nநடப்பன கிடப்பன பறப்பன வாகக்\nகண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்\nபிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு\nநெல்லிரு நாழி நி���ையக் கொடுத்தாங்\nகெண்ணான் கறமு மியற்றுதி நீயென\nவள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ\nஅளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி\nஎழுவகைச் சனனத் தெம்ம னோரும்\nஉழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம\nமுழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்\nநின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்\nதொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்\nவெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்\nசந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்\nஅஞ்சினன் பொலுநின் னாடல்காண் பதற்கே 14\nஆட்டுகின்றோ ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன்\nகாட்டுகின்ற முக்கட் கரும்பொன்று - வேட்டதனை\nஉற்றுநெடு நாளாக வுண்ணுமொர் மால்யானை\nபெற்றதொரு கூந்தற் பிடி. 15\nபிடிப்ப துமக்கெனை வேண்டின்வெங்< கூற்றெனும் பேர்முடிய\nமுடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுக் கட்பரனார்\nஅடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாகநின்று\nநடிப்பது மத்தன்மை யாநம னாரிது நாடுமினே. 16\nமின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற்\nபன்மாண் டுத்திப் பஃறலைப் பாந்தட்\nசிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப\nவிரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை\nபடம்விரித் தாடுமச் சுடிகைவா ளரவின்\nஅழற்கண் கான்றவவ் வாரழல் கொளுந்தச்\nசுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது\nதிருநுதற் கண்ணிற் றீக்கொழுந் தோட\nஉருகுமின் னமுத முவட்டெழுந் தோடியக்\nகங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்கும்\nதிங்களங் கண்ணித் தில்லை வாண\nஅன்பருக் கௌியை யாகலி னைய\nநின்பெருந் தன்மை நீயே யிரங்கி\nஉண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை\nநுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப்\nபழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின்\nமுழுது மியாரே முதுக்குறைந் தோரே\nநால்வகைப் பொருளு நவையறக் கிளந்த\nவேத புருடனு மியாதுநின் னிலையெனத்\nதேறலன் பலவாக் கூறின னென்ப, அதாஅன்று\nமுன்னைநான் மறையு முறைப்பட நிறீஇய\nமன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனும்\nகையிழந் தனனது பொய்மொழிந் தன்றோ, அதனால்\nதௌிவில் கேள்வியிற் சின்னூ லோதி\nஅளவா நின்னிலை யளத்தும் போலும்\nஅறிவு மாயுளுங் குறையக் குறையாத\nபொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே 17\nபுனையேந் தருவுதவு பொன்னரி மாலை\nவனையேம் பசுந்துழாய் மாலை - பனிதோய்\nமுடிக்கமலஞ் சூடினோன் மொய்குழலோ டாடும்\nஅடிக்கமலஞ் சூடினோ மால் 18\nசூடுங் கலைமதி யைத்தொட ராதுபைந் தோகைக்கஞ்சா\nதோடும் பொறியர வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத்\nதேடும��� பிரான்றிருக் கூத்தினுக் கேமையல் செய்யுமென்றும்\nஆடுந் தொழில்வல்ல தாகையி னாலவ் வருமைகண்டே. 19\nகட்புலங் கதுவாது கதிர்மணி குயிற்றி\nவிட்புலஞ் சென்ற மேனிலை மாடத்து\nவல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற்\nசில்லரித் தடங்கட் டிருந்திழை மகளிர்\nஅளவில் பேரழ காற்றியும் வாளா\nஇளமுலைத் தொய்யி லெழுதிய தோற்றம்\nதருநிழற் செய்த வரமிய முற்றத்\nதமரர் மாதரோ டம்மனை யாடுழி\nஇமையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின்\nநற்குறி தெரிதற்கு நாகிளங் குமரர்\nவிற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nபொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி\nஎன்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்\nஅன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு\nவெருவர லுற்றில னன்றே யொருதுயர்\nஉற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை\nமுற்று நோக்க முதுக்குறை வின்மையின்\nமுந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்\nசின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்\nஎத்துணைச் சனன மெய்தினு மெய்துக\nஅத்தமற் றதனுக் கஞ்சல னியானே\nஇமையாது விழித்த வமரரிற் சிலரென்\nபரிபாக மின்மை நோக்கார் கோலத்\nதிருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்\nசுருதியு முண்மை சொல்லா கொல்லென\nசிறியேற் கருளுதி செல்கதிச் செலவே 20\nசென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்து\nமன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் - என்றுமிவர்\nஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவி\nசாடப் பதஞ்சலியார் தாம். 21\nதாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக்\nகாமக் கருங்குழியிற்சுழ லேங்கலந் தாடப்பெற்றேம்\nநாமப் புனற்கங்கைப் பேராறு பாயநஞ் சங்களத்தும்\nவாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே. 22\nகடங்கலுழ் கலுழிக் களிநல் யானை\nமடங்கலந் துப்பின் மானவேல் வழுதிக்\nகிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம்\nஒருவன் காணா தொளித்திருந் தோயை\nவனசப் புத்தேண் மணிநாப் பந்திக்\nகவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்\nபைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்\nஐந்திணை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்\nகாமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்\nபொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ\nதிருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி\nஅருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த\nஅறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவருள்\nஒருவனென் றிசைத்த விருபிறப் பாள\nவரைசெய் தன்ன புரசை மால்களிற்\nறரைசிளங் குமரர் திருவுலாப் ���ோதத்\nதவளமா டங்க ளிளநிலாப் பரப்பிச்\nசெங்கண்யா னைக்கு வெண்சுதை தீற்ற\nமுதிரா விளமுலை முற்றிழை மடந்தையர்\nகதிர்செய் மேனிக்குக் கண்மலர் சாத்தக்\nகடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிந்த\nஉடலக் கண்ண ரொருவ ரல்லர்\nஇருநிலத் தநேகரென் றெடுத்துக் காட்டும்\nதிருவநீண் மறுகிற் றில்லை வாண\nவேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல\nவிரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி\nவினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்\nகவ்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று\nபல்லியும் பிறவும் பயன்றூக் காது\nசொல்லிய பொருளுந் துணிபொரு ளுடைத்தெனக்\nகொண்டோர் கொளினுங் குறைபாடின்றே, அதனால்\nயாவர் கூற்றுநின் னேவலி னல்லதை\nநிகழா நிகழ்ச்சி யுணராது போலும்\nகுழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிநின்\nநாணிலை கொல்லென நகுவதென் மனனே. 23\nமன்றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி\nஎன்றுமதி தேய்ந்தே யிருக்குமால் - நின்றுதவம்\nசெய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது\nபொய்யுடலை வாட்டுமா போல். 24\nவாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர்தில்லை மன்றினுணின்\nறாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்\nநீடிய கங்குலுங் கண்ணிரண் டாலுற நெற்றிக்கண்ணாற்\nகூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே. 25\nகொடியு முரசுங் கொற்றவெண் குடையும்\nபிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு\nபொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்\nசெவியிற் கண்டு கண்ணிற் கூறி\nமிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்\nதொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற\nஇழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து\nமற்றது பெறுதற் குற்றன தெரீஇ\nஅயிற்சுவை பெறாஅன் றுயிற்சுவை யுறாஅன்\nமாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்\nசிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து\nகவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்\nதூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு\nபுற்கையு மடகு மாந்தி மக்களொடு\nமனையும் பிறவு நோக்கி யயன்மனை\nமுயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி\nஎனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்\nமனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்\nசெல்வ மென்பது சிந்தையி னிறைவே\nஅல்கா நல்குர வவாவெனப் படுமே\nஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை\nஉவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்\nஅவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்\nஇருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்\nநான்மறை முனிவர் மூவா யிரவரும்\nஆகு���ி வழங்கும் யாக சாலையிற்\nறூஉ நறும்புகை வானுற வெழுவ\nதெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்\nகடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண\nவரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்\nவிருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்\nவலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்\nஅருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்\nபல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த\nஅல்லல் செய்யு மவாவெனப் படுமவ்\nஅறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. 26\nஎன்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்\nமுன்செய் தெயிலை முடியாமற் - கொன்செய்த\nபொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்\nமற்புயங்க ணோவ வளைத்து. 27\nவள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்\nகள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை\nவெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்\nஉள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே. 28\nகொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்\nதடம்பணை யுடுத்த மருத வைப்பின்\nஇடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற\nதெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப\nஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக\nவிரிதிரைச் சுருட்டே யரவணை யாகப்\nபாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும்\nதேசுகொண் மேனித் திருநிற னாகப்\nபொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம்\nமலர்விழி முதல பலவுறுப் பாக\nஅங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்\nசெங்கா லன்னந் திருமக ளாகப்\nபைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன\nஅந்தண் பூந்தட மளப்பில சூழ்ந்து\nபல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்\nபொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற\nநன்னடம் புரியு ஞானக் கூத்த\nஒருபெரும் புலவனோ டூட றீரப்\nபரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்\nஏதமென் றுன்னா திருகா லொருகாற்\nறூதிற் சென்றநின் றுணையடிக் கமலத்\nதீதொன் றியம்புவல் கேண்மதி பெரும\nஅலையா மரபி னாணவக் கொடியெனும்\nபலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ\nஏகலன் றணந்தாங் கென்னையு முணராது\nமோகமொ டழுந்தி முயங்குறு மமையத்\nதங்கவட் குரிய தங்கைய ரிருவருட்\nகுடிலை யென்னு மடவர லொருத்தி\nஎய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்\nமோகினி யென்பவண் முவரைப் பயந்தனள்\nஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்\nகலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி\nதானு மூவரைத் தந்தன ளவருள்\nமானெனப் பட்ட மடவர லொருத்தி\nஎண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்\nநண்ணிய மடந்தைய ரையெழு வரையும்\nகிளப்பருங் காமக் கிழத்திய ராக\nஅளப்பில் கால மணைந்தனன் முயங்குழி\nமுறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென\nமுறைபிறழ்ந் தெவரொடு முயங்குத லொழிகென\nஅறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ\nநின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை\nஞான வல்லியை நன்மணம் புணர்த்தி\nஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி\nகுறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே. 29\nகூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென\nநாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட்\nகாதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து\nநாதனார் செய்யு நடம் 30\nநடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்கை\nபிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர்\nமுடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்புர மூன்றுமன்று\nபொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே. 31\n- சிதம்பர மும்மணிக்கோவை முற்றிற்று -\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞான���ம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்��ுங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்மியூர்ச் சிவபெருமான் பதிகம் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்���ாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/top-news/gold-rate-today-down-071020/", "date_download": "2020-10-29T01:40:23Z", "digest": "sha1:PGYBWXC65NMM4WNIWUHIZ5KUFCT2XYJG", "length": 15038, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "'தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பவே முந்துங்க' : சவரனுக்கு ரூ.440 சரிவு..! - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபிஎல் டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\n‘தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பவே முந்துங்க’ : சவரனுக்கு ரூ.440 சரிவு..\n‘தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்பவே முந்துங்க’ : சவரனுக்கு ரூ.440 சரிவு..\nகடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று கிடுகிடுவென குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.\nஇதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது\nகடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.38,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.55 சரிந்து ரூ.4,805-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கி��ாம் வெள்ளியின் விலை ரூ.2.40 குறைந்து ரூ.62.90க்கு வர்த்தகமாகிறது.\nTags: சென்னை, தங்கம் விலை\nPrevious ஒரே எதிரி திமுக தான்…வலுவோடு எதிர்கொள்வோம் : அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..\nNext எதிரிகள், துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடப்போகிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்\nஅ.ம.மு.க பிரமுகருக்கு அரிவாள் வெட்டு… குடும்ப தகராறில் உறவினர்களே கூலி படையை ஏவி கொலை செய்ய முயற்சி\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் – மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய சுவரொட்டி\nதனியார் தங்கும் விடுதியில் கொள்ளையடித்த ரூம் பாய் கைது\nஅனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nபிரபல கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nசூர்யகுமாரின் அதிரடியால் பெங்களூரூ அணியை வீழ்த்தியது மும்பை : 10வது முறையாக பிளே ஆஃப்பிற்கு முன்னேறி அபாரம்..\nQuick Shareஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவிற்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, பிளே…\nஎடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்\nQuick Shareசென்னை: கொரோனா பாதிப்பையும் ஊரடங்கையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருவதைக் காட்டும்வகையில் வீடு,…\n“பைசா பிரயோஜனமில்லாத ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”..\nQuick Shareவாரிசு அடிப்படையில் திமுகவில் நேரடியாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினை பைசா பிரயோஜனமில்லாதமர் என…\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவ���் தருவதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாலும்,…\n2021ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு : முழு பட்டியல் இதோ..\nQuick Share2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/hollywood/after-idris-elba-his-wife-sabrina-also-tests-positive-for-coronavirus-069328.html", "date_download": "2020-10-29T01:20:36Z", "digest": "sha1:ZQKMH2DBHULEVB35FPT6M5EOEU4F5JLY", "length": 15195, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனிமைப்படுத்திக் கொள்ளாத இத்ரிஸ்.. மனைவிக்கும் பரவியது கொரோனா.. அதிர்ச்சியில் ஹாலிவுட்! | After Idris Elba, his wife Sabrina also tests positive for Coronavirus - Tamil Filmibeat", "raw_content": "\n14 min ago என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\n1 hr ago கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\n2 hrs ago இவர்தான் என் 'சோல்மெட்' நீச்சல் குளத்தில் காதலருடன் லூட்டியடிக்கும் பூனம் பஜ்வா தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago பட்டப்பகலில்..வெட்டவெளியில் மாஸ்டர் பட நாயகி செய்த காரியம் \nNews ஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனிமைப்படுத்திக் கொள்ளாத இத்ரிஸ்.. மனைவிக்கும் பரவியது கொரோனா.. அதிர்ச்சியில் ஹாலிவுட்\nலண்டன்: ஹாலிவுட் நடிகர் இத்ரிஸ் எல்பாவை தொடர்ந்து, அவரது மனைவி சபரினாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் 16ம் தேதி, இத்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனக்கு க���ரோனா பாசிட்டிவாக வந்துள்ளது என வீடியோ மூலம் தனது ரசிகர்களுக்கு இத்ரிஸ் எல்பா அறிவிக்கும் போது, அவர் அருகில் மனைவி சபரினாவும் உடனிருந்தார்.\nஇத்ரிஸ் எல்பா, கொரோனா பாதிப்பு காரணமாக ஐசியூவில் இருக்கிறார் என்ற வீடியோ வைரலாகவே, அது ஒரு பொய்யான தகவல், நான் நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன் என இத்ரிஸ் எல்பா பதிலளித்தார்.\nமேலும், சில நெட்டிசன்கள், உங்கள் மனைவியை ஏன் அருகில் வைத்துள்ளீர்கள், அவருக்கும் கொரோனா தொற்று பரவி விடாதா சுய தனிமையை ஏன் செய்துக் கொள்ளவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தனர்.\nஇந்நிலையில், இத்ரிஸ் எல்பா மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து பேசிய சபரினா, தனக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்று அறிந்தே இருந்தேன். இருந்தாலும், கஷ்ட காலத்தில், கணவனுக்கு பணிவிடை செய்யாமல் எப்படி விட்டு விலகி செல்வது எனக்கூறியுள்ளார்.\nஇருவரையும் தனிமைப் படுத்தி வைத்து, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nகொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nதொடர்ந்து மிரட்டும் வைரஸ்.. பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு உறுதியானது கொரோனா பாதிப்பு\nபடப்பிடிப்பில் பங்கேற்ற... பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சை.. ஷூட்டிங் தள்ளிவைப்பு\nகொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த.. பிரபல நடிகையின் தந்தை மரணம்\n'அவ்வளவு பாதுகாப்பா இருந்தும் இந்த கொரோனா வந்திடுச்சே..' டிஸ்சார்ஜ் ஆன நடிகை தமன்னா விளக்கம்\nகொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை\nபடப்பிடிப்புக்கு வந்த இடத்தில் திடீர் பாதிப்பு.. நடிகை தமன்னாவுக்கு கொரோனா\nபார்வையற்ற பாடகர் திருமூர்த்திக்கு கொரோனா பாஸிட்டிவா தீயாய் பரவும் தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்\nகொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த நடிகர் புளோரன்ட் பெரேரா திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\n'வலிமை' பட தயாரிப்பாளர் மகன்.. பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nஎனக்கு, என் மனைவிக்கு, 2 மகள்களுக்கும் கொரோனா.. சமூக வலைதளத்தில் உறுதி செய்த டுவை���் ஜான்சன்\nஅடக் கடவுளே.. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 3 பேருக்கு கொரோனா.. ரசிகர்கள் ஷாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவர்ச்சி பாம்.. ஓவரான கிளாமர்.. இளசுகளை புலம்ப விட்ட ஷில்பா மஞ்சுநாத்\nஉடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்\nகொரோனா பாதிப்புக்குப் பிரபல நடிகர் பலி.. அண்ணன் உயிரிழந்த 2 நாளில் பரிதாபம்.. திரையுலகினர் சோகம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/priya-bhavani-shankar-pair-with-karthi-vijay-sethupathi-and-arulnithi/", "date_download": "2020-10-29T02:46:42Z", "digest": "sha1:HPBMZF4BS3JCOR5Q56GV75HRDYZMORTI", "length": 11312, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி… முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடிபோடும் பிரியா பவானி சங்கர்", "raw_content": "\nகார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி… முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடிபோடும் பிரியா பவானி சங்கர்\nகார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.\nதொலைக்காட்சியில் செய்தி வாசித்த காலத்திலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். இவருக்காகவே ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் செய்தி பார்க்க ஆரம்பித்தவர்கள் ஏராளம். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல், குடும்பத்துப் பெண்களிடம் பிரியாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.\nஇப்படி எல்லோர் மனதிலும் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸான இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் பிரியாவின் நடிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்த பெருமையும் பிரியாவுக்கு கிடைத்துள்ளது.\n���மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து, கார்த்தி, விஜய் சேதுபதி, அருள்நிதி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ‘ஐ தமிழ்’க்கு கிடைத்த எக்ஸ்குளூஸிவ் விஷயங்கள் இவை.\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். அதிகாரப்பூர்வமாக இந்தத் தகவல் அறிவிக்கப்படாவிட்டாலும், நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த விஷயங்கள் கசிந்துள்ளன. இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் இணைந்து படம் ‘ஜுங்கா’. வெளிநாட்டில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பாரீஸில் பிறந்து, வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். இந்தியாவில் படமாக்கப்படும் காட்சிகள் அவர் இடம்பெறுகிறார்.\nகரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படம் ‘புகழேந்தி எனும் நான்’. இந்தப் படத்தில், அருள்நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால், விரைவில் கோலிவுட்டின் டாப் நாயகியாவார் பிரியா பவானி சங்கர் என்கிறார்கள்.\nஅக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே\nஇட்லி- தோசைக்கு இதைவிட பெஸ்ட் இல்லை: சுவையான கத்தரிக்காய் சட்னி\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/vijayakanth-admitted-hospital-for-corona-treatment-political-party-leaders-wishes-speedy-recovery-msb-349965.html", "date_download": "2020-10-29T02:42:48Z", "digest": "sha1:T2HXKZ5RIAEUDPGD4RIBIRNVCADKU4GC", "length": 13371, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "விஜயகாந்த் விரைவில் மீண்டு வர வேண்டும் - அரசியல் தலைவர்கள் விருப்பம் | vijayakanth admitted hospital for corona treatment - political party leaders wishes speedy recovery– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவிஜயகாந்த் விரைவில் மீண்டு வர வேண்டும் - முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருப்பம்\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்��� எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் விஜயகாந்த் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nமு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்) : தே.மு.தி.க. தலைவரும் அருமை நண்பருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவைகோ (மதிமுக தலைவர்) : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் - பழகுதற்கு இனிய பண்பாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் கிசிச்சைபெற்று வருகிறார். அவர் முழுமையான உடல்நலம் பெற்று தொடர்ந்து பொதுப்பணியாற்ற விரும்புகிறேன்.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பி மக்கள் சேவையாற்ற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\nதொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) : தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் கவலையளிக்கிறது. இருவரும் விரைந்து நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.\nசீமான் (நாம் தமிழர் கட்சி): உடல்நலக்குறைப்பாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் முழுமையான உடல்நலம் பெற்று, வீடுதிரும்ப எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.\nசரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்) : தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன���னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2404514&Print=1", "date_download": "2020-10-29T03:07:54Z", "digest": "sha1:6MHZAJFPXEJI7BDXJ32TQW4PP5YUDHQO", "length": 8804, "nlines": 111, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "டெங்கு: ஆசிரியை பலி| Dinamalar\nமயிலாடுதுறை: மயிலாடுதுறையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை இறந்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்தவர் கோபு மனைவி சத்யாதேவி, 37; தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சத்யாதேவி, 1ம் தேதி, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமயிலாடுதுறை: மயிலாடுதுறையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை இறந்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சேர்ந்தவர் கோபு மனைவி சத்யாதேவி, 37; தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சத்யாதேவி, 1ம் தேதி, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று இறந்தார்.இதையடுத்து, கீழநாஞ்சில்நாடு மக்கள், மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாணவி தற்கொலை முயற்சி: ஆசிரியைகள் மீது தாய் குற்றச்சாட்டு\nவழக்கறிஞர்கள் போராட்டம்:நீதிமன்ற பணிகள் ஸ்தம்பிப்பு(49)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t148826-3702", "date_download": "2020-10-29T02:23:28Z", "digest": "sha1:7SDJY5FSKN2XIDOODAEXZ7IY6PVOPISA", "length": 29914, "nlines": 277, "source_domain": "www.eegarai.net", "title": "இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வெளிவந்த அனைத்துப் பகுதிகளையும் ஒரே பக்கத்தில் தொகுத்துள்ளேன்.\nஇவற்றைப் போல் இந்து (4479) மற்றும் சித்த மருத்துவம் (1067) பகுதியில் வந்த பதிவுகளும் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.\nமேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n@ஜாஹீதாபானு wrote: நல்லா இருக்கு தம்பி\nமேற்கோள் செய்த பதிவு: 1282236\nபல நாள் கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன், ஒற்றை வார்த்தையில் நல்லா இருக்குன்னு முடிச்சிட்டீங்களே அக்கா, வேற ஏதாவது சொல்லுங்க..\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1282233\nஇன்னுமா ... நீங்க கலக்குங்க அண்ணா ... எப்படி இப்படி எல்லாமும் ...\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nபல நாள் கஷ்டப்பட்டு இந்தப் பக்கத்தை உருவாக்கியதற்கு....\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.\nமேற்கோள் செய்த பதிவு: 1282233\nஇன்னுமா ... நீங்க கலக்குங்க அண்ணா ... எப்படி இப்படி எல்லாமும் ...\nமேற்கோள் செய்த பதிவு: 1282248\nவித்தியாசமாக ஏதாவது செய்தால் தான் நம்மையும் நாலுபேர் திரும்பிப் பார்ப்பார்கள். அதனால் தான் இப்படியெல்லாம்...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nமிகவும் பொறுமையுடன் ஒருங்கிணைத்து உள்ளீர். \"சிவா \"\nமிக நல்ல முயற்சி. எப்பிடி நேரம் கிடைக்கிறது உங்களுக்கு\nநாளொன்றுக்கு 18 மணி நேரம்தான் எங்களுக்கு கிடைக்கும் போது\nஉங்களுக்கு மட்டும் 48 மணி நே��ம் கிடைக்கும் வித்தை என்ன\nதன் குழந்தையை வெவேறு விதமாக அலங்கரித்து மகிழும் தாய் போல்\nஈகரையை அழகுபடுத்தியும் படிப்பவர்கள் இன்னலின்றி வேண்டிய\nதலைப்புகளை படித்து மகிழ்வதற்கும் அதிக சிரமம் எடுத்துக்கொண்டு உள்ளீர்.\nஒரு விதத்தில் உங்களின் முதல் குழந்தையே ஈகரைதானே.\nதொடருங்கள் .உங்கள் ஆக்கமும் ஊக்கமும் என்றும் வளர்க.\n(நமக்குதான் 18 மணிதான் நாளொன்றுக்கு கிடைக்கின்றது என்று ஆதங்கப்படும் போது\nஇந்த அரசு மின்பகிர்வும் நம்மை பாடாய் படுத்துகிறது. நேற்று இரவு 8 மணிசுமாருக்கு\n\"பதிவிடு\" பொத்தானை அமுக்க வேண்டிய நேரத்தே போன மின்சாரம் இரவு 11 மணிக்கு மேல்தான் வந்தது. )\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\n@சிவா wrote: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வெளிவந்த அனைத்துப் பகுதிகளையும் ஒரே பக்கத்தில் தொகுத்துள்ளேன்.\nஇவற்றைப் போல் இந்து (4479) மற்றும் சித்த மருத்துவம் (1067) பகுதியில் வந்த பதிவுகளும் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.\nமேலும் முக்கியமான பிரிவுகளில் உள்ள தலைப்புக்களும் தொகுக்கப்படும்.\n....இன்று தான் பார்த்தேன் சிவா....மிக மிக அருமையாக உள்ளது........... .... .....எத்தனை நாள் உழைத்தீர்களோ இப்படித் தொகுத்து வழங்க ...... பார்க்க படிக்க மிகவும் வசதியாக உள்ளது.... மிக்க நன்றி சிவா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nபொன்னியின் செல்வன் புத்தகம் இருந்தால் எனக்கு பகிருங்கலே..\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்பு��ளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nRe: இதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரி���ா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-3504771085", "date_download": "2020-10-29T02:07:01Z", "digest": "sha1:VUZIK3AJVQBZBSJPIZKTKH4M5M3IMXBM", "length": 3043, "nlines": 79, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Professio - உத்யோகம் | Detalii lectie (Latina - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\ncentonarius · தீ அணைப்பவர்\nchirurgus · அறுவை சிகிச்சை நிபுணர்\ndentista · பல் மருத்துவர்\nindagator · ஆராய்ச்சிப் பிரயாணி\nmechanicus · இயந்திர வல்லுநர்\npanifex · அடுமனை வல்லுனர்\npsaltes · இசைக் கலைஞர்\ntonsor · சிகையலங்கார நிபுணர்\nturista · சுற்றுலா பயணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/12/21092748/1219172/Sri-Lanka-Cabinet-President-Sirisena-keeps-police.vpf", "date_download": "2020-10-29T03:20:31Z", "digest": "sha1:JEJIIDVVAZ3TPH3MXIO72PNQTRBSSHL2", "length": 16892, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை || Sri Lanka Cabinet President Sirisena keeps police under him", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்பு - அதிபர் வசம் போலீஸ் துறை\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena\nஇலங்கையில் புதிய மந்திரிசபை பதவியேற்றுக்கொண்டது. அதிபர் சிறிசேனா மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் போலீஸ் துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். #SriLankaCabinet #Sirisena\nஇலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயை கடந்த அக்டோபர் 26-ந்தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதுடன், அதிபரின் இந்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் முட்டுக்கட்டை போட்டது.\nஇதைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேயை மீண்டும் அவர் கடந்த 16-ந்தேதி பிரதமராக நியமித்தார். இதன் தொடர்ச்சியாக 30 நபர் கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றுக் கொண்டது. அதிபரின் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஒவ்வொருவ���ுக்கும் அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபுதிய மந்திரி சபையில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த 29 பேர் இடம் பெற்று உள்ளனர். இதில் முக்கிய எம்.பி.க்களான மங்கள சமரவீராவுக்கு நிதித்துறையும், சகல ரத்னாயகவுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.\nஇலங்கையில் அதிகாரமிக்க துறையாக கருதப்படும் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் துறையை ரணில் பரிந்துரைத்தவர்களுக்கு வழங்காத அதிபர் சிறிசேனா, மந்திரி சபையின் தலைவர் என்ற முறையில் அந்த துறையை தன்னிடமே வைத்துக்கொண்டார். இதன் மூலம் அதிபர், பிரதமர் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே தெரிகிறது. #SriLankaCabinet #Sirisena\nஇலங்கை அதிபர் சிறிசேனா | ரணில் விக்ரமசிங்கே | இலங்கை பிரதமர் | ராஜபக்சே | இலங்கை பாராளுமன்றம்\nஇலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை\nஇலங்கையில் மீண்டும் ரணில் விக்ரமசிங்கே இன்று பிரதமராக பதவி ஏற்றார்\nரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆகிறார் - நாளை பதவி ஏற்பு\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பம்- பிரதமர் ராஜபக்சே ராஜினாமா\nரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் - இலங்கை அதிபர் சிறிசேனா\nமேலும் இலங்கை பாராளுமன்றம் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஅஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nகொரோனாவில் இரு���்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=2905", "date_download": "2020-10-29T01:09:09Z", "digest": "sha1:T7PJC4HY4ZB3BPP57HJCELSFRVTTWWN5", "length": 15156, "nlines": 87, "source_domain": "kumarinet.com", "title": "அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களில் ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு - மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஅழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களில் ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு - மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி மீனவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், துணை கலெக்டர் (பயிற்சி) பிர்தவுஸ் பாத்திமா, மீன்வளத்துறை துணை இயக்குனர் லாமெக் ஜெயக்குமார், உதவி இயக்குனர் மோகன்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது நடந்த விவாத விவரம் வருமாறு:-\nகுறும்பனை பெர்லின்:- மணவாளக்குறி��்சியில் உள்ள இந்திய அரியவகை மணல் ஆலை விதிமுறைகளை மீறி தினமும் லட்சக்கணக்கான டன் கடல் மணலை அள்ளுவதே கடல் அரிப்பு ஏற்பட முக்கிய காரணம். மேலும் கழிவு மணலை எடுத்த இடத்தில் கொட்டுவது கிடையாது. அந்த மணலை அங்கேயே மலைபோல் குவித்து வைக்கின்றனர் அல்லது வெளியாட்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனவே இந்த மணல் ஆலை நிறுவனம் கடற்கரைகளில் இருந்து மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும். நிர்வாக வசதிக்காகவும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தாமதமின்றி நேரடியாக மக்களுக்கு சென்று சேரவும், அதிகாரங்களை பரவலாக்கவும் குமரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடலோர மற்றும் கரையோர பகுதிகளை ஒன்றாக இணைத்து புதிதாக ஒரு கடலோர மாவட்டம் உருவாக்கி மக்களின் துயர் துடைக்க வேண்டும். மீன்வளத்துறை இலவச வீடு திட்டத்துக்கு ஒதுக்கும் தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 70 ஆக உயர்த்த வேண்டும். மீன்பிடி தடைகால நிவாரணம், மீன்பிடி குறைந்தகால நிவாரணம், சேமிப்பு நிவாரணம் போன்ற திட்டங்களில் மீனவர்கள் பயன்பெற 3 முறையும் தனித்தனியாக ஆன்லைன் பதிவு செய்யும் முறையை மாற்றி ஒரே முறையில் ஆன்லைன் பதிவை முடிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மீன்வள வங்கி அமைக்க வேண்டும். கடலோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅலெக்சாண்டர்:- அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதி கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க முட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் அலைதடுப்புச்சுவரை கிழக்கு பகுதியில் ஒரு கி.மீ. தூரம் வரை நீட்டிக்க வேண்டும். ரூ.10 கோடி திட்டத்தில் தூண்டில் வளைவு அமைக்கும்போது அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்களைத்தவிர பிற கிராமங்கள் பாதிப்படையும். எனவே இதற்கு ஒரே தீர்வு முட்டம் துறைமுக அலைதடுப்புச்சுவர் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.\nஜோஸ்:- மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரம் பெறுவதற்காக இ-சேவை மையங்களுக்கு மக்களை அலைய விடுகின்றனர். இது மீனவர்களை இழிவுபடுத்தும் செயலாக உள்ளது.\nஇதேபோல் வெளிப்பொருத்தும் எந்திரம் கொண்ட வள்ளங்களுக்கு பழைய முறையில் மானிய விலையில் மண்எண்ணெய் வழங்க வேண்டும்.\n2011-ம் ஆண்டு வரை செய���்பட்டு வந்த மீனவர் நலவாரியம் 8 ஆண்டுகள் செயல்படாமல் இருக்கிறது. அதற்கு நிர்வாகிகளை நியமனம் செய்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள்.\nஅதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும் போது கூறியதாவது:-\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை நிறுவனம் மணல் எடுப்பதை தடை செய்ய கலெக்டருக்கு அதிகாரம் கிடையாது. அப்படி செய்யவும் முடியாது. விதிமுறைகளை மீறி மணல் எடுத்தால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அழிக்கால், பிள்ளைத்தோப்பு கிராமங்கள் அலைகளினால் பாதிக்காமல் இருக்க ரூ.10 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நபார்டு வங்கியில் இருந்து நிதி அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். மேலும் மீனவர்களின் கோரிக்கைகள், குறைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nகூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் விமல்ராஜ், பில்பின், மைக்கேல், ஜேசு அடிமை, ஜெயசுந்தரம், பங்குத்தந்தை பெபியான்ஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வ��ைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakkamamerica.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-29T01:30:07Z", "digest": "sha1:N5557K37URNLM56TL2MRK7EXTCBYS7AY", "length": 14887, "nlines": 212, "source_domain": "vanakkamamerica.com", "title": "சினிமா Archives - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஇந்தியா அமெரிக்கா இடையே வலுக்கிறது ராணுவ உறவு\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nடிரம்பை நிராகரியுங்கள்: யு.எஸ்.ஏ., டுடே\nஅரசு பள்ளி,மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி\nதியேட்டர்கள் திறப்பு… ரிலீசுக்கு தயாராகும் படங்கள்…\nதமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு\nஅதிமுக.,வின் முதலமைச்சர் வேட்பாளர் ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஅமெரிக்க அமைச்சர்களுக்கு கைகொடுப்பதை தவிர்த்த அஜித் தோவல்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் 2020 : தேர்தல் நடைமுறை\nஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் பக்கவிளைவு குறைவு\nகாஷ்மீர், லடாக்கில் இந்தியர்கள் நிலம் வாங்கலாம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nமழையில் டான்ஸ் ஆடிய கமலா\nகொரோனாவால் டுவிட்டரில் டிரெண்டிங்கான டிரம்ப் தம்பதி\n நம்முடைய அழகான ப்ளூ மார்பிள்’ – வைரல் புகைப்படம்\nபாப்பட்டான் குழல் – ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விழா\nதியேட்டர்கள் திறப்பு… ரிலீசுக்கு தயாராகும் படங்கள்…\nகேரளாவில் தியேட்டர் திறப்பு டிசம்பர் வரை இல்லை..\nதமிழ் சினிமா நடிகர்களின் 50% சம்பளம் குறைப்பு – நடிகர் விஜய் ரஜினி செய்யப்போவது என்ன\nதெலுங்கில் ரீமேகில் அசுரன் – பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் பிரியாமணி\nசமூக வலைத்தள விவாதங்கள் பிடிக்கததால், அதை விட்டு விலகி இருகிறேன் – நடிகை கங்கணா ரணாவத்\nஆஸ்கார் நாயகனுக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்\nநாம் அனைவரும் இந்தியர்கள் என்று சொல்லி தான் என் பிள்ளைகளை வளர்கிறேன் – நடிகர்...\nமன ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பாலிவுட் நடிகைக்கு விருது\nசசிகலாவாக உருமாறிய நடிகை பிரியாமணி தலைவி படத்தின் புதிய அப்டேட்ஸ்\nதென்னிந்திய உணவுகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறும் ரஜினி பட நாயகி\nஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் படம்\nதனது ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய தீபிகா படுகோனே\nஅமெரிக்காவில் ரஜினியின் ”தர்பார்” படத்தின் முன்பதிவு தொடக்கம்\nமின்சார கம்பிகளில் மீது சிறகு அடிக்கும் சிட்டுக்குருவிகள்\nபோலிச் செய்திகள் பரப்பும் நபர் யார் – வாட்ஸ் ஆப்பின் புதிய திட்டம்\nஅமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி வழக்கில் துப்பு துலங்கியது :\nஎதிர்காலத்தின் மீது நம்பிக்கை : நடிகர் கமல்ஹாஸன் பிரச்சாரம்\nஆட்டுக்குட்டிக்கு அறுவை சிகிச்சை: மக்கள் பாராட்டும் கால்நடை மருத்துவர்\nஅமெரிக்கச் சுதந்திர தினம் – 244; புகைப்படத்தொகுப்பு\nபூனையின் மீது இவ்வளவு காதலா விண்வெளிக்கு போகும் பூனையின் அஸ்தி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : வெல்லப்போவது யார்\nஅமெரிக்க தேர்தல் 2020: அதிபரை தேர்ந்தெடுப்பது யார்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020: அஞ்சல் வாக்குகள்\nதமிழர்களின் அடையாளம்: பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10378-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:52:58Z", "digest": "sha1:UMPLW2FTY7ZVNCSH42MKKBYYP7GHBHKY", "length": 39493, "nlines": 402, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுரங்க லக்மால் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ள காரணத்தினால் அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்குபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்த உள்ளார்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய\nகுவைத்தின் புதிய மன்னராக ஷேக் நவாப்\nகுவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல்நலக் க\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்க\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்த\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nஹேக்கர்கள் வெளியிட்ட புதிய டூல்: எந்தவொரு ஐபோனையும் அன்லாக் செய்யலாம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவன\nமைக்ரோசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது எட்ஜ் இணைய உலாவியின்\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீடியோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nZoom இற்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய வசதி அறிமுகம்\nகுழுக்களுக்கு இடையிலான வீடியோ அழைப்புக்களை ஏற்படுத\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nடுவிட்டரின் புதிய முயற்சி: பயனர்களின் வரவேற்பினைப் பெறுமா\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது ஒ\nபுதிய மைல்கல்லை எட்டியது TikTok\nசீன நிறுவனமான ByteDance உருவாக்கிய வீடியோ டப்பிங்\n இப் புதிய வசதியைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nதற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி த\nகொரோனா வைரஸின் புதிய ஆறு அறிகுறிகள் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்க\nஉலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா வைரஸ் என\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஉலகின் மிகப்பெரிய ஒன்லைன் தகவல் பெட்டகமாக விளங்குவ\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய மைதானம் கட்டப்\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரி��் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற���றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஇலங்கை டெஸ்ட் தலைவர் ��ிமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஇ���ங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்���ுக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு 3 minutes ago\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி 3 minutes ago\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை 3 minutes ago\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம் 3 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ns7.tv/index.php/ta/node/333422", "date_download": "2020-10-29T03:02:44Z", "digest": "sha1:OKUQAU6T2IROMGB6SB7Q7FBMYBIW7QXL", "length": 24913, "nlines": 278, "source_domain": "ns7.tv", "title": "\"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!\" - எல்.கே.சுதீஷ் | | News7 Tamil", "raw_content": "\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\n'திருமணம் செய்ய வற்புறுத்தல்: சின்னத்திரை நடிகைக்கு கத்திக்குத்து\n'பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளரானார் ஷ்ரேயாசி சிங்\n'மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு அணியை வென்று 8 வது வெற்றியை பதிவு செய்தது மும்பை; புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டுக்கு மேம்பாலம்; மத்திய அமைச்சர் அறிவிப்பு\nசென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் வெள்ளம் தேங்கியதால் வ���கன ஓட்டிகள் அவதி\nதமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது\nதமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - முதல்வர் பழனிசாமி\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,90,322 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,54,87,680 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது - ICMR\nஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவடகிழக்கு பருவக் காற்றினால் தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்\nஅமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nமருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது - உச்சநீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 லட்சத்தை கடந்தது\nஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: மீண்டும் முழு ஊரடங்கு அமல்\nசென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு தீவிர சிகிச்சை\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,64,811 ஆக உயர்வு\nநாட்டில் இதுவரை மொத்தம் 10,25,23,469 மாதிரிகள் கொரோனா பரிசோதனை\nஇந்தியாவில் ஏவுதளம் அமைத்து, செயற்கோள்களை தயாரித்து ஏவிக்கொள்ளலாம் - இஸ்ரோ தலைவர் சிவன்\nநீட் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.சண்முகம்\n13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்\nமு.க ஸ்டாலின் உட்பட 3500 திமுகவினர் மீது வழக்கு\nஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு\nமார்ச் To ஆகஸ்ட்: ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஅடுத்த 3 நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்தை கடந்தது\nவரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை\nபுறநகர் ரயில் சேவையை இயக்க வலியுறுத்தி முதல்வர் ரயில்வே அமைச்சரு���்கு கடிதம்\nவெங்காயம் விலையேற்றம் தற்காலிகமானது; விரைவில் சரி செய்யப்படும்\nராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்\nகல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்ற UGC-யின் உத்தரவை ஏற்க முடியாது\nதமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nசென்னையில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nபுதுக்கோட்டையில் புதிதாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்\nபுதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nNEP2020: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை\nதமிழகம் முழுவதும் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காய விற்பனை தொடக்கம்\nஇங்கிலாந்தில் எல்டிடிஈ அமைப்புக்கு எதிரான தடை நீங்குகிறது\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்\nதமிழகத்தின் பல பகுதிகளில் சதம் அடித்த வெங்காய விலை\nதமிழகத்தில் தொடர்ந்து 9-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பரவல்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.\nதி.நகர் - ரூ.2.50 கோடி மதிப்பிலான 4.5 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,51,107 ஆக உயர்வு\nஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - NCTE\nபோலி மதச்சார்பின்மையுடன் மக்களை திமுக ஏமாற்றுகிறது - எல்.முருகன்\nபஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.\nமத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் மட்டும் 73 பேர் கைது\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n'800' படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிக்கொள்ள முத்தையா முரளிதரன் கோரிக்கை\nதமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 1000-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கைது\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை கடந்தது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவஸ் ஷெரீஃப்-ன் மருமகன் கேப்டன் சஃப்தார் அவான் கைது\nபாகிஸ்தானில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தொடர் போராட்டம்\nSRH vs KKR அணிகளுக்கிடையேயான போட்டி சமனில் முடிந்தது\n\"வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும்\"\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 18000 கன அடி நீர் திறப்பு.\nஆன்லைனில் நடைபெற்ற பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு; முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக் கழகம்.\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு\n\"அண்னா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை\" - அமைச்சர் அன்பழகன்\nகடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 63,371 பேர் கொரோனாவால் பாதிப்பு.\nபாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,70,468 ஆக உயர்வு\n5மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபஞ்சாப் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்\n#BIGNEWS | கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nமருத்துவ படிப்பில் தமிழக ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது\nமண்டப சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் தொடங்கியது\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கம்\nநடிகை குஷ்பு மீது பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nதலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nமுதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,509 பேர் கொரோனாவ���ல் பாதிப்பு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389 ஆக உயர்வு.\nஅடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சந்தைப்படுத்தப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்.\n11,12-ம் வகுப்புகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்.\nஇறந்ததாக கூறி சேலத்தில் முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்.\nதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று இரவு விடுவிப்பு\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதமிழகத்தில் இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமதுரையில் அக்.17ம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்\nமுதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்து ஆறுதல்\nநவ.3 அனைத்து கட்சி கூட்டம்: சத்யபிரதா சாகு\nதி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்வு.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் (வயது 93) உடல்நலக் குறைவால் காலமானார்.\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு Paul Milgrom, Robert Wilson ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு\nபாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம்.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-29T03:36:51Z", "digest": "sha1:QYAJMIB77UVTSLW7W5ZASGYT7ZB34QBD", "length": 12832, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "குலாப் சிங் - தமிழ் விக்கிப்பீடி��ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமர் மகால் அரண்மனையில் மகாராஜா குலாப் சிங்கின் சிலை\nகுலாப் சிங் (Gulab Singh) (1792–1857) இந்து இராஜபுத்திர குல டோக்ரா வம்சத்தை நிறுவியர் ஆவார். முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரின் முடிவில், சீக்கியப் பேரரசின் கீழ் இருந்த காஷ்மீர் பகுதிகளை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அமிர்தசரஸ் உடன்படிக்கையின் படி, 1846இல் காஷ்மீரை ஜம்மு குலாப் சிங்கிடம் 75,00,000 ரூபாய்க்கு விற்று விட்டனர். [1]\n3 ஜம்மு காஷ்மீர் மன்னராக\nகுலாப் சிங் 18 அக்டோபர் 1792இல் இந்து டோக்ரா இராஜபுத்திர குலத்தில் பிறந்தவர். ஜம்மு மன்னர் ஜித் சிங்கின் நெருங்கிய உறவினர் ஆவார். 1808இல் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கிடம் ஜம்மு மன்னர் தனது ஆட்சி பகுதிகளை இழந்ததால், 1809இல் குலாப் சிங், ஆப்கானிய மன்னர் சூஜா ஷா துரானி மற்றும் சர்தார் நிகல் சிங் அட்டாரி வாலா படையில் சேர்ந்தார். பின்னர் சீக்கியப் பேரரசர் ராஜா ரஞ்சித் சிங் படையில் படைத்தலைவராக சேர்ந்து, முல்தான் மற்றும் ரியாசிப் போர்களில் ரஞ்சித் சிங்கின் முன்னரங்கப் படைத்தலைவராக செயல்பட்டார். 1816இல் ஜம்முவை சீக்கியர்கள் கைப்பற்றி, அப்பகுதியின் சீக்கிய ஆளுனராக குலாப் சிங் நியமிக்கப்பட்டார்.\n1821இல் குலாப் சிங், ரஜௌரி மற்றும் கிஷ்த்துவார் பகுதிகளை மன்னர் அக்கர் கான் மற்றும் இராஜா தேக் முகமது சிங்கிடமிருந்து கைப்பற்றினார்.\nஜம்மு பகுதியின் மன்னர் ஜித் சிங், சீக்கியப் படைகளால் வெல்லப்பட்டப் பின்னர், குலாப் சிங்கின் தந்தை கிஷோர் சிங் ஜம்முவின் மன்னரானார். 1822இல் கிஷோர் சிங்கின் மறைவுக்குப் பின், குலாப் சிங், ஜம்முவின் மன்னராக, ரஞ்சித் சிங்கால் நியமிக்கப்பட்டார்.\nமுதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரில், சீக்கியர்கள், காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களிடம் இழந்தனர். 84,471 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காஷ்மீர் பகுதியை, ஆங்கிலேயர்கள், 16 மார்ச் 1846இல் அன்று, ஜம்மு மன்னர் குலாப் சிங்கிடம் ரூபாய் 27 இலட்சத்திற்கு விலைக்கு விற்று விட்டனர். [2] எனவே 16 மார்ச் 1846 முதல் குலாப் சிங் சம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார்.\n30 சூன் 1857இல் மன்னர் குலாப் சிங்கின் மறைவிற்கு பினனர் அவரது மகன் ரண்பீர் சிங் காஷ்மீர் இராச்சியத்தின் மன்னரானார். [3] ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் இறுதி மன��னர் ஹரி சிங் ஆவார்.\nஜம்மு நகரத்தில் அமைந்த ரகுநாத் கோயிலின் கட்டிடப் பணி மகாராஜா குலாப் சிங் 1835-இல் துவக்கினார். பின்னர் அவரது மகன் மகாராஜா ரண்பீர் சிங் என்பவரால் 1860-இல் கட்டிமுடிக்கப்பட்டது.\nபிறப்பு: 18 அக்டோபர் 1792 இறப்பு: 30 சூன் 1857\n(சீக்கியப் பேரரசுக்கு அடங்கிய ஜம்முவின் மன்னர்)) ஜம்மு காஷ்மீர் மகாராஜா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2019, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-29T01:35:44Z", "digest": "sha1:VJRHXMQER2XXM4JU3QQFZVP4MTZXU2GC", "length": 8598, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளோரெஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளோரெஸ் தீவின் இட அமைப்பியல்\nபுளோரெஸ் (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.\n\"புளோரெஸ்\" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் \"மலர்கள்\" என்பதை குறிக்கும்.\n2004இல் இத்தீவில் புளோரெஸ் மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 22:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://veyilaan.wordpress.com/", "date_download": "2020-10-29T02:12:19Z", "digest": "sha1:SQE5ZCHY3ZYY2HJNZVPD6X57U6327JCU", "length": 45591, "nlines": 111, "source_domain": "veyilaan.wordpress.com", "title": "☼ வெயிலான்", "raw_content": "\nகடும் போக்குவரத்து நெருக்கடிக்கிடையே, இருசக்கர வாகனத்தில் சென்று இறங்கியவுடன், எதிர்ப்பட்ட சென்னை நண்பன், உனக்கு பத்திரிக்கை அனுப்பல… நீ வரமாட்டேனு சொன்னானே என்று கேட்டான். முதல் வரவேற்பே மிக அருமையாக இருக்கிறதே எ��்று நினைத்தபடி, யார் சொன்னா என்று கேட்டான். முதல் வரவேற்பே மிக அருமையாக இருக்கிறதே என்று நினைத்தபடி, யார் சொன்னா ஒண்ணு கூரியர்லயும், இன்னொண்ணு தபால்லயும் வந்ததே என்றபடி, என்னுடைய நெருங்கிய நண்பனின் திருமண விழா நிகழ்விடத்தின் உள்ளே நுழைந்தேன்.\nஉண்மையில், இந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழ் ஏதும் வரவில்லை. எனக்கு சில சமயம் இப்படி கிறுக்குத்தனமாய் நடந்து கொள்ளத் தோணும். ஆதலால், இதொன்றும் புதிதல்ல. நண்பர்கள் தொடர்புடைய எந்த விழாவுக்கும், அழைப்பு இல்லாவிடினும், எவ்வித மனக்குரோதமும் இல்லாமல் கலந்து கொள்வதுண்டு. இத்தனைக்கும் நான் உணவுப் பிரியனுமல்ல.\nஅடிக்கடி வாடகைக் கார் எடுக்கும் வகையில் பழக்கமான, ஓட்டுநரின் மகளின் திருமணம், திருப்பூருக்கு அருகிலிருக்கும் ஒரு மலைக்கோவிலில் நடந்தது. எனக்கு அழைப்பில்லை. உடனிருந்த நண்பர்கள் உற்சாகமாக கிளம்பும் போது, என்னையும் கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். அங்கு, சென்றதும் ஓட்டுநர் நண்பர் (மணமகளின் தகப்பனார்), வேகமாக என்னருகில் வந்து, கையைப் பிடித்துக் கொண்டு, மன்னிச்சிக்குங்க. உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க மறந்துட்டேன் என்று சொன்னபடி உள்ளே அழைத்துச் சென்றார். அவருடைய குற்றவுணர்ச்சி கலந்த சொற்களுக்கு என்ன ஆறுதல் அளிப்பது என்றே தெரியாமல் நின்றிருந்தேன். நண்பர்கள், பத்திரிக்கை கொடுத்த எங்களுக்குக் கூட இவ்வளவு வரவேற்பு இல்லடா, நீ தான் இன்னைக்கு விஐபி என கிளம்பும் வரை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.\nஎன் நெருங்கிய நண்பனின், தம்பிக்கு சென்னையில் திருமணம். கோயமுத்தூரில் வரவேற்பு. எனக்கு அழைப்பிதழும் கொடுக்கவில்லை. அழைக்கவுமில்லை. திருமணத்துக்கு முந்தைய நாள் கூட, என்னுடன் பணிபுரியும் அவனுடைய மச்சினரின் கைப்பேசி எண் கொடுடா என்று கேட்டு அழைத்தான். அவருக்கு பத்திரிக்கை அனுப்ப மறந்திருச்சுடா, கூப்பிட்டாவது சொல்லணும், நம்பர் கொடுடா எனக் கேட்டு வாங்கினான். அப்போதும், என்னிடம் திருமண வரவேற்புக்கு வரச்சொல்லி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.\n நான் அதையெல்லாம் மனதில் வைக்காமல், வரவேற்புக்குச் சென்றேன். வாசலில் நின்றிருந்தவர், நண்பனைக் கூப்பிட்டு என்னை கை நீட்டிக் காண்பித்தார். வாடா வாடா என்று சொல்லி வந்தவனிடம், ஏண்டா எனக்கு பத்திரிக்கை கொடுத்தியாடா எனக்கேட்டதும், மண்டபத்தின் கடைசி அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டு, அவன் அம்மாவை அனுப்பி வைத்தான். அம்மா வந்து, உனக்கு எதுக்கு குண்டு அழைப்பு இது ஒந்தம்பி கல்யாணந்தானே என்றபடி, பந்தி நடக்குமிடத்திற்கு கூட்டி வந்து, சமாதானப்படுத்தினார்கள். அதற்குள், அம்மாவின் உடன்பிறந்த சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் அனைவரும் அங்கே குழுமி விட்டார்கள். அனைவரும், ஆளாளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லச், சொல்ல நெக்குருகிப் போனேன். எனக்கே, ஏன் தான் அவனிடம் கேட்டோம் என்றாகி விட்டது.\nஉறவு முறிந்த ஒருவரின், உறவினன் ஒருவன், வீட்டிற்கு வந்திருந்தான். நலம் விசாரிப்பு முடிந்ததும், உங்களால் தான், நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். சென்ற மாதம் வீடு ஒன்றும் வாங்கியிருக்கிறேன். எல்லாத்துக்கும், நீங்க தான் காரணம் என்று பேசிக் கொண்டேயிருந்தான். என்னவிதமான எதிர்வினை புரிவது என்று தெரியாமல், உன் திறமையினால் தான் இந்த முன்னேற்றம் என்று கூறி, விதவிதமான முகபாவத்துடன் நெளிந்து கொண்டிருந்தேன். உங்களுக்கு தான் முதல் பத்திரிக்கை கொடுக்க வேண்டுமென வந்தேன் என்று அழைப்பிதழை நீட்டினான். மிக்க மகிழ்ச்சி. ஆனால், நான் வந்தால், உனக்குத் தேவையில்லாத பிரச்சனை வரும் என்றேன். அதற்கு அவன், எனக்கு யாரும் முக்கியமில்ல. நீங்க தான் முக்கியம் என்று என்னை சமாதானப்படுத்தினாலும், மன்னிச்சுக்க. உன் கல்யாணத்துக்கு நான் வரமுடியாது என அப்போதே கூறி விட்டேன். திருமணம் முடிந்த, பின்னொரு நாளில் அவன் வீட்டிற்குச் சென்று பார்த்து வந்தேன்.\nஇப்படி, அழைப்பு விடுத்தும் செல்லாமல் நிராகரித்ததும் உண்டு.\nஅதை விடுங்க. இப்போ நான் வந்திருக்கும் திருமண விசயத்திற்கு வருவோம். மணமுடிக்க இருக்கும் நண்பனுக்கு நான், மிக நெருக்கம் தான். நிறைய விசயங்களை நேரங்காலமில்லாமல் நேரிலும், போனிலும் பகிர்ந்திருக்கிறோம். ஒத்த அலைவரிசை தான் இருவருக்கும். சிறிது காலத்திற்கு முன், சிறு கருத்து வேறுபாடு. நண்பர்களுக்குள் நடந்த ஒரு பிரச்சனையில், எனக்கு முற்றிலும் தொடர்பே கிடையாது எனினும், என் பெயரும் தேவையில்லாமல், சிக்கி, சின்னாபின்னமாகி விட்டது. உண்மை என்னவென்று விளக்கிச் சொல்ல முடியாத நிலையில் நானும் இருந்ததால், அந்த பிரச்சனையிலிருந்து முற்றிலும் விலக��யே இருந்தேன்.\nஅதனாலோ, என்னவோ என்னுடைய சாதாரண நடவடிக்கைகள் அனைத்தும், அசாதாரணமாக்கப்பட்டு பிரச்சனையோடு தொடர்புபடுத்தப்பட்டு பிரச்சனையை ஏற்படுத்தியவர்களுக்கு சாதகமாக்கப்பட்டது.\nஅப்போதும், அமைதி காத்தேன். என்னுடைய அமைதி சரியா தவறா எனத்தெரியாமலே. அசாத்திய அமைதியால் அனைத்து பழியும் என் மீதே சுமத்தப்பட்டது. நான் ஏதும் மறுத்து பேசவில்லையாதலால், தவறு என் மேல் தான் என அவர்களாகவே முடிவு செய்து விட்டனர்.\nசந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் நான் இருந்ததால், எந்த விளக்கமும் என்னால் கொடுக்க முடியவில்லை. ரொம்பவே குழப்பமா இருக்குல்ல நான் செய்த தவறென்ன என்று எனக்கும் தெரியல. பயங்கர குழப்பம் தான் எனக்கும்.\nஇந்தச் சூழலில் நண்பருக்குத் திருமணம். குடும்ப நண்பராதலால், நண்பரின் தந்தை கைப்பேசியில் அழைத்து, என்னை திருமணத்துக்கு வருமாறு கூறினார். அதுவும் சம்பிரதாயமாகவே பட்டது. அழைப்பிதழுமில்லை. நண்பரிடமிருந்து எந்த அழைப்புமில்லை.\nஇப்போது, அந்த திருமணத்திற்காக, முதல் நாளே ஊரிலிருந்து, இரு சக்கர வாகனத்தில், போக்குவரத்து நெருக்கடிக்கிடையே சிவகாசி வந்தடைந்தேன். சிறிது நேரம் மண்டபத்தின் வாசலிலே தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன். நண்பனின் தாய், தந்தை அனைவரும் வரவேற்றனர். கிட்டத்தட்ட நெருப்பின் மீது நிற்பது போன்ற ஒரு உணர்வுடன் சிரிப்பது போன்று முகத்தை வைத்துக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன்.\nவெளியே சென்று வந்தால், மனம் இலகுவாகலாம் என்று, என் கல்லூரி நண்பர்கள் இருந்த முஸ்லீம் நடுத்தெருவுக்கு சென்றேன். இந்த தெருவைச் சேர்ந்த நான்கு நண்பர்களுடன் தான் கல்லூரியில் தினமும் மதிய உணவு. நண்பர்கள் யாருமில்லை.\nதிரும்பிய பின், மானாமதுரையிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் என்னுடன் பேச ஆரம்பித்ததும், கொஞ்சம் சகஜமானேன். பேசிக் கொண்டிருந்தும், உள்ளே ஒரு அசூயை உணர்வே இருந்தது. வந்திருந்தவர்களுக்கு, அறை ஒதுக்கப்பட்டது, நண்பரும் தன்னுடனே தங்கிக் கொள்ளுமாறு சொன்னதால், உடமைகளை அறையில் வைத்து விட்டு, வரவேற்பு நடக்குமிடத்தில் ஒரு இருக்கையில் ஓரமாக அமர்ந்திருந்தேன். அவ்வப்போது மானாமதுரை நண்பர் வந்து பேசிக் கொண்டிருந்தார்.\nஅங்கேயும் அமர மனமின்றி, எழுந்து அறைக்கருகே வந்து நின்று கொண்டிருந்தேன். பிரச்சனையைப் பற்றி அறிந்தவர்கள், இவன் ஏண்டா இங்கே வந்தான் என்பது மாதிரி என்னைக் கடந்து சென்றனர். ஹூம் என்பது மாதிரி என்னைக் கடந்து சென்றனர். ஹூம் தோளில் கை போட்டபடி ஊர் சுற்றியவர்கள். இன்று அறியாத மனிதனைக் கடப்பது போல சென்றது, எனக்கு விநோதமாயிருந்தது.\nமானாமதுரை நண்பர் வந்து, மண்டபத்துக்கு சாப்பிட அழைத்தார். செல்ல மனமில்லை. மறுத்து, அவரையும் சேர்த்து, உணவகத்துக்கு கூட்டிச் சென்று இரவுணவு முடித்து அறைக்கு வந்தேன்.\nஇரவு வெகு நேரம் தூக்கமின்றி பலவித யோசனைகளுடன் கழிந்தது. ஒரு புறம் ஏன் வந்தேன் என்ற கேள்வி துரத்தியபடி இருந்தது. அனைத்துமறிந்த, புரிந்த நண்பன் திருமணம். வாழ்வில் ஒரு முறை நிகழும் விசயம். அவன் தான் புரியாமல், இப்படி நடந்து கொண்டானென்றால், நாமும் ஏன் என்ற கேள்வி துரத்தியபடி இருந்தது. அனைத்துமறிந்த, புரிந்த நண்பன் திருமணம். வாழ்வில் ஒரு முறை நிகழும் விசயம். அவன் தான் புரியாமல், இப்படி நடந்து கொண்டானென்றால், நாமும் ஏன்\nகாலையில், அறையில் இருந்தவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இரு வேறு யோசனையாகவே இருந்தது. அனைவரும் குளித்துக் கிளம்பியதும், நானும் குளித்து விட்டு, திருமணத்தில் தூரத்தில் நின்று விட்டு, உடனே அறைக்கு வந்து இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து மனம் வலிக்க திரும்பினேன். அன்று முழுவதுமே சாப்பிடவேயில்லை.\nஎன்ன தான் இதையெல்லாம் எதிர்பார்த்து வந்திருந்தாலும், இதே போன்றதொரு நிலையை நான் சந்தித்ததில்லை. அப்படி இருந்தால், தவிர்த்து விடுவேன். இது என் அறிவுக்கும், மனதுக்குமான ஒரு போராட்டம். மனம் வென்றது. சென்றேன். இத்தகையதொரு சூழலில் நான் என்ன செய்ய வேண்டும் எப்படி சமாளிக்க வேண்டும் எவ்வளவு பொறுமை வேண்டுமென்பது எனக்கே எனக்காய் தெரிந்தது. மனிதர்களின் பலமுகங்களை, நிஜமுகங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், வலி மிகுந்ததாய் இருந்தது. அனைத்தையும் தாங்கும் மனத்திடம் இருக்க வேண்டுமென புரிந்தது.\nதிருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளின் நிழற்படங்களை முகநூலில் தேடித் தேடிப் பார்த்தேன். சில நாட்கள் கழித்து, ஒரு இரவில் என் அலைபேசி, நண்பனின் பெயர் படத்துடன் ஒளிர்ந்தது. மகிழ்ச்சியுடன் அழைப்பை எடுத்து தட்டுத் தடுமாறி பேசலானேன். சில மாதங்களாய் என்னுடன் பேசாமல் இருந்���வன், நடந்த பிரச்சனைகள் எதைப் பற்றியும் பேசாது, என் கல்யாணத்துக்கு வந்திட்டு ஏன் என்னைப் பார்க்காம போனே என்று கேட்டான். என்னிடம் பதிலில்லை. தேக்கி வைத்த வருத்தங்களுடன், நீயேண்டா என்னைக் கூப்பிடல என்று கேட்டான். என்னிடம் பதிலில்லை. தேக்கி வைத்த வருத்தங்களுடன், நீயேண்டா என்னைக் கூப்பிடல பத்திரிக்கையே அனுப்பலியேடா என்றேன். நான் அனுப்பினேன் என்றான். அதொண்ணும் பிரச்சனையில்லை விடுடா என பேச்சை திசை திருப்பினேன். மணவாழ்க்கைக்குப் பின்னான விசயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் மனைவி அழைத்ததும், நான் இன்னும், அதே உன்னோட பழைய நண்பன் தாண்டா எப்ப வேணும்னாலும் கூப்பிடு. பேசலாம் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.\nஅன்றிரவு ஏதும் சாப்பிடாமல், படுக்கைக்குச் சென்றேன். பசிக்கவேயில்லை.\nஒரு நாள் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வலி, மனதை அறுத்துக் கொண்டியிருந்தது. எனக்கு நானே எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ஆறுதலடையவில்லை. பொதுவாய், என்னிடம் பணம் வாங்கியவர்கள், அவர்களாக திரும்பக் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன். கேட்பதில்லை. அவர்கள் மிகுந்த சிரமப்பட்டுக் கொடுத்தால், முடியும் போது கொடுங்கள் என்று கூறி விடுவேன். இதையே சாதகமாகக் கொண்டு, என்னை எப்போதுமே சிலர் ஏமாற்றிக் கொண்டேயிருப்பதால், இந்த இயல்பு மாறி விட்டது. என் பணத்தேவையின் காரணமாகக் கூட மாறியிருக்கலாம்.\nஒரு சுற்றுலா மையத்தில் தங்குமிட முன்பதிவுக்கும், உணவுக்கும், முன்பணமாய் ரூ.4000/- ஒருவரிடம் கொடுத்திருந்தேன். எதுவுமே ஏற்பாடு செய்யாமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டார். இது குறித்த விபரங்களை மாஞ்சோலை http://veyilaan.com/2012/07/20/manjolai/ பதிவில் படித்துக் கொள்ளலாம். இந்த சம்பவம் தான் எனக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.\nமற்றது போகட்டும், கொடுத்த பணத்தையாவது திரும்ப வாங்கலாம் என்பதற்காக, சம்பந்தப்பட்ட குமார் என்பவரை, பல முறை கைப்பேசியில் அழைத்த போது, அலட்சியமாயும், தொடர்பறுத்தும், அருகில் இருக்கும் யாரிடமாவது தவறான அழைப்பு போல பேசச் செய்வதுமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இப்படியே ஒன்றிரண்டு மாதங்களாகி விட்டது. பொறுத்துப் பார்த்து விட்டு, காவல் நிலையத்தில் எழுத்தராய் பணிபுரியும் என் இளவலிடம் தகவல் சொன்னேன். இவ்வளவு நாள் எங்கிட்டே சொல்லாம, என்ன பண்ணிட்டிருந்தே எனக் கடிந்து விட்டு, அவரே தொடர்பு கொண்டார். சகோதரர் பேசும் போது, வங்கி கணக்கு எண்ணைக் கொடுத்தால் பணத்தை கட்டி விடுகிறேன் என்று உறுதி கூறியிருக்கிறார். அதைக் கொடுத்த பின்னும் பணம் வரவில்லை. ஒரு சில நாட்களில் தொடர்பு கொண்டிருந்த அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டார்.\nஇதற்கிடையில், குமாரின் தந்தையின் பெயர், வேலை, தொடர்பு எண் போன்ற விபரங்கள் சகோதரரின் நண்பர்கள் மூலம் கிடைத்து விட்டது. அவரும் காவல்துறை தான். அவரிடம் பேசும் போதெல்லாம், நான் அவன்ட்ட சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்றேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தாரே தவிர, நாட்கள் பலகடந்தும், ஒரு பலனும் இல்லை.\nசகோதரரின் ஆலோசனையின் பெயரில், அப்பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பி வைத்தேன். நல்லவேளையாக, நான் குமாரை ஒரு படம் எடுத்து வைத்திருந்தேன். வங்கியில் பணம் கட்டிய ரசீதையும் பத்திரமாய் வைத்திருந்தேன். இவையனைத்தையும் இணைத்து அனுப்பி, சில மாதங்களாகியும் அதற்கு ஒரு பதிலும் இல்லை.\nதிரும்பவும் சகோதரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு அனுப்பச் சொல்லி ஆலோசனை கூறினார். அதன்படி அனுப்பினேன். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை, பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் படி\n1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்\n2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.\n3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.\n4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.\nபோன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.\nஊட்டியில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொடர்ச்சியாக மூன்று, நான்கு தடவை தொடர்ச்சியான கைப்பேசி அழைப்பு வந்தது. அடுத்து, நண்பர் ராகவன் எண்ணிலிருந்து தொடர்ச்சியான அழைப்பு. கூட்டத்தின் முக்கிய விதி பாதியில் எழுந்து வெளியே செல்லக் கூடாது என்பது. இருந்தும், வெளியே வந்து அநாமதேய எண்ணுக்கு அழைத்தேன்.\nஎதிர்முனையில் பேசியது, காவல் நிலைய எழுத்தர்,\nநீங்கள் முதலில் குமார் என்பவர் மீது அனுப்பிய புகார் மனு கிடைத்தது. அடுத்து ஆர்.டி.ஐ (RTI – Right to information act) மனுவும் கிடைத்தது. அதன்படி, குமார் என்பவரை விசாரித்தோம். பணத்தைத் திருப்பித் தருவதாக சொல்லுகிறார். உடனே வந்து பணத்தை வாங்கிச் செல்லுங்கள் எனக்கூறினார்.\nபதிலுக்கு நான், அவ்வளவு தூரம் பயணம் செய்து வரமுடியாது. அந்தப் பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், உங்களுக்குத் தெரிந்த உள்ளூர் நபரை பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சிக் கடிதத்துடன் அனுப்புங்கள். கொடுத்து விடுகிறேன் என்றும் சொன்னார்.\nஅந்த ஊரைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும் ஒரு உதவி வேண்டுமென இணைய நண்பர்களிடம் விசாரித்த போது, நண்பர் இராஜகோபால் தொடர்பு கொண்டு, என்ன வேண்டும் சொல்லுங்கள். உதவத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னார். விபரங்கள் கூறியதும், அதே ஊரிலிருக்கும் அவரது தந்தையார் தொடர்பு கொண்டார்கள். விபரங்கள், மனுவின் நகல் ஆகியவற்றை அனுப்பினேன். இரண்டு, மூன்று முறை எழுத்தரைத் தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து முறையான பதிலில்லை. தம்முடைய உள்ளூர் செல்வாக்கின் மூலம் தொடர்பு கொண்ட பின், காவல் நிலையத்திலிருந்து பணம் பெறப்பட்டது.\nகோடி ரூபாய் கிடைத்தாலும், கிடைக்காத மகிழ்ச்சி இந்தப் பணம் ரூ.4000/- திரும்பக் கிடைத்த போது அடைந்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்னுடன் சுற்றுலா வந்திருந்த நண்பர்களிடம் சொன்ன போது, அவர்கள் இதை நம்பவே இல்லை. முழு விபரமும் கூறியபின் அவர்களுக்கும் மகிழ்ச்சி\nஅதன்பின், ஓரிரு நாட்களுக்குப் பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய மேற்கண்ட கடிதமும் கிடைத்தது.\nஇதற்காக, மிகுந்த சிரமப்பட்ட அப்பா சண்முக வேலாயுதம் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மேலும், இதில் பேருதவியாய் இருந்த சகோ. சேது, நண்பர். ராஜ கோபால் ஆகியோருக்கும் இதை நிச்சயமாய் எழுதுங்கள், எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் என வற்புறுத்திய சரவண குமாருக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றி\nயாருக்காவது உதவக்கூடும் என்ற எண்ணத்தில் தான் இப்பதிவும் மனுவின் பிரதிகளும் இத்துடன் இணைத்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பெயர்கள், மற்றும் அனைத்து பெயர்களையும் மறைத்திருக்கிறேன். இந்த மனுவுக்கும் முறையான பதில் கிடைக்க வில்லையென்றால் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.\nஇதில் முக்கியமான விசயம், சம்பந்தப்பட்டவரின் முகவரி தெரியாது, ஆனால் படம் இருந்தது, மேலும் வங்கியில் பணம் செலுத்திய ரசீதும் இருந்தது. அது தான் முக்கிய சாட்சி ஆவணமாக கருதப்பட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சாதாரண குடிமக்களுக்கு கிடைத்த ஒரு அருமையான பொக்கிஷம்.\nபத்மாவதி தாயாரைக் காதலித்த திருப்பதி ஏழுமலையான், அவரைத் திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ்தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஅதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு என���பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஇதைப் போன்று தவறாகவோ, விளையாட்டாகவோ பயன்படுத்தினால் அரசு, இச்சட்டத்தை முடக்கும் அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே நீதிபதி இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.\nஇச்சட்டத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள அரசே இலவச இணையச் சான்றிதழ் படிப்புத் திட்டம் வைத்திருக்கிறது. படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வலைத்தளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு மனு அனுப்பிய நான்காம் நாள், என் மனு மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரித்து பணத்தையும் வசூலித்து விட்டார்கள். த.அ.உ.ச மனுவை விசாரணை செய்து, மேலதிகாரிகளுக்கு பதில் அனுப்ப வேண்டுமென்பதால், உடனே வந்து வாங்கிப் போகச் சொல்லியும் என்னை அவசரப்படுத்தினார்கள். எல்லாவற்றிற்கும் சட்டமும், வழிமுறைகளும் இருக்கிறது. கேட்கிற விதத்தில் கேட்டால் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க திசெம்பர் 2013 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 மே 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 செப்ரெம்பர் 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 ஜனவரி 2011 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 ஏப்ரல் 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008 நவம்பர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூலை 2007 ஜூன் 2007 மே 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/oct/17/49th-anniversary-of-aiadmk-fireworks-explosion-celebrations-3487099.html", "date_download": "2020-10-29T02:03:04Z", "digest": "sha1:5UWY7XUC67B5SZC7MGPHA2E5CCR2BDAA", "length": 14147, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுகவின் 49 ஆம் ஆண்டு விழா:பட்டாசு வெடித்து தொண்டா்கள் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஅதிமுகவின் 49 ஆம் ஆண்டு விழா:பட்டாசு வெடித்த��� தொண்டா்கள் கொண்டாட்டம்\nஅதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கமுதி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடிய அக்கட்சியினா்.\nராமேசுவரம்/திருவாடானை/ பரமக்குடி/கமுதி/ காரைக்குடி/ திருப்பத்தூா், : அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.\nராமேசுவரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழா பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் தா்மா், துணைச்செயலாளா் சி.நல்லு, இளைஞா் அணி செயலாளா் ஆா்.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nதிருவாடானை: திருவாடானை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு ஒன்றியச் செயலாளா் மதிவாணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் ஓ.இ.ஆணிமுத்து கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.\nபரமக்குடி: பரமக்குடியில் நடைபெற்ற விழாவுக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகா முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா், ஒன்றியச் செயலாளா் கே.முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகமுதி: கமுதியில் பேருந்து நிலையம் எதிரே ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், அவைத் தலைவா் டி.சேகரன் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி கலந்து கொண்டு அதிமுக வின் கட்சிக் கொடி ஏற்றினா். பின்னா் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.\nஇந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தா்மா், கடலாடி அதிமுக நிா்வாகி முனியசாமிபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் மூா்த்தி, பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவா் ஆறுமுகம், முதல்நாடு ஊராட்சி தலைவா் காசி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா்கள் கருமலையான்(திம்மநா��புரம்), நாகராஜ்(புத்துருத்தி), கே.பி.என்.கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), கா்ணன்(டி.புனவாசல்) உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.\nகாரைக்குடி: காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளருமான பிஆா். செந்தில்நாதன், நகரச் செயலாளா் சோ. மெய்யப்பன் ஆகியோா் மாலையணிவித்தனா். அதைத்தொடா்ந்து பட்டாசுகளை வெடித்து, பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கினா்.\nதிருப்பத்தூா்: திருப்பத்தூரில் 18 வாா்டுகளிலும் ஆவின் தலைவா் அசோகன், பாம்கோ தலைவா் ஏ.வி.நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். எம்.ஜி.ஆா்.மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.\nஅப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மருதுபாண்டியன் தலைமையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 20- க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t94544p690-476", "date_download": "2020-10-29T01:23:47Z", "digest": "sha1:Z7HWICDNJNI4ZSCVEGKV6LWCRRCEJF2I", "length": 86501, "nlines": 632, "source_domain": "www.eegarai.net", "title": "தொடத் தொடத் தொல்காப்பியம்(476) - Page 47", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மி���ன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)\n» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\n» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு\n» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View\n» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\n» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.\n» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி\n» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”\n» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்\n» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்\n» 68 வயது மலையேற்ற வீராங்கனை\n» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்\n» இந்த வார சினி துளிகள்\n» புள்ளியில்லா கோலம் - ஹைகூ\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி\n» அப்பா – சிறுகதை\n» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \n» இன்றைய செய்தி சுருக்கம்\n» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்\n» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை\n» இந���த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா\n» டப்பிங் கலைஞர் கதிர்\n» டப்பிங் கலைஞர் சவீதா\n» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதொடத் தொடத் தொல்காப்பியம் (1)\nமுப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.\nஇதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.\n1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.\nஇங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி\nஉயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.\nஅடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.\n2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும் ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா\n “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்\nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\nமேலே கூறப்பட்டுள்ள 28 வகைப் பொருளின் பாகுபாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் கல்லாடனார் கொடுத்ததா அல்லது தாங்கள் கொடுத்ததா \nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\n‘கல்லாடனார் உரையின் அடிப்படையில்’ என்று கவனமாக நான் எழுதியுள்ளேன். அடிப்படைதான் கல்லாடனாரது; எடுத்துக்காட்டுகள் யாவும் என்னுடையதே கல்லாடனார் போட்ட தண்டவாளத்தில் எனது வண்டி\nதொடத் தொடத் தொல்காப்பியம் (456)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (456)\nஇப்போது , ஆறாம் வேற்றுமை உருபு\nஅதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி\nதன்னினும் பிறிதினும் இதனது இதுவெனும்\nஅன்ன கிளவிக் கிழமைத் ததுவே” (வேற். 18)\n‘ஆறு ஆகுவதே’ – ஆறம் வேற்றுமை உருபு ஆகுவதாவது,\n‘அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ - ‘அது’ என்று பெயர்கொண்ட வேற்றுமைச் சொல்\n‘தன்னினும் பிறிதினும்��� – ஒன்றனொடு சேர்ந்து பொருள்பட்டும்(தற்கிழமையாகவும்) , சேராது நின்று பொருள்பட்டும்(பிறிதின் கிழமையாகவும்),\n‘இதனது இதுவெனும்’ – இந்தப் பொருளோடு தொடர்புபெற்று இது வரும் என்ற நிலையில்,\n‘அன்ன கிளவிக் கிழமைத் ததுவே’ - கிழமை பெற்றதாய் வருவதாகும்.\n1. ’யானையது கொம்பு’ – ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத், ‘தற்கிழமைப் பொருள்’ என்பர் கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருக்கும் பொருளாதலால், இந்த எடுத்துக்காட்டின் பொருளைத், ‘தற்கிழமைப் பொருள்’ என்பர் (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’ (தன் + கிழமை = தற்கிழமை; பேசப்படும் பொருளுக்கே உரிமை உடையது; கிழமை – உரிமை; ‘கிழமை’ உடையவர் , ‘கிழார்’\n2. ‘யானையது காடு’ - ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு இங்கும் வந்துள்ளதைக் காண்க கொம்பானது யானையோடேயே தொடர்புபட்டு ஒட்டிக்கொண்டிருப்பதைப் போலல்லாது , காடானது தனித்துக் கிடப்பதால் , இந்த எடுத்துக்காட்டின் பொருளைப், ‘பிறிதின் கிழமைப் பொருள்’ என்பர்\nஇனி, ஆறாம் வேற்றுமை உருபானது எந்தெந்தப் பொருள்களில் வரும் என வெகு நுணுக்கமாகக் கூறுகிறார் தொல்காப்பியர் \n“இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்\nசெயற்கையின் முதுமையின் வினையி னென்றா\nகருவியின் துணையின் கலத்தின் முதலின்\nஒருவழி யுறுப்பின் குழுவி னென்றா\nதெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின்\nதிரிந்துவேறு படூஉம் பிறவும் அன்ன\nகூறிய மருங்கில் தோன்றுங் கிளவி\nஆறன் பால என்மனார் புலவர்” (வேற். 19)\nஇவற்றுக்கான எடுத்துக்காட்டுகளைக் கண்டால் பொருள் விளங்கும் \nகீழ்வரும் எடுத்துக்காட்டுகள் சேனவரையர் , இளம்பூரணர் , தெய்வச்சிலையார் உரைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவையாம் ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொன்று தெளிவாக இருக்கும் என்பதால் இப்படி எடுக்கவேண்டுயுள்ளது\n1 . இயற்கை : ‘நிலத்தது அகலம்’- நிலத்தின் அகலம் இயற்கையாக அமைந்ததாகும்; எனவேதான் இயற்கைக் குணத்தின் அடிப்படையில் இதுபோல வருவனவற்றை எல்லாம் ‘இயற்கக் கிழமை’ப் பொருள்கொண்டவை என்பர்; இப்படித் தொடர்கள் வந்தால் அதில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு வரும் (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n2 . உடைமை: ‘சாத்தனது தோட்டம்’ – இத் தொடரில் ‘அது’ வந்துள்ளதை நோக்குக தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது தோட்டம் சாத்தனுக்குச் சொந்தமானது என்பதால் , ‘உடைமை’ப் பொருளில் வந்த தொடர் இது (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n3 . முறைமை : ‘ஆவினது கன்று’ – பசுவுக்கும் கன்றுக்கும் தொப்புள் உறவு உள்ளதால் இந்த எடுத்துக்காட்டுத் தொடர் ‘முறைமை’ என்ற பொருளுக்கு ஏற்றதாகும் (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n4 .கிழமை : ‘அரசனது உரிமை’ - அரசனது உரிமை வரிவாங்குதல் என்றால் , இத் தொடரில் வந்துள்ள பொருள், ’கிழமை’ப் பொருள் (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n5 . செயற்கை : ‘சாத்தனது கற்றறிவு’ என்ற தொடர், சாத்தனுடைய செயற்கையான – இயற்கையாக இல்லாமல் அவன் படித்துச் செயற்கையாப் பெற்ற- அறிவு என்பதால் , இந்த எடுத்துக்காட்டுச், ‘செயற்கை’ என்ற பொருளின்கீழ் வரும் (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n6 . முதுமை: ‘அரசனது முதிர்வு’- அரசனுக்குற்ற முதுமையை இத் தொடர் தெரிவிப்பதால், இது ‘முதுமை’ என்ற பொருள் பாகுபாட்டில் வைத்துக் கருதப்படும் (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n7 . வினை: ‘சாத்தனது செலவு’ – சாத்தனது பயணம் என்று இன்றைய நடையிற் கூறலாம் செல்லும் வினை (காரியம்) பேசும் தொடராதலால், ‘வினை’ப் பொருள் கொண்ட தொடருக்கு இஃது எடுத்துக்காட்டாம் . (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n8 . கருவி : ‘சாத்தனது வாள்’ – வாள் (கத்தி) , இன்னாரது என்று சொல்லக்கூடிய தொடர் இது; ஆகவே , ‘அது’ வேற்றுமை பயிலும் ‘கருவி’ப் பொருள் தொடர் இது (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n9 . துணை: ‘அவனது இணங்கு’- இங்கே ‘இணங்கு’ என்பது ‘துணைவன்’ அல்லது ‘துணைவி’யைக் குறிப்பதாகும் ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’ ‘Spouse’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் ‘இணங்கு’ எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க எனவே ‘துணைக் கிழமை’க்கு இந்த எடுத்துக்காட்டுத் தொடர் பொருந்துவதைக் காண்க (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n10 . கலம்: ‘சாத்தனது கலம்’ – இங்கே ‘கலம்’ என்பது ‘ஓலைப் பத்திரம்’ (Palmleaf document) என்ற பொருளில் நிற்கிறது ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு பயின்றது ‘இன்னாரது கலம்’ என்ற தொடர் தொல்காப்பியர் காலத்தில் பயிற்சி இருந்ததால், ‘கலக் கிழமை’த் தொடர்களில் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபு பயின்றது (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n11 . முதல் : ’கலத்தது முதல்’- ‘கலம்’ எனும் பத்திரம் எந்தப் பொருளின் உரிமைக்காக எழுதப்பட்டது இதற்கு விடை கூறும்போது , அந்நாளில் ‘கலத்தது முதல் இன்னது’ என்பர் இதற்கு விடை கூறும்போது , அந்நாளில் ‘கலத்தது முதல் இன்னது’ என்பர் இதுவே ‘முதல் கிழமை’ என்பதன் பொருள்\n12 . ஒருவழி உறுப்பு: ‘புலியது உகிர்’ - ‘உகிர்’ என்றால் நகம் என்பது பொருள். இத் தொடரிலும் ‘அது’ வேற்றுமை உருபு வந்துள்ளமை காண்க (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n13 . குழூஉ: ‘படையது குழூஉ’- ‘குழு’ என்பதே நூற்பாவுக்காக அளபெடை பெற்றது. குழுவைப் பற்றிய இத்தகைய தொடர்களில் ‘அது’ உருபு பயிலும். படையது குழு - படையது கூட்டம். (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n14 . தெரிந்துமொழிச் செய்தி: ‘கபிலரது பாட்டு’ - கபிலர் எழுதினார் என்று வெளிப்படையாகத் தெரிந்தது பற்றிய தொடராதலால் , ‘தெரிந்துமொழிச் செய்தி’ (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n15 . நிலை: ‘சாத்தனது இல்லாமை’- சாத்தன் என்பானின் வறிய நிலையைக் கூறும் தொடர் இது; இதில் ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர் (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n16 . வாழ்ச்சி : ‘காட்டது யானை’ – இங்கே ’வாழ்ச்சி’ என்பது வாழ்க்கையைக் குறிக்கும் காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது. காட்டது யானை- காட்டிலே வாழும் யானை காட்டில் யானை வாழ்வதைச் சுட்டும் தொடர் இது. காட்டது யானை- காட்டிலே வாழும் யானை இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர் இங்கே ‘அது’ வந்துள்ளதை நோக்குவீர் (எடுத்துக்காட்டுத் தொடர், பிறிதின்கிழமைத் தொடர்)\n17 . திரிந்து வ���றுபட்டது: ‘கோட்டது நூறு’ ; கோடு – சுண்ணாம்புக் கட்டி ; நூறு – தூள்; கோட்டது நூறு – சுண்ணாம்புத் தூள். சுண்ணக்கட்டி தூளாக மாறிவிட்டதால், ‘திரிந்து வேறுபட்டது’ என்ற கிழமைப் பொருள் வந்தது. (எடுத்துக்காட்டுத் தொடர், தற்கிழமைத் தொடர்)\n’இயற்கை’ முதலாகத் ‘திரிந்து வேறுபட்டது’ ஈறாக வந்த மேல் 17 கிழமைப்பொருள்கள், தொல்காப்பியர் வகுத்தவை இப் பதினேழும் , தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டனுள் அடங்குவதை அடைப்புக் குறிக்குள் தந்துள்ள குறிப்புகளால் உணரலாம் \nதற்கிழமை பற்றி மேலே கண்டோமல்லவா இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர் இந்தத் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்கிறார் சேனாவரையர்\n1 . ஒன்றியற் கிழமை- இயற்கை, நிலை பற்றி வந்தவை; எடுத்துக்காட்டுகளை மேலே (எண் 1, 15)பார்த்தோம் \n2 . ஒன்றுபல குழீஇயது – எள்ளதுகுப்பை\n3 . வேறுபல குழீஇயது- படையது குழாம் (பலதரப்பட்ட வீரர்கள் படையில் இருப்பதால் ‘பல குழீஇயது’ பலகுழீஇயது – பல குழுமியது.\n4 . உறுப்பின் கிழமை- புலியது உகிர்\n5 . மெய்திரிந்தாய தற்கிழமை- சாத்தனது செலவு (சாத்தனின் பயணம் என்பது அவன் உடல் உறுப்போடு ஒட்டியது அல்ல; ஆகவே , ‘மெய்திரிந்தாய’ \nபிறிதின் கிழமைக்கு உட் பிரிவுகள் இல்லை என்பது இளம்பூரணர் கருத்தாக உள்ளது ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் ஆனால், சேனாவரையர், பிறிதின் கிழமை மூன்று வகைப்படும் என்று கூறுகிறார் பொருள் , நிலம், காலம் ஆகிய கிழமைகளில் இவை வரும் என்கிறார் அவர்:-\n1 .பொருள்- ‘கபிலரது பாட்டு’ (சேனாவரையரின் எடுத்துக்காட்டு)\n2 . நிலம் – ‘யானையது காடு’(சேனாவரையரின் எடுத்துக்காட்டு)\n3 . காலம் – ‘வெள்ளியது ஆட்சி’ (ஆ.சிவலிங்கனாரின் எடுத்துக்காட்டு)\n(வெள்ளிக்கோள் பற்றிய தொடர்களில் இப்படிப்பட்ட தொடர்கள் பயின்றன.)\n‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபைத் தொல்காப்பியம் எவ்வளவு ஆழமாக ஆய்ந்துள்ளது பார்த்தீர்களா வியப்பு\nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\nஎன் மாடு , எனது மாடு - இவற்றில் எது சரி \nதிருமணப் பத்திரிகைகளில் \" எனது மகனுக்கும் ....\" என்று அச்ச்சிடுகிறார்கள் . அது சரியா \nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\nமிக்க நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே\nஎன் மாடு , எனது மாடு – இரண்டுமே சரிதான் \nஎனது மகன் – இதுவும் சரிதான் தொல்காப்பியத்து ‘முறைமைக் கிழமை’ இதில் பயிலுவதைக் காண்பீர்\nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\nநான் கேள்விப்பட்ட வரையில் \" என் \" என்பது உயர்திணைக்கும், \" எனது \" என்பது அஃறிணைக்கும் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் .\n\" எனது மகன் \" எனது மாடு \" இவை இரண்டும் சரியென்று சொன்னால் , மகனும் மாடும் சமநிலை பெறுகின்றனர் . இது ஏற்றுக்கொள்ளக்கூடியதா \nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\n ‘அது’ பற்றிய தொல்காப்பியர் நூற்பாவில் ‘முறைமைக் கிழமை’ என வந்துள்ளதால், ’எனது மகன்’ தொல்காப்பிய விதிக்கு உட்பட்டதுதான் என நாம் மதிப்பிடலாம்\nதொடத் தொடத் தொல்காப்பியம் (457)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (457)\nஇப்போது ஏழாம் வேற்றுமை உருபு\nகண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி\nவினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்\nஅனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே” (வேற். 20)\n‘ஏழு ஆகுவதே’ – ஏழாம் வேற்றுமை எனப்படுவது,\n‘கண் எனப் பெயரிய’ – ‘கண்’ என்ற பெயர்கொண்ட’\n‘வேற்றுமைக் கிளவி’ – வேற்றுமைச் சொல்;\n‘வினைசெய் இடத்தின்’ – தொழில் நடைபெறும் இடத்தில்,\n‘நிலத்தின்’ – இடத்தைக் குறிப்பிடும்போது,\n‘காலத்தின்’ – காலத்தில் நடைபெறுவதைக் குறித்தலின்போது,\n‘அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’ – என்ற மூன்று நிலைகளில் தோன்றும் \n1 . ’தட்டுப்புடைக்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘வினைசெய் இடத்தில்’ என்பதற்கானது) ( தட்டுப்புடை என்ற தொழில், முறத்தால் பயிர்களைப் புடைத்தல் என்பதாகலாம் எனச் சிவலிங்கனார் குறிப்பு எழுதியுள்ளார். )\n2 . ’மாடத்தின்கண் இருந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘நிலத்தில்’ என்பதற்கானது)\n3 . ‘கூதிர்க்கண் வந்தான்’ (இந்த எடுத்துக்காட்டு ‘காலத்தின்’ என்பதற்கானது)s\nஅடுத்த நூற்பாவில் , ’கண்’ உருபினையும் அதனை ஒத்த , பிற சொல் உருபுகளை யும் அடுக்குகிறார் தொல்காப்பியர்\n”கண்கால் புறமகம் உள்ளுழை கீழ்மேல்\nபின்சார் அயல்புடை தேவகை யெனாஅ\nமுன்னிடை கடைதலை வலமிட மெனாஅ\nஅன்ன பிறவும் அதன்பால என்மனார் ” (வேற்.21)\nஇந் நூற்பா தரும் உருபுகள்\nசேனாவரையர் உரைப்படி ‘கண்’ என்ற ஒன்றே ஏழாம் வேற்றுமை உருபு ஏனைய பதினெட்டும் , ஏழாம் வேற்றுமை ’உருபின் திறத்தன’\n‘கண்’ என்பதே 7ஆம் வேற்றுமையின் சூத்திரச் சொல்\nஎடுத்துக்காட்டாக , ‘தோப்பயல் இருந்தான்’ என்று தொடர் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள் இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள் இங்கே ‘அயல்’ எந்த வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது என்பதை அறியக் ‘கண்’ணை வைத்துப் பாருங்கள் ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது ‘தோப்புக்கண் இருந்தான் ’ என்று வருகிறது இதனால் பொருளில் மாற்றம் இல்லை இதனால் பொருளில் மாற்றம் இல்லை எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம் எனவே, ‘அயல்’ என்பது ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது எனத் தீர்மானிக்கலாம் இவ்வாறு நாம் தீர்மானிக்க வசதியாகவே தொல்காப்பியர் பல ’வேறு உருபுக’ளைத் தந்துள்ளார் என நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் \nஇப்போது , கல்லாடனார் மேல் 19 உருபுகளுக்கும் (கல்லாடனார் பத்தொன்பதையும் ‘உருபுகள்’ என்றே எழுதுகிறார்) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்) தந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காணலாம்\n1 . கண் - ‘ஊர்க்கண் இருந்தான்’(= ஊரில் இருந்தான்)\n2 . கால் – ‘ஊர்க்கால் இருந்தான்’ (= ஊரை அடுத்து இருந்தான்)\n3 . புறம் – ’ஊர்ப்புறத் திருந்தான்’ (= ஊரின் புறத்தே இருந்தான்)\n4 . அகம் – ’மாடத்தகத் திருந்தான்’ (=மாடத்தில் இருந்தான்)\n5 . உள் – ’ஊருள் இருந்தான்’ (=ஊருக்குள் இருந்தான்)\n6 . உழை – ’சான்றோருழைச் சென்றான்’ (=சான்றோரிடம் சென்றான்)\n7 . கீழ் – ’மாடத்துக்கீழ் இருந்தான்’ (= மாடத்திற்கு அடிப்புறத்தே இருந்தான்)\n8 . மேல் – ‘மாடத்து மேல் இருந்தான்’(= மாடத்திற்கு மேலே இருந்தான்)\n9 . பின் – ‘ஏர்ப்பின் சென்றான்’ (= ஏரின் பின்னே சென்றான்)\n10 . சார் - ‘காட்டுச்சார் ஓடுங் களிறு’ (= காட்டுப்பக்கம் ஓடுகிற களிறு)\n11 . அயல் – ‘ஊரயல் இருந்தான்’ (= ஊரை ஒட்டி இருந்தான்)\n12. புடை – ‘ஊர்ப்புடை இருந்தான்’ (= ஊரின் பக்கத்தே இருந்தான்)\n13 . தேவகை – ‘வடக்கண் வேங்கடம்’ (= வடக்குத் திசையில் வேங்கடம்)\n14 . முன் - ‘தேர்முன் சென்றான்’ (=தேருக்கு முன்னே சென்றான்)\n15 . இடை – ‘சான்றோரிடை யிருந்தான்’ (=சான்றோர் நடுவே இருந்தான்)\n16 . கடை – ‘கோயிற்கடைச் சென்றான்’ (= கோயிலுக்குச் சென்றான்)\n17. தலை – ‘தந்தைதலைச் சென்றான்’ (= தந்தையிடம் சென்றான்)\n18. வலம் – ‘கைவலத்துள்ளது கொடுக்கும்’ (= கையிலே உள்ளதைக் கொடுப்பார்)\n19 . இடம் – ‘கையிடத்துப் பொருள்’ (= கையிலே உள்ள பொருள்)\nகல்லாடனார் , ‘தேவகை’ என்பதைத் ’திசைக் கூறு’ எனக் கொண்டு , மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டைத் தந்துள்ளார். தொல்காப்பியரின் ‘அன்ன பிறவும்’ என்பதில் , ‘தேஎம்’ என்ற உருபைக் காட்டினார் கல்லாடனார்; இதே ‘தேஎம்’ என்ற சொல்லையே , ‘தேம்’ என்றார் தெய்வச்சிலையார். ’தேஎத்து’ என்ற சொல்லின் பகுதியாகத் ‘தேம்’ என்பதையே இன்றைய மொழியிலார் காட்டுகின்றனர்.\nஇறையனார் களவியலிலும் , சங்க இலக்கியத்திலும் ‘தேஎத்து’ , ‘தேயத்து’ என்ற வடிவங்கள் ‘கண்’ வேற்றுமை உருபுப் பொருளிலேயே வருகின்றன; ‘திசை’ என்ற பொருளில் வரவில்லை\nஇலக்கணக் கொத்து என்ற நூலில் சுவாமிநாத தேசிகர் (கி.பி.17ஆம் நூ.ஆ.) உருபை மூன்று வகைகளாகக் காட்டுகிறார் :-\n2 . வேறு உருபு\nஆனால் இவற்றை அவர் விளக்கவில்லை\nஇலக்கொத்தின்படி,தொல்காப்பியர் கூறிய ‘கண்’ என்பதை நாம் ’உருபு’ எனக் குறிக்கலாம்; ’கால்’ முதல் ‘இடம்’ வரையானவற்றை ‘வேறு உருபுகள்’ என்ற வகையில் அடக்கலாம்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் (TVU), ‘வீடு வரை போனான்’ என்ற தொடரில் ‘வரை’ என்பது சொல்லுருபாகும் என்கிறது; பெயர்சொல்லின் ஈற்றில் இணைந்து நிற்காமல் தனித்து நிற்பதால் ‘வரை’ யைச் சொல்லுருபு என அது விளக்குகிறது.இதன்படி -\n‘அதன் நிமித்தம்’ – இங்கே ’நிமித்தம்’, சொல்லுருபு.\n‘அதன் பொருட்டு’ – இங்கே ’பொருட்டு’, சொல்லுருபு.\nஎனச் சில எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம்.\nதொடத் தொடத் தொல்காப்பியம் (458)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (458)\nஇப்போது , வேற்றுமையியலின் அடுத்த நூற்பா\n“வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை\nஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து\nபல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்\nஎல்லாச் சொல்லும் உரிய வென்ப” (வேற்.22)\n‘வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை’ - வேற்றுமைப் பயன் இன்னது என்று ஒரு தொகையை விரித்துப் பேசும்போது,\n‘ஈற்றுநின் றியலுந் தொகைவயின் பிரிந்து’ – முதற்சொல்லின் ஈற்றிலே அந்த வேர்றுமையானது நிற்கும் \n‘பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்’ - வேற்றுமையை உருபோடு சொல்லினும், உருபானது மறையச் சொல்லினும் , பொருளானது ஒன்றாகவே வரும் \n‘மரங் குறைத்தான்’ – இது வேற்றுமைத் தொகை. (வேற்றுமை உருபு மறைந்து வருவதைக் காண்க)\n‘மரத்தைக் குறைத்தான்’ – இது வேற்றுமை விரி. (ஐ- வேற்றுமை உருபு வெளிப்பட நிற்பதைக் காண்க)\nஆனால் இரண்டு இடத்தும் பொருள் ஒன்றேஇரண்டும் வேற்றுமைப் பொர���ள் கொண்ட தொடர்களே\nமேலை எடுத்துக்காட்டில் ‘மரம்’ என்ற சொல்லின் ஈற்றிலேதான் வேற்றுமை உருபு(ஐ) நின்றதையும் நோக்கலாம் \n‘ஈற்றுநின்று இயலும்’ என்பதை மேலும் விளக்கவேண்டும் \n‘தாழ்குழல் வந்தாள்’ – இதில், வேற்றுமை உருபு எங்கே மறைந்து நிற்கிறது ‘தாழ்குழல்’ என்பதன் ஈற்றிலே மறைந்து நிற்கிறது \n‘தாழ்குழல் வந்தாள்’ – இதனை விரித்தால், ‘தாழ்குழலை உடையவள் வந்தாள்’ என விரியும் ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் ‘தாழ்குழல்’ என்பது , தாழ்குழலை உடையவளைச் சுட்டுவதால் , இதனை ‘அன்மொழித்தொகை’ என்கிறோம் ‘தாழ்குழல்’ என்பது தொகை; ஆனால் , இதற்குப் புறத்தே சென்று ‘ தாழ்குழலை உடையவள்’ என்ற பொருளை நாம் எடுப்பதால், ‘அன்மொழித்தொகை’ ஆகிறது.\nஅன்மொழித் தொகை = அல்+ மொழி+ தொகை\nஅல் – அல்லாத ; அஃதாவது சொல்லில் அல்லாத; ‘புறத்தே’ என வந்த மேலை விளக்கத்தைக் காண்க\nஇத்துடன் வேற்றுமை இயல் முடிந்தது.\nதொடத் தொடத் தொல்காப்பியம் (459)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (459)\nஒரு வேற்றுமை உருபுக்குப் பதிலாக இன்னொரு வேற்றுமை வரும்போது ஏற்படும் பொருள் மாற்றங்களைக் கூறும் இயல் இது \nவேற்றுமை இயலின் முதலாம் நூற்பா\n“கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு\nஉரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை” (வேற். மயங். 1)\n‘கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு ’ - உடம்பால் செயற்பாடு இல்லாத ‘சார்பு’ எனும் சொல்லுக்கு,\n‘உரிமையும் உடைத்தே கண் என் வேற்றுமை’ - ‘கண்’ எனும் வேற்றுமை உருபு வருவதும் உண்டு \nசுவற்றைச் சார்ந்தான் – இதில் உடம்பின் செயல் உள்ளது\nதூணைச் சார்ந்தான் - இதில் உடம்பின் செயல் உள்ளது\n‘அரசனைச் சார்ந்தான்’ – இதில் உடம்பின் செயற்பாடு இல்லை அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை அஃதாவது , அரசன் மீது உடம்பைச் சார்த்துதல் இல்லை தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா தூணின் மீது சாய்வது போல அரசன் மீது சாய்வது இல்லையல்லவா இதுவே கருமம் அல்லாச் சார்பு\nதூணைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு\nசுவற்றைச் சார்ந்தான் – இது கருமச் சார்பு\n1 . அரசரைச் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)வந்தது \n2 . அரசர்கட் சார்ந்தான் - கருமம் அல்லாச் சார்பு ; இங்கே எட்டாம் வேற்றுமை உர���பு ( ‘கண்’)வந்தது \nஇந்த இரண்டு தொடர்களுக்கும் பொருள் ஒன்றே\nஇவற்றில் , ‘ஐ’யும் வரலாம் ‘கண்’ணும் வரலாம் என்ற நிலை உள்ளதல்லவா இதுதான் வேற்றுமை மயக்கம் என்பது\nஇனி , வேறுமை இயலின் இரண்டாம் நூற்பா\n“சினைநிலைக் கிளவிக்கு ஐயுங் கண்ணும்\nவினைநிலை யொக்கும் என்மனார் புலவர்” (வேற். 2)\nஇந்தச் சூத்திரமும் இரண்டாம் வேற்றுமை வரத்தக்க எந்த இடத்தில் ஏழாம் வேற்றுமை வரலாம் என்பதைத்தான் சொல்கிறது \nசினைநிலைக் கிளவிக்கு ‘ -சினை பற்றிய சொல்லுக்கு,\n‘ஐயும் கண்ணும்’ – ’ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபும், ‘கண்’ எனும் ஏழாம் வேற்றுமை உருபும்,\n‘வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்’ - தம்முள் ஏதாவது ஒன்று வந்தாலும், பொருள் மாறாது என்பார்கள் புலவர்கள் \n‘கோட்டைக் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘ஐ’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க\n‘கோட்டின்கட் குறைத்தான்’ = கொம்பைக் குறைத்தான் (கொம்பை வெட்டினான் ; இங்கே ‘கண்’வேற்றுமை உருபு வந்துள்ளதைக் காண்க\n‘ஐ’ உருபு வந்தாலும் , ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்பதைக் கவனிக்க\nதொடத் தொடத் தொல்காப்பியம் (460)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (460)\nஇரண்டாம் வேற்றுமை உருபும் ஏழாம் வேற்றுமை உருபும் , ஒன்று வரவேண்டிய இடத்தில் மற்றது வரலாம் என்பதற்கான மேலும் இரு எடுத்துக்காட்டுகளைத் தொல்காப்பியர் தருகிறார் :-\n“கன்றலுஞ் செலவும் ஒன்றுமார் வினையே” (வேற். 3)\nகன்றல் – ஆட்படுதல் ; அடிமைப் படல்\nசூதினைக் கன்றினான் = சூதினுக்கு ஆட்பட்டான்\nசூதினைக் கன்றினான் – இங்கே ‘ஐ’ உருபு வந்துள்ளதைக் காண்க.\nசூதின்கட் கன்றினான் = சூதினுக்கு ஆட்பட்டான்\nசூதின்கட் கன்றினான் – இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க.\nஆக, மேல் எடுத்துக்காட்டுகளைப் பொறுத்தவரை, ‘ஐ’ உருபு வந்தாலும், ‘கண்’ உருபு வந்தாலும் பொருள் ஒன்றுதான் என்று அறிகிறோம்\nநெறியைச் சென்றான் = நெறிப்படி போனான்\nநெறியைச் சென்றான் – இங்கே ‘ஐ’உருபு வந்துள்ளதைக் காண்க.\nநெறிக்கண் சென்றான் = நெறிப்படி போனான்\nநெறிக்கண் சென்றான்- இங்கே ‘கண்’ உருபு வந்துள்ளதைக் காண்க\n’சூதினை இவறினான்’ , என்பதும் ‘சூதின்கண் இவறினான்’ என்பதும் ஒரே பொருள் தருவனவே என்கிறார் \nஇவறினான் – மிக விரும்பினான்\n‘நெறியை நடந்தான்’ , என்பதும் ‘நெறிக்கண் நடந���தான்’ என்பதும் ஒரே பொருளன என்கிறார் \nதொல்காப்பியர் , ’கன்றல்’ , ‘செலவு’ ஆகிய இரு சொற்களைத் தரச், சேனாவரையர் வேறு எந்தப் புதுச் சொல்லையும் தராமல், அந்த இரு சொற்களின் பொருளைத்தரும் வேறு இரு சொற்களை மட்டும் தந்துள்ளதை நோக்குவீர் \nதொடத் தொடத் தொல்காப்பியம் (461)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (461)\n‘மரத்தைக் கிளையை வெட்டினான்’ – இந்தத் தொடர் சரியா\nஅப்படியானால் , இதுபோன்ற தொடர்களுக்குத் தொல்காப்பியத்தில் விதி உள்ளதா\n“முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை\nமுதற்கண் வரினே சினைக்கை வருமே ” (வேற்.மயங். 4)\n‘முதற்சினைக் கிளவிக்கு’ – முதலும் அதன் உறுப்பும் சேர்ந்துநிற்கும் ஒரு தொடரில்,\n‘அது என் வேற்றுமை’ - ‘அது’ எனும் வேற்றுமை உருபானது ,\n‘முதற்கண் வரினே’ – முதல் உறுப்போடு சேர்ந்து வந்தால்,\n’சினைக்கு ஐ வருமே’ – சினை உறுப்பிற்கு ‘ஐ’ உருபு வரும்\nயானையைக் கோட்டைக் குறைத்தான் ×\nயானையைக் கோட்டது குறைத்தான் ×\nயானையது கோட்டது குறைத்தான் ×\nயானையது கோட்டின்கண் குறைத்தான் ×\nயானையது கோட்டைக் குறைத்தான் √ ( = யானையின் கொம்பை வெட்டினான்)\nகோடு – சினை (உறுப்பு ) (கோடு - கொம்பு)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (462)\nதொடத் தொடத் தொல்காப்பியம் (462)\nமேற்கண்டவாறு பாடம் நடத்திய தொல்காப்பியரிடம் ஒரு மாணவன், ‘யானையைக் கோட்டின்கண் குறைத்தான்’ எனச் சொல்லலாமா\nஅவனுக்கு விடை கூறியது போன்று எழுதுகிறார் அடுத்த நூற்பாவை –\n“முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை\nசினைமுன் வருதல் தெள்ளி தென்ப” (வேற். மயங். 5)\n‘முதல்’ என்பது ‘யானை’யைக் குறிக்கும் எனச் சென்ற ஆய்வில் பார்த்தோம்; ‘சினை’ என்பது கோட்டைக் (கொம்பு) குறைக்கும் என்வும் கண்டோம்.\nஇந்த நூற்பாவில் (வேற்.மயங். 5) , முதலுக்கு ‘ஐ’ உருபு வந்தால், சினைக்கு ‘கண்’ உருபு வரும் என்கிறார் \nயானையைக் கோட்டின்கண் குறைத்தான் √\nயானையை இத்தோடு விடவில்லை தொல்காப்பியர்\n’முதல் , சினை என்பதில் குழப்பம் கூடாது யானை முதல் என்றால் கோடு சினை; கோடு முதல் என்றால் அதன் நுனி சினை யானை முதல் என்றால் கோடு சினை; கோடு முதல் என்றால் அதன் நுனி சினை ’ - என்றொரு விளக்கத்தை அளிக்கிறார்’ - என்றொரு விளக்கத்தை அளிக்கிறார்\n“முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ\nநுவலுங் காலைச் சொற்குறிப் பினவே” (வேற். மயங்.6)\n’முதலும் சினையும் பொருள் வ���றுபடாஅ’ - முதல் என்றும் சினை என்றும் தனிப் பொருள் வேறுபாடு உள்ளவை என்று எதையும் பிரிக்கமுடியாது \n‘நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ – சொல்லப்போனால் , சொல்லுபவனது மனக் குறிப்பைப் பொறுத்தே ‘முதல்’ , ‘சினை’ என்பதெல்லாம் ஏற்படுகிறது \nகோட்டது நுனியைக் குறைத்தான் √ (விதி - வேற்.மயங்.4)\nகோட்டை நுனிக்கண் குறைத்தான் √ (விதி - வேற்.மயங்.5)\nமேல் நூற்பாவைக் (வேற்.மயங்.6) கொண்டு , சொல்லுபவனின் கருத்தைக் குறிப்பால் நாமே உணர்ந்துகொண்டு , ‘யானையைக் கோட்டைக் குறைத்தான்’ என்றால் , ‘யானையது கோட்டைக் குறைத்தான் என அறிந்துகொள்ளவேண்டும்’ என்பதே உரையாசிரியர்தம் உரையாக உள்ளது \nஇதனால் , தொடரானது , அப்படியே நேராகத்தான் பொருளைத் தெரிவிக்கவேண்டும் என்பதில்லை ; அதில் சொல்லுவான் குறிப்பும் உள்ளது என்பதை அறிகிறோம் \nதமிழ்த் தொடரியல் (Syntax of Tamil Language) இது சுட்டத்தக்கது\nதொடத் தொடத் தொல்காப்பியம் (463)\t-\tமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்\nதொடத் தொடத் தொல்காப்பியம் (463)\nஇதில் ‘பிண்டப் பொருள்’ வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு இணையும் என்பது பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்\nபிண்டப் பொருள் என்றால் என்ன\nகுவியலாக எது இருக்கிறதோ அது பிண்டம் \nசோற்றைக் கையில் பிடித்து வைப்பார்கள்; அதைப் ’பிண்டம்’ என்பர். ஏனெனில் அது சிறு குவியலாக இருபதால் \nகுப்பையானது குவியலாக இருந்தால் அதுதான் ‘பிண்டம்’\n“பிண்டப் பெயரும் ஆஇயல் திரியா\nபண்டியல் மருங்கின் மரீஇய மரபே” (வேற்.மயங்.7)\n‘பிண்டப் பெயரும்’ – பிண்டத்தை உணர்த்தும் பெயர்ச்சொல்லும்,\n‘ஆ இயல் திரியா’ - அந்த முறையிலிருந்து மாறுபடாது வருவது,\n‘பண்டு இயல் மருங்கின்’ – பண்டுதொட்டு வழங்கிவரும் முறையின்,\n‘மரீஇய மரபே’ – மருவிய முறையே \n‘அந்த முறையிலிருந்து’ என்று சொன்னார் அல்லவா\nமுன் நூற்பாக்கள் வேற்.மயங்.4, 5 ஆகியவற்றில் கூறிய முறையிலிருந்து\nஅம் முறைப்படி, சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள் \n1. ‘குப்பையது தலையைச் சிதறினான்’ - (இதற்கு விதி, வேற்.மயங்.4)\n- இதில் ‘முதல்’ = குப்பை\n‘அது’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க\n‘ஐ’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க\n2. ‘குப்பையைத் தலைக்கட் சிதறினான்’ - (இதற்கு விதி, வேற்.மயங்.5)\n- இதிலும் ‘முதல்’ = குப்பை\n‘ஐ’ எனும் வேற்றுமை உருபு ‘முதல���’மீது வந்துள்ளதைக் காண்க\n‘கண்’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க\nமேலே ‘குப்பை’ என வந்ததுதான் ‘பிண்டம்’\nஇவற்றைச் சொல்லிவிட்டுச் சேனாவரையர் , “சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்\nஅஃதாவது, முதலுக்கு ’ஐ’ வரும்போது சினைக்குக் ‘கண்’ வரும் என்று பார்த்தோமல்லவா சில இடங்களில் , முதலுக்கு ‘ஐ’ வந்து சினைக்கும் ‘ஐ’ வரும் என்பதே சேனாவரையர் சொல்ல வந்தது \nஇந்த எடுத்துக்காட்டில் . ‘முதல்’ மீதும் , ’சினை’ மீதும் ‘ஐ’ வந்ததைக் காண்க\nநமக்காகச் சேனாவரையர் , ‘பிண்டம்’ பற்றி விளக்குகையில் , தனது உரை இறுதியில், “படை காடு, காவு மன்ன” என்கிறார் \n‘படை’ என்பது பலர் சேர்ந்தது ; அதனால் , ‘படை’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\n‘காடு’ என்பது பல தாவரங்கள் சேர்ந்தது ; அதனால் , ‘காடு’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\n‘கா’ என்பது பல மரங்கள் சேர்ந்தது ; அதனால் , ‘கா’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\nதொடத் தொடத் தொல்காப்பியம் (463)\t-\nதொடத் தொடத் தொல்காப்பியம் (463)\nஇதில் ‘பிண்டப் பொருள்’ வந்தால் வேற்றுமை உருபுகள் எவ்வாறு இணையும் என்பது பற்றி விளக்குகிறார் தொல்காப்பியர்\nபிண்டப் பொருள் என்றால் என்ன\nகுவியலாக எது இருக்கிறதோ அது பிண்டம் \nசோற்றைக் கையில் பிடித்து வைப்பார்கள்; அதைப் ’பிண்டம்’ என்பர். ஏனெனில் அது சிறு குவியலாக இருபதால் \nகுப்பையானது குவியலாக இருந்தால் அதுதான் ‘பிண்டம்’\n“பிண்டப் பெயரும் ஆஇயல் திரியா\nபண்டியல் மருங்கின் மரீஇய மரபே” (வேற்.மயங்.7)\n‘பிண்டப் பெயரும்’ – பிண்டத்தை உணர்த்தும் பெயர்ச்சொல்லும்,\n‘ஆ இயல் திரியா’ - அந்த முறையிலிருந்து மாறுபடாது வருவது,\n‘பண்டு இயல் மருங்கின்’ – பண்டுதொட்டு வழங்கிவரும் முறையின்,\n‘மரீஇய மரபே’ – மருவிய முறையே \n‘அந்த முறையிலிருந்து’ என்று சொன்னார் அல்லவா\nமுன் நூற்பாக்கள் வேற்.மயங்.4, 5 ஆகியவற்றில் கூறிய முறையிலிருந்து\nஅம் முறைப்படி, சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள் \n1. ‘குப்பையது தலையைச் சிதறினான்’ - (இதற்கு விதி, வேற்.மயங்.4)\n- இதில் ‘முதல்’ = குப்பை\n‘அது’ எனும் வேற்றுமை உருபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க\n‘ஐ’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க\n2. ‘குப்பையைத் தலைக்கட் சிதறினான்’ - (இதற்கு விதி, வேற்.மயங்.5)\n- இதிலும் ‘முதல்’ = குப்பை\n‘ஐ’ எனும் வேற்றுமை உ���ுபு ‘முதல்’மீது வந்துள்ளதைக் காண்க\n‘கண்’ எனும் வேர்றுமை உருபு ‘சினை’ மீது வந்துள்ளதைக் காண்க\nமேலே ‘குப்பை’ என வந்ததுதான் ‘பிண்டம்’\nஇவற்றைச் சொல்லிவிட்டுச் சேனாவரையர் , “சிறுபான்மை இரண்டாவது வருதலுமாம்\nஅஃதாவது, முதலுக்கு ’ஐ’ வரும்போது சினைக்குக் ‘கண்’ வரும் என்று பார்த்தோமல்லவா சில இடங்களில் , முதலுக்கு ‘ஐ’ வந்து சினைக்கும் ‘ஐ’ வரும் என்பதே சேனாவரையர் சொல்ல வந்தது \nஇந்த எடுத்துக்காட்டில் . ‘முதல்’ மீதும் , ’சினை’ மீதும் ‘ஐ’ வந்ததைக் காண்க\nநமக்காகச் சேனாவரையர் , ‘பிண்டம்’ பற்றி விளக்குகையில் , தனது உரை இறுதியில், “படை காடு, காவு மன்ன” என்கிறார் \n‘படை’ என்பது பலர் சேர்ந்தது ; அதனால் , ‘படை’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\n‘காடு’ என்பது பல தாவரங்கள் சேர்ந்தது ; அதனால் , ‘காடு’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\n‘கா’ என்பது பல மரங்கள் சேர்ந்தது ; அதனால் , ‘கா’ என்ற சொல்லும் ‘பிண்டம்’தான்.\nRe: தொடத் தொடத் தொல்காப்பியம்(476)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் ���ரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T02:57:44Z", "digest": "sha1:4XUDKWK2632MWUGBVBVH7UEENVSBNV5W", "length": 12714, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்\nடாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.\nடாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரஜினியின் கருத்து அதிரடியாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நிதி நெருக்கடியை சமாளிக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என பலர் கூறிய நிலையில் தற்போது ரஜினிகாந்தும் அதே கருத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாளை மீண்டும் மாவட்டச் செயலாளர் சந்திப்பை நடத்தும் ரஜினிகாந்த் பயணிகளை ரயிலிலேயே தனிமைப்படுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும்- தமிழக முதலமைச்சர் கோரிக்கை குடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nTags: condemns, for, government, opening, Rajinikanth, tasmac, TN, ஆட்சிக்கு, கனவை, டாஸ்மாக்கை, டுவிட், திறந்தால், மறந்துட, மறுபடி, மீண்டும், ரஜினிகாந்த், வரும், வேண்டும்\nPrevious கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா…\nNext திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்குமென அறிவிப்பு\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2516 பேருக்குப் பாதிப்பு…\nமத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு\nடில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில�� கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல்…\nசென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று…\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை இன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு…\nசென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….\nதிருவதிகை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் \nஅசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nமோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vanathai-kadavul-thalaiyal-song-lyrics/", "date_download": "2020-10-29T02:28:38Z", "digest": "sha1:RFSMV2GEGILKWPBJJ6DTHW7SF7S7MVMX", "length": 5768, "nlines": 132, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vanathai Kadavul Thalaiyal Song Lyrics - Teacheramma Film", "raw_content": "\nபாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்\nஇசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா\nஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு\nஉனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு……\nதேவைக்கு மேலே சேமிச்ச ஆளு\nஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்\nபூமியை அவனே காலால் அளந்தான்\nமனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்….\nஎன் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான்\nஆண் : அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு\nஆடுது பார் அது மேடையில் நின்னு\nமனுஷா உனக்கும் இருக்குது கண்ணு\nஉன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு\nஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்\nபூமியை அவனே காலால் அளந்தான்\nஆண் : அன்றொருவன் தேர் கொடுத்தான்\nஆண் : கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை\nகம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ…..ஆ….\nகம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை\nஉன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை……\nஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்\nபூமியை அவனே காலால் அளந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://vallinamgallery.com/category/artist/datuk-k-pathmanaban/page/2/", "date_download": "2020-10-29T01:14:39Z", "digest": "sha1:GM7QZJZB7BV3HCD4TLJQSMIYMM6IUC64", "length": 9887, "nlines": 23, "source_domain": "vallinamgallery.com", "title": "டத்தோ கு. பத்மநாபன் – Page 2 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்��ை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nID : பிரிவு : நபர்கள்: நிகழ்ச்சி : திகதி : வகை : பங்களிப்பு : அன்பு00464 புத்தக வெளியீடு டத்தோ கு. பத்மநாபன், சை.…\nID : பிரிவு : நபர்கள்: : : : நிகழ்ச்சி : திகதி : வகை : பங்களிப்பு : அன்பு00446 புத்த வெளியீடு…\nID : பிரிவு : நபர்கள்: நிகழ்ச்சி : திகதி : வகை : பங்களிப்பு : கார்த்00008 புத்தக வெளியீடு (இடமிருந்து) முனைவர் முல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/5554-2016-06-06-11-57-42", "date_download": "2020-10-29T02:04:04Z", "digest": "sha1:YGXC25TLNAXUEI4T54OL3U5BPXPV7FM6", "length": 39981, "nlines": 407, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி!", "raw_content": "\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன.\nஇவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும்.\nஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது.\nFacebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஇதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும்.\nதவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.\nஇவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nடிக் டாக் அப்பிளிக்கேஷனை விற்பனை செய்யும் முயற்சியை கைவிட்டது பைட் டான்ஸ்\nஅமெரிக்காவில் தடையை எதிர்நோக்கியுள்ள டிக் டாக் அப்\nபயனர் கணக்கினை பாதுகாக்க Zoom அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nZoom அப்பிளிக்கேஷனைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே\nமுக தழும்புகளை விரைவில் போக்க வேண்டுமா வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nபொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்\nகுறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழ\nமற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்\nவிரைவில் புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nஇன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரு\nMicrosoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nதற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொ\nநள்ளிரவு தாண்டி வீட���யோக்கள் பார்வையிடுவதை விரும்பாத யூடியூப்: வருகிறது புதிய வசத\nயூடியூப் தளத்தில் ஏராளமான பொழுபோக்கு வீடியோக்கள் க\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது தனது சேவையின்\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nLinkedIn அறிமுகம் செய்யும் புதிய ஒன்லைன் வசதி\nதற்போதைய கொரோனா பரவல் காரணமாக பல நிறுவனங்களின் செய\nசாம்சுங்கின் Galaxy A51 5G கைப்பேசி விரைவில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சாம\nபேஸ்புக் அப்பிளிக்கேஷனில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nஅண்மைக்காலமாக Zoom எனப்படும் வீடியோ அழைப்புக்களை ம\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nபேஸ்புக் ஆனது ஏற்கணவே வாட்ஸ் ஆப்பில் Dark Mode வசத\n256GB சேமிப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy A80\nசாம்சுங் நிறுவனமானது தனது மற்றுமொரு புதிய ஸ்மார்ட்\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் த\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\niPhone 11 உடன் மற்றுமொரு சாதனத்தை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனமானது அடுத்த வாரமளவில் தனது புத்தம்\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபேஸ்புக் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்\nஉலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் பல்வேறு சேவ\nஇணைய உலாவியில் பயன்படுத்தக்கூடிய ஸ்கைப் அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம்\nமைக்ரோசொப்ட் நிறுவனமானது வீடியோ மற்றும் குரல்வழி அ\nசாம்சுங் Galaxy S10 கைப்பேசியின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ...\nசாம்சுங் நிறுவனமானது இவ்வருட ஆரம்பத்தில் 3 ஸ்மார்ட\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்கள���க்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகூகுளின் Duo அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் அட்டகாசமான வசதிகள்\nவீடியோ அழைப்பு மற்றும் சட்டிங் வசதியை தரக்கூடிய Du\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nHuawei P Smart அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக த\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்ப���்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nஉடனடியாக இதை செய்திடுங்கள்: பேஸ்புக் நிறுவனம் விடுக்கும் கோரிக்கை\nதொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக் பேஸ்பு\n 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் திருட்டு\nபாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன்\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\nபேஸ்புக் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோ\nநீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விடயங்கள்\nபணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்���ு முன்னணியில் திகழ\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nபேஸ்புக் குறித்தான விசாரணை தொடரும்\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும்,\nபேஸ்புக், டேட்டிங் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது\nமுதன்முறையாக பேஸ்புக் டேட்டிங் சேவையை அறிமுகப்பட\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nஇந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்லை. விரைவில் பதிவேற்றப்படும்.\n இந்த பகுதி இன்னும் பூர்த்தியாகவில்\nரஸ்சியாவிடம் தொடந்து போராடிவருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவிப்பு\nசமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைக\n87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளுக்கு நடந்ததென்ன\nகேம்பிரிஜ் அனலைட்டிகா நிறுவனம் 87 மில்லியன் பேஸ்\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள்\nஇன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுக\nகூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrom\nதவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nகேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தியமை; பேஸ்புக் அதிரடி நடவடிக்கை\nஅமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது அரசிய\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் ��றிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம் 22 seconds ago\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 1 minute ago\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nமுக தழும்புகளை விரைவில் போக்க வேண்டுமா வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க வெந்தயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி 3 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/2020/09/21/", "date_download": "2020-10-29T02:31:42Z", "digest": "sha1:PWLUR5BOGKKFFZP2ULQAYK64YMEBOPJS", "length": 17307, "nlines": 188, "source_domain": "news.tamilmurasam.com", "title": "21. September 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நாவில் தொடங்கிய தமிழர் எழுச்சி பேரணி .\nயாழில் ஹெரோயின் பேதைப்பொருளுடன் யுவதி கைது\nவடக்கில் வீசிவரும் கடும் காற்றினால் வீடுகள் பல சேதம்\nகிளிநொச்சியில் 3 A சித்தி பெற்ற மாணவனே புகையிரதம் முன் பாய்ந்தார்\nடொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு\nமட்டக்களப்பை அழிப்பேன் எவராலும் தடு��்க முடியாது\nகிளிநொச்சியில் அதிகாலை அனர்த்தம் :தொடருந்து மோதி 21 வயது இளைஞன் உயிரிழப்பு\nதிலீபன் அருகில் 7ம் நாள்\nஅதிவேகமான “கொரோனா... 381 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 368 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 313 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 307 views\nEPDP யும் கொலைகளும் ஆதாரங... 236 views\nபிரான்சில் தேசிய பொது முடக்கம்\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த, இன்றைய விடுதலை தீபங்கள்\nயாழ்,கிளி மாவட்டங்களில் கடல்நீர் உட்புகந்ததால் மக்கள் பாதிப்பு\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T02:56:37Z", "digest": "sha1:MG5APPJHSPGVXZURC7IBW625JW237NFT", "length": 5085, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரளத்திலுள்ள தேசியப் பூங்காக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கேரளத்திலுள்ள தேசியப் பூங்காக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஆனைமுடி சோலை தேசியப் பூங்கா\nபாம்பாடும் சோலை தேசியப் பூங்கா\nமதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2017, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/psalm-51/", "date_download": "2020-10-29T01:09:04Z", "digest": "sha1:RUJBTDKKW3JZUE666QJ3P3S3KAJL2ZQP", "length": 6387, "nlines": 105, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 51 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.\n2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.\n3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.\n4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.\n5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.\n6 இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.\n7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.\n8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.\n9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.\n10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.\n11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.\n12 உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்,\n13 அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.\n14 தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.\n15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.\n16 ���லியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.\n17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.\n18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.\n19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/91/", "date_download": "2020-10-29T01:45:48Z", "digest": "sha1:MLQIYGG4T2MGDDSPYUL2YJBA7CG2UCGP", "length": 24927, "nlines": 273, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா – Page 91 – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\nராணுவ கமாண்டர்கள் மாநாடு: டெல்லியில் தொடங்கியது\nசூரரைப் போற்று – டிரைலர்\nமெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு- சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளியான தகவல்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஆண்ட்ராய்டில் ஆல் இந்தியா ரேடியோ\nஆண்ட்ராய்டு யூஸர்களுக்காக ஆல் இந்தியா ரேடியோ ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'ஆல் இந்தியா ரேடியோ லைவ்' என்ற இந்த ஆப்ஸை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். விரைவில் இந்த ஆப் ஆப்பிள் மற்றும் விண்டோஸ்...\nராம பிரான் நேட்டிவ் அயோத்தி கிடையாது- பாகிஸ்தானாக்கும்\nஅகில இந்திய முஸ்லீம் சட்ட வாரிய உறுப்பினர் அப்துல் ரஹ��ம் குரேஷி டெல்லியில் நேற்று தனது புத்தகத்தை வெளியிட்டு பேசினார். மஜ்லீஸ் இ இத்தகாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் உவைசி புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அப்துல் ரஹீம் குரேஷி...\nஅச்சச்சோ.. ஒபாமா விசிட் செலவு கான்பிடன்ஷியல் – மத்திய அரசு தகவல்\nஅமெரிக்கா அதிபர் ஒபாமா கடந்த ஜனவரி மாதம் இந்தியா வந்த போது போது செலவிட்ட தொகை பற்றிய விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி ஒபாமாவுக்கு செலவிட்ட...\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் – மோடி மனைவி மீண்டும் மீண்டும் மனு\nபிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், தனது சகோதரர் அசோக் மோடியுடன் குஜராத் மாநிலம், மேசானா மாவட்டத்தில் வசித்து வருகிறார். மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் அவரது மனைவி யசோதா பென்னுக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவரது வீட்டில் 10...\nபொது நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாடு படம்\nஒரு மாட்டுக்கு பொது நுழைவுத் எழுத, தேர்வு வாரியம் தேர்வு ஹால் டிக்கெட் அனுப்பியுள்ள கூத்து நம்ம ஜம்மு காஷ்மீரில் அரங்கேறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கான தொழில்முறை பொது நுழைவுத் தேர்வு வரும் 10ம் தேதி...\n’புத்ரஜீவக் பீஜ்’ஆண் குழந்தை பெற்றெடுக்க உதவும் மருந்தா\nயோகா குரு பாபா ராம்தேவ், திவ்யா பார்மசி என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் ‘புத்ரஜீவக் பீஜ்’ என்ற ஆயுர்வேத மருந்து தயாரித்து சந்தையிடப்பட்டுள்ளது. இந்த ‘புத்ரஜீவக் பீஜ்’ தயாரிப்பு, ஆண் குழந்தையை பெண்கள் பெற்றெடுக்க உதவுவதாக...\nலஞ்சம் கொடுத்தாலும்,வாங்கினாலும் ஜெயில் நிச்சயம் – புதிய மசோதா தயார்\nமோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போது அமலில் இருந்து வருகிற 1988–ம் ஆண்டு இயற்றிய ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக இந்த சட்டத்தில் செய்யப்படும் முக்கிய திருத்தங்கள்: * லஞ்ச...\nஜெ.வழக்கில் சிறப்பு அரசு வக்கீலான பி.வி.ஆச்சார்யாவின் அப்டேட் ஆர்கியூமெண்ட்\nஜெயலலிதா உள்பட நான்கு பேர் வருமானத்திற்கு அதிகம் சொத்��ு சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளியாக தீர்மானித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா...\nபவானி சிங் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கர்நாடக ஹைகோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங், ஆஜராவதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தாக்கல் செய்த மனு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தள்ளுபடி...\nசெம்மரக்கட்டை காட்டில் 20 கொலை…பின்னணி \nஆந்திராவின் சேஷாச்சலம் வனப்பகுதியில் விளையும் செம்மரம் உலகிலேயே மிகவும் தரமானது, அங்கு மட்டுமே அதிக அளவு விளையக்கூடியது. இது ஆயுர்வேதப் பயன்பாடு, அழகான மரவேலைப்பாடுகள் செய்வதற்காக சீனாவில் பெருமளவும் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆந்திர அரசால் முறையாக வெட்டப்பட்டு ஏலத்தில்...\nதிருநங்கைகள் உரிமை சட்டம் 2014\nநம் நாட்டில் 4.5 லட்சம் திரு நங்கையர்கள் உள்ளனர். ஆனால் 20-25 லட்சம் பேர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு எந்தவொரு அங்கீகாரமும் வழங்கப் படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சாசனம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், அனைவருக்கும் சமமான...\nயானைகளை ஊர்வலங்களில் பயன்படுத்தும் விவகாரம்\nஅந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து அட்சராப்பியாசம் நடைபெறும். அத்துடன் மாப்பிள்ளை அழைப்பு, , பெரிய மனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும். கோவில்...\nதேசிய விலங்காய் புலி போய் சிங்கம் வரப் போகுது டும்\nதற்போதைய தேசிய விலங்கு புலிக்கு பதிலாக சிங்கத்தை தேசிய விலங்காக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு விலங்கின ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள புலிகளை நீக்கிவிட்டு, குஜராத்தில் மட்டுமே...\nபதினைந்தே ஆண்டில் பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்\n2030-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில��� இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவால் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்க முடியாது. சீனாவின் பொருளாதாரம் ஆனது இருமடங்கு உயரும். பிரான்ஸ்...\nநேதாஜியின் குடும்பத்தினரை நேரு அரசு உளவு பார்த்ததா\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது. இதையடுத்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100-க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல்...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராகிறார் நசீம் ஜெய்தி\nதற்போது தலைமை தேர்தல் கமிஷனாராக பதவி வகிக்கும் பிரம்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.இவர் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதிய தேர்தல் கமிஷனராக நசீம் ஜெய்தி நியமிக்கப்பட்டுள்ளார்....\n20 பேர் சுட்டுக்கொலை மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்\nஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தல்காரர்களை தேடி தனிப்படையினர் நடத்திய அதிரடி வேட்டையின்போது, தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தற்காப்பு என்ற பெயரில் தனிப்படையினர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூடு, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்...\nமழை குறைவால் காய்கறிகளின் விலை 20-25 சதவீதம் அதிகரிக்கும்: அசோசெம் கணிப்பு\nஇந்தியாவில் பருவ மழை குறைவால் உணவு பயிர்களின் உற்பத்தி குறையும் சூழல் உருவாகியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 257,13 மில்லியன் டன்னாக இருந்த நாட்டின் மொத்த உணவுப் பயிர்களின் உற்பத்தி 2013-14 ஆம் ஆண்டு 265.57 மில்லியன் டன்னாக உயர்ந்திருந்தது. இரண்டாவது...\n – இந்தியா டுடே சர்வே ரிசல்ட்\nமக்களவை தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதையடுத்து ‘நரேந்திர மோடி’என்ற ஒரு பெயரே மந்திரச் சொல் போல் மக்களை ஈர்த்தது என்பதும், அதன் காரணமாகவே இந்த அபரிதமான வெற்றி என்பதும் எல்லோராலும் சொல்லப்பட்டது....\nகீதை போட்டியில் முதல் பரிசு பெற்ற முஸ்லீம் மாணவி\nமும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கம் ( இஸ்கான்) கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர்....\nபெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்\nபாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியானார் வானதி சீனிவாசன்\nஆரோக்கியா சேது ஆப்-பை யார் உருவாக்கினாங்க தெரியாது – மத்திய அரசு பதில்\nஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை\nகொரோனா :கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு நீட்டிப்பு- மத்திய அரசு\nதிருமாவளவனைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைதாகி விடுதலை\nஉபி ஹத்ராஸ் தலித் பெண் பலாத்கார வழக்கை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/186028?ref=home-feed", "date_download": "2020-10-29T01:28:13Z", "digest": "sha1:ARHUVWARP53XAKEQ7N52EUVT4OCYV4HS", "length": 7853, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ.. வீடியோவை நீங்களே பாருங்க - Cineulagam", "raw_content": "\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\n ஓகேவாகிடுச்சா... அழுது கொண்டிருந்த பாலாஜி வெட்கத்தில் சிரித்த காட்சி\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. யார்யார் இருக்கிறார்கள் தெரியுமா..\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஎதிர்கால மனைவி இந்த 6 ராசியில் ஒன்றா விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் விட்டு விட வேண்டாம் உடனே திருமணம் செய்து விடுங்கள் இனி மகிழ்ச்சியான மண வாழ்க்கைதான்\nஇந்த வாரம் பாலா தான் எலிமினேட் ஆகனும்... ஏன் தெரியுமா.. பிரபல ரிவியின் பிரபலம் அதிரடி\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடி���ை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்\nநடிகையிடம் தனது காதலை கூறிய சத்யா சீரியல் ஹீரோ.. வீடியோவை நீங்களே பாருங்க\nமுன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் TRPயில் முன்னணியில் உள்ள சீரியல்களில் ஒன்று தான் சத்யா. இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடிகை அயீஷா மற்றும் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு நடித்து வருகிறார்கள்.\nஜீ தமிழில் 3ஆம் ஆண்டில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான முன்னோட்டமாக மிகவும் வித்தியாசமான முறையில், பிக்பாஸ் போல் ஜீ தமிழ் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை ஒரு வீட்டிற்குள் அனுப்பி 3 நாட்கள் தங்க வைத்துள்ளார்கள்.\nஜீ தமிழ் குடும்ப விருதுகள் என இதுவரை பல ப்ரோமோக்கள் வெளியாகின. இதில் வெளியாகிய ஒரு ப்ரோமோவில், ராஜா மகள் எனும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஐரா அகர்வாலிடம் \" உன்னை எனக்கு பிடித்திருக்கிறது, நீ செய்யும் விஷயங்கள் மிகவும் அழகாக இருக்கிறது, நீ யோசனை செய்து பதில் சொல்ல \" என கூறுகிறார்.\nஇதற்கு சின்னத்திரை நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே வெட்கப்படுகிறார். இதனால் இவருக்கும் இடையே காதல் பலர வாய்ப்புகள் இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/27141204/1920421/Meteorological-Center-Chance-of-moderate-rain-in-14.vpf", "date_download": "2020-10-29T02:31:40Z", "digest": "sha1:CYRSOLB5D7FK7J24OZJWQLXVQ6NRJTZU", "length": 14581, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் || Meteorological Center Chance of moderate rain in 14 districts of Tamil Nadu", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபதிவு: செப்டம்பர் 27, 2020 14:12 IST\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்கள��ல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.\nதருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், தஞ்சை, நாகை மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nதிருத்துறைப்பூண்டி, கோவில்பட்டி, மதுக்கூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nIMD | Rain | வானிலை ஆய்வு மையம் | மழை\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள தென்மாவட்டங்கள்\nவட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உய���ரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/post/Fortis-Malar-Hospital-celebrates-International-Women-s-Day-with-Nurses-and-Patients", "date_download": "2020-10-29T02:39:12Z", "digest": "sha1:O4OELLDX7O3AAEAE2F4BWWFQAWUTGHHK", "length": 9944, "nlines": 147, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Fortis Malar Hospital celebrates International Women’s Day with Nurses and Patients - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள 10,978 காவலர் பணியிடங்களுக்கு...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nசீனாவில் இருந்து திருவாரூர் திரும்பிய ஒருவர் கொரோனா வைரஸ்...\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோத்திரியம் கிராமத்தை ச��ர்ந்தவர்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\nஅனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி...\nகேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்சவிலை அசத்திய முதல்வர்...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர்...\nடெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும்...\nமோடி ஜி பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/01/blog-post_33.html", "date_download": "2020-10-29T03:15:46Z", "digest": "sha1:DGDBARHM3RZJ6B6HYYHXNHVGB3TNFK6F", "length": 11483, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அர்ஜுனனின் தோல்வி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமஹாபாரதத்தில் பதினோராவது நாள் போரில் கர்ணன் -\nஅர்ஜுனன் நிகழ்த்திய சமயுத்தத்தில் அர்ஜுனன்கர்ணனின் அம்புகளால் தேர் தட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு நிலத்தில் விழுந்தான் .பின்பும் கர்ணனின் அம்புகளால்நிலத்தில் அறையப்பட்டு அசையா நிலையில் நிறுத்தப்பட்டான் . யுத்தத்தில் முதன்முறையாக தோல்விமுகம் கண்டான்.பீஷ்மரிடம் கூட நிலத்தில் வீழும் அளவு தோல்வி காணாத அர்ஜுனன் சூரியன் மைந்தன் கர்ணனிடம் தோற்று விட்டான். ஜெயமோகன் அவர்களே தற்செயல் ஒழுங்கு என்பது போல் சூரியனை முதன்மை தெய்வமாக வழிபடும் தைமாதம்முதல் தேதி அன்று வெண்முரசில் இந்திரன் மைந்தனை சூரிய மைந்தன் குருஷேத்திர யுத்தத்தில்தோல்வியுறச்செய்தான் .வெண்முரசு’ – நூல் இருபது –\nகார்கடல்-22 \"உளம் சோர்ந்து அர்ஜுனன் மேலும் வெறிதிரட்டிக்கொண்டபோது கர்ணனின் அம்புகள் வந்து அர்ஜுனனை அறைந்தன. நெஞ்சில் அறைந்த அம்பால் அர்ஜுனன் தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டான். அர்ஜுனன் கவசம் உடைந்து அம்பு ஆழப்புதைந்து நின்றிருந்தது.வலியலறலுடன் எழ முயன்றபோது மீண்டுமொரு அம்ப��� அவனைத் தாக்க அவன் நிலத்தில் பதிந்தான். அர்ஜுனன் உடல்அங்கே கிடந்து துள்ளியது.\" இந்த யுத்த வர்ணனை யாவும் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் சொல்வது போலத்தான்வெண்முரசில் விவரிக்கப்பட்டது .ஆம் பிதாமக பீஷ்மர் வீழ்வால் துவண்டுகிடந்த திருதராஷ்டிரர் சற்றேனும் இந்தவெற்றியால் அமைதி கொள்ள முடியும் .மேலும் நாகர்கள் நெடுங்காலம் வாழ்ந்த காண்டவ வனத்தை அழித்தஅர்ஜுனனை இன்று கர்ணன் உருவில் வென்றன நாகங்கள் .ஆனாலும் இனிவரும் போரில் கர்ணனின் வீழ்ச்சியைபார்க்கத்தான் போகிறோம் .அதற்க்கான காரணத்தை இளைய யாதவர் காம்பில்ய போரில் கர்ணன் வீழ்வு குறித்துசாத்யகியிடம் பேசும் போது இவ்வாறு கூறுகிறார் .வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 41\n“அஞ்சவேண்டும்.அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “\nபோர்க்களத்தின் முன் நிற்கையில்ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.” என்றான் இளையயாதவன் .ஆம் இன்று பதினோராவது போரில் அச்சம் சிறிதுமின்றி போரிட்ட கர்ணன் ,தன்னிடம் இன்று தோற்றஅர்ஜுனனுடன் பொருதும் மற்றொரு நாள் போரில் களம் படுவதே ஊழ்.அது இளையயாதவர் வகுத்தது .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது\nஒளிந்திருந்து சீறி எழும் நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/197996/news/197996.html", "date_download": "2020-10-29T01:40:35Z", "digest": "sha1:6MO57HYTDJNDAJDDM46PD5H343FPFOLZ", "length": 6721, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nஒவ்வொரு பெண்ணுக்கும் ஒருவகையான செயல்பாடு பிடித்திருக்கும். மார்பகத்தைச் சுவைப்பது அல்லது கசக்குவது, கிளைட்டோரிஸ் செயல்பாடு, பெண்ணுறுப்பு செயல்பாடு என ஆளாளுக்கு ஆசை மாறுபடலாம். அதனால் பெண்ணுக்கு எந்த வகையில் செய்தால் அதிக ஆசையைத் தூண்ட முடியும்; எந்த செயல்பாடுகள் மூலம் உச்சகட்டத்தை அடைய விரும்புகின்றனர் என்பதை அறிந்து அந்த வகையான செயல்களில் ஈடுபட வேண்டும்\nஉச்சகட்டம் அடையும் பெண்கள் ஆண்களுக்குப் பிடித்த அணைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் ஆண்களிடம் இசைந்து செயல்பட ஆரம்பிப்பார்கள். குடும்பம் என்ற பல்கலைகழகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டுமானால், படுக்கை அறையில் பெண்களுக்குத் தேவையான உச்சகட்டத்தை கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமையாகும்.\nஒவ்வொரு முறை உறவுகொள்ளும் நேரதில்லும் பெண்களை உச்சகட்டத்துக்கு அழைத்து செல்வது கடினமாக இருந்தாலும் முடிந்தபோதெல்லாம் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். பெண்களிடம் படுக்கை அறையில் மட்டுமே அன்பைக் காட்டாமல் அவ்வப்போது கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, யாருமற்ற தனிமையில் கொஞ்சுவது போன்ற செயல்களிலும் ஈடுப்பட வேண்டும். ஆண், பெண் இருவரது உடலிலும் இருக்கும் இன்பத்தை பரஸ்பரம் பெற்றுக்கொள்வதில் தவறில்லையே\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20?page=1", "date_download": "2020-10-29T02:34:51Z", "digest": "sha1:G6SM7VC7OXYRDSKZMKJZRVHZL7GDBZEN", "length": 3093, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஓய்வு பெற்ற நீதிபதி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஓய்வு பெற்ற நீதிபதி எஸ். மோகன் ம...\nஓய்வு பெற்ற நீதிபதி ரத்னவேல் பாண...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://deletenothing.org/ta/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-10-29T02:46:03Z", "digest": "sha1:UCDXMR7PVQMWDPIG5PAAYCIQ654WUTGU", "length": 3555, "nlines": 41, "source_domain": "deletenothing.org", "title": "உறுதுணை - Delete Nothing", "raw_content": "\nஇவற்றையொத்த விடயங்கள் உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது நடந்ததா\nஇது வன்முறையின் ஒரு வகையான தொழில் நுட்பம்சார் வன்முறை என்பதற்குள் அடங்கும். இது உங்களது மனித உரிமைகளின் மீறல் என்பதுடன் நிவாரணத்தைப் பெறவும், குறையை நிவர்த்திக்கவும் நீங்கள் உரித்துடையவர். உங்களுக்குரிய தேர்வுகளை கண்டுகொள்வதற்கு இதனை மேற்கொண்டு வாசியுங்கள்.\nதொழில் நுட்பம் சார் வன்முறையிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உள்ளன.\nஇணையத் தொடர்பில் இல்லாத போது உங்களது உரிமைகள் எவையோ இணையத்தில் இருக்கும்போதும் உங்களது உரிமைகள் அவையே.\nநிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்\nசில NGOகளும், உளவளத்துணையாளர்களும் உங்களுக்கு உறுதுணையளிக்க முடியும். கீழுள்ளது, நாம் நம்பும் நிறுவனங்களதும், உளவளத் துணையாளர்களதும், உளவளத்துணை சேவையினை வழங்குபவர்களினதும் பட்டியலாகும்.\nஇணையத் தொடர்பில் வல்லமையுடன் இருப்பதான உணர்விற்கான சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deletenothing.org/ta/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:29:54Z", "digest": "sha1:3OQARBBI7VOZTY6OVLZPPOE2DCORSD4D", "length": 6299, "nlines": 30, "source_domain": "deletenothing.org", "title": "அடுத்த கட்ட படிமுறைகள் - Delete Nothing", "raw_content": "\nநிவாரணத்தை மற்றும் அல்லது குறையை நிவர்த்திக்க நீங்கள் எடுக்கக் கூடிய சில படிமுறைகள்\nவெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமான நிவாரணத்தையும், குறை தீர்க்கும் வழிகளையும் விரும்புவர். கீழே பகிரப்பட்டுள்ள சாத்தியப்பாடுகளை நீங்கள் கருத்திலெடுத்து, உங்களுக்கு மிகப் பொருந்தக் கூடியதைத் தெரிவு செய்யலாம்.\nஎல்லாவற்றையும் ஸ்கிரீன் ஷொட் எடுத்து, அப்படங்களை பாதுகாப்பாக சேகரித்துக் கொள்ளுங்கள். முறையானதொரு முறைப்பாட்டினைச் செய்தல், உள்ளடக்கத்தை நீக்க முறைப்பாடு செய்தல் போன்ற சந்தர்ப்பங்களில் சான்றாதாரமாக ஸ்கிரீன் ஷொட்டுக்கள் தேவை���்படுத்தப்படும்.\nஉங்களது சாதனங்களை (தொலைபேசி, மடிக்கணினி, ஸ்மார்ட் சாதனங்கள் போன்றவற்றை) யும், அத்துடன் மின்னஞ்சல், சமூக வலைத்தளம் மற்றும் தகவலனுப்பும் கணக்குகள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு வழிகாட்டக் கூடிய சில வளங்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் இங்கே காணலாம்.\nஉங்களுக்கு உதவக் கூடியவர் என நீங்கள் நம்பிக்கை கொண்ட நெருக்கமான நண்பர் /குடும்ப அங்கத்தவர் அல்லது ஒரு நபரிடம் கதையுங்கள்.\nஉறுதுணை அளிக்கக் கூடியதொரு உளவளத்துணையை/ உளவளத்துணைக்கான சேவையை நாடுங்கள். எமது பட்டியல் நீங்கள் தொடர்பு கொள்ளக் கூடிய நம்பகமான உளவளத்துணையாளர்கள் மற்றும் உளவளத்துணைக்கான சேவைகளையும் உள்ளடக்கியுள்ளது. LGBTIQ நபர்கள் தொடர்பாக உறுதுணையளிக்கக் கூடிய அனுபவம் வாய்ந்தவர்களை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் எங்களை நாடுங்கள்.\n‘டிலீட் நதிங்’; மதிப்பீட்டினை நிரப்புக. இது சம்பவம் பற்றி ஆவணப்படுத்தவும், விபரங்களை பதிவிறக்கம் செய்யவும் உதவும். இது நீங்கள் ஒரு NGO வையோ அல்லது வேறு நிறுவனங்களையோ அணுகுவதாயின் உங்களுடன் எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கும்.\nதொழில்நுட்பம் சார் வன்முறை தொடர்பாகப் பணியாற்றும் ஒரு NGOவினை அணுகவும். எமது பட்டியலானது குறித்த உள்ளடக்கத்தினை நீக்கும் படி நிறுவனங்களை தொடர்பு கொள்ளும், சட்ட மற்றும் உளநல உறுதுணைக்காக தொடர்புபடுத்திவிடும், பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல வழிகளிலும் உங்களுக்கு உதவக் கூடிய நம்பகமான NGO களைக் கொண்டுள்ளது.\nபொலிஸில் உத்தியோகபூர்வமான முறைப்பாடொன்றைச் செய்யவும். இது தொடர்பில் ஏதும் சவால்கள் இருப்பின், தயவு செய்து பட்டியலில் இருந்து உங்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கக் கூடியதொரு NGOஇனை நாடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/national/puducherry-the-government-has-announced-that-two-more-ginning-factory-in-pondicherry-will-be-closed-tomorrow-vin-ela-351773.html", "date_download": "2020-10-29T02:04:55Z", "digest": "sha1:J73WETOBAQL7D4E52LYU6NMYRTTHP7HE", "length": 12636, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "புதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகள் மூடல்...! | The government has announced that two more ginning factory in Pondicherry will be closed tomorrow– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nபுதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகள் மூடல்...\nபுதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகளான சுதேசி, பாரதி மில்கள் நாளையுடன் மூடப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.\nபுதுச்சேரியின் அடையாளமாக ஏஎப்டி, பாரதி, சுதேசி ஆகிய பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இந்த 3 ஆலைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.\nபுதுச்சேரியின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக இந்த ஆலைகள் இருந்தன. இந்நிலையில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த மில்கள் நலிவடைய தொடங்கியது.\nஇதனை மீண்டும் புனரமைத்து இயக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறவும் முயற்சித்தனர். ஆனால் நிதி கிடைக்கவில்லை. பலர் விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினர்.\nAlso read... உலகை உலுக்கிய கொரோனாவை தொடர்ந்து, மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் என்னென்ன\n3 ஷிப்டுகளில் இயங்கிய ஆலைகள் பெயரளவில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. 3 மில்களை இணைத்து புதுச்சேரி பஞ்சாலைக்கழகம் என மாற்றமும் செய்தனர். இருப்பினும் நஷ்டத்தின் காரணமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு ஏஎப்டி மில் மூடப்பட்டது.\nஇந்நிலையில் எஞ்சியிருந்த மற்ற பாரதி, சுதேசி மில்கள் சொற்ப தொழிலாளர்களுடன் இயங்கி வந்தது. தற்போது இந்த ஆலைகளும் நாளை புதன்கிழமை முதல் மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மேலாண் இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ளார்.அதில் அவர், சுதேசி, பாரதி ஜவுளி ஆலையின் கீழ் இயங்கும் ஸ்ரீபாரதிமில் மற்றும் சுதேசி காட்டன் மில்ஆகிய 2 ஆலைகளையும் அரசின் உத்தரவுப்படி தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 25(0) படி 30.9.2020ம் தேதியுடன் மூடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஆலைகளை மூடுவதற்கு சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரிமணிகண்டன் எம்எல்ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில பொருளாதாரத்தின் அச்சாக இயங்கி வந்த ஏஎப்டி மில்லை அரசின் நிர்வாக திறமையின்மையால் படிப்படியாக சீர்குலைத்தது. இறுதியில் ஏஎப்டி மில்லை மூடுவதாக அறிவித்தது.\nவீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை தருவாக பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால் 5 ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் மாநிலத்தில் ஒருவருக்குகூட அரசு வேலை வழங்கவில்லை.\nஇந்நிலை���ில், ஸ்ரீபாரதிமில் மற்றும் சுதேசி காட்டன் மில்ஆகிய 2 ஆலைகளும் மூடப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் திறமையற்ற நிர்வாக கோட்பாடுகளால், தொழில் கொள்கைகளால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களின் மீது பழிபோடும் ஆட்சியாளர்கள், இதற்கும் சப்பைக்கட்டு கட்ட தயாராக இருப்பர் என்றும் வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nபுதுச்சேரியில் மேலும் இரு பஞ்சாலைகள் மூடல்...\n'சொன்னதைச் செய்வதே பாஜகவின் அடையாளம்' - பீகார் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\n30 வயதாகியும் நோ கல்யாணம்... வரன்களை கெடுத்ததாக பக்கத்து கடையை ஜேசிபி கொண்டு இடித்து தள்ளிய இளைஞர்\nஇந்தியாவில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளில் 17% காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை\nபாஜக சார்புத்தன்மையுடன் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு.. ஃபேஸ்புக் இந்தியா பொதுக்கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் ராஜினாமா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nஇந்த சவாலான காலத்தில் சேமிப்பையும், சிக்கனத்தையும் ஒரு சேர கையாள்வது எப்படி\nதனிஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ்: 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nபண்டிகை காலங்களில் விற்பனைக்கு வந்துள்ள ரூ. 7 லட்சத்துக்கும் குறைவான கார்கள்\nஇந்தியாவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசஞ்சர்களில் கிராஸ் மெசேஜிங் அம்சம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/9915-272-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:01:19Z", "digest": "sha1:LY3UWDMF2DL6D5IR6INYN7SZDBSUKQQL", "length": 40174, "nlines": 410, "source_domain": "www.topelearn.com", "title": "272 ஓட்டங்களால் இந்தியா ���ணி வெற்றி!", "raw_content": "\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.\nஇந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 139 ஓட்டங்களையும், பிரித்வி ஷா 134 ஓட்டங்களையும், ரவீந்திர ஜெடஜா ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.\nஇதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.\nஇதனையடுத்து, பொலோ வன் முறை மூலம் மீண்டும் தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 196 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.\nஇந்த போட்டியின் மூலம் இந்திய அணி தலைவர் விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்த வருடத்தில் 9 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள விராட் கோலி, 4 சதங்கள், 4 அரைச்சதங்கள் உட்பட ஆயிரத்து 18 ஓட்டங்களை பெற்றுள்ளார்.\nஇதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தலைமையிலான கட்சி வெற்றி\nதென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி\nஆப்கான் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ர\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசில���ந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் நேற்று நடந்த பொது தேர்தலில் ஆளும\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம��� தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு ���யது நிறைவடைவதற்கு\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nபஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி\nஇந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்\nமலேசியாவில் 92 வயது முன்னாள் பிரதமர் வரலாற்று வெற்றி\nமலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அணி\nஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 31 ஓ\nராஜஸ்தானை விரட்டியடித்த சென்னை அணி\nபுனேவில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டிய\nமும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஹூடாவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு கட்\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nபங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி 37 seconds ago\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம் 8 minutes ago\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/emergency-laws-to-deceive-farmers-peoples-democracy-editorial/", "date_download": "2020-10-29T01:50:49Z", "digest": "sha1:RPUWWDJ4EENZLXJ4HBVSP3LRSUKUXSMQ", "length": 22457, "nlines": 118, "source_domain": "bookday.co.in", "title": "விவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) - (தமிழில்: ச. வீரமணி) - Bookday", "raw_content": "\nHomeArticleவிவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) – (தமிழில்: ச. வீரமணி)\nவிவசாயிகளை ஏமாற்றும் அவசரச் சட்டங்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்) – (தமிழில்: ச. வீரமணி)\nவிவசாயம் மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசாங்கம் ஜூன் மாதத்தில் மூன்று அவசரச் சட்டங்கள் பிறப்பித்த பின்னர், இதற்கெதிராக விவசாய சங்கங்களும், விவசாயிகளும் நாடு முழுதும் தங்கள் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னர், ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆ��ிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன.\nஇவ்வாறு எதிர்ப்பு இருந்தபோதிலும் அதனைப்பற்றிக் கவலைப்படாது, அரசாங்கம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், அவசரச் சட்டங்களைப் மாற்றுவதற்காகவும் உடனடியாக நிறைவேற்றுவதற்காகவும் மூன்று சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.\nமூன்று அவசரச் சட்டங்களும் உணவு தான்யங்களையும், இதர விவசாயப் பண்டங்களையும் இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகிறது. அவற்றை எவரும் வைத்துக்கொள்வதற்காக இருந்துவரும் உச்சவரம்பையும் நீக்கிவிடுகிறது. இவை, மாநிலங்களில் இருந்துவரும் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMC) வேலை இல்லாமல் செய்துவிடுகிசறது. விவசாயப் பொருள்கள் மாநிலங்களுக்கிடையே எவ்விதமான தடையுமின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கிறது. ஒப்பந்த விவசாயத்திற்கு ஒரு சட்டக் கட்டமைப்பை அளித்திருக்கிறது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இவை அனைத்தும் சேர்ந்து பெரும் வர்த்தகர்களாலும், வேளாண்வர்த்தகம் செய்பவர்களாலும், கார்ப்பரேட்டுகளாலும் விவசாயிகள் சுரண்டப்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றன.\nமூன்று அவசரச் சட்டங்களுமே, விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவது, இந்திய விவசாயத்தை உலகச் சந்தையுடன் இணைப்பது, உணவுப் பாதுகாப்பை அரித்து வீழ்த்துவதற்கு இட்டுச்செல்லக்கூடிய விதத்தில் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டுவது ஆகியவற்றைக் குறியாகக் கொண்ட ஒரு திரிசூலமாகும்.\nஇன்றியமையாப் பண்டங்கள் சட்டத்திற்குக் கொண்டுவந்துள்ள திருத்தம், இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தில் உள்ள பட்டியலிலிருந்து தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் அவற்றை இருப்பு வைத்துக்கொள்வதற்கான உச்சவரம்பையும் நீக்கிவிடுகிறது. இப்பொருள்கள் குறித்து அதீதமான விலை உயர்வு, யுத்தம் அல்லது இதர அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் மட்டுமே இவற்றுக்கு வரம்பு விதிக்கப்பட முடியும். இந்தத் திருத்தமானது, பெரும் வர்த்தகர்கள், கார்ப்பரேட்டுகள், இவற்றைத் திரட்டி வைத்திருப்பவர்கள் மற்றும் பதனப்படுத்துபவர்கள் வேண்டிய அளவிற்கு இருப்பு வைத்துக்கொள்வதற்கும், பதுக்குவதற்கும் வசதி செய்து கொடுக்கிறது. அவர்கள் இதனை தங்களுடைய ஊக வர்த்தகத்தில் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்ட பயன்படுத்திக்கொள்வார்கள். இதன் எதிர்விளைவு என்னவெனில், இது இப்பொருள்களின் மீது விலை உயர்வை ஏற்படுத்துவதற்கு இட்டுச்செல்லும்.\nஇரண்டாவது அவசரச் சட்டம் மாநிலங்களில் இருந்துவரும் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களை (APMC- Agricultural Produce & Livestock Market Committee) ஒழித்துக்கட்டுவதற்கானது. வர்த்தகர்கள் மற்றும் கம்பெனிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும் அல்லது விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு வெளியேயிருந்தும் வாங்கிக்கொள்ள முடியும். இந்தப் பரிவர்த்தனைகள் தொடர்பாக இனி மாநில அரசாங்கங்கள் எவ்விதமான வரிவிதிப்பும் செய்திட முடியாது. ஒப்பந்த விவசாயத்தை மேம்படுத்துவதுடன் இதுவும் சேர்ந்து வேளாண் வர்த்தக நிறுவனங்களும், பெரும் வர்த்தகர்களும் அவர்கள் கட்டளையிடும் விலைக்கு விவசாயிகளிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கு இட்டுச்செல்லும். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் தம்பட்டம் அடிக்கும் சொற்றொடர், “விவசாயிகளுக்கான சுதந்திரம்” என்பதாகும். எதார்த்தத்தில் இது பெரும் வர்த்தகர்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் தங்கள் இஷ்டத்திற்கு விவசாயப் பொருள்களின் விலைகளை நிர்ணயித்து, பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கான சுதந்திரமேயாகும்.\nவிவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் (APMC) மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் செயல்படுவது தொடர்பாக பிரச்சனைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை மாநில அரசாங்கங்கள் மூலமாக சரிசெய்வதற்குப் பதிலாக, (ஏனெனில் விவசாயம் என்பது அரசமைப்புச்சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இருக்கிறது) மோடி அரசாங்கம் வேளாண்வர்த்தகம் புரிவோர், கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தகர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வதற்குத் தீர்மானித்திருக்கிறது. விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் தொடர்பான சட்டமுன்வடிவு, மத்திய சட்டத்தின் வரையறைக்கு வெளியேயுள்ளதாகும். ஏனெனில் இது முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலைச் சேர்ந்ததாகும். எனினும் மத்திய அரசு இதனை நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறது.\nபாஜக-வின் வழக���கத்திற்கேற்ப, பாஜக மாநில அரசாங்கங்கள் விவசாய உற்பத்தி சந்தைக் குழுக்கள் மீதான மாநிலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளன. உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகியவை இதனை ஏற்கனவே செய்திருக்கின்றன. இதேமாதிரிதான் தொழிலாளர் நலச் சட்டங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன அல்லது மாநில அளவிலான அவசரச் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாக அகற்றப்பட்டிருக்கின்றன.\nமோடி அரசாங்கம், சுயசார்பு இந்தியா என்னும் போர்வையின்கீழ், நவீன தாராளமயக் கொள்கையை பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. விவசாயம் தொடர்பாகவும், கிராமப்புற கட்டமைப்பு தொடர்பாகவும் இது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் உண்மையில் விவசாயிகளுக்கு எதுவும் அளிக்கப் போவதில்லை. பண்ணைவாயில் உள்கட்டமைப்பு நிதியம் (The Farmgate infracture fund), பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (The Pradhan Mantri Matsya Sampada Yojana), கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம் (The Animal Husbandry Infrastructure Fund) முதலானவை உண்மையில் பழைய திட்டங்கள் புதிய பெயரில் கொண்டுவரப்படுபவைகள் அல்லது 2019-20 மற்றும் 2020-21 மத்திய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்டவைகளேயாகும். இவற்றுக்காக கூடுதல் செலவினம் என்பது ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவேயாகும்.\nஇப்போது பல்வேறு நடவடிக்கைகள் துண்டிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவுகள் எதையும், நாடாளுமன்றத்தின் நிலைக்குழுக்களுக்கு அனுப்ப, அரசாங்கம் மறுத்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்துவதற்கான நேரத்தை மிகவும் சுருக்கிக் கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் இந்தச் சட்டமுன்வடிவுகள் அனைத்தும் மிகவேகமான முறையில் நிறைவேற்றப்பட்டுவிடும். கொரோனா வைரஸ் தொற்று மோடி அரசாங்கத்திற்கு தன்னுடைய விவசாயி விரோத, தொழிலாளி விரோத சட்டங்களை, முறையான நாடாளுமன்ற நுண்ணாய்வுக்கோ அல்லது விவாதத்திற்கோ உட்படுத்தாமல் நிறைவேற்ற ஒரு பொன்னான வாய்ப்பை அளித்திருக்கிறது.\nபுத்தக அறிமுகம்: குழந்தை இலக்கியக் குளத்தில் ஒரு குட்டித்தவளை\nகோவிட் 19 – உலகளவில் தடுப்பூசி தயாரிப்பின் தற்போதைய நிலை என்ன | முனைவர் ஜெயஸ்ரீ மகாலிங்கம்\nபெண்��ியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும் – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)\nதோழர் தே. இலட்சமணனும் நானும் – இரா. இரத்தினகிரி, (முன்னாள் தலைவர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம்)\n*பெருந்தொற்று- பேதம் அற்றதா…* -க.சுவாமிநாதன்\nகற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்\nநான்கு நாட்டுக் கடற்படை பயிற்சி இந்திய நலனுக்காகவா – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6121%3A-q-q-&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-10-29T01:35:56Z", "digest": "sha1:LRPK4BN2BDNHPZHQILSNVFTOT6RWF5KL", "length": 59452, "nlines": 231, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: \"மனப்பெண் \" (1)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: \"மனப்பெண் \" (1)\nஅத்தியாயம் ஒன்று: அதிகாலையில் பூத்த மலர்\nநகரத்து வானமிருண்டு கிடந்தது. தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணியிலிருந்து வழக்கம்போல் நகரத்து வானை சாய்வு நாற்காலியிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தான் மணிவண்ணன். அவனுக்கு மிகவும் பிடித்தமான விடயங்களில் இயற்கையை இரசித்தல், குறிப்பாக இரவு வானை இரசித்தல் அடங்கும். அது அவனது சிறுவயதிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட பழக்கங்களிலொன்று. என்று முதன் முதலாக 'கண் சிமிட்டும் கண் சிமிட்டும் லிட்டில் ஸ்டார்' ) குழந்தைப்பாடலைக் கேட்டானோ அன்றிலிருந்து அவனை ஆட்கொண்ட விருப்புகளிலொன்று இவ்விருப்பு.\nநீ என்னவென்று நான் வியப்புறுகின்றேன்.\nஅங்கே மேலே உலகம் மிகவும் உயரமானது,\nவானின் வைரம் போன்று விளங்குகின்றாய்.\"\nஅவனுக்கு 'அ��்கே மேலே உலகம் மிகவும் உயரமானது' என்னும் வரி மிகவும் விருப்பமானது. அவ்வரி அவனது கற்பனையை எப்பொழுதும் சிறகடிக்க வைக்கும் வரிகளிலொன்று. அங்கே உயரத்தில் விரிந்து , உயர்ந்து , பரந்து கிடக்கும் ஆகாயத்தில்தான் எத்தனை சுடர்கள் எத்தனை நட்சத்திரக் கூட்டங்கள் நினைக்கவே முடியாத அளவுக்கு விரிந்த பிரபஞ்சம் அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது அவனுக்குப் பல்விதக் கற்பனைகளை, கேள்விகளை அள்ளித்தருவது வழக்கம். அக்கேள்விகள் அவனது சிந்தனைக் குதிரைகளைத் தட்டிப் பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கவை. அச்சிந்தனைக் குதிரைப்பயணங்களிலுள்ள இன்பம் அவனுக்கு வேறெந்தப் பயணத்திலும் இருப்பதில்லை. முடிவற்று விரியும் சிந்தனைக்குதிரைகளின் பயணங்களுக்குத் தாம் முடிவேது முப்பரிமாணச்ச்சிறைக்குள் வளையவரும் மானுட உலகின் பரிமாணங்களை மீறிய பரிமாணங்களை உள்ளடக்கியதாகப் புதிருடன் அவனுக்கு விரிந்து கிடக்கும் இரவு வானும், பிரபஞ்சமும், கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்களும் தெரியும். 'டொரோண்டோ' நகரத்து வான் பூமத்திய ரேகைக்கு அருகிலிருக்கும் இரவு வானைப்போல் நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானல்ல. அதற்கு நகரிலிருந்து வெளியே செல்ல வேண்டும். நகரத்து ஒளிமாசிலிருந்து வெளியேற வேண்டும். இருந்தாலும் இருண்டு கிடக்கும் நகரத்து வானையும் கூர்ந்து நோக்கத்தொடங்கினால் ஒன்று, இரண்டு , மூன்று . .என்று இருட்டுக்குப் பழகிய கண்களுக்குத் தெரியத்தொடங்கிவிடும். அது போதும் அவனுக்கு.\nமணிவண்ணனுக்கு நடுத்தர வயதைத்தாண்டிக்கொண்டிருக்கும் பருவம். இன்னும் திருமணம் செய்யவில்லை. தனித்து வாழ்கின்றான். நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருள் எழுதிச் சுயதொழில் செய்பவன். அவனது திருமணச் சேவை இணையத்தளம் மூலம் அவனுக்கு நியாயமான அளவுக்கு மாத வருமானம் மேலதிகமாக வருவதால் , அவனது வாழ்க்கை அவன் நினைத்தவாறு, அவனது விருப்புக்கேற்ப நகர்ந்துகொண்டிருக்கின்றது. அவ்வப்போது தனிப்பட்ட சிலர் அவனை நாடி வருகையில் நியாயமான கட்டணத்தில் அவர்களுக்கு இணையத்தளம் அமைத்துத் தருகின்றான்; இணையத்தொழில் நுட்பம் அறிய விரும்பும் எவருக்கும் ஏற்ற நேரத்தில் தன் இருப்பிடத்தில் தனிப்பட்ட வகுப்புகள் அல்லது குழு வகுப்புகள் வழங்கி வருகின்றான். அவன் சுயதொழில் செய்யத்தொடங்கியதற்கு முக்கிய காரணம்.. ஆரம்பத்தில் அவனும் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவனே. ஆனால் அவனுக்குக் 'கார்ப்பரேட் கல்ட்சர்' பிடிக்கவேயில்லை. பரபரப்பும், உப்புச்சப்பற்ற ஒன்று கூடல்களும், நிறுவனக் கூட்டங்களும் அவனுக்கு வெறுப்பைத்தந்தன. அதிகாலை எழுந்தோடுவதும், மாலையில் வாகன நெரிச்சலில் அகப்பட்டு இருப்பிடம் வந்து சேர்வதிலுமே நாள் போய்விடும். அவனுக்குப் பிடித்த வேறெதனையும் செய்வதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஓரளவு பணம் வங்கியில் சேர்ந்ததும், அவன் சுயதொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினான். இன்று அவனது சுயதொழில் அவனுக்குரிய ஓய்வினைத் தருகின்றது. அண்மைக்காலமாக அவனது இணையத்தளத்தின் வருமானம் அதிகரித்திருப்பதால், அதனை நிர்வகிக்க டோனி ஃஃபங் என்னும் இளம் தகவற் தொழில் நுட்பவியலாளனைப் பகுதி நேரமாக நியமித்திருந்தான். -\nமணிவண்ணனது சிந்தனை மீண்டும் இருண்டு , சுடர்விடும் நகரத்து வானில் நிலைத்தது; இலயித்தது. சிந்தனையும் பரந்து விரிந்தது.\n'நான் இங்கு இங்கே தனிமையிலிருந்து நோக்கிக் சிந்தனையிலாழ்ந்துகொண்டிருப்பதைப்போல் அங்குமொன்றோ அல்லது பலவோ சிந்தனையிலாழ்ந்து கொண்டிருக்குமோ அதுவும் என்னைப்போன்ற உடலமைப்பு கொண்டதாக, முப்பரிமாணச்சிறைக்குள் அடைக்கப்பட்டதொன்றாக இருக்குமோ அதுவும் என்னைப்போன்ற உடலமைப்பு கொண்டதாக, முப்பரிமாணச்சிறைக்குள் அடைக்கப்பட்டதொன்றாக இருக்குமோ அல்லது பல்பாரிமாணங்கள் கொண்டவையாக அறிவில் சிறந்ததாக இருக்குமோ அல்லது பல்பாரிமாணங்கள் கொண்டவையாக அறிவில் சிறந்ததாக இருக்குமோ அல்லது அறிவின் தொடக்கத்திலுள்ளவைதொன்றாக இருக்குமோ அல்லது அறிவின் தொடக்கத்திலுள்ளவைதொன்றாக இருக்குமோ எப்படியிருக்கும் கண்களுக்குத் தெரியாத சக்தி வடிவிலிருக்குமோ எப்படியிருக்கும் என்னை விட மேலான பல பரிமாணங்களில் இருப்பதால் என்னால் முடியாத பலவற்றை இலகுவாகச் செய்யுமாற்றல் மிக்கதாக இருக்குமோ என்னைப்பொல் உணர்வுகள் கொண்டதாகவிருக்குமோ அல்லது ஒளிச்சக்திபோல் , இயந்திர மனிதர்களைப்போல் ஏதேனுமொரு சக்திகொண்டு இயங்குமொன்றாகவிருக்குமோ\nஇருப்பு பற்றிய சிந்தனையில் மூழ்கிக்கிடக்கின்றேன்.\nஇவ்விதமே சிந்தனை விரிந்து கொண்டே சென்றது. நீண்டுகொண்டு சென்ற இவ்வகைச் சிந்தனைக்கு முடிவேதும் ஒருபோதுமிருக்கப்போவதில்லை. ஆனாலும் இவ்விதம் சிந்திப்பதிலோரின்பமிருக்கத்தான் செய்கிறது. இவ்விதம் இருந்தவரை சிந்தித்து மறைந்த மனிதர்களை , வாழும் மனிதர்களை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது வாழ்க்கையை, எழுத்துகளை, சிந்தனைகளை அறிவதிலெப்போதும் அவனுக்கு அதிக ஆர்வமுண்டு. இவ்வகையில் அவனுக்கு மிகவும் பிடித்த மானுட ஆளுமைகளில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். அவனிடம் எப்போதும் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியொன்றிருக்கும். அவ்வப்போது அவன் அத்தொகுதியையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுவான். அப்பக்கங்களில் கொட்டிக்கிடக்கும் சிந்தனைச் சுடர்களில் அவன் மெய்ம்மறந்து விடுவான். குறுகிய இருப்பில் பாரதியாரால் எவ்விதம் அவ்விதம் வாழமுடிந்தது எழுத முடிந்தது பாரதியாரின் சிந்தனைத் தெளிவும் ,ஆழமும் அவனை மிகவும் கவர்தவை. இருப்பின் சவால்களோ, துயரங்களோ அவரை ஒருபோதுமே பாதித்தது கிடையாதோ என்று தோன்றும் வரிகள் அவருடையவை. அவரும் சாதாரண மானுடர்களிலொருவராகப் பிறந்து, வாழ்ந்து மறைந்து போனவர்களிலொருவரே. ஆனால் அவற்றை விபரிக்கையில்தான் எத்தனை துடிப்பு சிலிர்ப்பு இயற்கையைப்பற்றி, மானுட உணர்வுகளைப்பற்றி, மானுட அவலங்களைபற்றி எத்தனை கவிதைகள் அவ்விதம் சொற்கள் அவரிடமிருந்து வந்து விழுந்திருக்கின்றன அவ்விதம் சொற்கள் அவரிடமிருந்து வந்து விழுந்திருக்கின்றன மழையைப்பற்றி, காற்றைப்பற்றி, காலையைப்பற்றி, அந்தியைப்பற்றி , முதற்காதலைப்பற்றி, குயிலைப்பற்றி, விண்மீனைப்பற்றி, வால்வெள்ளியைப்பற்றி.. எத்தனை கவிதைகள் மழையைப்பற்றி, காற்றைப்பற்றி, காலையைப்பற்றி, அந்தியைப்பற்றி , முதற்காதலைப்பற்றி, குயிலைப்பற்றி, விண்மீனைப்பற்றி, வால்வெள்ளியைப்பற்றி.. எத்தனை கவிதைகள் 'சாதாரண வருஷத்துத் தூமகேது' அவனுக்கு ஒருபோதில் அதிகாலையில் அப்பாவுடன் பார்த்த வால்வெள்ளியைப்பற்றிய நினைவ��களையேற்படுத்தும்.\n'தினையின் மீது பனை நின்றாங்கு\nமணிச்சிறு மீன்மிசை வளர்வா லொளிதரக்\nகீழ்த்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகுந்\nதூம கேதுச் சுடரே, வாராய்\nஇதுபோல் அவனுக்குப் பிடித்த இன்னுமொரு பாட்டு அவரது 'மழை'ப் பாட்டு.\n\" வெட்டி யடிக்குது மின்னல் - கடல்\nவீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது.\nகொட்டி யிடிக்குது மேகம் - கூ\nகூவென்று விண்ணைக் குடையுது காற்று.\"\nஅவரது அக்கினிக்குஞ்சு அவனுக்குப் பிடித்த இன்னுமொரு கவிதை. அற்புதமான படிமம். அக்கினிக்குஞ்சு. அவனுக்கு மிகவும் படித்த படிமங்களிலொன்று.\n\"அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்.\nவெந்து தணிந்தது காடு. - தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nமானுட குலத்தின் வளர்ச்சியிலொரு படிக்கட்டு முதற்காதல். அது அவரையும் விட்டு வைக்கவில்லை. அது பற்றியும் அவர் தன் கவிதைகளில் பதிவு செய்து வைத்திருக்கின்றார். அற்புதமான கவிதை வரிகள். அனுபவம் தோய்ந்த கவிதை வரிகள்.\n\"நீரெ டுத்து வருதற் கவள்மணி\nநித்தி லப்புன் னகைச்சுடர் வீசிடப்\nபோரெ டுத்து வருமதன் முன்செலப்\nபோகும் வேளை யதற்குத் தினந்தொறும்\nவேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்\nவீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்\nசீரெ டுத்த புலையியற் சாரர்கள்\nதேச பக்தர் வரவினைக் காத்தல்போல்\nகாத் திருந்தவள் போம்வழி முற்றிலும்\nகண்கள் பின்னழ கார்ந்து களித்திட\nயாத்த தேருரு ளைப்படு மேழைதான்\nயாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்\nகோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்\nகொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்\"\n\"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்\nஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்.\"\nபாரதியாரின் முதற்காதல் பற்றி எண்ணியதும் அவனது சிந்தனை அவனது பதின்ம வயதுக்காலகட்டத்தை நோக்கிச் சிறகடித்தது. முதற்காதல் அனுபவங்களை அனுபவிக்காத மானுடர் முழுமையான வாழ்க்கை அனுபவம் பெற்றவரல்லர் என்பது அவன் கருதினான். முதன் முறையாகக் குடும்பத்துக்கு அப்பால், எவ்விதம் பிரதியுபகாரத்தையும் வேண்டாது, அன்பையே மூலதனமாக்கி மானுடர் அடையும் உணர்வது. அதனை அடைவதும், கடப்பதும் முக்கியமானது. பெரும்பாலானவர்களுக்கு முதற்காதல் முழுமையடைவதில்லை, சிலருக்குத்தாம் முழுமையடைகின்றன. அவ்விதம் முழுமையடைந்து இன்று வரை அன்புகல��்து ஒருமித்து வாழும் அவனது நண்பர்களிலொருவனான சுந்தரத்தின் நினைவு தோன்றியது. போர்ச்சூழலிலும் நாட்டை விட்டு நீங்காது வாழ்ந்து வருபவன் அவன். அப்படியிருந்ததும் ஒருவிதத்தில் அவனுக்கு நல்லதாகப்போய்விட்டது. வீடு, வயலென்று காணிகள் அவனுக்குண்டு. ஒரு காலத்தில் போர்ச்சூழலால் மதிப்பிழந்து கிடந்த அவை இன்று நினைக்க முடியாத அளவுக்கு அதிக மதிப்பையும் வருவாயையும் அவனுக்கு ஈட்டித் தந்துகொண்டிருந்தன. ஆனால் அதற்காக அவனும், அவனது மனைவியும் தந்த விலைகள். அனுபவங்கள்.\nபோர்ச்சூழலின் கொடூரம் தாங்காமல் அவன் நாட்டை விட்டுப்புறப்பட்டு , பல்வேறு நாடுகளில் பல்வகை அனுபவங்களையடைந்து இறுதியில் கனடாவை அடைந்து நிலைத்திருந்தான். ஆனால் அவ்வப்போது அவனை இழந்த மண்ணும், மனிதர்களும் , நினைவுகளும் வாட்டத்தான் செய்தன. காலப்போக்கில் அவற்றுடன் வாழப்பழகிக்கொண்டான்.\nமுதற்காதல் பற்றி எண்ணியதுமே அவனுக்கு அவனது முதற்காதல் பற்றிய சிந்தனைகளும் கூடவே தோன்றின. யாழ்நகரில் சேவற்கொடியோன் மாஸ்டரின் உயர்தரக் கணித 'டியூசன்' வகுப்புக்காக அதிகாலை ஐந்து மணிக்குப் பெருமாள் கோவிலுக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்ற நாட்களின் நினைவுகளெழுந்தன. அதிகாலைப் பெருமாள் கோவில் மணியோசையும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுப்ரபாரதமும் காற்றில் இழைய வந்துகொண்டிருக்க அவன் அவரிடம் கணிதம் படித்த நினைவுகள் மேலெழுந்தன. அங்குதான் அவளை முதன் முதலாக அவன் கண்டான். சந்திரமதி சாதாரண மாநிறத்தில் , இரட்டைப்பின்னல்களும், சாந்துப்பொட்டுமாக புத்தகங்களை மார்புற அணைத்தபடி நடந்து வந்து அவன் இதயத்தினுள்ளும் புகுந்துகொண்டாள். எப்படி அவள் அவனது இதயத்துக்குள் நுழைந்து கொண்டாளென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. சில சமயங்களில் அவள் வகுப்புக்கு முதலிலேயே வந்து விடுவாள். அவன் வருகையில் மாஸ்டர் வீட்டு வாசற் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருக்கும், அவள் வந்து திறந்து விடுவாள். அவ்விதம் திறந்து விடுகையில் சில கணங்கள் அவன் அவள் கண்களை நோக்குவான்.அவளும் நோக்கித் தலை குனிந்துத் திரும்புவாள். அக்கணங்களில் அவன் சாதாரணமாக அவளை நோக்குகையில் அடைந்த உணர்வுகளைவிட அவளைப் பூரணமாக அறிந்துகொண்டவனைப்போலுணர்ந்தான். அதிகாலையில் பூத்த மலராக அவள் அவனுக்க��த் தென்பட்டாள். அவளைக்காண்பதற்காகவே அவன் ஒரு நாள் கூட வகுப்புகளைத் தவறவிட்டதில்லை.\nஇந்நிலையில்தான் அவ்வகுப்பு முடிவடையும் காலம் அண்மித்துக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் அவனை அவளை விரைவில் பிரியப்போகின்றோமென்ற எண்ணம் ஆட்டிப்படைக்கத்தொடங்கியிருந்தது. வகுப்புகள் முடிவதற்குள் எப்படியாவது அவளுடன் கதைக்க வேண்டுமென்று எண்ணினான். ஆனால் அவனது சுபாவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. என்ன செய்யலாமென்று தீவிரமாகச் சிந்தித்தான். இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது அவளுக்குத் தன் எண்ணத்தைத் தெரியப்படுத்திலானென்ன என்று தன்னையே கேட்டுக்கொண்டான். எப்படித்தெரியப்படுத்துவதென்று எண்ணமிட்டான். கடைசியில் அவளுக்குக் காதல் கடிதமொன்றை எழுதிக்கொடுப்பதுதான் சரியான வழியென்று முடிவு செய்தான். அவனால் ஒருபோதுமே நேரடியாக அவளைப்பார்த்து 'நான் உன்னைக் காதலிக்கின்றேன்' என்று கூறமுடியாதென்பது அவனுக்குத் தெரியும்.ஆனால் இவ்விதம் எழுதிக்கொடுப்பது அவனது சிக்கலைத் தீர்ப்பதாகவிருந்தது. ஏனென்றால் நேரில் கூறுகையில் ஏற்படப்போகும் படபடப்பை அவனால் இவ்வழியில் தவிர்த்துக்கொள்ள முடியும். அவளுக்குத் தன் எண்ணங்களைக் காதல் கடிதமாகத் தெரியப்படுத்துவதென்ற எண்ணம் தோன்றியதும் அவனுக்கு அடுத்து அதை எவ்விதம் செயற்படுத்துவது என்பதில் கவனம் சென்றது. எப்படிக் கடித்தத்தை அவளிடம் கொடுக்கலாம் எப்பொழுது கொடுக்கலாம் வகுப்பு தொடங்குவதற்கு முன் அவள் பொதுவாக வருவதால் , நேரத்துடன் வந்து கொடுக்கலாமா அல்லது வகுப்பு முடிந்து செல்கையில் கொடுக்கலாமா அல்லது வகுப்பு முடிந்து செல்கையில் கொடுக்கலாமா என்று எண்ணினான். வகுப்பின் ஆரம்பத்தில் கொடுத்தால், வகுப்பு முடியும் வரையில் அவள் என்ன செய்வாள் என்று எண்ணினான். வகுப்பின் ஆரம்பத்தில் கொடுத்தால், வகுப்பு முடியும் வரையில் அவள் என்ன செய்வாள் ஆசிரியரிடம் கடித்தைக் கொடுத்து விடுவாளா ஆசிரியரிடம் கடித்தைக் கொடுத்து விடுவாளா அப்படிக்கொடுத்து விட்டால் அனைவருக்கும் தெரிய வந்துவிடுமே என்று சிந்தனையோடியது. கடைசியில் வகுப்பு முடிந்து செல்கையில் கொடுப்பதாக முடிவு செய்தான். அப்படிக்கொடுத்தால் ஏனைய மாணவர்களும் கண்டு பிடித்து விடுவார்களே. என்ன செய்யலாமென்று சிந்தித்தான். இந்நிலையில் அதற்குமொரு வழியை அவன் கண்டு பிடித்தான். அவ்விதம் நண்பர்கள் கண்டாலும், அதற்குத் தகுந்த நல்லதொரு காரணத்தைக் கூறலாமென்று தோன்றியது. இறுதியில் டியூசன் வகுப்பு முடியும் காலமும் நெருங்கிக்க்கொண்டிருந்தது. அவனும் அவளுக்குக் காதல் கடிதமொன்றினை எழுதுவதில் கவனத்தைச் செலுத்ததொடங்கினான்.\nஅவனது தங்கை முறையிலான உறவுக்காரி காந்திமதி சந்திரமதி படிக்கும் பெண்கள் கல்லூரியில்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்கும் , சந்திமதிக்குமிடையில் ஓரிரண்டு வயது வித்தியாசம்தான். இருவருமே சில சமயங்களில் ஒன்றாகப் பாடசாலையிலிருந்து வருவதை அவன் கண்டிருக்கின்றான். தன் உள்ளத்துணர்வுகளைக்கொட்டிக் கடிதமொன்றினையெழுதி , 'கொப்பி'யொன்றுக்குள் வைத்து, காந்திமதி அவளிடம் கொடுக்கத்தந்ததாகக் கொடுத்து விடுவதாக முடிவு செய்தான். இவ்விதம் கொடுக்காவிட்டால் மாஸ்டரின் வகுப்பும் முடிந்து விடும். அதன் பிறகு சந்திரமதியை வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பம் கூட ஏற்படாமல் போய் விடலாம். அவள் அவனுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவளுக்கு அவன் அவளை விரும்பும் விடயத்தைக் கூற வேண்டுமென்று தோன்றியது. அவ்விதம் அவன் அவளை விரும்புவதை அறிந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. இவ்விதமாக வழியினைக் கண்டு பிடித்ததும் அடுத்து அவனது கவனம் கடிதத்தை எழுதுவதில் சென்றது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விள��்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொக��ப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன���று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவன���்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hitcinemas.in/hit-cinema-wishes-you-a-very-very-happy-birthday-madonna-hbd-madonna/", "date_download": "2020-10-29T01:59:22Z", "digest": "sha1:GO7CPE3TXWVHC3UXRKNCIESRL54QGZHG", "length": 10012, "nlines": 206, "source_domain": "hitcinemas.in", "title": "Hit Cinema Wishes you a very very Happy Birthday Madonna | Tamil Cinema News, Cinema news, Rajini, Ajith, Vijay, Trailers, Reviews, Poster, Teaser", "raw_content": "\nசினிமா செய்திகள் | Cinema News\nகிசு கிசு | Gossip\nதிரைப்பட போஸ்டர்ஸ் | Posters\nதிரைப்பட விமர்சனம் | Movie Reviews\nகுறும் படங்கள் | Short Films\nஓல்ட் இஸ் கோல்டு | Old IS Gold\nபர்த்டே பேபிஸ் | Birthday Babies\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முரளி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகன்லால்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி...\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ்...\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ...\nகொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மம்முட்டி\nபிகில் வெறித்தனம் வெளிவந்த தினம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்...\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்\nதளபதி விஜய் ரசிகர் தற்கொலை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சின்னக்...\nஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி\nஹிட் சினிமாஸ் இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பரத்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியங்கா...\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வ���ழ்த்துகள் பிரியாமணி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா\nஹிட் சினிமாஸ்-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் லட்சுமி மேனன்\nபாராசைட் திரை விமர்சனம் Parasite movie review\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சத்யராஜ்\nஎஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்\nகொரோனா புதைகுழியில் சிக்கி கொண்ட திரையரங்குகள்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மம்முட்டி\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\nஅக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம்\nஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T02:07:35Z", "digest": "sha1:XED4KWYHJ6WD2QXSAUZDFROCBC2XCGU3", "length": 15395, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமீரா ரெட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமீரா ரெட்டி (தெலுங்கு: సమీరా రెడ్డి, இந்தி: समीरा रेड्डी; பிறப்பு 14 டிசம்பர் 1978) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.[2]\nஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் சமீரா ரெட்டி பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி [3] குடும்பத்தலைவி ஆவார். அவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் மும்பை நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார்.\n21-01-2014 அன்று அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை மணம் புரிந்தார்.[3]\nசமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கையில் \"அவுர் ஆஹிஸ்தா\" என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார். அவர் பாலிவுட் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அவர் 2002 ஆம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தைப் பெற்றார். அவர் முஸாபிர் என்னும் திரைப்படத்தில் 2004ஆம் ஆண்டு தோன்றினார்.\nபாலிவுட் திரைப்படங்களைத் தவிர அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றினார். பெருவெற்றிபெற்ற தமிழ் திரைப்படமான கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் சமீரா நடித்தார். சமீராவின் நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அடக்கமான நடைமுறை பெண்ணான மேக்னா என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பு அவருக்கு பாராட்டும்படியான விமர்சனங்களைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு ஒல்லியான நவீன பெண்ணாக தோன்றுவதற்கு தன்னுடைய எடையைக் குறைத்து அதிகப்படியான ஒப்பனை செய்துகொண்டார் என்று கருதப்படுகிறது. அவருடை நடிப்பு இதுவரையில் அவர் நடித்ததிலேயே சிறந்தது என்று மதிப்பிடப்பட்டது என்பதுடன் முக பாவனைகளுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவத்தோடு மிக நுட்பமான உரையாடலைப் பேசுபவராகவும் அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அவருடைய தொழில்வாழ்க்கை வரைபடத்தில் நிச்சயமான உயர்வு இருக்கிறது என்பதுடன் அவருக்கு திரைப்படத்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலமும் இருக்கிறது. முஸாபிர் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு ஒரு கவர்ச்சியான பிம்பத்தை அளித்தது. அதன்பிறகு அவர் இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதைக் கைவிட முயற்சிப்பதாக தெரிகிறது.\nசமீராவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுடன் முன்னணி பாலிவுட் நடிகையாக வருவதற்கு அவர் உழைத்து வருகிறார். இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கும் மேலாக அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.\n2002 மெய்னே தில் துஜ்கோ தியா ஆயிஷா வர்மா இந்தி\n2003 தர்ணா மனா ஹாய் ஸ்ருதி இந்தி\n2004 முஸாபிர் சாம் இந்தி\n2005 ஜெய் சிரஞ்சீவா சைலு தெலுங்கு\nநரசிம்முது பாலகாட் பாப்பா தெலுங்கு\n2006 அசோக் அஞ்சலி தெலுங்கு\nடாக்சி நம்பர் 9211 ரூபாலி இந்தி\n2007 நோ என்ட்ரி கடற்கரையில் கவர்ச்சியான பெண் இந்தி\nஃபூல் அண்ட் ஃபைனல் பாயல் இந்தி\nஅமி, யாஸின் அர் அமர் மதுபாலா ரேகா பெங்காலி\n2008 ரேஸ் மினி இந்தி\nஒன் டு த்ரி லைலா இந்தி\nவாரணம் ஆயிரம் மேக்னா தமிழ் பரிந்துரைப்பு, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது\nதே டன டேன் மன்பிரீத் இந்தி\n2010 அசல் சரண் தமிழ் பின்-தயாரிப்பு நிலை [247]\nதலைப்பிடப்படாத கௌதம் மேனம் திர���ப்படம் தமிழ் முன்- தயாரிப்பு\nகாஸனோவா மலையாளம் முன்- தயாரிப்பு\nநாம் லவ்லி இந்தி தாமதம்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சமீரா ரெட்டி\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2020, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/705913", "date_download": "2020-10-29T02:02:06Z", "digest": "sha1:B3VKS5DSYWDVFMTAPFZV5MIJY75S2Q66", "length": 4230, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அக்டோபர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:40, 28 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:45, 21 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMovses-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.2) (தானியங்கிமாற்றல்: udm:Коньывуон)\n18:40, 28 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: tet:Outubru)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/04/what-is-reverse-mortgage-loan-000743.html", "date_download": "2020-10-29T01:54:17Z", "digest": "sha1:HODQD5CLMUOQWX3JC2CIWAVBNN34UDCC", "length": 26450, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாதா மாதம் பணம் தரும் வித்தியாசமான மறு அடமானக் கடன் | What is reverse mortgage loan? | மாதா மாதம் பணம் தரும் வித்தியாசமான மறு அடமானக் கடன் - Tamil Goodreturns", "raw_content": "\n» மாதா மாதம் பணம் தரும் வித்தியாசமான மறு அடமானக் கடன்\nமாதா மாதம் பணம் தரும் வித்தியாசமான மறு அடமானக் கடன்\n17 min ago பெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ரூ.307 கோடியாக நஷ்டம் அதிகரிப்பு..\n12 hrs ago அதிகரித்து வரும் மாநில அரசுகளின் கடன்.. அவர்களுக்கு தான் பிரச்சனை..\n13 hrs ago இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. காய்கறிகளுக்கு அடிப்படை விலை.. அசத்திய கேரள முதல்வர்\n14 hrs ago இது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..\nNews என் உயிருக்கு ஆபத்து- முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்- இயக்குநர் சீனுராமசாமி ட்வீட்டால் பரபரப்பு\nSports அவரை உட்கார வையுங்கள்.. கோலி அல்ல.. ரோஹித்திற்கு செக் வைத்த மாஸ்டர்மைண்ட் இவர்தான்.. பரபர பின்னணி\nAutomobiles அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: பணியில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், தங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக கடன் பெறுவது எப்படி பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஈட்டிய பொருளின் பெரும் பகுதியை சொந்த வீடு வாங்குவதில் முதலீடு செய்கின்றனர். இப்படி வருவாய் குறைவாக இருக்கும் மூத்த குடிமக்கள் பயன் பெறும் வகையில் இருக்கும் கடன் திட்டம் தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் எனப்படும் மறு அடமான கடன் திட்டம்.\nரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் என்றால் என்ன\nவீடு வாங்க மாதா மாதம் நாம் கடன் செலுத்திய காலம் போய், வீடு நமக்காக ஒவ்வொரு மாதமும் பணம் தருவது தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் அல்லது மறு அடமானக் கடன். சரி, இதனை கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.\n60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற முடியும். இவ்வகை கடன் திட்டத்தில், தங்களுடைய வீட்டின் மதிப்பிற்கு உட்பட்ட தொகையை ஒட்டு மொத்தமாகவோ அல்லது மாதா மாதம் ஒரு தொகையாகவோ பெற முடியும். கடன் தொகையை திரும்பக் கட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் வீட்டை பாதுகாத்து, வரி முதலிய செலவுகளை ஏற்று பராமரித்தல் அவசியம்.\nஅவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n* வில்லங்கம் இல்லாத தெளிவான பத்திரங்களைக் கொண்ட சொத்தாக இருத்தல் அவசியம்.\n* கடன் பெறுவோரின் வயது, சொத்தின் சந்தை மதிப்பு, சந்தை வட்டி விகிதம் மற்றும் நாம் தேர்ந்தெடுக்கும் கடன் முறையின் அடிப்படையில் கடன் தொகை வேறுபடும்.\n* கணவன் மனைவி இணைந்தும் மறு அடமானக் கடன் வசதியைப் பெற முடியும். அப்படி செய்யும் போது, இருவரின் ���யது வரம்பு தொடர்பான விஷயங்களை அந்தந்த வங்கிகள் தீர்மானிக்கும். இருவரில் ஒருவராவது, 60 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.\n* கடன் பெற்றவர் இறந்த பிறகோ, அல்லது வீட்டை விற்க முற்படும் போதோ கடன் தொகையை திருப்பிச் செலுத்தினால் போதும்.\n* அதிகப்பட்சமாக 15 வருடங்கள் வரை மாதா மாதம் கடன் தொகையை தொடர்ச்சியாக பெற முடியும். இதற்கு வீட்டின் ஆயுட்காலம் குறைந்தது 20 வருடங்களாவது இருத்தல் அவசியம். 15 வருடங்கள் கழிந்த பின் மாதத் தொகையை கடனாகப் பெற இயலாது.\nஇவ்வாறு கடன் பெற்றவர் இறந்த பிறகு, அடமான வீடு தொடர்பான விவரங்களை வாரிசுகள் முடிவு செய்யலாம். அவர்கள் சொத்தை விற்க வேண்டும் என்று விரும்பினால், அதனை விற்று கடன் மற்றும் அது தொடர்பான வட்டி தொகையை தவிர்த்து, மீதமுள்ள தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடிவு செய்தால் கடன் மற்றும் வட்டித் தொகையை வங்கிக்கு செலுத்திவிட்டு அதை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.\nகடன் தொகையை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம்\n* வீட்டைப் பராமரிக்க, விரிவுபடுத்த பயன்படுத்தலாம்.\n* வீட்டு காப்பீடு செலுத்த பயன்படுத்தலாம்.\n* அவசர மருத்துவ செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.\n* ஓய்வூதியத்திற்கு துணையாக இத்தொகையை வைத்து தினசரி தேவைகளுக்கு செலவு செய்து கொள்ளலாம்.\n* அத்தியாவசியமான பிற தேவைகளுக்கு இத்தொகையைப் பயன்படுத்தலாம்.\nசூதாடுவதற்கோ, வணிகம் செய்வதற்கோ அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபது போன்ற விஷயங்களுக்கோ இக்கடன் தொகையை செலவிட அனுமதி இல்லை.\nமருத்துவச் செலவு, விலைவாசி உயர்வு, அடிப்படைத் தேவைக்கான செலவு என செலவுகளில் உழலும் மூத்த குடிமக்களுக்கு இது மிகச் சிறந்த கடன் திட்டம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nதெரிந்தவருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க முடியாமல் தவிப்பவரா\nRBI ரெப்போ வட்டியில் மாற்றமில்லை\nஅரசாங்க கடன் அளவு 14.3% உயர்வு.. 30 காலாண்டில் மோசமான நிலை..\nSBI Loan Restructuring நமக்கு நஷ்டம் தான் போலருக்கே\nபஞ்சாப் நேஷனல் பேங்குக்கு நேரம் சரியில்ல புகழ்பெற்ற Sintex கம்பெனி கடனை மோசடி என அறிவித்த வங்கி\nHDFCயின் செம ��ஃபர்.. பிராசசிங் கட்டணத்தில் 50% தள்ளுபடி.. இன்னும் பல சலுகைகளும் காத்திருக்கு..\nவழக்கு விசாரணைக்கே மனைவியின் நகையை விற்று தான் செலவழிக்கிறேன்.. அனில் அம்பானியின் ஷாக் பதில்..\n65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nHDFC வாடிக்கையாளர்களுக்கு இது சூப்பர் வாய்ப்பு.. கடன் மறுசீரமைப்பு.. யார் யாருக்கு பயன்.. \nSBI Loan Restructuring: கடனில் தவிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு யார் பயன் பெறலாம்\nஇருசக்கர வாகனக் கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவு..\n | மாதா மாதம் பணம் தரும் வித்தியாசமான மறு அடமானக் கடன்\nசென்செக்ஸ் கிட்டதட்ட 100 புள்ளிகள் வீழ்ச்சி.. நிஃப்டி 11,900 கீழ் சரிவு..\nரிலையன்ஸ் -பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு தற்காலிக தடை.. அமேசானுக்கு ஆதரவாக தீர்ப்பு..\nஎல்ஐசி பங்கு விற்பனை இந்த ஆண்டு கஷ்டம் தான்.. அடுத்த ஆண்டில் இருக்கலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2017/09/iii_29.html", "date_download": "2020-10-29T01:19:38Z", "digest": "sha1:AP3TN22TYVORJG7A2WOH3YWXLB5GNOLK", "length": 2771, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "திறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல்.", "raw_content": "\nதிறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல்.\nதிறந்த போட்டிப் பரீட்சை - இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல்.\nபதவி வெற்றிடங்கள் - நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை (Job Vacancies at Urban Settlement Development Authority)\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்\nஆங்கிலத்தில் பேசுவோம் (பகுதி 8) - English Sentences & Phrases\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 13)\nஆங்கிலத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் சொற்கள் | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.padalay.com/2012/03/15-03-2012.html?showComment=1331937838261", "date_download": "2020-10-29T01:40:19Z", "digest": "sha1:6Y574C52UXLITKC7SAIFHNVQGL2PXCRX", "length": 63881, "nlines": 251, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது", "raw_content": "\nவியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது\nஇந்த பகுதி ஆரம்பித்த பின்னர் இலங்கை போகும் எண்ணத்தை நான் அறவே விட்டு விட்டதால் “ஏர் போட்டில்” தூக்கிடுவாங்க என்று சக்திவேல் அண்ணே பயப்பட தேவையில்லை\n உனக்கு அரசியல் தெரியாது அது இது என்று சால்ஜாப்பு சொல்லி எழுதாமல் விட்டிடுவியா\nபார்த்துவிட்டு தான் வியாழமாற்றம் எழுதவே ஆரம்பிக்கிறேன். வேண்டாம் என்று தான் நினைத்தேன். நேற்றிரவு கேதாவும் வீணாவும் வீட்டுக்கு வந்தார்கள். இரவு பதினொரு மணி. அப்பா அவர்களை போக விடாமல் புலம்பிக்கொண்டே இருந்தார். எழுபது வயசு. எவ்வளவோ கண்டவர். சக்திவேல் அண்ணே எழுத மறுத்த ஆச்சி சொன்ன தூஷணம் முழுக்க சிங்களவன் மேல் விழுந்தது. இதை கூட எழுத மறுத்தால், அம்மா எனக்கு உப்புக்கு பதிலாக விஷம் தான் சாப்பாட்டில் கலப்பார். அது கிடக்கட்டும்.\nவீடியோவில் காட்டப்படும் காட்சிகள் அவ்வளவாக அதிர வைக்கவில்லை. அது தானே பிறந்ததில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறோம். ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் ஒரு இடத்தில் இப்படியொரு அநியாயம் நடக்கிறது. எல்லோருக்கும் தெரிகிறது. எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள் என்று தகவல் அனுப்புகிறார்கள். ஆனால் ஒரு மயி…. செய்யப்போவதில்லை. சிங்களவர்கள் சிலருடன் பேசும்போது சொன்னார்கள் இப்போது தானே சமாதானம் வந்துவிட்டதே. ஏன் பழசை பேசுகிறீர்கள் என்று. முன்னர் எல்லாம் இந்த வீடியோவை போலி என்றனர். இப்போது அதை கூட சொல்லுவதில்லை. “ஏன் அமரிக்க செய்யவில்லையா என்று மறுகேள்வி. மடக்கிவிட்டார்களாம் அட நாதாரிகளே, கொஞ்சமாவது வெட்கம் வேண்டாம் இதை கண்டிச்சு ஒரு வசனம் இதை கண்டிச்சு ஒரு வசனம் ஒரு இனம் ஒட்டு மொத்தமாக தார்மீக உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன ஒரு இனம் ஒட்டு மொத்தமாக தார்மீக உணர்வு இல்லாமல் இருக்குமா என்ன sundayleader.lk ஒன்று தான் அப்பப்போ ஏதாவது உருப்படியாக எழுதும். அது கூட அடக்கி வாசிக்கும் நிலைமை. மோரல், எதிக்ஸ் எனற விஷயங்களே அடிபட்டுபோய்விட்டது. நான் தப்பு செய்தேன் … நீயும் தப்பு செய்தாய் சரியாக போச்சுது\nவீடியோ பார்த்து வடிய ஆரம்பித்த கண்ணீர் இன்னும் நின்ற பாடில்லை ஜேகே என்ன செய்ய\n ஏன் பாஸ் எங்களை பார்த்தா க��.கு, எ.த. மு.கே, மு.க போலதெரியுதா நாங்கள் செய்த எத்தனையோ பாவங்களில் ஒன்று, உங்கள் நடிப்பை இன்னும் பார்த்துகொண்டு இருக்கவேண்டிய நிலைமை. எவ்வளவோ பார்த்துவிட்டோம் இதை பார்க்கமாட்டோமா\nஎன்ன ஓன்று, உங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை தொலைத்துவிட்டீர்கள். மகள் ஜெயலில் இருந்த போது கூட வாபஸ் பெறாத ஆதரவை ஈழத்தவருக்காக வாபஸ் வாங்கினேன் என்று தம்பட்டம் அடித்திருக்கலாம். ஒன்றும் குடி மூழ்க போவதில்லை. எப்படியும் அடுத்த தேர்தலில் கூட்டணி அம்போ, அப்போ முறிக்காமல் இப்போ முறித்தால், பொத்தல் உள்ள ஜட்டியாவது மிஞ்சும். ஆனால் எனக்கென்னவோ இந்திய அரசு ராஜபக்சவிடம் அனுமதி கேட்டுவிட்டு, ஜெனீவா பிரகடனத்துக்கு ஆதரவளிக்கவே சாத்தியம் அதிகம். அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும். அந்த முடிவு உங்களுக்கு திருப்தி அளித்து அதற்கும் சந்தோசத்தில் கண்கள் பனிக்கும். எதையும் மறக்காமல் இருப்பது ஈழத்தமிழரின் பெரிய வியாதி\nஅமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா சீனா இந்தியா போன்ற நாடுகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீங்க\nஇந்த நாடுகளுள் ஓரளவுக்கு நேர்மையான நாடு பிரிட்டன் மாத்திரமே. அமரிக்காவுக்கு இருப்பது ஒருவித குற்ற உணர்வும், சீனாவோட முத்து மாலை திட்டத்தின் மீதான கண்ணும் தான். அத்தோடு ஏனைய பிராந்தியங்களிலும் அக்கறை காட்டுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொள்கிறது. அதற்கு மேல் ஏதாவது செய்யும் என்று நம்புவதற்கு இலங்கை ஒன்றும் மத்திய கிழக்கில் இல்லையே. சீனா நிச்சயமாக எதிர்க்கும். இலங்கை சீனாவின் வியாபார திட்டத்துக்கு முக்கிய மையம். சான்ஸே இல்லை. ரஷ்யா ஆதரிக்கவோ அல்லது பங்கெடுக்காமல் தவிர்க்கவோ செய்யும். ரஷ்யாவுக்கு, தான் சிரியாவுக்கு செய்யும் ஆயுத ஏற்றுமதியில் இவர்கள் கை வைத்துவிடுவார்களோ என்ற பயம். அதற்காக ராஜபக்ஸவை கைவிடவே சான்ஸ் அதிகம். அடுத்தது இந்தியாவா இந்திராகாந்திக்கு பிறகு இந்தியாவின் வெளிநாட்டு அரசியல் என்பது வெறும் குள்ளநரித்தனம் மட்டுமே. தார்மீக கடமை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ராஜீவ்காந்தி சம்பவம் தான் இந்த காழ்ப்புணர்வுக்கு காரணம் என்று சென்ற ஆண்டு வரை நம்பியிருந்தேன். அது கிடையாது என்பதை சென்ற வருடம் நான் டெல்லியில்(கலைஞர் மட்டும் போகலாம், நான் போக கூடாதா இந்திராகாந்திக���கு பிறகு இந்தியாவின் வெளிநாட்டு அரசியல் என்பது வெறும் குள்ளநரித்தனம் மட்டுமே. தார்மீக கடமை என்பது கிஞ்சித்தும் கிடையாது. ராஜீவ்காந்தி சம்பவம் தான் இந்த காழ்ப்புணர்வுக்கு காரணம் என்று சென்ற ஆண்டு வரை நம்பியிருந்தேன். அது கிடையாது என்பதை சென்ற வருடம் நான் டெல்லியில்(கலைஞர் மட்டும் போகலாம், நான் போக கூடாதா) இந்திராவின் வாஸத்தலத்துக்கு போன போது அறியமுடிந்தது. சீக்கியர்களால் அவர் கொல்லைப்பட்ட அந்த இடம் செப்பனிடப்பட்டு நினைவு சின்னம் எழுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அதே காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் ஒரு சீக்கியர் . பிரச்சனை அதுவல்ல. இது ஆரியர் திராவிடர் பிரச்சனை. நான் சந்தித்த எல்லா திராவிட நண்பர்களும்(தெலுங்கர், மலையாளி, கன்னடிகா உட்பட) ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி ஓரளவுக்கு கரிசனை கொண்டிருக்க, வட இந்தியர், They don’t give a shit about it. ஒருமுறை Arpan என்ற டெல்லிக்காரனுடன் பேசிய போது அவன் புலிகளை தமிழ்நாட்டில் இயங்கும் தீவிரவாதிகள் என்றான்) இந்திராவின் வாஸத்தலத்துக்கு போன போது அறியமுடிந்தது. சீக்கியர்களால் அவர் கொல்லைப்பட்ட அந்த இடம் செப்பனிடப்பட்டு நினைவு சின்னம் எழுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அதே காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் ஒரு சீக்கியர் . பிரச்சனை அதுவல்ல. இது ஆரியர் திராவிடர் பிரச்சனை. நான் சந்தித்த எல்லா திராவிட நண்பர்களும்(தெலுங்கர், மலையாளி, கன்னடிகா உட்பட) ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி ஓரளவுக்கு கரிசனை கொண்டிருக்க, வட இந்தியர், They don’t give a shit about it. ஒருமுறை Arpan என்ற டெல்லிக்காரனுடன் பேசிய போது அவன் புலிகளை தமிழ்நாட்டில் இயங்கும் தீவிரவாதிகள் என்றான்\nபயந்தன், பிரபல தமிழ் பேச்சாளர், கண்டி\nApple நிறுவன டிசைனர் ஜோனதன் ஐவுக்கு ‘சார்’ பட்டம் கிடைத்திருக்கிறதே\nசரியான தெரிவு. ஜோனாதன் பிரிட்டிஷ்காரர். ஸ்டீவ் ஜாப்சின் வலதுகை. ஆப்பிளில் இன்றைக்கு அவர் அளவுக்கு சக்திவாய்ந்த நபர் வேறு எவரும் இல்லை. டிம் குக் கூட இரண்டாம் பட்சம் தான். ஆப்பிளின் அழகான, புதுமையான் டிசைன்களின் சொந்தக்காரர். iPod, iPhone, iPad என எல்லாவற்றிலும் இவர் கைவண்ணம். நூறு சாம்பிள் காட்டினால் அதை ரிவியூ பண்ணுவது ஸ்டீவ். அண்மையில் அவர் கொடுத்த இந்த இன்டர்வியூ சூப்பர். இவருக்கு கிடைத்த விருது நம்பிக்கையூட்டுகிறது. அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளில் ���ிறமைகளை தலையில் வைத்து கொண்டாடுவது திறமைகள் இப்படி சாரை சாரையாக வருவதற்கு ஒரு காரணம். எப்போது நாங்கள் பக்கத்தில் இருக்கும் திறமைகளை அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது தான் உருப்படுவோம்.\nஉங்கள் எழுத்துக்களில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் மேகலா யாரு தெரியாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருக்கிறதே\nதெரியும் வரைக்கும் தான் அவள் மேகலா தெரிந்தபோது நானே தலை வெடித்து தான் எழுதவே வந்தேன் தெரிந்தபோது நானே தலை வெடித்து தான் எழுதவே வந்தேன் இதற்கு மேல் எழுதினால் ஷெல் வரும்\n இப்போது நான் என்ன செய்ய\nஓய்வு பெறுவது என்பது நீங்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம். எவனாவது நான் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று எனக்கு அட்வைஸ் பண்ணினால், செருப்பு பிஞ்சிடும் கிரிக்கட் என்பது ஒரு தொழில்முறை விளையாட்டு. நன்றாக விளையாடினால் முதலாளி அணியில் வைத்திருக்கபோகிறான். இல்லையா கிரிக்கட் என்பது ஒரு தொழில்முறை விளையாட்டு. நன்றாக விளையாடினால் முதலாளி அணியில் வைத்திருக்கபோகிறான். இல்லையா மீண்டும் திறமையை நிரூபித்து உள்ளே வரவேண்டும். இளைஞர்களுக்காக இடம் விடுவது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். திறமை இருப்பவன் பிச்சுக்கொண்டு வருவான். அப்படி தான் நீங்கள் வந்தீர்கள். மஞ்ரேகர், சித்துவை தூக்கி சாப்பிட்டுக்கொண்டு தான் ட்ராவிட், கங்குலி வந்தார்கள். நீங்கள் சரியாக விளையாடாவிட்டால் உங்களை தூக்க வேண்டியது BCCI இன் வேலை. அவர்களுக்கு திராணி இல்லை என்றால் அது உங்கள் பிரச்சனை கிடையாது. நான் ஒருபோதும் மற்றவர்களுக்காக ஓய்வுபெறமாட்டேன். ஒன்று என்னை வேலையில் இருந்து தூக்கவேண்டும். அல்லது எனக்கு தோன்றவேண்டும். கத்துறவன் கத்தட்டும்\nநடிகர் சூரியா, விஜய் டீவி\nஎல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். நான் என் ரேஞ்சில கேட்கிறேன். தமிழை தாய் மொழியாக பேசும் மக்களை இவற்றுள் எந்த பெயர் கொண்டு அழைப்பார்கள்.\n1) சிங்களவர் 2) மச்சான்ஸ்\n3) கன்னடர்கள் 4) ஏமாந்த சோணகிரிகள்\nபாஸு .. ரொம்ப கஷ்டமா இருக்கே .. நண்பருக்கு கால் போடலாமா கருணாநிதிக்கு ஒரு கால் போட்டு கொடுங்க ப்ளீஸ்\nசென்ற ஆண்டுக்கான சிறந்த புதுமுக பதிவர் விருது கிடைத்து இருக்கிறது. நேற்று முன்தினம் விருது அறிவித்தபோது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எழுத வந்து ஆறு மாச���் ஆகிறது. எண்பதுக்கு மேல் பதிவுகள் எழுதியாச்சு. “எனக்கு திருப்தியில்லாமல், பஞ்சதந்திரன் ஸ்டூடியோவில் இருந்து எந்த பாடலையும் வெளியே அனுமதிக்கமாட்டேன்” என்று எப்போதோ ஏ ஆர் ரகுமான் ஒரு பேட்டியில் சொன்னது. என்னடா இது ரகுமானை எடுத்தாள்கிறேனே, எனக்கென்ன தகுதி நல்ல விஷயங்களை ட்ரை பண்ணுவதில் தப்பில்லை. அதுபோல, எழுதி திருப்தியை தந்தால் மாத்திரமே பதிவில் இடுகிறேன். எழுதி பதிவிடாமல் இருக்கும் குப்பைகள் ஏராளம். பதிவிட்டது கூட உங்களுக்கு குப்பையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாத வரைக்கும் எனக்கு அவை பொன் குஞ்சுகள் தான்\nஅடிக்கடி முக்கி முக்கி எழுதுகிறேனே ஏன் சீண்டமாட்டேங்கிறீர்கள் என்று புலம்புவேன் அல்லவா இல்லையடா உன்னை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம், நீ சும்மா உன் பாட்டுக்கு எழுது என்கிறார்கள் இந்த டெரர்கும்மிகாரர்கள். அந்த அங்கீகாரம் கொடுத்த டெரர்கும்மி நண்பர்களுக்கு நன்றி. இந்த பிரிவில் நடுவர்களாக இருந்த கேவிஆர் மற்றும் விந்தைமனிதனுக்கும் நன்றிகள்.\nஇந்த வார புத்தகம் : கடல் கோட்டை\n“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்தவர் பொன்னுச்சாமி தமிழ் மாஸ்டர் கம்பவாரிதி ஜெயராஜ் ஸ்டைலில அங்கே இங்கே ஏறி இறக்கி பேசினதில் முதலிடம் கிடைத்தது. தமிழ்த்தின விழா பரிசு போட்டியில் ஆறேழு புத்தகங்கள் தந்தார்கள். தந்ததில் பிடித்தது கடல் கோட்டை\nசாண்டில்யன் பாணி சரித்திர நவீனம் மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு மருதநாயகம் போல ஒரு வன்னிமை. போர்த்துக்கீசரை நாட்டை விட்டு கலைக்க ஒல்லாந்தருடன் கைகோர்த்து, இறுதியில் ஒல்லாந்தரிடம் வெள்ளைக்கார பெண்ணை கேட்டு, ஏமாற்றப்பட்டு அவனுக்கு வெள்ளைக்காரிக்கு பதிலாக ஒரு நாயை பெண்ணாக கொடுக்கிறார்கள். வந்ததே கோபம் வன்னிமைக்கு இப்போது ஒல்லாந்தருக்கு எதிராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா இப்போது ஒல்லாந்தருக்கு ���திராக மாறுகிறான்(எங்கேயோ கேட்ட/பார்த்த கதை போல இருக்கிறதா). இவன் வீட்டுக்கு விசிட் அடித்தான் என்ற ஒரே காரணத்தால் படித்த மிதவாதியான பூதத்தம்பி தூக்கில் இடப்பட(அங்கேயும் பொறாமை, காட்டிக்கொடுப்பு) .. இப்படி ஈழத்து தளத்தில் ஒரு வரலாற்று கதை. நிஜக்கதையை கொஞ்சம் பூடகாமாக செங்கை ஆழியான் எழுதினாரோ என்ற சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக இருந்தது. வெறும் அரசனின் பார்வையில் இல்லாமல் ஒரு படைத்தலைவன் பார்வையில் வந்த கதை. இதிலே தான் புகழ்பெற்ற “சிவ சிவா இயேசுவை மறப்பேனா” வசனமும் வருகிறது. நாமறியாத இருநூறு வருஷம் பழமையான ஈழமும் அறிந்த ஈழமும் அவ்வளவு வித்தியாசம் இல்லை என்பதை மிக செடேட்டிவாக சொல்லாமல் சொல்லி, இயல்பாக தன் பாணியில் எழுதியிருப்பார் செங்கை ஆழியான்.\nசெங்கை ஆழியான் அளவுக்கு ஈழத்தவர் வாழ்க்கையை படம் பிடித்து வேறு யாரும் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. எங்கள் இலக்கியங்களில் போரும், சுய பச்சாதாபமும், அளவுக்கதிகமான வீரமும், வெறுப்பும், எம்மை விட்டால் யாரும் இல்லை என்ற திமிரும் இருக்கும். செங்கை ஆழியான் இதில் விதிவிலக்கு. வாழ்க்கையை அப்படியே தந்தவர். அதிலே எந்த பகட்டும் இல்லை. வெறுப்பும் இல்லை. வீராவேசமும் இல்லை. செங்கை ஆழியானை நான் எப்போதும் ஒரு லிபரல் எழுத்தாளர் என்று சொல்லுவேன். தனக்கென்று ஒரு அரசியல் பார்வை, அஜெண்டா வைத்துக்கொள்ளாமல் தன் போக்கில் எழுதுவதால் அவர் எழுத்துக்கள் மிகவும் உண்மையாகவும் மிகைப்படாமலும் இருக்கும். அவரை இனி வரும் தலைமுறை வாசிக்காமல் தவிர்த்துவிடுமோ என்ற அச்சத்தில் சொல்லுகிறேன். உங்கள் வீட்டு லைப்ரரியில் அட்லீஸ்ட் அவருடைய யானை, கிடுகுவேலி போன்ற புத்தகங்களையாவது நிச்சயம் வாங்கி அடுக்குங்கள்.\nஇந்த வார பாடல் : “பிரிவோம் சந்திப்போம்”\n2008ம் ஆண்டு பொங்கல். வேலைக்கு லீவு போட்டுவிட்டு நானும் கஜனும் முதல் நாள் ஷோ பார்க்க போன படம் இது. கருபழனியப்பன் இயக்கம். “பார்த்தீபன் கனவு” வசனங்களுக்கு பின்பு நான் இவரின் ரசிகன். படம் ஆரம்பிக்கும் வரை கஜனுக்கு நம்பிக்கையில்லை. ஒரு சில படங்களை பார்த்துக்கொண்டு இருக்கும் போது சிலவேளைகளில் கால்கள் தன்னையறியாமல் தள்ளாடும் இல்லையா இது அந்த மாதிரி படம். நிஜத்தை முகத்தில் அடிக்கும் வசனங்கள். எம்மை எம்மில் இருந்து அப்பால் போய் எம்மையே பார்க்கவைக்கும் படம். சினேகாவின் பாத்திரம் சாதாரணமாக தான் ஆரம்பித்து போக போக அதை மெருகு படுத்தும் அழகு. படத்தில் பழனியப்பனுக்கே உரித்தான நச்சென்ற வசனங்கள். புத்திசாலித்தனமான காட்சிகள். அந்த மாத்திரை காட்சி ஒரு சின்ன சாம்பிள் தான்.\nபடம் முடிந்து, தலையில் யாரோ கல்லை கட்டி வைத்தாற்போல இருக்க, கஜனிடம் கூட சரியாக பேசாமல் நேரே அக்காவிடம் போய் மணிக்கணக்காக புலம்பி, அக்காவும் அத்தானும் படத்தை அடுத்த நாளே பார்த்து, நாட்கணக்கில் டிஸ்கஸ் பண்ணி, எல்லோருமாக மலேசியாவுக்கு ஐந்து நாள் டூர் போனதற்கு கூட காரணம் “பிரிவோம் சந்திப்போம்” புத்தகங்களில் “The Namesake” எப்படியோ அதுபோல படங்களில் எனக்கு “பிரிவோம் சந்திப்போம்”.\nஎனக்கு பிடித்த சிறந்த பத்து தமிழ் படங்களில் இதற்கு இடம் உண்டு. இந்த படத்தை சாதாரணமாக ரசிக்க முடியாது. அதை அனுபவிக்கவேண்டும். அந்த வாழ்க்கை உங்களை காய்ச்ச வேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் ஸ்லோவான போர் தான்.\nகரு பழனியப்பன், முக்கியமான இயக்குனர். மந்திரப்புன்னகையிலும் மிரட்டியவர். அகத்தியன், சேரன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு பின்பு நம்பிக்கை தந்த அறிமுகம். முன்னைய மூவரும் இப்போது ஏமாற்றுகிறார்கள். பார்ப்போம் இவர் என்ன செய்ய போகிறார் என்று.\nவித்தியாசாகர் இசை. “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்துக்கு பின்பு வந்த மிகச்சிறந்த மெலடி அல்பம் “பிரிவோம் சந்திப்போம்” என்று சொல்லலாம். Undoubtedly இது வித்யாசாகரின் பெஸ்ட் ஆல்பம் என்பதில் இந்த பாடல்களை “கேட்ட” யாருக்கும் மாற்று கருத்து இருக்க சான்ஸ் இல்லை. இப்படி கட்டு கட்டாக மெலடிகளை எவன் ஒரே படத்தில் போடுவான்\nகண் கலங்க வைக்கும் பாடல்கள். “கண்டேன் கண்டேன்”, “இரு விழியோ”, “மெதுவா மெதுவா”, “கண்டும் காணாமல்”, “நெஞ்சத்திலே”, “சொல் சொல் என் அன்பே“ என எல்லாமே மெலடி தர்பார் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இலக்கியம். நெஞ்சத்திலே பாடல் ஒரு ஈற்றடி முதலடி வகையறா. நான்கு கவிஞர்கள் மாறி மாறி எழுதியது. எதை எடுக்க எதை விட “கண்டேன் கண்டேன்” ஒரு கிளாசிக். மீன் குஞ்சு ஸ்வேதா மேனன் “ரெட்டைகிளி அச்சத்திலே, நெஞ்சுக்குழி வெப்பத்திலே, சுட்டித்தனம் வெட்கத்திலே” என்று பாடும்போது “அடடா அடடா அடடா அடடா”\nவரிகளில் இலக்கிய நயம். சந்தம். என்ன வகை பா இது என��று கேதாவிடம் கேட்கவேண்டும்.\nபட்டின் சுகம் வெல்லும் விரல்\nமெட்டின் சுகம் சொல்லும் குரல்\nஎட்டித் தொட நிற்கும் அவள்\nபிள்ளை மொழி சொல்லை விட\nஒற்றை பனை கள்ளை விட\nபோதை தரும் காதல் வர\nநான் வாலிபனுக்கு சொன்னது போல, வீக்கான தருணங்களில் கேட்டால் … கலங்கும். எதையாவது அடித்து உடைக்கவேண்டும் போல …\nபடம் பார் கவிதை படி தான் இன்றைய ஹாட் நியூஸ். அட்லீஸ்ட் ரெண்டு பேராவது இந்த கவிதை ட்ரை பண்ணுங்கள். புதுக்கவிதை, வெண்பா என்ன கர்மம் என்றாலும் பரவாயில்லை.\nநான் சும்மா ஒன்று முயற்சி செய்தேன். இடை நடுவில் சிக்கலாகி கைவிட்டு விட்டேன் வாசிக்கும் போது வாமிட் வருகிற கவிதை வாசிக்கும் போது வாமிட் வருகிற கவிதை ஆனாலும் தருகிறேன். இதை பார்த்தாவது “அட நாங்கள் எவ்வளவு பெரிய கவிஞர்கள் ஆனாலும் தருகிறேன். இதை பார்த்தாவது “அட நாங்கள் எவ்வளவு பெரிய கவிஞர்கள்” என்று ஒரு சிலர் ட்ரை பண்ணலாம்.\nகண்ணாடி மேனி போர்த்து மூடவா\nஹாலிவுட்ரசிகன் 3/16/2012 3:50 am\nஇம்முறையும் வியாழமாற்றம் அருமை. சிறந்த புதுமுக பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜேகே.\nசும்மா ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லவில்லை...\nடெரர்கும்மி விருதுகளை பொறுத்தவரை நான் எதிர்பார்த்திருந்த புதுமுக பதிவர் நீங்களும், நண்பர் chilled beers உம் தான்..ஏனோ அவருக்கு கிடைக்கவில்லை..\nசச்சின் பற்றிய பத்தி இரசித்தேன்..\n>நிலைமை. மோரல், எதிக்ஸ் எனற விஷயங்களே அடிபட்டுபோய்விட்டது. நான் தப்பு செய்தேன் … நீயும் தப்பு செய்தாய் சரியாக போச்சுது\nஇதையெல்லால் கேள்விப்பட்டு வெறுத்து, பேசுவதை நிறுத்துவிட்டேன். இலங்கையில் உயிர்ப்பயம் எனலாம். BBC, CNN, அது இது எல்லாம் என்ன ம..க்கு என்று வெறுத்து நாளாயிற்று.\nஇரு கிழமைகளுக்கு முன் ஒரு நண்பர் வெறுத்துச் சொன்னது. 'இவங்களுக்கு எம்மினம் சாவது ஆடு/மாடுகள் சாவது மாதிரித்தான்' என்று.\nநடுநிலமையான பத்திரிகை/மீடியா என்று ஒன்று இல்லை. எனக்குச் channel 4 கூட வளர்ந்தபின் BBC/CNN செய்வதுமாதிரிக் கேவலங்கெட்ட பிழைப்புத்தான் நடத்தும் என்று ஒரு அபிப்பிராயம்.\nநாங்களும் இப்ப என்ன செய்வது Channel 4 OK, இப்போதைக்குப் பாவிப்போம், போற்றுவோம்.\nஅப்படி ஒரு விருது இருக்கிறது என்று இப்பதான் கேள்விப்பட்டேன். வாழ்த்துககள் :-)\n(போனகிழமை ஒரு comment பார்த்ததாகவும் ஞாபகம்; ஆனால் யாரோ முசுப்பாத்தி பண்ணுவதாக நினைத்தே��்)\nவாழ்த்துக்கள் ஜேகே, சந்தோசமும் நம்பிக்கையும் தருகிறது. இந்த விருது உங்களை இன்னொரு வாசக தளத்திற்கு அழைத்து செல்லும்: அதையிட்டு மிகுந்த சந்துட்டியும் கவலையும் ஒருங்கே. நீங்கள் மாற மாட்டீர்கள் எண்டு கேதா அடித்து சொல்லுறான், நகரவோணும் அனா செரியான திசையில் நகரவோணும் எண்டு 'அம்மாளாச்சியை' கும்புடுறன்.\nஇந்தக் கவிதைப்போட்டிக்கு ஒவ்வை ஒரு கவிதை அனுப்பியிருந்தார்: \"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு\".\n@சக்தி நடுநிலமையான பத்திரிகை/மீடியா என்று ஒன்று இல்லை - இருக்க முடியாது.\n//எப்படியும் அடுத்த தேர்தலில் கூட்டணி அம்போ, அப்போ முறிக்காமல் இப்போ முறித்தால், பொத்தல் உள்ள ஜட்டியாவது மிஞ்சும். //\nஅது யட்டி போடுறவன் தான் கவலைப்படவேண்டும்\nபழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் என்ற வெறி ஊறிப்போன ஒரு தேசத்தில் எந்த ஒரு கொலைக்கள ஆவணப்படமும் எடுபடாது. \"அடிச்சம், திருப்பி அடிச்சீங்கள், ஓங்கி அடிச்சம், யாரெண்டும் பாராம அடிச்சம், இனி எழும்பேலாது எண்டு விழுகிற அளவுக்கு அடிச்சம். இனி நாங்கள் சொல்லுறபடி இருங்கோ. இவளவோடு விட்டம் எண்டதுக்கே நீங்கள் எங்களுக்கு காலத்துக்கும் நன்றி சொல்ல வேணும். இங்க யார் நல்லவன் எங்களில பிழை சொல்ல. எல்லாரும் செய்யிறத தான் நாங்களும் செய்தனாங்கள். சும்மா பழச கிளறாதீங்கோ.\" இதுதான் சிங்கள தேசத்தின் நியாயம். போர்த்துக்கேயர துரத்த ஒல்லாந்தர ஊருக்குள்ள விட்டது இலங்கை வரலாறு. இப்ப இந்தியாவுக்கு சீனாவை வைச்சு தண்ணி காட்டுது. வரலாறு எனது தத்துவாசிரியன் எண்டு சொன்ன மனுசனும் இப்ப இல்லை. வரலாறும் திருப்பி திருப்பி ஒரே விசயத்த சொன்னாலும் யாரும் விளங்கிக்கொள்ளிறதும் இல்லை. உங்கட அப்பா பார்த்ததும், நீங்கள் பார்த்ததும், நாங்கள் பார்த்ததும் ஒரே மாதிரி படுகொலைகளை தான். வேற வேற ஆக்கள், வேற வேற இடத்தில. கொலைசெய்யிறது மட்டும் மாறேல்ல. மகிந்தன் மிகிந்தலையில தீசனுக்கு சொன்ன முதல் வசனம், \"தீசா, கொலைசெய்வதை நிறுத்து\". மகிந்தர் தன படைகளுக்கு சொன்னது, \"கொலை செய், இனி இல்லை எனும்வரை\". மகிந்தர் தன படைகளுக்கு சொன்னது, \"கொலை செய், இனி இல்லை எனும்வரை\". அசோகன் கலிங்கத்து போரின் அழிவிலிருந்து அகிம்சையின் அவசியத்தையும் சமாதானத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தான். என்ற வராற்றிலிருந்து சிங்கள தேச��் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறது. புத்தர் சிலைகளை நிறுவவேண்டுமேன்றால் போரும் இரத்தக்களரியும் நிகழ்த்தப்பட வேண்டும்.\nகடைசியாக உள்ள போட்டோ பார்த்தபின் கல்யாணம் கட்டின ஆசாமிகளுக்கு வருவது = குற்றவுணர்வு :-(\n>அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகளில் திறமைகளை தலையில் வைத்து கொண்டாடுவது திறமைகள் இப்படி சாரை சாரையாக வருவதற்கு ஒரு காரணம். எப்போது நாங்கள் பக்கத்தில் இருக்கும் திறமைகளை அங்கீகரிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது தான் உருப்படுவோம்.\nஅமெரிக்கா -ஒத்துக்கொள்கின்றேன்; பிரிட்டன்/அவுஸ்திரேலியா- இலங்கையை விடப் பலமடங்கு நன்று; ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடமுடியுமா\nநன்றி மயிலன் ... உங்கள் ஆதரவுக்கும் இன்னமும் நன்றி ..\n//நடுநிலமையான பத்திரிகை/மீடியா என்று ஒன்று இல்லை. எனக்குச் channel 4 கூட வளர்ந்தபின் BBC/CNN செய்வதுமாதிரிக் கேவலங்கெட்ட பிழைப்புத்தான் நடத்தும் என்று ஒரு அபிப்பிராயம்.//\n என்பதே விவாதத்துக்குரியது. நான் அறிந்து எந்த பத்திரிகையும் நடுவுநிலமையானது இல்லை... பாரதியினுடையது உட்பட ..\nஎங்களுக்கு Channel4 சார்பாக இருப்பது சந்தோஷமான விஷயம். சரியான தருணத்தில் அவர்கள் வெளியிடும் இந்த விஷயங்கள் புத்திசாலித்தனமான ஊடக தந்திரம். வியக்கிறேன்.\nமற்றும்படி அது எப்போது தடம் மாறும் என்று தெரியாது.\nடெரர்கும்மி விருதுகள் இந்த வருடம் தான் ஆரம்பித்திருக்கிறது. நடுவர்குழு தரமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை. புதுமுக பதிவர் பிரிவுக்கு, தளம் சென்ற ஆண்டு தான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்பதால் எனக்கு ராசி அடிச்சிட்டுது\nவிருதுகள் அங்கீகாரம் என்பதைவிட, நமக்கு இன்னும் நாளு பேரு வாசிப்பார்கள் இல்லையா\nநான் மாறாவிட்டால் தான் ஆச்சரியம் எப்போதுமே நிலையான ஒரு கருத்தில் என்றைக்கும் இருந்ததில்லை. வாசிக்கும் புத்தகங்கள் போட்டு தாக்கினால், அனுபவங்கள் முகத்தில் அடித்தால் மாறிவிடுவேன். அதுமட்டும் தானே நிரந்தரம்.\nஒன்று மட்டும் நிச்சயம். எனக்கு பிடித்திருந்தால் மாத்திரமே பதிவிடுவேன். மற்றவர்களுக்கு அது பிடிக்கவேண்டும் என்று புலம்புவேன் .. அழுவேன் .. அவ்வளவே .. ஆனால் எழுதும்போது அட இதை எழுதினால் எல்லாரும் கொண்டாடுவாங்களே என்று இதுவரைக்கும் எழுதவில்லை ..\nஇனி என்ன நடக்கும் என்பதை சொல்லுவது பேதைமை\n//அது யட்டி ப��டுறவன் தான் கவலைப்படவேண்டும்//\nஎப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படி\nநான் எழுதவது வாசகனுக்கு அனுபவத்தை கொடுக்குமோ என்னவோ .. நீங்கள் எழுதுவது வாசகனை சிந்திக்க வைக்கிறது .. இன்னும் இன்னும் கேதா எழுத வேண்டும் ... சிந்திக்க தெரிந்த மனிதர்கள் எங்களுக்கு வேண்டும் .. எவ்வளவு காலத்துக்கு தான் சிந்திக்க தெரிந்த மிருகங்களாகவே இருப்பது\n//. என்ற வராற்றிலிருந்து சிங்கள தேசம் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறது. புத்தர் சிலைகளை நிறுவவேண்டுமேன்றால் போரும் இரத்தக்களரியும் நிகழ்த்தப்பட வேண்டும்.//\nநன்றி பெயரில்லா நண்பரே ...\nநிறைய பாட்டு பாடி இருக்கீங்க போல\nஅமெரிக்கா -ஒத்துக்கொள்கின்றேன்; பிரிட்டன்/அவுஸ்திரேலியா- இலங்கையை விடப் பலமடங்கு நன்று; ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடமுடியுமா\nஅமெரிக்காவுடன் ஒப்பிடமுடியாது. அமெரிக்கா ஆராய்ச்சிகளின் வெற்றி, ஆராய்ச்சிகளை உற்பத்தியாக்கி சந்தைப்படுத்துவதே. நீங்கள் பார்த்தீர்களோ தெரியாது, அண்மையில் ABC இல் ஒரு பேட்டி. ஏன் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு ஆராய்ச்சிகளுக்கு கொட்டி கொடுத்தாலும், Australian Brand இன்னமும் உருவாகவில்லை என்று. காரணம் இது தான். ஆராய்ச்சி முடிவுகளில் நம்பிக்கை வைத்து மில்லியன் கணக்கில் முதலீடு போட்டு செய்வதில் உள்ள நம்பிக்கையீனம்\nHarison Ford நடித்த Extraordinary Measures திரைப்படம் பார்த்தீங்களா .. இந்த விஷயத்தை பற்றி மிக அழகாக சொல்லியிருப்பார்கள்.\nவிருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணாவின் மூலம் தானஂ உங்கள் தொடர்பு கிடைத்தது{கிருஷாந்தியின் கதை }\nஒரு வட்டத்துக்குள்ளேயே{ரமணிச்சந்திரன் மாதிரி } நீங்கள் அகப்படாமல் எல்லாவற்றையும் அலசுவது{ அரசியல் முதல் சினிமா வரை }மிகச்சிறந்த எழுத்தாளனின் அத்திவாரம் .\nஅண்ணா அடிக்கடி சொல்வார் விமர்சனம் தானஂ எழுத்தாளனின் விருதுகள் என்று .சரியோ பிழையோ இரண்டு வரி விமர்சனம் போடச்சொல்வார் .\nவருங்கால விருதுகளுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2009/08/blog-post_5510.html", "date_download": "2020-10-29T02:50:41Z", "digest": "sha1:OJCDXLYMUHRZKFUATTGO4BJK5B4XCHGM", "length": 13969, "nlines": 197, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(மிருகசீரிடம்,திருவாதிரை,புனர்பூசம்)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமிருகசீரிடம் : ஒருவரைப் பார்த்த உடனே அவரது எண்ணம் என்ன என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே என்பதை கண்டறியும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களே தாங்கள் கோபத்தைவிட்டுவி��்டால் அற்புதமனிதர்தான்.தங்கள் நட்சத்திரங்களில்தான் பெரும் செல்வந்தர்கள், பக்திமான்கள்,திறமையானவர்கள் பிறக்கிறார்கள்.\n7.10.2009 முதல் 16.11.2009 வரை திடீர் பணவரவுகள், பதவி உயர்வு மற்றும் விரும்பிய இட மாற்றங்கள் கிடைக்கும்.குடும்பத்துக்கு ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்குவிப்பீர்கள்.குடும்ப வைத்தியச்செலவு குறையும்.மூத்தோரால் ஆதாயம் உண்டு.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை சுபச்செலவு உண்டு.சிலருக்கு ஈமச்சடங்குகள் செய்யும் சந்தர்ப்பம் அமையும்.(குடும்பத்தில் பெரியவர்கள் மறையலாம்).தவறான சகவாசத்தை ஒதுக்கி வைத்தால் தேவையற்ற வம்பு வழக்கு அண்டாது.வீட்டில் பிரச்னை செய்யாதீர்கள்.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை தொழில்மாறுதல் மற்றும் இடமாறுதல் உண்டு.சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.வாகனத்தில் செல்லும்போது மிகக்கவனம் அவசியம்.தொழில் ரீதியாக வாக்கு தராதீர்கள்.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டு.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தைரியம் கூடும். வாழ்க்கையில் மிக முக்கிய ஆனால் சிறு மாற்றம் உண்டாகும்.\nதிருவாதிரை : எவரிடமும் எளிதில் பழகும் குணமுடையவரே 7.10.2009 முதல் 16.11.2009 வரை இதுவரை இருந்து வந்த பணப்பிரச்னைகள், குடும்பப்பிரச்னைகள் தீரும். தங்களது வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.மருத்துவ செலவு குறையும்.தாய் குடியிருக்கும் வீடு இவற்றால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை ஆன்மீகப்பயணங்கள் செல்வீர்கள். புதிய ரகசிய தொடர்புகள் ஏற்படும். வெளிநாட்டுப்பயணமுயற்சி வெற்றி பெறும். மூத்த சகோதரவர்க்கத்தால் லாபம் உண்டு.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை கடன் தொல்லைகள் ஏற்படும். தொழில்துறையினருக்கு முடக்கம் நீங்கும்.வாழ்க்கைத் துணை பிரச்னை நீங்கும்.\n13.3.2010 முதல் 15.5.2010 வரை வார்த்தையில் நிதானம் தேவை.விஷ வண்டுகள் பயம் உண்டு. மனக்குழப்பம் ஏற்படும்.வாக்குறுதி தரக்கூடாது.சிறு பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்ளவும்.வீரத்தைக் காட்டக் கூடாது.\nபுனர்பூசம் : மனதுக்குள் அனைத்தையும் பூட்டி வைத்துக் கொள்பவரே\n7.10.2009 முதல் 16.11.2009 வரை உடல்நலக்குறைவு ஏற்படும்.ரத்த அழுத்த நோய் பாதிப்பைத் தரும்.இளைய சகோதரத்தால் செலவு உண்டு.எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.\n16.11.2009 முதல் 23.12.2009 வரை தொழில் முன்னேற்றம் ஏற்படும்.அப்பா வழியில் உதவிகள் கிடைக்கும்.\n23.12.2009 முதல் 13.3.2010 வரை பூர்வீகசொத்தில் லாபமும், சிலருக்கு புத்திரப்பாக்கியமும் உண்டாகும்.தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகிவிடும். திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு உண்டாகும்.(லாட்டரி போல).\n13.3.2010 முதல் 15.5.2010 வரை குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.கனவுத் தொல்லை உண்டு.பிதுர்காரியம் செய்வீர்கள்.\nLabels: செவ்வாய், திருவாதிரை, புனர்பூசம், மிருகசீரிடம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசதுரகிரியில் நிகழ்ந்த ஒரு அதிசய சம்பவம்: கட்டைவிரல...\nபிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ ஒரு ஆன்மீக ஆல...\nசங்கரன்கோவிலில் அமைந்திருக்கும் பாம்பாட்டி சித்தர்...\nராம தேவர் அவர்களின் ஜீவ சமாதி\nசில அற்புதமான தமிழ் வலைப்பூக்கள்-1\nயோகாவின் சாதனை: குண்டுவெடிப்பால் இழந்த கேட்கும் தி...\nசிறந்த நண்பர்களைப் பெறுவது எப்படி\nஎட்டுக்குடியில் அமைந்திருக்கும் வான்மீகி சித்தரின்...\nநாகப்பட்டிணம் வடக்குப்பொய்கை நல்லூரில் அமைந்திருக்...\nஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கி...\nமரண பயத்தை நீக்கும் மந்திரம்:உங்களுக்காக\nநமது பாரதத்தின் இன்னும் இரு பெருமைகள்\nதமிழ்ப் பண்பாட்டை ஆராய்ச்சி செய்யும் மெக்சிகோ நாட்...\n20.12.2012 க்குப் பிறகும் நம் பூமி வாழும்\nவந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக...\nஎல்லோரும் செல்வந்தர் ஆவது எப்படி\nஏன் தினமும் பக்திப்பாடல் பாடவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/01/26/", "date_download": "2020-10-29T01:39:50Z", "digest": "sha1:RM6Y2LWUTTUFNAMQ2K6PMRFEL6XUIID6", "length": 11574, "nlines": 138, "source_domain": "www.stsstudio.com", "title": "26. Januar 2020 - stsstudio.com", "raw_content": "\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nசி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழா சிறப்பாக நடை பெற்றது.\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை 12வது ஆண்டு விழா சிறப்பாகநடந்தேறியது\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை12வது ஆண்டு…\nகவிஞர் கபிலன் அவர்கள் கலந்துகொண்ட கலைஞர்கள் சங்கமம் STS தமிழ்தொலைக்காட்சியில்16.30 காணலாம்\nபரிஸ் கவிஞர் கபிலன் அவர்கள் கலந்துகொண்ட…\nதிருமதி ஜெனனி சிவதாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.01.2020\nலண்டனில் வாழ்ந்துவரும் திருமதி ஜெனனி…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2020\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (680) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/10/25/", "date_download": "2020-10-29T01:31:02Z", "digest": "sha1:KGRQKLHWCPL2FFRMEWI45Q2QURT6GCR5", "length": 5256, "nlines": 75, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n4G அலைக்கற்றை மற்றும் BSNLன் புத்தாக்கத்திற்கு நிதி உதவி ஆகியவை ஒன்று பட்ட போராட்டங்களால் அடைந்துள்ள மகத்தான வெற்றி.\n4G மற்றும் BSNL புத்தாக்கத்திற்கு நிதி உதவி வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை BSNLக்கு தானாக கிடைத்தத்தல்ல என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அனைத்து சங்கங்களும் போராடி பெற்ற கோரிக்கைகளாகும். BSNLல் உள்ள அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும்,...\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்க திட்டத்தை, அனைத்து சங்க தலைவர்களுக்கும் நிர்வாகம் விளக்கம் கொடுத்தது\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள புத்தாக்கத் திட்டம் தொடர்பான ஒரு விளக்கத்தை 24.10.2019 அன்று BSNL நிர்வாகம் அனைத்து சங்கங்களுக்கும் வழங்கியது. BSNL CMDயுடன் அனைத்து இயக்குனர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றனர். BSNL CMDயும் மனித வள இயக்குனரும் விளக்கங்களை...\nநாளுக்கு நாள் இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது\nமகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைய தொழிலாளர்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அமலானதற்கு பிறகு இந்த நிலைமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=6135%3A2020-08-19-02-44-42&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-10-29T02:07:15Z", "digest": "sha1:OULRCKTAXSTNRCCHPYL2OZZMHPLRP4XV", "length": 37927, "nlines": 193, "source_domain": "geotamil.com", "title": "தமிழ்ச்சொற்களைச் சேர்த்தெழுதிய அறிஞர்தம் தமிழெல்லாம் தவறா? தவறு என்கின்றார் எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதமிழ்ச்சொற்களைச் சேர்த்தெழுதிய அறிஞர்தம் தமிழெல்லாம் தவறா தவறு என்கின்றார் எழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில்\nஎழுத்தாளர் அருணகிரி சங்கரன்கோவில் 'அருணகிரி' என்னும் பெயரை வடமொழியில் வைத்திருப்பவர் இலங்கைத்தமிழர்கள் வடமொழியில் அதிகம் எழுதுகின்றார் என்று கவலைப்பட்டிருக்கின்றார். அக்கவலையை நம்மூர் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுக்குக் கூறியிருக்கின்றார். அவர் என்ன காரணமொ தெரியவில்லை பதிவுகள் கிரிதரனை அவருக்கு அறிமுகப்படுத்தி என் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளார். அருணகிரி எனக்கு எழுதி வடமொழி ஆதிக்கம் தமிழில் நிலவுவதையிட்டுக் கவலைப்பட்டிருந்தார். நான் பதிலுக்கு நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன் என்று குறிப்பிட்டுப் பதில் அனுப்பியிருந்தேன். தற்போது அவர் அதற்குப் பதில் எழுதியிருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு எழுதியிருந்தார்:\n\"கனடா பதிவுகள்.காம் திரு கிரிதரன் அவர்கள் எனக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில் நான் செய்து இருக்கின்ற திருத்தங்கள்....\nநான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். -ஆதரவாளன் அல்லன்.\nதவறேதுமில்லை ..........தவறு ஏதும் இல்லை.\nஎன்பதென் கருத்து. -என்பது என் கருத்து\nவளர்ந்திருக்கின்றது. - வளர்ந்து இருக்கின்றது.\nஇவ்விதம் என் அவரது கடிதத்துக்கான பதிலில் நான் சேர்த்தெழுதியிருந்த சொற்களையெல்லாம் பிரித்துப் பிரித்து எழுதி இறுதியில் \"தமிழில் இரண்டு, மூன்று, நான்கு சொற்களைச் சேர்த்து எழுதுவது தவறு.\" என்றும் கூறியிருக்கின்றார். இவருக்கு நான் கூறுவது இதனைத்தான். யார் உங்களுக்குக் கூறியது சொற்களைச் சேர்த்தெழுதுவது தவறென்று (இதனை அவர் 'தவறு + என்று' வாசிக்கவும். :-) ) நான் சில பந்திகளைக் கீழே தருகின்றேன். வாசித்துப்பாருங்கள்:\n\"ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாலாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மையால் வளம் பெருக்கினான். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தமிழன் நிலை இன்றும் வடநாட்டில் அவன் கை வண்ணம் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடக்கின்றது. இந்தியாவின் எல்லைப்புறத்திலுள்ள பெலுச்சியர் நாட்டிலே தமிழ் இனத்தைச் சேர்ந்த மொழியொன்று இன்றளவும் வாழ்கின்றது. உயர்ந்தவர் தாழ்வர்; தாழ்ந்தவர் உயர்வர். இஃது உலகத்து இயற்கை. அந்த முறையில் படிப்படியாகத் தாழ்ந்தான் தமிழன்; வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான்; தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, \"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்\" என்ற வாசகம். \"\nமேலுள்ள பந்தியில் சேர்த்தெழுதப்பட்ட சொற்கள் பல உள்ளன. அவை வருமாறு:\n\"சேர நாட்டின் தலை நகரம் வஞ்சி. இப்போது திருவஞ்சைக் களம் என்று வழங்கும் ஊரும் கொடுங்கோளூர் என்ற ஊரும் சுற்று வட்டாரங்களும் சேர்ந்த பெரிய நகரமாக விளங்கியது வஞ்சி. சேர அரசர்களின் அரசிருக்கை நகரமாகிய அங்கே அயல் நாட்டு வாணிகர்களும் வந்து மலை நாட்டு விளைபொருள்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லுவதற்கு ஏற்றபடி முசிறி என்ற பெரிய துறைமுகப் பட்டினம் அந் நாட்டில் இருந்தது. சேரர்களுடைய பெருமையை மட்டும் தனியே பாடுகிற சங்க காலத்து நூல் ஒன்று இருக்கிறது. அதற்குப் பதிற்றுப் பத்து என்று பெயர். அது பத்துச் சேர அரசர்களின் புகழைப் பத்துப் பத்துப்பாடல்களால் வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி, சேர மன்னர் வழங்கிய பரிசைப் பெற்றார். சேர மன்னர்களிற் சிலர் தமிழ்ப் புலமையிற் சிறந்தவர்களாக இலங்கியதுண்டு. அவர்கள் பாடிய தண்டமிழ்ப் பாடல்கள் சிலவற்றை இன்றும் நாம் படித்து இன்புறலாம்.\"\nஅருணகிரி சங்கரன்கோவிலின் கருத்துப்படி மேற்படி பந்திகளிலுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேர்ந்தெழுதப்பட்ட சொற்களெல்லாம் தவறு.\nஇவ்விதமாக என்னால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பலரின் எழுத்துகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.. நான் இவருக்குக்கூற விரும்புவது என்னவென்றால் .. இவ்விதமாகச் சேர்த்தெழுதும் தமிழ்ச்சொற்களைப் புரிந்துகொள்வது கடினமென்றால் நீங்கள் நிச்சயம் அதிகமாக தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்களை, ஆக்கங்களை வாசிக்க வேண்டும். அப்படி வாசித்தால் உங்களுக்கு மட்டுமல்ல , இளைய தலைமுறைக்கும் தமிழ் இலகுவாகப்புரியும்.\nமேலுள்ள பந்திகளில் முதலாவதை எழுதியிருப்பவர் பேராசிரியர் 'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை. இரண்டாவதை எழுதியிருப்பவர் எழுத்தாளரும், தமிழ் அறிஞருமான அமரர் கி.வா.ஜகநாதன். உங்கள் கருத்துப்படி நீங்கள் இவர்கள் இருவரின் தமிழையும் தவறென்று கூறுகின்றீர்கள். முதலில் தமிழகத்துத் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகளை அதிகம் வாசியுங்கள். தமிழ் எவ்வாறெல்லாம் (எவ்வாறு + எல்லாம் :-) ) எழுதப்படலாம் என்று புரிந்து கொள்ளுங்கள். இவற்றைப்புரிந்து கொள்ளாதவர்களுக்காக இவர்கள் எல்லாரும் எழுதவில்லை.\nமிக எளிமையாகச் சொற்களைப் பிரித்து எழுதினால்தான் 'அடுத்து வருகின்ற இளைய தலைமுறையினர் தமிழை எளிதாகப் படித்துப் புரிந்து கொள்வார்கள்' என்று கூறுகின்றீர்கள். நாங்களெல்லாரும் எங்களுக்கு முன்னர் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் எழுதிய புலவர்களின் தமிழையெல்லாம் முயற்சி செய்து புரிந்துகொள்கின்றோம். அதுபோல் ஆர்வமுள்ள வருங்கால இளையதலைமுறையும் புரிந்துகொள்ளட்டும். புரிந்துகொள்வார்கள். புரிந்துகொள்ளமுடியாதவர்கள் புரிந்துகொள்ள விரும்பினால் தமிழை முறையாகக் கற்று, அதிகமாக வாசித்துப் புரிந்துகொள்ளத் தம்மைத் தயார் செய்யட்டும். அவர்களைப்போன்றவர்களுக்கு நீங்கள் தமிழ்ச் சொற்களைப்பற்றிய விளக்கப்பாடமொன்றினைக் கற்பிக்கலாம்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்ப��ங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் 25 கட்டுரைகள் (தொகுதி மூன்று) மின்னூலாக இணையக் காப்பகத்தில்...\nஅள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை\nநெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)\nநபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை\nபதிவுகள் 27 ஆய்வுக் கட்டுரைகள் (தொகுதி ஒன்று)\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை வழங்கும் சான்றோர் சந்திப்பு: \"பெண்களும் நவீனத் தமிழ் நாடகங்களும்\"\nபடித்தோம் சொல்கின்றோம் : மெல்பன் - ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை ஆக்க இலக்கியத்தில் பிரதேச மொழிவழக்குகளின் வகிபாகம்\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்���டையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 ��னடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீ��்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthusudar.lk/2020/06/23/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2020-10-29T01:28:44Z", "digest": "sha1:GT7FO6CRIIADJ7TI7JEIRV4UQORGGZJS", "length": 9378, "nlines": 60, "source_domain": "puthusudar.lk", "title": "ஆபத்தான கட்டத்தில் உலக நாடுகள்! – Puthusudar", "raw_content": "\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபாதாள உலக தாதா மாக்கந்துர மதுஷ் துப்பாக்கி சூட்டுக்குப் பலி\nகொழும்பில் ஓட்டல் உரிமையாளருக்கு கொரோனா\nஇலங்கையில் உள்ள விசித்திரமான Blue Beach Island\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் எப்படி சிக்கினார்\nஆபத்தான கட்டத்தில் உலக நாடுகள்\n“உலகம் ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு வீட்டிற்குள்ளேயே மக்களால் முடங்கியிருக்க வும் முடியாது என்ற உண்மை நம்மை துரத்துகிறது; அரசாங்கங்கள் தங்களது பொருளாதாரங்களை தொடர்ந்து முடக்கி வைத்திருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது; ஆனால் அதே நேரத்தில் வைரஸ் மிக வேகமாக பரவுகிறது” என்று அபாய ஒலி எழுப்பியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோன். உலகின் பாதிக்கும் குறைவான நாடுகளே கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டி ருக்கிறது என்று கூறியுள்ளன; மறுபுறத்தில் 80க்கும் அதிகமான நாடுகள் – குறிப்பாக இந்தியா, சிலி, துருக்கி, மெக்ஸிகோ, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட – மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களு க்கும் மேலாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்களின்படி ஒரே நாளில் உலகம் முழுவதும் 1.5லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது முதல் முறையாக கடந்த வாரம் நிகழ்ந்துள்ளது.\nஉலக அளவிலான கொரோனா பாதிப்பை துல்லியமாக பதிவு செய்து வரும் வேர்ல்டோ மீட்டர், கடந்த வெள்ளி வரையிலான ஒரு வாரத்தில் கொரோனா பரவல் பதிவான தன் அடி���்படையில் கடைசியாக ஒரே நாளில் அதிகபட்சம் 1.81லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறது. மே மாத துவக்கத்துடன் ஒப்பிடும்போது இது 70 சதவீதம் அதிகமாகும். மே மாத துவக்கத்தில் நாளொன்றுக்கு சுமார் 80ஆயிரம் பேர் முதல் சுமார் 70லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக அதிகரித்து உச்சக்கட்டத்தை எட்டிவருகிறது. மரண விகிதமும் நாளொன்றுக்கு 5ஆயிரம் பேருக்கு மேல் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் இது சற்று வீழ்ச்சி அடைவது போல் தெரிந்தது. எனினும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பாதிப்பும், மரணமும் வீச்சாக அதிகரித்து வருவதால் உலக அளவிலான மரண விகிதம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.\nகொரோனா பரவல் காரணமாக பெரும் பாலான நாடுகளில் இரண்டாவது முறையாக ஊரடங்கை நோக்கிச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் வரலாறு காணாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதகுலத்தின் இந்த மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் திராணியின்றி முதலாளித்துவ உலகம் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது. உலக முதலாளித்துவ பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தில் நிற்கிறது. வரலாறு காணாத வீழ்ச்சியின் விளிம்பில் தள்ளாடுகிறது. அதேவேளை, எப்படியேனும் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில், கொரோனா தொடர்பான விதிமுறைகளை காற்றில் பறக்கவிடுகிறது. இதன்மூலம் ஒரே நேரத்தில் கோடானுகோடி எளிய மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ் வாதாரங்களையும் அடித்துப் பறிக்கிறது. இதற்கு எதிரான கோப அலையும் வெடிக்கக் காத்திருக்கிறது.\n← இலங்கையில் எலிக்காய்ச்சலால் 2800 பேர் பாதிப்பு\nமுடிந்தால் 30 ஆசனங்களை எடுத்துக் காட்டுகள் சஜித்திற்கு ராஜபக்ச சவால்\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் நுழைந்த தந்தையும் மகளும்..\nமஹிந்த பக்கம் அடிக்கிறது ஆதரவு அலை- – மற்றுமொரு ஐ.தே.க. எம்.பியும் தாவல்\n28 கட்சிகள் தாமரை மொட்டுடன் சங்கமம் – ‘மெகா’ கூட்டணி அமைக்க பஸில் வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2013/04/04/foreign-tourist-influx-rising-tour-000710.html", "date_download": "2020-10-29T01:41:58Z", "digest": "sha1:JKURUYWWJPMLG2WO77AWE4ATNHXY7YDD", "length": 20470, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு | Foreign tourist influx rising, tourism minister says | 2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு - Tamil Goodreturns", "raw_content": "\n» 2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு\n2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு\n8 hrs ago ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\n9 hrs ago இந்திய பொருளாதாரம் கிட்டதட்ட ஜீரோ.. நிர்மலா சீதாராமன் அதிரடி..\n10 hrs ago ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல செய்தி.. செப்டம்பர் காலாண்டில் லாபம் ரூ.1,683 கோடி..\n12 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nNews சென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 2.1 சதவீதம் அதிகரித்து 13.87 லட்சமாக உயர்ந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி கூறியுள்ளார். இதன்மூலம் வருவாய் 20.2 சதவீதம் உயர்ந்து ரூ.20,584 கோடியை எட்டியுள்ளது என்றார்.\nஅவர் கூறுகையில், சென்ற ஆண்டின் இதே மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 13.59 லட்சமாக இருந்தது.\nஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி, உள்நாட்டில் விமான கட்டணங்கள் அதிகரிப்பு, மேலும் டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பயணிகள் வருகை குறைந்துள்ளது.\nஅதே நேரத்தில் கனடா, அமெரி��்கா, ரஷ்யா நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகை அதிகமாகவே உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய வங்கிகளில் ரூ.20,000 கோடி உட்செலுத்த திட்டம்..\n யுனிகார்ன் ஸ்டேட்டஸை தொட்ட ஸ்டார்ட் அப் கம்பெனிகள் iஉள்நாட்டில் 21 வெளிநாட்டில் 40\nரூ.20,000 கோடி நிதி திரட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்யத் திட்டம்..\n59% பேருக்கு வேலை காலி வந்தே பாரத் வழியாக இந்தியா திரும்பியவர்களின் அவல நிலை\nஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்பு.. 'கொரோனா' ஒரு தடையில்லை..\nகூடுதல் கட்டணம் குறைக்கப்பட்ட போதிலும் குறையும் அன்னிய முதலீடுகள்.. குழப்பத்தில் மத்திய அரசு\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\nஇந்திய பங்குச்சந்தையில் அந்நிய நிறுவன முதலீடு - கடந்த 4 மாதத்தில் ரூ.73,103 கோடியாக அதிகரிப்பு\nகையிருப்பு குறைந்தது.. அன்னிய செலவாணி கையிருப்பு $414.14 பில்லியனாக குறைந்தது\nதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் 79 பில்லியன் டாலர்களோடு இந்தியா முதலிடம்..\n“டென்னிஸ் விளையாட வெளிநாடு போகணும்” கார்த்தி சிதம்பரம், “10 கோடி கட்டிட்டுப் போங்க” நீதிமன்றம்..\nசியாட்டில் நகரத்தில் உள்ள வெளிநாடு ஊழியர்களில் 40% பேர் இந்தியர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nForeign tourist influx rising, tourism minister says | 2 மாதங்களில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை 2.1% அதிகரிப்பு\nமீண்டும் கரடியின் பிடியில் சிக்கிய காளை.. 540 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nகாலையிலேயே வந்த செய்தி.. அடிவாங்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/oxford-vaccine-to-trial-phase-3-from-tomorrow-in-pune-398131.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T02:50:18Z", "digest": "sha1:54JBVMRUKYD6T6ENJYP3H7GRET7O5YMV", "length": 17051, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "புணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியி��் 3ஆம் கட்ட பரிசோதனை | Oxford vaccine to trial phase 3 from tomorrow in Pune - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஎன் உயிருக்கு ஆபத்து- முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்- இயக்குநர் சீனுராமசாமி ட்வீட்டால் பரபரப்பு\nஅனிதாவின் அழுகையும் நெட்டிசன்களின் எரிச்சலும்... வலிமையை நிரூபிப்பாரா #Anithasampath\nம.பி. இடைத்தேர்தல்: காங். பிரசாரத்துக்கு வந்த சச்சின் பைலட்டை சந்தித்த பாஜக ஜோதிராதித்யா சிந்தியா\nஹேக் செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெப்சைட்.. ஹேக்கர்கள் என்ன எழுதி வச்சிட்டாங்க தெரியுமா\nஅரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த் எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை\nபீகார் முதல் கட்ட தேர்தல்...ஜிதன் ராம் மாஞ்சி, ஜெயில் பறவை 38 கேஸ் ஆனந்த்சிங்...10 விஐபி தொகுதிகள்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nFinance பெருத்த அடி வாங்கிய டாடா மோட்டார்ஸ்.. ரூ.307 கோடியாக நஷ்டம் அதிகரிப்பு..\nSports அவரை உட்கார வையுங்கள்.. கோலி அல்ல.. ரோஹித்திற்கு செக் வைத்த மாஸ்டர்மைண்ட் இவர்தான்.. பரபர பின்னணி\nAutomobiles அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nMovies ஆரியின் தங்கத்தை ஆட்டைய போட்ட தாத்தா.. பங்குக்கேட்ட ஆஜித்.. போட்டுக் கொடுத்த ஷிவானி\nLifestyle இன்னைக்கு 2 இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில ரொமான்ஸ் தாறுமாறா இருக்குமாம் ...\nEducation UCO Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் வேலை ரெடி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை\nடெல்லி: புணேவில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டிவிட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியது. அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமம் புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2ஆம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து புணவில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3ஆம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா\nஇதற்காக நேற்று முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 200 தன்னார்வலர்கள் வந்துள்ளார்கள். முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.\nஇதனால் பரிசோதனை நடவடிக்கையை அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் அந்த பரிசோதனைகள் மீண்டும் 15-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nஎரி சக்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nசின்ன வெங்காயம் ஒரு கிலோ ��ூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை\nஇன்று இந்தியா வரும் அமெரிக்க டாப் அமைச்சர்கள்.. 2+2 ஆலோசனை.. \"ஜப்பான் மாதிரி நடக்காது..\" அலறும் சீனா\nமத்திய அரசு வாதம் ஏற்பு.. ஓபிசி மாணவர்களுக்கு இவ்வாண்டு 50% கோட்டா இல்லை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 147 இடங்கள் கிடைக்க வாய்ப்பு: டைம்ஸ் நவ்- சிவோட்டர் கருத்து கணிப்பு\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா பாதிப்பு\nசீனா விவகாரத்தில் உங்களுக்குத்தான் உண்மை தெரியும்... ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் மீது ராகுல் பாய்ச்சல்\nசி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்\n.. தூத்துக்குடி பொன் மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=911", "date_download": "2020-10-29T02:09:43Z", "digest": "sha1:W2CQRCDT2ZRQYQYLI4KMS2EQURZXVD2H", "length": 11296, "nlines": 125, "source_domain": "www.noolulagam.com", "title": "Savaal Vidu sathanai sei - சவால் விடு சாதனைசெய் » Buy tamil book Savaal Vidu sathanai sei online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : இராமையா I.A.S\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை\nசாகாவரம் நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன்\nசவால் விடு சாதனை செய் ; எழுத்தாளர் இராமையா ஐ.ஏ.எஸ் அவர்கள் அரசு நிர்வாகத் துறையில் அனுபவம்\nபெற்றவர். தனிமனித நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர். தமிழ் வளர்ச்சி -பண்பாடு\nமற்றும் அறநிலையத்துறையின் அரசுச் செயலாளராகப் பணியாற்றிவரும் இராமையா ஜ.ஏ .எஸ் அவர்கள் தமிழ்\nஇலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளைஞர் உலகம் எழுச்சி பெறவேண்டும் என்ற முயற்சியில் தன்னை\nஈடுபடுத்தி 'சவால் விடு சாதனை செய்' என்று உற்சாகம் ஊட்டி அழைக்கிறார். வாழ்க்கையை அர்த்தமுடைதாக்கக்\nகற்றுத்தருகிறார். இந்நூலில் மனித மனம் சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கை பெற்றுச் சாதனை படைக்கும்\nவழிமுறைகளை எடுத்துரைக்கிறார். அண்ணல் காந்தியடிகள் , அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் ஆகியோரைப்\nபுத்தகங்கள்தான் சாதனை படைக்கத் துண்டின என்பதை எடுத்துக்காட்டி புத்தகங்கள் படித்துப் புதுவாழ்வு படைக்கத்\nதுண்டுகிறார். புத்தகங்கள் யார் யாருடைய வாழ்க்கையையெல்லாம் மாற்றி அமைத்தது என்பதைப் பட்டியலிட்டு\nவிளக்கம் தருகிறார். அதில் அரசியல் அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், புரட்சியாளர்கள், இலக்கிய -இசைமேதைகள்\nஅடங்குவார்கள். மனக்கதவைத் திறந்தால் கதாநாயகர்கள் ஆகலாம், அறிவு விளக்கை ஏற்றினால் வெளிச்சம்\nபெறலாம், நம்பிக்கைத் துடுப்பைப் பிடித்தவர்கள் துயரக்கடல் அலைகளைக் கடக்கலாம். என்று விளக்கம் கூறி, கண்\nவலிக்கப் படித்தவர்கள் கால வரலாற்றை எழுதினார்கள் என்ற உண்மை கூறி இந்நூல் ஒவ்வொருவரையும் பயனுள்ள\nஇந்த நூல் சவால் விடு சாதனைசெய், இராமையா I.A.S அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nபுதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam\nபேணுவோம் பெற்றோர் நலம் - Penuvoam Petroar Nalam\nகரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\nபிசினஸ் ரகசியங்கள் - Business Ragasiyangal\nநிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal\nஆசிரியரின் (இராமையா I.A.S) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nபேரறிஞர் அண்ணா பொன்மொழிகள் - Peraringnar Anna Ponmozhigal\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal\nவெற்றி தரும் மனோபாவம் என்பது என்ன - Vetri Tharum Manobhavam Enbadhu Enna\nமுன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை - Munnettraththirku Madham Muttukkattai\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுகதைகளும் குறுநாவல்களும் - Sirukathaikalum Kurunovalkalum\nஇலக்கியத் தகவு - Ilakiya Thagavu\nமார்க்ஸிய மெய்ஞ்ஞானம் - Marxiya Meygnyanam\nபன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal\nஒட்டகக் கண் - Ottaga Kann\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports", "date_download": "2020-10-29T02:18:10Z", "digest": "sha1:AUVW5ERVMNQZA2CH7J7OZIFNLUUPZ5HA", "length": 22194, "nlines": 331, "source_domain": "www.topelearn.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nதினேஸ் சந்திமாலின் புதிய சாதனை\nமுதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஇத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது. அவ்வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான லாரியஸ் விருதுகள் வழங்கும் விழா ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் படங்கள் மற்றும் செய்திகளை படிக்க சமூக வலைத்தளங்களில் அவர் பின் தொடர்கிறார்கள்.\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.\nகுழந்தை பிறப்புக்கு பின் வெற்றி பெற்ற சானியா மிர்சா\nகுழந்தை பிறப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் டென்னிஸ் போட்டிகளில் விளையாடாமல் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா, குழந்தை பிறப்புக்கு பின் தாம் விளையாடிய முதல் சர்வதேச விளையாட்டுப் போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nநாளை 3 வது T20 போட்டி\nமலிங���க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது.\nஇரு அணிகள் இடையே கவுகாத்தியில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்தூரில் நடந்த 2 வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nஆபிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை செனகல் அணியின் சாடியோ மனே (Sadio Mane) சுவீகரித்துள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெரி தெரிவு\nஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை சுவீகரித்தார் பென் ஸ்டோக்ஸ்\nதெற்காசிய விளையாட்டு விழா நிறைவு: இலங்கைக்கு 250 பதக்கங்கள்\nதெற்காசிய விளையாட்டு விழா இன்றுடன் நிறைவு\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\nமுச்சதம் அடித்து அசத்தினார் டேவிட் வார்னர்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்றார் மெஸ்ஸி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\n47 வருடங்கள் கடந்து சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nசாதனை வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் நடால்\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டெனிஸ���: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதனை\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல\nஇருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக சொலமன் மிரே அறிவிப்பு\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி 53 seconds ago\nZoom செயலிக்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்தது Skype\nகாயங்களை குணப்படுத்தும் எலக்ட்ரிக் ஷாக்\nபாக்கெட்டில் வைத்து பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் கீபோர்ட் 2 minutes ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது 4 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/category/engles/", "date_download": "2020-10-29T01:45:07Z", "digest": "sha1:J66CAM3KUJTEPOLYGV5AHF532TMMXPDC", "length": 10709, "nlines": 161, "source_domain": "bookday.co.in", "title": "Engles 200 Archives - Bookday", "raw_content": "\nகற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் ��ீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)\nகுடியிருப்புப் பிரச்சனை | தோழர் அ.பாக்கியம் | ENGLES 200\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)\nஉலகத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் | க.பீமாராவ்\nகற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); எங்கெல்ஸ் எழுதிய கற்பனா வாத சோசலிசமும்- விஞ்ஞான சோசலிசமும் என்ற பிரசுரம் 1880ம்...\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 3: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வில்ஹெம் லீப்னெஃஹ்ட் (தமிழில் ச.சுப்பாராவ்)\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஏங்கெல்ஸ் நினைவலைகள் வில்ஹெம் லீப்னெஃஹ்ட் பிரடெரிக் ஏங்கெல்ஸ் தெளிந்த, கூர்ந்த மதியுடையவர். அது...\nகுடியிருப்புப் பிரச்சனை | தோழர் அ.பாக்கியம் | ENGLES 200\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 2 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பிரெடரிக் லெஸ்னர் (தமிழில் ச.சுப்பாராவ்)\n(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); ஏங்கெல்ஸ் குறித்து ஒரு தொழிலாளியின் நினைவலைகள் பிரெடரிக் லெஸ்னர் நான் கண்ணை மூடுவதற்குள்...\nஉலகத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் | க.பீமாராவ்\nவரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படைகள் | தோழர் அ.பாக்கியம்\nஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)\nஏங்கெல்ஸ் நினைவலைகள் பால் லஃபார்கே தமிழில் ச.சுப்பாராவ் 1867ல் மூலதனம் நூலின் முதல் பாகம் வெளிவந்த போது தான்...\n21ஆம் நூற்றாண்டிற்கு எங்கெல்ஸ் | தோழர் என்.குணசேகரன்\nபிரடெரிக் ஏங்கெல்ஸ் 200: மார்க்சியத்தை இணைந்து நிறுவியவர் -சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)\nபிரடெரிக் ஏங்கெல்ஸ், அடிக்கடி, உலகத்தின் முதல் மார்க்சிஸ்ட் என்று குறிப்பிடப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய இயல்பான தன்னடக்கத்துடன், இந்த அந்தஸ்தை பெருமிதத்துடன்...\nநூல் அறிமுகம்: கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ் (தமிழில்: மு.சிவலிங்கம்) | வே. மீனாட்சி சுந்தரம்\n20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை பாமர மக்களைச் சிந்திக்கத் தூண்டிய எழுத்துக்களில் ஜெர்மன் மொழியில் 19ம்...\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன்\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன் October 28, 2020\nசிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன் October 28, 2020\nதொடர் 20: வர்க்கம் – பிரபஞ்சன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத் October 28, 2020\nபுத்தக விமர்சனம்: புலிகளோடு வாழ்தல் – எழுத்தாளர். ச. சுப்பாராவ் October 28, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://housing.justlanded.com/ta/Thailand_Nonthaburi", "date_download": "2020-10-29T01:56:14Z", "digest": "sha1:DR6KGZKUD4MBHEGW35MWZUFXNZQSOXNL", "length": 7183, "nlines": 117, "source_domain": "housing.justlanded.com", "title": "kudiyiruppuஇன நோன்தாபரி , தாய்லாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பேங்கோக்\nவாடகைக்கு > குடியிருப்புகள் அதில் பேங்கோக்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் புகெட்\nவிற்பனைக்கு > அலுவலகம்/வணிகம் அதில் பேங்கோக்\nவாடகைக்கு > வீடுகள் அதில் பேங்கோக்\nவிற்பனைக்கு > வீடுகள் அதில் ரெயோங்\n Go to Kudiyiruppu அதில் தாய்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/114957?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:26:45Z", "digest": "sha1:NATZEFATIZN2MYKI72M36ESBEH7JIJC5", "length": 9620, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பிச்சை எடுத்தவர் ஜெயலலிதா உதவியால் வக்கீலானார்! இளம்பெண்ணின் உண்மை கதை - Lankasri News", "raw_content": "\nபிரித���தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிச்சை எடுத்தவர் ஜெயலலிதா உதவியால் வக்கீலானார்\nசிறுவயதில் சாலையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், மறைந்த ஜெயலலிதா செய்த பண உதவியால் பின்னர் படித்து வழக்கறிஞர் ஆன சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தற்போது பிரபல வழக்கறிஞராக இருப்பவர் நாகரத்னா(32).\nஇவர் சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், அவர் தன் வாழ்க்கை கதையை சொல்வதை கேளுங்கள்.\nநான் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள், என் பெற்றோருடன் நான் மைசூரில் உள்ள சாலையில் தான் சிறுவயதில் வசித்து வந்தேன். ஏனென்றால் எங்களுக்கு வீடு கிடையாது.\nநான் பள்ளிக்கு சென்று விட்டு மாலை வந்தவுடன் தெருவில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை என் பெற்றோரிடம் கொடுப்பேன் என கூறியுள்ளார்.\n2001ஆம் ஆண்டு என் பத்தாவது பொது தேர்வில் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.\nசாலை விளக்கு வெளிச்சத்தில் தான் மாலை வேளையில் படித்தேன் என கூறும் நாகரத்னா நான் சாலையில் படித்து தேர்ச்சி செய்த விடயம் தினமணி நாளிதழில் வெளியானது.\nஅதை அப்போது பார்த்த ஜெயலலிதா கர்நாடக அதிமுக பொறுப்பாளர் புகழேந்தியிடம் என்னை சென்னைக்கு அழைத்து வர கூறினார்.\nசென்னை அழைத்து வரப்பட்ட என்னை ஜெயலலிதா அவர்கள் சந்தித்து மேற்ப்படிப்புக்கு 1 லட்சம் ரூபாய் தந்தார்கள். மேலும் படிப்புக்கு இன்னும் எவ்வளவு செலவு ஆனாலும் தாம் தருவதாக உறுதியளித்தார்கள்.\nஅவர் தந்த 1 லட்சத்தை நான் வங்கியில் போட்டு அதில் வரும் மாத வட்டி மூலம் நன்கு படித்து LLB வக்கீல் படிப்பை முடித்தேன். தற்போது சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பிராக்டீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார்.\nஅதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்து நன்றி கூற நினைத்த அவரின் கனவு நினைவேறமலேயே போய்விட்டது தான் சோகம்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமி��ர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/07/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T01:05:42Z", "digest": "sha1:Y6OWPWNXVTNVUBIB4LBIAKQANNQ2KDQ7", "length": 11451, "nlines": 206, "source_domain": "ntrichy.com", "title": "கண்ணாடி சொன்ன பாடம்! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்\nஅடிக்கடி அதையே உற்று உற்றுப்\n“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ\nபார்த்தால் உன் முகம் தெரியும்\n“பிறகு ஏன் அதையே பார்த்துக்\nஅது தரும் பாடங்கள் நிறைய\nஎத்துணை ஆழமான உவமை இது\n“இந்த உவமையில் என்ன இருக்கிறது\n“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்\nஎன்பதை யெல்லாம் இந்தச் சின்ன\nஉவமை மூலம் நபிகள் சிறப்பாகச்\nஅழுக்கோ கறையோ பட்டு விட்டால்\nகண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக்\nஉள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா\n“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்\nஇது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்\n“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்\nகாட்டுகிறது. நீ அகன்று விட்டால்\nஅவர் இல்லாத போது முதுகுக்குப்\nஇது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்\nகண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்\n“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்\nஉள்ள குறை களை யாரேனும் சுட்டிக்\nகாட்டினால் அவர் மீது கோபமோ,\nஎரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.\nவேண்டும். இது கண்ணாடி தரும்\nநபிகளார் கூறிய கண்ணாடி உவமையில்\n“யோசித்தால் இன்னும் கூடப் பல\n“இனி கண்ணாடி முன்னால் நின்று என்\nமுகத்தை அலங் கரிக்கும் போதெல்லாம்\nதிருச்சி மக்களின் கோரிக்கைகளை ஏற்பாரா மாவட்ட ஆட்சியர்\nதினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அவசியம்\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250 ரூபாய் வெள்ளி நாணயம்…\nவைகுண்ட ஏகாதசி… சில துளிகள்\nசமயத்தில் காத்தருளும் சமயபுரம் மாரியம்மன்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய ச���ா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த…\nஅக்டோபர் 27 இந்தியத் தரைப்படை தினம்:\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51541", "date_download": "2020-10-29T01:31:37Z", "digest": "sha1:EQYVUT3L2H2PKQP35JBZP4LPMSG5RZND", "length": 7494, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம்\nஅட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு சட்ட விரோதமாக அபகரிக்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக, ஏ.டி.எஸ் (ADS) என அழைக்கப்படும் ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’ (Addalaichenai Development Society) முக்கியஸ்தர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.\nஅட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் மூடி, வேலியிட்டு அடைத்து – சட்ட விரோதமாக அபகரித்துள்ள நபர்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்ட வேளை, அம்முயற்சியைக் கைவிடுமாறு, அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு முக்கியஸ்தர் ஒருவர், காணிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கடுமையான அழுத்தம் கொழுத்துள்ளார்.\n‘அட்டாளைச்சேனையின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்காக’ எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’வின் முக்கியஸ்தர் ஒருவர், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மிகப் பெரும் இயற்கை வளமொன்று சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதற்கு ஆதரவாக – இவ்வாறு செயற்படுகின்றமை அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.\nகோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்களில் அரசியல்வாதிகள், அரச ���த்தியோகத்தர்கள், தனவந்தர்கள் மற்றும் முக்கியமான பதவிகளில் உள்ளோரும் உள்ளடங்குகின்றனர்.\nகோணாவத்தை ஆறு அபகரிக்கப்படுவதற்கு எதிராக அரச தரப்பு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் யாராவது நடந்துகொள்வார்களாயின், அவர்கள் பற்றிய முழு விவரங்களுடன் ‘புதிது’ செய்தித்தளத்தில் செய்தி வெளியிடப்படும்.\nதொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்\nTAGS: அட்டாளைச்சுனை அபிவிருத்திக் குழுஅட்டாளைச்சேனைகோணாவத்தை ஆறு\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/186009?ref=imp-news", "date_download": "2020-10-29T02:37:11Z", "digest": "sha1:2CACEIWN2UA6FB4W6PRT5D665UBSWSF4", "length": 7640, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மலைப்பகுதியில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா?- வைரல் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nபுதிய அவதாரத்தில் கஸ்தூரி... புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்\nஅச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா... டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அழுத பாலா\nகுருபெயர்ச்சி பலன்கள் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன\nசிறுவயதில் கடவுள் வேடத்தில் நடித்த தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்���ிராத புகைப்படம் இதோ..\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள்\nமாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் மலைப்பகுதியில் செய்த விஷயத்தை பார்த்தீர்களா\nவிஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்களது ஜோடியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.\nகொரோனா காலம், லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்தவர்கள் இப்போது வெளியே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.\nஅப்படி நடிகை மாளவிகாவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுற்றுலா சென்றுள்ளார். லடாக்கிற்கு சென்றுள்ள அவர் Royal Enfield பைக்கிலேயே பயணம் செய்துள்ளார்.\nஅங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் பைக்கில் இப்படி ஒரு இடங்களுக்கு சென்றது சந்தோஷம் என பதிவு செய்திருக்கிறார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/16705-thodarkathai-kandathoru-katchi-kanava-nanava-endrariyen-sasirekha-07", "date_download": "2020-10-29T01:31:47Z", "digest": "sha1:5OB745ZO37BJWGKGAYYNXDTADZWY2BR7", "length": 14473, "nlines": 213, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியே���் - 07 - சசிரேகா\n”பாட்டி எங்க இருக்கீங்க உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் வந்திருக்கு” என அழைத்தாள் மானஸா\n”நான் கொல்லையில கிணத்தடியில இருக்கேன் வாம்மா” என்றார் பாட்டி உமையாள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த நேரம் கொரியர் வரவே அதிலும் கோவை என்று இருக்கவே மனதில் ஒரு விதமான குழப்பம் உண்டானது மானஸாவிற்கு.\n”ஒருவேளை இது வசியோ சே சே இருக்காது அவர்தான் என்னை விட்டுட்டு போனாரே ஆனா அம்மா அடிக்கடி அவரை பத்தி சொன்னாங்களே இன்னும் எனக்காக அவர் காத்திருக்கிறார்ன்னு உண்மையா பொய்யா ஒரு வேளை இது என்னவா இருக்கும்” என நினைத்தபடியே பாட்டியை தேடி செல்ல அங்கு பாட்டியோ தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பதைக்கண்டு கோபத்தில் கத்தினாள்\n”பாட்டி என்ன செய்றீங்க நீங்க, சின்ன வயசுன்னு நினைப்பா உங்களுக்கு, இப்பவே ஊர்ல இருக்கற பாதி வியாதி உங்ககிட்டதான் இருக்கு இந்த லட்சணத்தில தண்ணி இறைக்கிறீங்களே என்னை கூப்பிட்டிருந்தா நான் தண்ணிய இறைச்சி கொடுத்திருப்பேனே” என சத்தம் போட்டு விட்டு அந்த போஸ்டை அங்கிருந்த மேடையின் மீது வைத்துவிட்டு கிணத்துக்குள் இருந்த நீரை இறைத்து அண்டாவில் ஊற்றி நிரப்பினாள்.\n”மெஸ்ல வேலையா இருக்காம்மா சும்மாவே இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு அதான் சின்ன சின்ன வேலைகளை செய்றேன்”\n”ஒண்ணும் வேணாம் நீங்க ரெஸ்ட் எடுங்க பாட்டி” என மானஸா சொல்ல\n“போகனும் போறேன்” என சொல்லியபடியே தண்ணீர் இறைத்து அனைத்தையும் நிரப்பியவள் அமைதியாக அமர்ந்திருந்த உமையாளைக் கண்டதும் வருந்தினாள்\n”முன்ன எப்படியிருந்தீங்க கலகலன்னு இப்ப இப்படி உம்முன்னு இருக்கீங்களே பாட்டி உங்களைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு கம்பீரமா இருந்தீங்களே சுறுசுறுப்பா சந்தோஷமா இருப்பீங்களே ஆனா இப்ப சோர்ந்து போய் களையே இல்லாம இருக்கீங்க உங்க முகத்தில எப்பவுமே ஒரு சோகம் இப்படி உங்களை பார்க்க கஷ்டமா இருக்கு பாட்டி”\n“உனக்கு நான் செஞ்ச தப்புக்கு வேற எப்படி இருக்கறதாம்” என சொல்ல மானஸாவோ\n”ஆரம்பிச்சிட்டீங்களா பாட்டி ஒரு வருஷம் முடிஞ்சும் இந்த நினைப்பை மறக்கலையா”\n“முடியலையேம்மா சின்ன தப்பா இது உன் வாழ்க்கையே கேள்வி குறியாயிடுச்சே”\nதொடர்கதை - வல்லமை தந்து விடு - 03 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணின் மணி - 05 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 12 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 23 - சசிரேகா\nதொடர்கதை - கஜகேசரி - 11 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா — madhumathi9 2020-09-24 19:33\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 08 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பான் கேக்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 6\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 5\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 4\nதொடர்கதை - வல்லமை தாராயோ --- 3\nதொடர்கதை _ வல்லமை தாராயோ --- 2\nஎன்றும் என் நினைவில் நீயடி-6\nதொடர்கதை வல்லமை தாராயோ --- 1\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 19 - ஜெய்\nதொடர்கதை - தாயுமானவன் - 01 - சசிரேகா\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 23 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nChillzee KiMo : வெற்றியாளர் அறிவிப்பு - திரு சுஜித் நினைவு தமிழ் -ஆங்கில-நாவல் போட்டி\nஆரோக்கியக் குறிப்புகள் - காதின் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள்\n - காக்காவிற்கு நம் முகத்தின் அடையாளம் தெரியுமாம்\nஎன்றும் என் நினைவில் நீயடி - 7\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 54 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2020 - என்னடி இப்பல்லாம் மேனேஜர் உன்னைப் பார்த்து இளிக்குறதில்லை\nதொடர்கதை - தூங்காத விழிகள் நான்கு... – 08 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/08/21130347/1257287/Trump-agreed-with-Macron-offer-to-invite-Russia-to.vpf", "date_download": "2020-10-29T03:22:57Z", "digest": "sha1:K6EHST6XDP75RZZQFL54ZPS5QWURNS7O", "length": 14768, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப் || Trump agreed with Macron offer to invite Russia to G7 Summit in US in 2020", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nபிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஉலகத் தலைவர்கள் பங்குபெறும் 45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் முதல்வர் முன்னிறுத்திய கருத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பேசியபோது, ரஷ்யாவை இந்த மாநாட்டில் பங்குபெறச்செய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், மீண்டும் இந்த மாநாட்டை ஜி8 மாநாடாக நடத்தவும் நான் ஆதரவளிப்பேன், என்றார். அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில், ரஷ்யா அதிபர் புதின் தந்திரமாக செயல்பட்டதால், ரஷ்யா இந்த ஜி8 குழு அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது என்பதையும் தெரிவித்தார்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\n4 கோடியே 47 லட்சம் பேருக்கு கொரோனா - அப்டேட்ஸ்\nலடாக் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொ���ர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2015/11/blog-post_7488.html", "date_download": "2020-10-29T02:36:47Z", "digest": "sha1:MBWQUAXGKCCGF3HM2UHZTTGIPSZD22G7", "length": 26306, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: செலவு வைக்கும் “பல்” பிரச்சனை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 7 நவம்பர், 2015\nசெலவு வைக்கும் “பல்” பிரச்சனை\nதற்போது நம் உடல் சம்பந்தப்பட்ட சிறியளவு பிரச்சனைகளில் பெரியளவு செலவு வைக்கும் பிரச்சனையாக \"பல் பிரச்சனை\" உருவெடுத்து இருக்கிறது. தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே துவங்கி விடுகிறது. இதற்கு காரணமாக இனிப்பு, பாக்கு, பற்களை சரியாக பராமரிக்காமை என்று அனைவருக்கும் தெரிந்த பட்டியல் இருக்கும்.\nஎன்னுடைய சிறிய வயதில் எங்கள் வீட்டில் எனக்கு சாக்லேட் அதிகம் கொடுத்தது இல்லை. இதன் காரணமாகவோ என்னவோ எனக்கு சொத்தைப் பல் மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் இதுவரை வந்தது இல்லை.\nஏற்கனவே பல குழந்தைகள் அதிகம் சாக்லேட் சாப்பிட்டு பற்கள் படு மோசமாகி வலியால் அவதிப்பட்டதை கண்ணுற்றதால், என்னுடைய மகன் வினய்க்கு சாக்லேட் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பேன். அவன் என்னை தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி என்று அதிகம் சாக்லேட் சாப்பிட விட மாட்டேன். அப்படியும் மற்றவர்கள் கொடுப்பது, இவன் அம்மா கொடுப்பது என்று சாப்பிட்டு விடுவான். ஓரளவுக்கு தான் தடுக்க முடியும் அதற்கென்று ரொம்ப முறுக்கிட்டும் இருக்க முடியாது. நான் என் மனைவி கிட்டே சொல்லிட்டே இருப்பேன் அவனுக்கு கொடுக்காதே என்று. எதிர்பார்த்தது போல சொத்தைப் பல் ஆகி விட்டது. செம டென்ஷன் ஆகி விட்டது.\nபல் வலி நான் அனுபவித்தது இல்லை ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். சாப்பிட, பேசக் கூட முடியாது என்று கூறக் கேட்கும் போதே எனக்கு வலிக்கும் . அந்த அளவிற்கு கொடுமையானது என்று கூறுவார்கள். இது போன்று வினய்க்கு ஆகி விடக் கூடாது என்பது என்னுடைய கவலை. கடந்த வாரம் இரவு பல் வலி என்று வினய் அழுது பின் சரியாகி விட்டது. சரியாக சாப்பிடுவதில்லை என்று என்னுடைய மனைவி இவனை கோயமுத்தூரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று இருந்தார். குழந்தைகள் சரியா சாப்பிடாம இருப்பது பெரிய விசயமில்லை, இருந்தாலும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டுக்கலாம் என்று பெற்றோருக்கே உண்டான மன நிலையில் சென்று இருந்தார்.\nஅதற்கு மருத்துவர் ஆலோசனை கூறி விட்டு இவனுக்கு பல்லில் சொத்தை இருக்கிறது என்று சாக்லேட் கொடுக்காமல் ஒரு பென்சிலும் ரப்பரும் கொடுத்து இருக்கிறார்கள். இதன் பிறகு இவர் கூறியது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதாவது இரவில் குழந்தைகள் படுக்கப் போகும் முன் பால் அருந்துவதால், அதில் உள்ள சக்கரையால் சொத்தைப் பல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தாராம். நம்மில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது அல்லது தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூக்கத்திலேயே பால் கொடுப்பது வழக்கம். எனவே இது முக்கியமாகப் பட்டது.\nகுழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தாலும் எப்படியாவது பால் குடிக்க வைத்து விடலாம். சரியாக சாப்பிடவில்லை என்றால், சரி பாலையாவது குடித்தால் உடல் தெம்பாக இருக்கும் என்று எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இரவு படுக்கும் முன்பு பால் கொடுப்பார்கள். அதோடு பால் சத்துள்ளது என்ற இயல்பான எண்ணமும் ஒரு காரணம்.\nஇவர்கள் சென்று வந்த பிறகு இவர்களிடம் தொலைபேசியில் பேசினேன்..\n நானுனு… ஊசி போட்டாங்களா.. அழுகவே இல்லை… ஸ்ட்ராங் பாய். அதனால எனக்கு டாக்டர் பென்சில், எரேசர் கொடுத்தாங்க\n உனக்கு சாக்லேட் ஏன் கொடுக்கலைனு சொல்லவே இல்��..\nஅது.. எனக்கு சொத்தைப் பல் இருக்குனு தரல [தவறு அவனுக்கு புரிந்ததால் அசட்டு சிரிப்பு சிரிச்சான் ]\nநான் டெய்லி நைட் பிரஷ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. டாக்டர் என்னை தூங்குறதுக்கு முன்னாடி டெய்லி பிரஷ் பண்ண சொன்னாங்க என்று நீட்டி முழக்கினான்.\nஎப்போதுமே நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும் அதோட தொடர்புடைய / அது போல செய்திகள் நாம் கேட்க நேரிடும். இது உங்களுக்கு நடக்கிறதா என்று தெரியலை, எனக்கு அடிக்கடி நடக்கும். இரவு என்னுடைய அக்காவுடன் தொலைபேசியில் பேசிய போது அவருடைய மகளுக்கும் இது போல பிரச்சனை என்று கூறினார். அந்த டாக்டரும், இரவில் பால் குடிப்பதால் சொத்தை வரும் என்று கூறியதாக கூறினார். அதோடு இரவில் பால் குடித்து பல் துலக்கினாலும் இந்தப் பிரச்சனை இருக்கும். எனவே, மாலை மட்டும் பால் கொடுங்கள் இரவில் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகக் கூறினார்.\nஎனக்கு இது குழப்பமாக இருந்தது. இரவில் பால் குடித்தால் சொத்தைப் பல் வரும் என்பது லாஜிக்காக இருந்தது ஆனால், பல் துலக்கிய பிறகும் எப்படி சாத்தியம் என்று கேட்டேன். அது பல் இடுக்குகளில் இருக்கும், போகாது என்று கூறியதாகக் கூறினார். எனக்கு இது சந்தேகமாகவே இருக்கிறது. இதைப் படிக்கும் உங்களில் யாராவது நிச்சயம் இது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனவே பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு பால் பல் விழுந்து இயல்பான பற்கள் முளைக்கும் போது இந்த சொத்தைப் பல் பிரச்சனை சரியானால் பரவாயில்லை. முன்பே சிகிச்சை எடுக்காமல் வேரிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் பால் பற்கள் விழுந்து புது பல் முளைக்கும் போதும் இந்தப் பிரச்சனை தொடரும். சரியாக கவனிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பல் வலி நமக்கு \"தலைவலியாக\" மாறி விடும் . பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.\nஇதைப் பற்றி நான் எழுதி இருக்க மாட்டேன் ஆனால், என்னுடைய தளத்தை பல குடும்ப இஸ்திரிகளும் இஸ்திரன்களும் படிப்பதால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று இங்கே எழுதுகிறேன். எல்லோருடைய குழந்தைகளும் ஒன்று தானே அதோட குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப விருப்பம். இது வரை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே சொத்தைப் பல் வருகிறது என்று நினைத்து இருந்தேன். இது போல ஒரு கோணத்தில் யோசித்தது இல்லை. அதை விட முக்கியம் இது போல யார் கூறியும் இதுவரை நான் கேட்டதில்லை. என்னைப் போல தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.\nபற்களுக்கு ஆகும் செலவை நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. தற்போது இருக்கும் விலை வாசி உயர்வில் ஏற்கனவே பலர் திண்டாடிட்டு இருக்காங்க.. அதில் இந்த செலவும் அடிக்கடி சேர்ந்து கொண்டு பலரை பாடாய் படுத்துகிறது. சிங்கப்பூரில் ஒரு பல்லை பிடுங்க ஆகும் செலவை கேட்டு எனக்கு தலை சுற்றி விட்டது. என்னுடைய பரிந்துரை, குழந்தைகளுக்கு அதிகம் சாக்லேட் கொடுத்து பழக்காதீங்க, இரவில் தூங்கப் போகும் முன் பல் துலக்குவதை அவர்களுக்கு ஒரு வழக்கமாக உணர வையுங்கள். இன்று அவர்களுக்கு அது சிரமப் படுத்துவது போல தெரிந்தாலும் அவர்கள் வளர்ந்து நிச்சயம் உங்களை வாழ்த்துவார்கள், பிரச்சனைகள் இல்லாத பற்களுக்காக.\nபலரின் அனுபவங்களைக் கேட்கும் போது, பெரியவர்கள் பல் பிரச்சனைகளுக்காக தற்போது செலவு செய்வது ரொம்ப அதிகம் ஆனது போல தோன்றுகிறது. ஒரு முறை சென்று வந்தாலே 4000 சர்வசாதரணமாக வருவதாகக் கூறினார்கள். ஆலோசனைக் கட்டணமே [பெரியவர்களுக்கு] 5000 வாங்கினார் என்று என் அக்கா கூறிய போது மிரட்சியாக இருந்தது. இது போல தற்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு பல்லுக்கு 1000 என்றும், தள்ளுபடியால் 750 ருபாய் என்று கூறினார். என்னங்கய்யா நடக்குது\n பற்களை சரியாகப் பராமரியுங்கள் அதோட எதுவும் பிரச்சனை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்து சரி செய்து கொள்ளுங்கள். செலவாகும் என்று தள்ளிப்போட்டால் பின்னால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செலவை வைக்கும். இதனால் நானும் இப்ப உஷார் ஆகிட்டேன். மனுஷங்க இருவகை, பிரச்னையை கேள்விப்பட்டு தன்னை திருத்திக்கொள்பவர்கள். இரண்டாம் வகை பட்டால் மட்டுமே திருந்துபவர்கள். தம்மடிப்பவர்கள் எல்லாம் இரண்டாம் வகையில் வருவார்கள் நான் முதல் வகை நீங்கள் எந்த வகை\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். உறுதியான பற்களைக் கொண்டவர்கள் கரும்பைக் கடித்து கொண்டாடவும் மற்றவர்கள் பொங்கல் சாப்பிட்டு & கரும்பு ஜுஸ் குடித்து கொண்டாடவும் சிறப்பு வாழ்த்துகள் .\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் ப���ிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிரு...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nபிரணாயாமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண் தனியே பயணம் செய்யலாமா\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பி...\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Ca...\nCD / DVD ஐ பென்டிரைவ் ஆக பயன்படுத்துவது எப்படி \nடெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping )\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nசெலவு வைக்கும் “பல்” பிரச்சனை\nமூட்டு வலிகளால் தொல்லையா - என்ன செய்யலாம்\nஆன்லைனில் பாஸ்போர்ட்டு அப்ளை செய்வது எப்படி..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-aadatha-medaiyillai-song-lyrics/", "date_download": "2020-10-29T02:44:03Z", "digest": "sha1:SQCV6BDQZQXDCEU6UTPMSQD7LJOX3ABP", "length": 6731, "nlines": 162, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Aadatha Medaiyillai Song Lyrics - Pennukku Yaar Kaval Film", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு\nநான் ஆடாத நான் ஆடாத\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..\nபெண் : அஹ அஹ அஹ…..\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே…..\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..ஹோய்\nபெண் : கொடி முல்லை இடைக் கொண்டு\nகுளிர் சிந்தும��� விழி கொண்டு\nரதியாக நான் வந்து உனை தாக்கவா\nபெண் : கொடி முல்லை இடைக் கொண்டு\nகுளிர் சிந்தும் விழி கொண்டு\nரதியாக நான் வந்து உனை தாக்கவா\nபெண் : இளமேனி ரதம் தந்து\nஇரவெல்லாம் தூங்காமல் கதை கேட்கவா\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே…..\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை\nஹே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை\nபெண் : ஹோய் செவ்வாழை தண்டாக\nசதிராடும் கால் கொண்டு நடை போடவா\nபெண் : ஹோய் செவ்வாழை தண்டாக\nசதிராடும் கால் கொண்டு நடை போடவா\nபெண் : அணை போட்டு தடுத்தாலும்\nதுணையாக உன் தோளில் குடியேறவா……\nபெண் : ஹேய்…..நான் ஆடாத நான் ஆடாத\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே\nநான் ஆடாத மேடையில்லை உலகத்திலே\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை……\nநான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Brother-sister-tamil-movies-Rakshabandhan-special-9111", "date_download": "2020-10-29T01:06:12Z", "digest": "sha1:XL5BKV56RL7PL5Y6EYMFVGGP5B5WZ5OF", "length": 10604, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்திய திரைப்படங்கள்! ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் ! - Times Tamil News", "raw_content": "\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத்தார்.\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீது அதிருப்தி.\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி\nசூரரைப் போற்று படத்தின் கதை இதுதானா..\nமாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ரத்தக்கொதிப்பை ஏற்படுத்த வேண்டாம். தம...\nஅரசு கல்லூரியில் ஏன் ஆன்லைன் வகுப்பு இல்லை..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திறந்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nஅண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்திய திரைப்படங்கள்\nரக்ஷா பந்தன் விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது . பொதுவாக ரக்ஷாபந்தன் விழாவானது சகோதர சகோதரிகளின் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விழாவாக அமைந்துள்ளது .\nதமிழ் சினிமாவில் சகோதர சகோதரிகளின் அன்பை மையமாகக் கொண்டு பல்வேறு திரைப்படங���கள் வெளிவந்துள்ளன . அவ்வகையான திரைப்படங்களை இனி நாம் காண்போம் .\n1961 ஆம் ஆண்டு வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சாவித்திரி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துிருந்தனர் .அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது தமிழ் திரையுலக வரலாற்றில் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் படங்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது .\n1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் அண்ணன் தங்கையாக இருப்பார்கள் . விஜயகுமார் ராதிகா இவர்களின் தத்ரூபமான நடிப்பின் மூலம் அண்ணன் தங்கைகளுக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெளிக் காட்டி இருப்பார் .\n2002 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சமுத்திரம் திரைப்படத்தில் சரத்குமார் முரளி மனோஜ் பாரதிராஜா மற்றும் காவிரி நடித்துிருப்பார்கள் .இந்த திரைப்படத்தில் சரத்குமார் முரளி மனோஜ் பாரதிராஜா ஆகியோர்கள் நடிகை காவேரிக்கு அண்ணன்களாக நடித்துிருப்பார்கள். இந்தத் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .\n2003ம் ஆண்டு இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த சொக்கத்தங்கம் திரைப்படத்தில் சௌந்தர்யா நடிகர் விஜயகாந்த் சௌந்தர்யா கவுண்டமணி செந்தில் மற்றும் உமா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துிருந்தனர் . இந்த திரைப்படத்தில் நடிகை உமாவிற்கு அண்ணனாக நடிகர் விஜயகாந்த் நடிப்பில் அசத்தி இருப்பார் . இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .\n2005ம் ஆண்டு இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் , திரிஷா மற்றும் மல்லிகா ஆகியோர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் நடிகை மல்லிகாவிற்கு அண்ணனாக நடிகர் விஜய் நடித்து இருப்பார் . தங்கை மல்லிகா விற்காக அண்ணன் விஜய் செய்யும் குறும்புத்தனமான விஷயங்கள் நிறைந்த இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களின் பெரியவ வரவேற்பை பெற்றது .\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாளில் 21 பாலங்களைத் திற��்துவைத...\nதி.மு.க.வில் அடுத்த விக்கெட் அவுட்.. தென் மாவட்டத்தில் ஸ்டாலின் மீத...\nசட்டப்படிப்பு முடித்த இளம் வழக்கறிஞர்களுக்கு உதவிடும் நோக்கில் புது ...\nராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thinaboomi.com/2020/09/25/130602.html", "date_download": "2020-10-29T02:40:48Z", "digest": "sha1:436SGVKY33KFLZ4TBODHU5PD3TIVSKWS", "length": 18680, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தகவல்", "raw_content": "\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தகவல்\nவெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020 இந்தியா\nபுதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.\nபீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதனை முன்னிட்டு சட்டசபை தேர்தலை நடத்துவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டார்.\nஅவர் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, கொரோனா பாதிப்பு காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளி வைத்துள்ளன. பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது.\nவாக்காளர்கள் நெரிசல் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பீகார் தேர்தல் வாக்களிப்பு நேரம், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மையம் என நிர்ணயம் செய்யப்படும்.\nஇதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். எனினும், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்நேர நீட்டிப்பு இருக்காது.\nபீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும். 2-வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 3-வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nபீகாரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.\nகொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் கூடிய வாக்களிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 7 லட்சம் சேனிட்டைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.), 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nஇதேபோன்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு முறை பயன்படுத்தப்படும் 7.2 கோடி கையுறைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-10-2020\nதடுப்பு நடவடிக்கைகளை கொச்சைப் படுத்துவதா கொரோனாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்\nகொரோனா விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு\nதிருமணம் செய்ய மறுப்பு: நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளர்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nபசும்பொன் வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு மதுரையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஏற்பாடு\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தலைமையில் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன்கள்\nதமிழகத்தில் தொடர்ந்த வீழ்ச்சியடையும் கொரோனா தொற்று பாதிப்பு\nபிரேசிலில் மருத்துவமனையில் தீ : இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதில் பாகிஸ்தான் இடையூறு : ஆப்கானிஸ்தான் எதிர்ப்பு\nஅமெரிக்காவில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\nஇந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா் காட்டார்ட்\nசார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nவளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர்: பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபாட்னா : பீகாரில் மாநில வளர்ச்சியை சூறையாடியவர்களை மீண்டும் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளதாக பிரதமர் மோடி ...\nஇந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் உயர்வு\nபுதுடெல்லி : உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து நிலையில், நாடு முழுவதும் ...\nநாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா\nமும்பை : நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.சிவசேனா கட்சியின் மூத்த ...\nதங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கைது\nதிருவனந்தபுரம் : கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை ...\nமதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் வி.எம். கடோச் : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக வி.எம். கடோச்சை நியமனம��� செய்து மத்திய அரசு ...\nவியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020\n1இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் அட்டவணை அறிவிப்பு\n2இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி: மும்பை சிட்டி அணியில் ஜப்பான் வீரா்...\n3சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 2-வது சுற்...\n4பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51245", "date_download": "2020-10-29T01:30:15Z", "digest": "sha1:7YEINRNZMB5DDFD7V3WTISUEQ26JHR5Y", "length": 9851, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்கும் முடிவை எதிர்த்து, றிசாட் பதியுதீன் முறைப்பாடு\nபுத்தளத்தில் கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களின் பெயர்களை, மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து நீக்குவதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் கூறினார்.\nதேர்தல் ஆணையகத்தில் இது தொடர்பான முறையீட்டுக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை கையளித்த போதே, ஆணைக்குழு உறுப்பினர்கள் றிசாட் பதியுதீனிடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் றிசாட் பதியுதீன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்;\n“1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினர், புத்தளம் மாவட்டத்தில் தமது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். அமைதி திரும்பிய பின்னர் ஒருசாரார் வடக்கில் உள்ள தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி, மீண்டும் அங்கு வாக்காளர் பதிவினை மேற்கொண்டிருக்கின்றனர்.\nமீள்குடியேற்றத்துக்கென மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றவர்கள், தமது பிரதேசங்களில் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமையால் மீண்டும் புத்தளத்துக்கு திரும்பியுள்ளனர்.\nஎனினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, இவர்களுக்கென கொத்தணி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.\nஇவ்வாறான நிலையில், கொத்தணி வாக்குச்சா���டி வாக்காளர்களை மன்னார் மாவட்டப் பதிவிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கிராம சேவகர் ஊடாக முன்னெடுப்பதற்கு, உதவித் தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nதேர்தல் சட்ட விதிகளின் படி, ஒரு நபர் தனது வாக்கை எங்கு பதிய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உரித்தானது. அத்துடன், குறிப்பிட்ட நபருக்கு இரண்டு வீடுகள் இருந்தாலும், எந்த வீட்டு விலாசத்தில் தமது வாக்கை பதிய வேண்டும் என்பதை அந்த வாக்காளர்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாத்திரமே உள்ளது.\nதேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் ஒன்றை உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ செய்ய முடியாது. எனவே, வாக்காளர்கள் தமது விருப்புக்கேற்ப, அவர்களது பதிவுகளை மேற்கொள்வதற்கு உதவித் தேர்தல் ஆணையாளர் இடமளிக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரிடம் முறையீட்டுக் கடிதம் ஒன்றை கையளித்தோம். உதவித் தேர்தல் ஆணையாளரோ, கிராம சேவகரோ தங்களது விருப்பப்படி அவ்வாறு பெயர்களை நீக்க முடியாதென ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஎனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகளை உரிய முறையில் பதிவதற்கு அந்தந்த கிராம சேவையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை உதவித் தேர்தல் ஆணையாளர் வழங்குவார் என நம்புகின்றோம்” என்றார்.\n(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)\nTAGS: தேர்தல் ஆணைக்குழுபுத்தளம்மன்னார்றிசாட் பதியுதீன்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-cadres-waited-for-hours", "date_download": "2020-10-29T02:33:41Z", "digest": "sha1:FQJNIMNBGLBZSPEHN7C3X3KAPYJALQPU", "length": 10835, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்.... ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்!!!", "raw_content": "\nகொட்டும் மழையில் காத்திருந்த தொண்டர்கள்.... ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.\nஅதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார்.\nஅதனால் நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது.\nஇன்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது.\nஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து செல்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்த எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகளும் புறப்பட்டனர்.\nமெரினா கடற்கரையில் பலத்த மழை பெய்வதால் ஒதுங்கவும் இடமில்லை. யாருக்கு என்ன பதவி என்பதை எழுத்திர கேட்கிறது பன்னீர்செல்வம் தரப்பு . இணைப்பை முறைப்படி அறிவிக்கும் முன் பதவிகளை இறுதி செய்ய வலியுறுத்தி வருகின்றனர்\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதிசீனிவாசன் நியமனம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/op-ravindrakumar-mp-prmq7l", "date_download": "2020-10-29T01:59:27Z", "digest": "sha1:TS2SQXU7ZZ5XMKPZJANHVUQF6BRMKL2I", "length": 11123, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எம்.பி.ஆனார் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ! கோவில் கல்வெட்டில் பெயர் பதிப்பு !!", "raw_content": "\n கோவில் கல்வெட்டில் பெயர் பதிப்பு \nதேனி தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ம��னுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே கோவில் கல்வெட்டில் தேனி தொகுதி எம்.பி.என்று பொறிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதேனியில் குச்சனூர் என்ற இடத்தில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் காசி அன்னபூர்ணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு அதிக நன்கொடைகள் அளித்த பட்டியல் கோயில் நிர்வாகம் சார்பில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் மூன்று முக்கியமான பெயர்கள் ஹைலைட் டாக இடம் பெற்றுள்ளன,\nஅதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஓ.பி.ஜெயபிரதீப் குமார் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். வரும் 23 ஆம் தேதி தான் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன…\nஇந்நிலையில் தேர்தல் முடிவே அறிவிக்கப்படாத நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. என்று குறிப்பிட்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பெயரை காசி அன்னபூர்ணி ஆலய கல்வெட்டில் பொறித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nஇதில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத் குமாரை குறிப்பிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது. மேலும் உடனடியாக அந்தப் பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.\n6மாதத்தில் அதிமுக ஆட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்.. ஆவேசபட்ட உதயநிதி ஸ்டாலின்..\nபாஜகவில் குஷ்பு இணைந்தது எங்கள் கூட்டணிக்கு பலம்... அமைச்சர் உதயக்குமார் பெருமிதம்..\nஓபிஎஸ், இபிஸ் அம்மாவின் பிள்ளைகள்.ஸ்டாலினுக்கு பொறாமையாக உள்ளது..அமைச்சர் ஆர்பி. உதயக்குமார்..\nபெயரை மாற்றிக்கொண்ட தேனி தொகுதி எம்பி ரவிந்த்ரநாத். தந்தை ஓபிஎஸ் போல் இவரும் பெயரை மாற்றத்திற்காக மாற்றி���ாரா\nதிமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை போராட்டகளமாகவே வைத்திருக்க விரும்புகிறார்.\nஎந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்.. முருகனை பங்கம் செய்த உதயகுமார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/smrithi-iranai-upset-with-voters-pr9lsj", "date_download": "2020-10-29T03:24:06Z", "digest": "sha1:KCM2UCRYSOIEDKWHNMOJANSIZEZQDNCV", "length": 11358, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களிடம் பல்பு வாங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி... காங்கிரஸை விமர்சிப்பதாக நினைத்து அப்செட் ஆனார்!", "raw_content": "\nமக்களிடம் பல்பு வாங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி... காங்கிரஸை விமர்சிப்பதாக நினைத்து அப்செட் ஆனார்\nமத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சியை வீழ��த்தி காங்கிரஸ் கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சியைப் பிடித்தது. எனவே, காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியை வைத்து அசோக் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார் ஸ்மிருதி.\nஎதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறேன் என மக்களிடம் கேள்வி கேட்டு தர்மசங்கடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிக்கிக்கொள்வது வாடிக்கை. அந்த ஒரு நிலைமை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் ஏற்பட்டது. காங்கிரஸை விமர்சிப்பதாக எண்ணி பல்பு வாங்கிக்கொண்டார்.\nஸ்மிருதி இராணி போட்டியிட்ட அமேதி தொகுதியில் தேர்தல் முடிந்துவிட்டதால், தற்போது தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சியைப் பிடித்தது. எனவே, காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியை வைத்து அசோக் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார் ஸ்மிருதி.\nபெரும்பாலும் பாஜக தொண்டர்கள் குழுமியிருந்த அந்தப் பிரசாரக் கூட்டத்தில், “தேர்தலில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் எனக் கூறினார்கள். அவர்கள் செய்தார்களா உங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா உங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா” என்று வாக்காளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் கூடியிருந்த பெரும்பாலானோர், “ஆமாம், எங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என கோஷமிட்டார்கள். கூட்டத்தினரிடையே இருந்து வந்த பதிலால் அதிர்ச்சியடைந்த ஸ்மிருதி இராணி, அடுத்த கேள்வியைக் கேட்காமல் அப்படியே நிறுத்திக்கொண்டார்.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் ட்விட்டரில் வெளியிட்டு, ஸ்மிருதியை விமர்சனமும் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, முதல் கையெழுத்தாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு தேசிய அளவிலான பதவி... தேசிய மகளிரணித் தலைவரானார்..\nபாஜக வேட்பாளர் வீட்டி பணம் பறிமுதல்... போலீஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்..\n50 சதவீதமும் இல்லை... 27 சதவீதமும் இல்லை... இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் ��ாஜக... ஜவாஹிருல்லா சரவெடி..\nமு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் வெளியில் நடமாட முடியாது... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆவேசம்..\nதிருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதுமானது.. உடனே ஒப்புதல் வேண்டும்... எல்.முருகன் அதிரடி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-in-vellore-district", "date_download": "2020-10-29T03:26:17Z", "digest": "sha1:BQYCW3C7XURS3KALXAJSYHU6WYMFYSWJ", "length": 10256, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூர் மாவட்டத்தில் பட்டையை கிளப்பிய கனமழை… புல்லூர் அணை நிரம்பி பாலாற்றுக்கு வந்தது தண்ணீர்!!", "raw_content": "\nவேலூர் மாவட்டத்தில் பட்டையை கிளப்பிய கனமழை… புல்லூர் அணை நிரம்பி பாலாற்ற���க்கு வந்தது தண்ணீர்\nவேலூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆந்திர மாநில வனப்பகுதியிலும் நேற்று பெய்த பலத்த மழையால் புல்லூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது. அந்த நீர் அம்பலுரை நோக்கி பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது.\nஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து வருகிறது.\nஆந்திர மாநில எல்லையான, வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 15 அடி அதிகரிக்கும் வகையில், தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கட்டுமானப் பணிகளை ஆந்திர அரசு முடித்தது.\nஇதனால் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து வரும் நிலை இல்லாமல் போனது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தின் அடாவடித்தனத்தால் பாலாறு பாழாகும் நிலை ஆகிவிட்டதே என்ற வேதனையில், வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனு புல்லூர் தடுப்பு அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில் நேற்று மாலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆந்திரா மாநில வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் அணைத்தும் புல்லூர் தடுப்பணைக்கு வந்ததால் அணை நிரம்பி தமிழக பகுதிகளுக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது.\nஇந்த நீர் அம்பலுரை நோக்கி பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் சுப்பையா சண்முகம்... கொந்தளிக்கும் தமிழக எம்.பி.க்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத��� தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக பட்டியல் இன மக்களுக்கு விரோதி.. அதிமுக உண்மையான ஜனநாயக கட்சி.. போட்டு தாக்கும் அர்ஜூன் சம்பத்..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theduthal.com/454001/", "date_download": "2020-10-29T01:51:38Z", "digest": "sha1:Q2AYE4DDLOOXMNKYSNVSPHM2CZ25DIIL", "length": 14225, "nlines": 127, "source_domain": "theduthal.com", "title": "Theduthal: World NO 1 Digital News Portal !", "raw_content": "\nதமிழகத்தில் இமயம் தொடும் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 3645 ஆக உயர்ந்தது…\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர்…\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான…\nதமிழ்நாடு முதலமைச்சர் இன்று கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் முகக்கவசங்கள் விற்பனை…\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை –…\nரூ.15 லட்சம் நிதியை திரட்டி இறந்த காவலரின் குடும்பத்திற்கு அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nதிண்டுக்கல் மாவட்டம் வெளிநாடு/ வெளி மாநிலம்/ சென்னை நகரிலிருந்து திரும்புவோர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nவெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் திரும்புவோர்கள் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினரால் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவர்.\nமேலும், வெளிநாடுகள், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் சென்னை நகரிலிருந்து வரும் அனைத்து நபர்களுக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை (Swab Test) எடுக்கப்படும். சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் அரசால் தெரிவு செய்யப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்படுவர்.\nவெளிநாடுகளில் இருந்து வரம் நபர்களில் சோதனை முடிவில் தொற்று உறுதியில்லை என வந்த பின்பு ஊர் திரும்பிய நாளிலிருந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.\nவெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் எனில் சோதனை முடிவுகள் வரப்பெறும் வரை முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர். இவ்வாறு தங்க வைக்கப்படும் முகாம்களில் தங்க விருப்பம் இல்லாதோர் தங்களது சொந்த செலவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மூன்று வகையான விடுதிகளில் (உணவு மற்றம் தங்கும் வசதியுடன் கூடிய) தங்கிக் கொள்ளலாம்.\nஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்பது தவறான தகவல் – மேட்டூர் அணை நீர் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.\nதமிழகத்தில் புதிதாக 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – இன்று மேலும் 18 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 367 -ஆக உயர்ந்துள்ளது.\nசீன ஹேக்கர்கள் : தடுப்பூசி மருந்து தகவல்களை அமெரிக்கா குற்றச்சாட்டு\nமெக்ஸிகோவில் திடுக்கிடும் தகவல் – கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட குடும்ப வன்முறையில் பெண்கள் படுகொலை\nதமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஒரு கருத்தை விடுங்கள் பதிலை நிருத்து\n1 நாளைக்கு ரூ.2.71 கோடி லாபம் – ராகேஷ் ஜுன்ஜுன்வாலா காட்டில் பணமழை – 100 நாட்கள் தொடர்ச்சியாக.\nவங்கிகளின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது\nஇன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளித்துள்ள நன்கொடையாளர்களின் விவரங்கள் – 15.5.2020\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மைய தொழில் முனைவோர் உடனான இணைய வழி கருத்தரங்கு (webinar)...\nஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து விளக்கம் – மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் பழனிசாமி .\nதலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து திமுக எம்.பி.க்கள் மனுக்களை அளித்தனர்\nஉங்களை போன்ற ஆட்களுக்கு வேறு வேலையில்லை” என தலைமைச் செயலாளர் கூறினார் -தயாநிதி.\nநாமக்கல்லில் வாகன சோதனையின்போது ரூ. 30 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்றைய எண்ணிக்கை 5,967 ஆக உயர்ந்தது உள்ளது . இன்று மேலும் 97 உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 6,614 -ஆக உயர்ந்துள்ளது ....\nகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்து தங்க நகைகளை மீட்ட காவல்துறை\nஹர்பஜன் சிங், அர்ஜுன், பிக் பாஸ் லோஸ்லியா மற்றும் சதீஷ் : நட்பின் பார்வை தமிழ் திரைப்பட அதிகாரப்பூர்வ டீஸர்\nகுட்டை பாவாடையில் ஆட்டம் போட்ட ஷிவானி\nஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாயிஷா, லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டார்\nகர்நாடகாவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநில எல்லையில் இருமாநில தொழிலாளர்களும் அச்சமின்றி பயணித்தனர்.\nஇரயில்வேயில் பயணச்சீட்டு சேகரிப்பவராக (Ticket Collector) இருந்து தற்போது ஆந்திரா மாநிலம்¸ அனந்தபுரம் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றி வருகிறார்\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_64.html", "date_download": "2020-10-29T03:16:42Z", "digest": "sha1:R3IVF7MJ6MKI6AH7AAYX4Z5FJCJMN7FU", "length": 7219, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ��யக்கம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஜயத்ரதனின் முடிவு எதிர்பார்த்தது. ஆனால் அதற்குச்செல்லும் பாதையில் எத்தனை நுண்ணிய திருப்பங்கள். அவன் ஒளிந்திருக்கும் அந்த ஆழத்தில் வந்து அவனை கொலைக்கு தள்ளிவிடுவதே அவன் தந்தைதான். அது அவனே எண்ணிக்கொள்ளும் கனவா அல்லது அவன் தந்தையின் ஆழமா அல்லது அவன் தந்தையின் ஆழமா அல்லது கௌரவர்கள் அனைவரும் சேர்ந்து அதைச் செய்கிறார்களா அல்லது கௌரவர்கள் அனைவரும் சேர்ந்து அதைச் செய்கிறார்களா அது மழைமூட்டம்தான் என அவர்களுக்கு தெரிந்தும் அந்த பழிநிகர்செய்யும் ஆசையால் அவர்கள் முரசை அறைந்தார்களா அது மழைமூட்டம்தான் என அவர்களுக்கு தெரிந்தும் அந்த பழிநிகர்செய்யும் ஆசையால் அவர்கள் முரசை அறைந்தார்களா எப்படிச் சொல்ல முடியும் எல்லாமே மயக்கமாகவே உள்ளது. இப்படி எதையும் சொல்லலாம் எல்லா கோணமும் சரியே என்பதுபோன்ற தருணங்கள்தான் இலக்கியத்தின் திருப்புமுனைப்புள்ளிகளாக அமைகின்றன\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/vitamin-b-complex-vitamin-c-zinc-capsule-p37132536", "date_download": "2020-10-29T02:35:20Z", "digest": "sha1:YNYYN2CM3LDJN35GF22EYDDXTMCHQXRR", "length": 22986, "nlines": 283, "source_domain": "www.myupchar.com", "title": "Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule பயன்படுகிறது -\nவைட்டமின் பி குறைபாடு मुख्य\nவைட்டமின் சி குறைபாடு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் போது எந்தவொரு பக்க விளைவுகளையும் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule ஏற்படுத்தாது.\nஉங்கள் சிறுநீரக-க்கு Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule முற்றிலும் பாதுகாப்பானது.\nகல்லீரல்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nVitamin B Complex + Vitamin C + Zinc Capsule உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule எந்த வகையான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule-ன் பயன்பாடு பயனளிக்காது.\nVitamin B Complex + Vitamin C + Zinc Capsule மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVitamin B Complex + Vitamin C + Zinc Capsule -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vitamin B Complex + Vitamin C + Zinc Capsule -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/dgp-tripathi-he-has-no-authority-police-are-gagging/dgp-tripathi-he-has-no-authority", "date_download": "2020-10-29T01:48:39Z", "digest": "sha1:JJAWBUYYKNWL2ERKBV7DQO3UYPAVCR6K", "length": 9918, "nlines": 179, "source_domain": "www.nakkheeran.in", "title": "டி.ஜி.பி. திரிபாதிதான்! அதிகாரம் அவருக்கில்லை! -காவல்துறை குமுறல்! | DGP Tripathi He has no authority! -The police are gagging! | nakkheeran", "raw_content": "\nதமிழக டி.ஜி.பி. திரிபாதி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது மத்திய உளவுத்துறை. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரிகள், \"\"கடந்த ஜூன் மாதம் தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார் திரிபாதி. டி.ஜி.பி. பதவியை பிடிக்க தமிழக ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n -இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n ஹீரோக்களை அதிரவைத்த ஆன்லைன் ஆப்பு\n ஆளுங்கட்சியினருக்கு அடிக்கும் \"லக்கி' ப்ரைஸ்\n -தி.மு.க.வில் சேர்ந்ததும் உயிர் பறிப்பு\nராங் கால் : பா.ஜ.க.வை அதிர வைத்த வைகோ\n -இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nமாறா முதல் பாடல் வெளியீடு\nமுன்னணி நடிகரின் படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ்\nதியேட்டர்களைக் கொளுத்துவோம்... பிரம்மாண்ட இயக்குனருக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஇனி பொறுக்க முடியாது... ஃபுல் ஃபோர்சுடன் களத்தில் இறங்கிய நெட்ஃப்ளிக்ஸ்\nஒரு டஜன் வீடியோக்கள் ரெடி சசிகலா தரப்பு அதிரடி ப்ளான்\nகேரளாவில் வியக்க வைத்த சம்பவம்... தாயாா் நினைத்தபடி நடந்த மகள்களின் திருமணம்\nதேசியக்கொடியை அவமரியாதை செய்ததாக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்கு\nதடையில்லா சான்று வழங்க விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம்... கல்லணை கால்வாய் உதவிப் பொறியாளர் கைது\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - ���ிருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_5.html", "date_download": "2020-10-29T02:26:53Z", "digest": "sha1:62EQ254MGG3MEOLO3GQ73CB5U2LUHIEN", "length": 9865, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம்\nஹெலிகொப்டரில் பயணிக்கும் போதும் நான் தான் ஜனாதிபதி- மஹிந்த விளக்கம்\nநான் ஜனாதிபதியாக இருக்கும் போதே ஹெலிகொப்டரில் பயணித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அனுமதியின்றி ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.\nஅது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த எம்.பி. இவ்வாறு கூறினார். நான் ஜனாதிபதியாக பதவி வகித்துக்கொண்டிருந்த போதே கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் பயணித்தேன்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே நான் கொழும்பிலிருந்து பயணித்தேன். புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் நான் தான் அப்பதவியில் இருந்தேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nகறுப்பு ஜுலை – ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாற்றுத் துயர்\nஉலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு வ...\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nவடக்கு ஆளுநராக மைத்திரி வீட்டுப்பிள்ளை\nஇலங்கை ஜனாதிபதி��ின் ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சுரேன் ராகவன் வடக்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை ஊவா மாகாணத்திற்கு கீ...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஎதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது புதிய அரசமைப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்...\nசராவிடம் நூறு கோடி கேட்கிறார் அங்கயன்\n'கொடையாளிகளின் நிவாரணத்தை ஆட்டையை போட்ட அரசியல்வாதி ' என யாழ்;ப்பாண பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் முன்னாள்\nகிளிநொச்சியில் வெற்றிலை கொடுத்த விஜயகலாவை யாழில் கண்டுக்காத ரணில்\nவடக்குக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவிற்கு முன்னாள் அமைச்சர் கிளிநொச்சியில் வெற...\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?page=3", "date_download": "2020-10-29T01:53:23Z", "digest": "sha1:VLPQCB5ATOW6KODJOYW5AY7YNIIBSUHC", "length": 4514, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அரையிறுதி", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்ற��ச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமுதல் அணியாக உலகக் கோப்பை அரையிற...\nமகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிற...\nமிதாலி, ராதா யாதவ் மிரட்டல்: அரை...\nஅரையிறுதியில் வெற்றி வாய்ப்பு யா...\nஆசிய விளையாட்டு போட்டி : பேட்மிண...\nசொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ...\n28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியி...\nஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதி...\nஅரையிறுதியில் பிரான்ஸ் : கொண்டாட...\nஉலகக் கோப்பை கால்பந்து: அரையிறுத...\nபி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அர...\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: ...\nஉலக ஹாக்கி லீக்: அரையிறுதியில் ...\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2304121", "date_download": "2020-10-29T03:47:54Z", "digest": "sha1:ENEF73ANDNUFLCHYYBGF3FLCEOY7N4T7", "length": 5351, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பூனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பூனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:38, 13 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n08:40, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWiki tamil 100 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:38, 13 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalurbala (பேச்சு | பங்களிப்புகள்)\nபூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இறையைஇரையை விரட்டிவிரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவை.\nபூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்புசிறப்புக் கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை.\nபூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைகாரர்களாகவேட்டைக்கார���்களாக மாற்றுகிறது.\n== பழகும் முறை ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T03:14:15Z", "digest": "sha1:JSOSTN7NOAIAUV4ZFGX2EE64SEPKIGQ7", "length": 8403, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலைத் தரவுதளம். இதில் முதல்நிலை ஆய்வுகளைப் பதிவு செய்ய இயலாது. ஒரு விசயத்தைக் குறித்து பிறர் பதிவு செய்துள்ளதை மட்டும் மேற்கோள் சுட்டி தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒருவர் தனக்குப் புதிதாகத் தோன்றிய கருத்துகள், தான் செய்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்ய இயலாது. அவ்வாறு பதிவு செய்வதற்கான தளம் விக்கிப்பீடியா அன்று. நூல்கள், ஆய்விதழ்கள் போன்றவையே அதற்கு சரியான இடமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-10-29T01:38:11Z", "digest": "sha1:HIBO6QQUWBFSXVJ7EL473SGC3YWART7M", "length": 15822, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/சதிபதி கதை - விக்கிமூலம்", "raw_content": "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/சதிபதி கதை\n< மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்\nமிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் ஆசிரியர் விந்தன்\n420030மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் — சதிபதி கதைவிந்தன்\nமறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஒன்பதாவது கதையாவது:\n கேளும் சிட்டி, நீர��ம் கேளும் ஓர் ஊரில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். அந்தச் சதிபதிகள் இருவரும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள்; சேர்ந்தே வருவார்கள். அவ்வாறு போகுங் காலையில் கணவனாகப்பட்டவன் முன்னால் செல்வதும், மனைவியாகப்பட்டவள் அவனுக்குப் பின்னால் செல்வதும் அவர்களிடையே வழக்கமாக இருந்து வந்தது. இப்படியாகத்தானே இருந்து வந்த வழக்கம், 'மாதர் முன்னேற்றச் சங்க'த்தில் சேர்ந்ததன் காரணமாக மனைவிக்குப் பிடிக்காமற்போக, ஒரு நாள் அவள் சற்றுத் தூரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பூனைகளைத் தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்தப் பூனைகளைப் பார்த்தீர்களா ஓர் ஊரில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். அந்தச் சதிபதிகள் இருவரும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள்; சேர்ந்தே வருவார்கள். அவ்வாறு போகுங் காலையில் கணவனாகப்பட்டவன் முன்னால் செல்வதும், மனைவியாகப்பட்டவள் அவனுக்குப் பின்னால் செல்வதும் அவர்களிடையே வழக்கமாக இருந்து வந்தது. இப்படியாகத்தானே இருந்து வந்த வழக்கம், 'மாதர் முன்னேற்றச் சங்க'த்தில் சேர்ந்ததன் காரணமாக மனைவிக்குப் பிடிக்காமற்போக, ஒரு நாள் அவள் சற்றுத் தூரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பூனைகளைத் தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்தப் பூனைகளைப் பார்த்தீர்களா’ என்று கேட்க, 'பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று கேட்க, 'பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று கணவன் கேட்பானாயினன்.\n‘பெண் பூனை முன்னால் செல்ல, ஆண் பூனை அதற்குப் பின்னால் செல்லவில்லையா' என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா' என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா' என அவன் மேலே நடப்பானாயினன்.\nசிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த இரண்டு நாய்களைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த நாய்களைப் பார்த்தீர்களா’ என்று மனைவியாகப் பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று மனைவியாகப் பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.\n‘பெண் நாய் முன்னால் ஓட, ஆண் நாய் அதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கவில்லையா' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா' என அவன் மேலே நடப்பானாயினன்.\nஇன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் போ��்க்கொண்டிருந்த இரண்டு ஆடுகளைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த ஆடுகளைப் பார்த்தீர்களா’ என்று அவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று அவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்' என்று அவன் கேட்பானாயினன்.\n‘கிடேரி முன்னால் போக, கடா அதைத் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கவில்லையா' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா' என அவள் பின்னும் கேட்க, 'ஓ, அதைச் சொல்கிறாயா' என அவன் மேலே நடப்பானாயினன்.\nஇன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் துரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு மாடுகளைச் சுட்டிக் காட்டி, 'அதோ, அந்த மாடுகளைப் பார்த்தீர்களா’ என்று மனைவியாகப்பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்’ என்று மனைவியாகப்பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்' என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.\n‘பசு முன்னால் செல்ல, காளை அதைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கவில்லையா' என அவள் பின்னும் கேட்க, பொறுமை இழந்த கணவனாகப்பட்டவன், ‘அதற்காக என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்' என அவள் பின்னும் கேட்க, பொறுமை இழந்த கணவனாகப்பட்டவன், ‘அதற்காக என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்' என அவள்மேல் எரிந்து விழுவானாயினன்.\n‘ஈ, எறும்பு முதல் எண்ணாயிரம் ஜீவராசிகளும் எங்கே போனாலும் பெண் முன்னாலும், ஆண் அதற்குப் பின்னாலும் போய்க்கொண்டிருக்க, நாம் மட்டும் அதற்கு விரோதமாக ஏன் போக வேண்டுமாம்’ என மனைவியாகப் பட்டவள் சிணுங்க, கணவனாகப்பட்டவன், 'சரி, நீ வேண்டுமானால் முன்னால் போ; உனக்குப் பின்னால் நான் வந்து தொலைக்கிறேன்’ என மனைவியாகப் பட்டவள் சிணுங்க, கணவனாகப்பட்டவன், 'சரி, நீ வேண்டுமானால் முன்னால் போ; உனக்குப் பின்னால் நான் வந்து தொலைக்கிறேன்' என்று அவளை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவளுக்குப் பின்னால் அவன் நடப்பானாயினன்.\nஅதுகாலை அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்த அவனுடைய முன்னாள் காதலி ஒருத்தி அவனைப் பார்த்து 'இளி, இளி' என்று இளிக்க, அவனும் அவளைப் பார்த்து 'இளி, இளி' என்று இளித்தபடி, அவளோடு கொஞ்சம் நெருங்கி நின்று ஏதோ பேசுவானாயினன்.\nவெற்றிப் பெருமிதத்துடன் அவனுக்கு முன்னால் வீசி நடை போட்டுக் கொண்டிருந்த அவன் மனைவியாகப் பட்டவள் சிறிது தூரம் சென்றதும் தனக்குப் பின்னால் தன் கணவன் வராததைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவன் யாரோ ஒருத்��ியுடன் இளித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்று, 'இதற்குத் தான் இந்த ஆண்களை அந்த நாளிலேயே பெண்களுக்கு முன்னால் போகவிட்டார்கள் போலிருக்கிறது’ என்று கருதிக் கொண்டே திரும்பி வர, அவளைக் கண்டதும், 'அவள்தான் உங்கள் மனைவியா’ என்று கருதிக் கொண்டே திரும்பி வர, அவளைக் கண்டதும், 'அவள்தான் உங்கள் மனைவியா அது தெரியாமல் போச்சே, எனக்கு அது தெரியாமல் போச்சே, எனக்கு நான் வரேன்' என்று மாஜி காதலியாகப்பட்டவள் நழுவ, அதற்குள் ‘யார் அவள்’ என்று கண் சிவக்கக் கேட்டுக் கொண்டே அவன் மனைவியாகப்பட்டவள் அங்கே வர, 'அவளும் உன்னைப்போல் ஒரு பெண்தான்டி, நீ போ’ என்று கண் சிவக்கக் கேட்டுக் கொண்டே அவன் மனைவியாகப்பட்டவள் அங்கே வர, 'அவளும் உன்னைப்போல் ஒரு பெண்தான்டி, நீ போ’ என்று கணவனாகப்பட்டவன் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடக்க, 'அதெல்லாம் முடியாது’ என்று கணவனாகப்பட்டவன் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடக்க, 'அதெல்லாம் முடியாது என்னதான் இருந்தாலும் மனுஷனுக்கு இருக்கிற புத்தி வேறே, மிருகத்துக்கு இருக்கிற புத்தி வேறே என்கிறதுதான் இப்போது எனக்கு ரொம்ப நல்லாத் தெரிந்து போச்சே என்னதான் இருந்தாலும் மனுஷனுக்கு இருக்கிற புத்தி வேறே, மிருகத்துக்கு இருக்கிற புத்தி வேறே என்கிறதுதான் இப்போது எனக்கு ரொம்ப நல்லாத் தெரிந்து போச்சே நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வந்து தொலைகிறேன் நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வந்து தொலைகிறேன்’ என்று ‘மாதர் சங்க'த்தை மறந்து, ‘முன்னேற்ற'த்தையும் மறந்து, பழையபடி அவனை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவள் அவனுக்குப் பின்னால் நடப்பாளாயினள்.'\nபாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘யாரை யார் நம்ப வேண்டும்’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'கணவனை மனைவி நம்ப வேண்டும்; மனைவியைக் கணவனும் நம்ப வேண்டும். இருவரும் ஒருவரை யொருவர் நம்பாமல் வாழ்வதும் ஒன்றுதான்; வாழாமல் இருப்பதும் ஒன்றுதான்’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'கணவனை மனைவி நம்ப வேண்டும்; மனைவியைக் கணவனும் நம்ப வேண்டும். இருவரும் ஒருவரை யொருவர் நம்பாமல் வாழ்வதும் ஒன்றுதான்; வாழாமல் இருப்பதும் ஒன்றுதான்' என்று விக்கிரமாதித்தர் 'விளக்கெண்ணெய் முறை'யைக் கைவிட்டு 'வெட்டு ஒன்று, துண்டு இரண்டு' என்று சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு......\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2019, 03:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-riot-congress-mla-srinivasa-murthy-s-relative-naveen-arrested-by-police-394194.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-29T02:36:50Z", "digest": "sha1:RGK5OKCJ2Z4ZHV6GNNRV6LIDDGTIYEDV", "length": 17642, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது! | Bangalore riot: Congress MLA Srinivasa Murthy's relative Naveen arrested by police - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nசூர்யகுமார் யாதவ் vs விராட் கோலி.. அனல் பறந்த ஆடு களம்.. என்னாச்சி இரண்டு பேருக்கும்.. ஏன் இப்படி\nசென்னையில் கன மழை.. விடிய விடிய பெய்கிறது.. சாலைகளில் வெள்ளம்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசசிகலா ரிலீஸ்.. விறுவிறு ஏற்பாடுகள்.. இந்த பக்கம் சுதாகரன் நீதிமன்றத்தில் போட்ட மனுவை பாருங்க\nகார், பைக்கில் தனியாக பயணித்தாலும் மாஸ்க் கட்டாயம்.. அல்லது அபராதம்.. பெங்களூரில் ரூல்ஸ்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nமெலிந்த தேகத்துடன் போலீஸாரையே அதிர வைத்த முருகன்.. ஸ்கெட்ச் போட்டால் விடமாட்டார்.. யார் இவர்\nபெங்களூர் யாருக்கு.. பார் ஓனர் கொலையின் பரபர பின்னணி.. டிவி சேனலுக்கு வந்த பகீர் கால்.. கேங் வார்\nபெங்களூரில் பேய் மழை.. இரு ஏரிகள் உடைப்��ு.. காட்டாறு போல் காட்சியளிக்கும் மாநகரம்\nSports என்னையா டீமை விட்டு தூக்குறீங்க மொத்தமாக காலி.. ரோஹித் மாஸ்டர்பிளான்.. அதிர வைக்கும் தகவல்\nAutomobiles குண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nMovies முந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nLifestyle இன்னைக்கு இந்த 3 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப் போகுதாம்... உஷாரா இருங்க...\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது\nபெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு முன் கலவரம் ஏற்பட்ட நிலையில் சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது\nபெங்களூரில் நேற்று கலவரம் ஏற்பட்ட நிலையில், தற்போது பெங்களூர் முழுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அங்கு புலிகேசி நகர் பகுதியில் இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் கலவரம் நடந்தது.\nகாங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் பதிவுதான் இந்த கலவரத்திற்கு காரணமாகும். இவர் இஸ்லாம் குறித்தும் முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து இவருக்கு எதிராக சீனிவாச மூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு பெரிய கலவரம் நடந்தது. அதேபோல் நவீனுக்கு எதிராக கலவரக்காரர்கள் கொடுத்த புகாரை போலீசார் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் புகார் உள்ளது. இதனால் நேற்று பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.\nபெங்களூர் கலவரம்.. 110 பேர் கைது.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. கமிஷ்னர் அதிரடி உத்தரவு\nஇந்த கலவரத்தில் ஈடுப்பட்ட நபர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தற்போது சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நவீன் தற்போது போலீசில் விளக்கம் அளித்துள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவெள்ளநீரில் மிதக்கும் 200 வீடுகள்.. உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. கலங்கடிக்கும் வீடியோ\nவானம் பொத்துக் கொண்டதா.. ஆகாய கங்கை போல கொட்டிய மழை.. பெங்களூரில் பெருக்கெடுத்த வெள்ளம்\nகர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு.. ஆன்லைனில் படிக்கவும் அனுமதி\nநவம்பர் 3ம் தேதி எடியூரப்பாவுக்கு அக்னி பரிட்சை.. காத்திருக்கும் தலைமை.. ரிசல்ட் முக்கியம் 'பிகிலே'\nஅங்கே 15தான்.. எங்க பக்கம் 100 எம்எல்ஏ.. எடியூரப்பா சிஎம் பதவி காலி.. கர்நாடக பாஜகவில் வெடித்த கலகம்\nபெங்களூருவில் கனமழை... சாலைகளில் பெருகிய வெள்ளம் - போக்குவரத்து நெரிசல்\nஇன்று முதல்.. சென்னை-பெங்களூர் இடையே ஏசி டபுள் டெக்கர் ரயில் சேவை துவங்கியாச்சு\nகதம்..கதம்.. எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ஆப்பு வைக்கிறது டெல்லி வைரலாகும் பாஜக எம்.எல்.ஏ பேச்சு\nகொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் பெங்களூர் மருத்துவமனைகள்.. தப்பிக்க ஹெல்ப்லைன் இருக்கு பாஸ்\n4 வயசு குழந்தைக்கும் ஹெல்மெட்.. விதியை மீறினால் 3 மாதம் லைசென்ஸ் சஸ்பெண்ட்.. கர்நாடகாவில் ரூல்ஸ்\nவிடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம் தமிழக மக்கள் பற்றி உருக்கம்\nஸ்கூட்டரில் ஹாயாக வந்தனர்.. பாருக்கு வெளியே வைத்து ஓனரை சுட்டுக் கொன்றனர்.. அதிர்ந்து போன பெங்களூர்\nபெங்களூரில் பெருகிப் போன கொரோனா.. சாட்டையை கையில் எடுத்த எடியூரப்பா.. 'எஸ்ஓபி' கட்டாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2019/02/blog-post_74.html", "date_download": "2020-10-29T02:52:50Z", "digest": "sha1:MWETZ4KNKXDDBY3D2TRQWCHDFGVEURIE", "length": 7433, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அவமதிப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநேற��று முழுக்க இந்த வரியை வாசித்துக்கொண்டிருந்தேன். வெளியே சொல்லமுடியாத சொந்த அனுபவங்களில் இருந்துதான் இந்த வரியைப்புரிந்துகொண்டேன். ஏன் சாவு போன்ற பெரிய துக்கங்களைக் கடந்துவிடுகிறோம், ஏன் சின்ன அவமானங்களைக்கூடச் சுமந்துகொண்டிருக்கிறோம் அந்தக்கேள்விக்கான ஆழமான விடை இது\nஇழப்பு நமது ஆளுமைக்கு அப்பாற்பட்டது. முழுப் பொறுப்பையும் நாம் தெய்வங்களிடம் அளித்துவிட இயலும். ஆனால் சிறுமை நம்மிலிருந்தே தொடங்குகிறது. ஆகவேதான் நாம் அவற்றுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்\nமிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்த இருவர் அவற்றை தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்களால்தான் அதைப்புரிந்துகொள்ள முடியும். அவர்களின் அந்த அந்தரங்கமான உரையாடல் என் மனதை இரவெல்லாம் கொந்தளிக்கச்செய்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகார்கடல் – மைந்தர் மெய் தீண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/584196-spb.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-10-29T02:44:17Z", "digest": "sha1:5WEWIEYXBYP4S6LMTVHTT6AS45E3A6BQ", "length": 19686, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "மண்ணில் இனி எஸ்பிபி இன்றி… | SPB - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி…\nஎஸ்பிபி அசாத்திய திறமைசாலி. 20 நிமிடத்துக்குள் ஒரு பாடலைக் கற்றுக்கொண்டுவிடுவார். சொன்னால் பலர் நம்ப மறுக்கலாம்; ஒரே நாளில் 18 பாடல்களெல்லாம் பாடியிருக்கிறார் பாடலின் மெட்டையும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் பாவத்தையும் சில நிமிஷங்களுக்குள் நினைவுக்குக் கைமாற்றும் வரத்தை அவர் பெற்றிருந்தார். அதேபோல், அவர் அளவுக்கு பாவத்தில் சிறந்த இன்னொருவரைத் தமிழ் சினிமாவில் நம்மால் பார்க்க இயலாது. சோகமோ சந்தோஷமோ எந்த ரசமென்றாலும் அதில் அவர் ராஜாதான். ‘கம்பன் ஏமாந்தான்’ பாடினாலும் சரி, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடினாலும் சரி பாடலின் மெட்டையும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் பாவத்தையும் சில நிமிஷங்களுக்குள் நினைவுக்குக் கைமாற்றும் வரத்தை அவர் பெற்றிருந்தார். அதேபோல், அவர் அளவுக்கு பாவத்தில் சிறந்த இன்னொருவரைத் தமிழ் சினிமாவில் நம்மால் பார்க்க இயலாது. சோகமோ சந்தோஷமோ எந்த ரசமென்றாலும் அதில் அவர் ராஜாதான். ‘கம்பன் ஏமாந்தான்’ பாடினாலும் சரி, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாடினாலும் சரி ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் ‘தீர்த்தக் கரையினிலே’ என்று ஒரு பாடலைப் பாடியிருப்பார். அதில் இசையே இருக்காது; அவருடைய குரல்தான் இசை. அப்படி நம்மை உருக்கியெடுத்துவிடுவார்.\nஅவரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப் பெரிய அனுபவம். பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அந்தப் படத்தில் எஸ்பிபியும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். என்னைப் பொறுத்தவரை அவர் நடிக்கவில்லை; இயல்பாக அந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்தார்; அவ்வளவுதான். அப்போது அவர் மீது ஏற்பட்ட அபாரமான மதிப்புதான் என்னுடைய முதல் படமான ‘கேளடி கண்மணி’க்காக அவரை அணுகக் காரணம் ஆனது. “முதல் படம் பண்றீங்க. அதில ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க. எனக்குப் பாடற கேரியர் இருக்கு. படம் ஓடலைன்னா எனக்குப் பிரச்சினை இல்லை. உங்களுக்கு இருக்குற ஒரே கேரியர் இதுதான். ரிஸ்க் எடுக்காதீங்க” என்றார். நான்தான் அடம் பிடித்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன். அவருக்குப் பாடல்கள் ஒலிப்பதிவு போக நேரம் கிடைப்பது அரிதாகவே இருக்கும். ஆகவே, அவர் பாடிவிட்டுக் கிடைக்கும் நேரங்களில் நடித்துக் கொடுத்துவிட்டுச் செல்வார்; சில சமயம் நடித்துக் கொடுத்துவிட்டுப் பாடச் செல்வார்.\nஅந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம், ‘மண்ணில் இந்தக் காதல் இன்றி’ பாடல். அதில் சரணம் முழுவதையும் மூச்சுவிடாமல் பாடியது பெரிய ஹிட் ஆனது. ஆரம்பத்தில் அப்படி ஒரு பாடலுக்கான திட்டம் இல்லை. அப்போது என்னைப் பார்க்கிறவர்களெல்லாம், ‘படத்தில் யார் நாயகன்’ என்று கேட்பார்கள்; ‘எஸ்பிபி’ என்றதும், ‘பாடகரா வர்றாரா’ என்று கேட்பார்கள்; ‘எஸ்பிபி’ என்றதும், ‘பாடகரா வர்றாரா’ என்பார்கள். ஆகவே, படத்தில் சிறப்பாக ஒரு விஷயத்தை வைத்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆக, படத்தில் அவர் பாடகராக வராவிட்டாலும், அவருடைய ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு சூழலையும், அதற்கேற்ற விசேஷமான ஒரு பாடலையும் திட்டமிட்டோம். ‘மூச்சுவிடாத பாடல்’ என்ற யோசனையை அவரிடம் சொன்னேன். ரொம்பவும் சீரியஸாக அவர், ‘ரொம்ப நல்லாருக்கு பாஸ் இந்த ஐடியா’ என்று ஆரம்பித்தவர், ‘அப்புறம் யாரை வச்சு படத்தை முடிப்பீங்க’ என்பார்கள். ஆகவே, படத்தில் சிறப்பாக ஒரு ���ிஷயத்தை வைத்தாக வேண்டும் என்று தோன்றியது. ஆக, படத்தில் அவர் பாடகராக வராவிட்டாலும், அவருடைய ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு சூழலையும், அதற்கேற்ற விசேஷமான ஒரு பாடலையும் திட்டமிட்டோம். ‘மூச்சுவிடாத பாடல்’ என்ற யோசனையை அவரிடம் சொன்னேன். ரொம்பவும் சீரியஸாக அவர், ‘ரொம்ப நல்லாருக்கு பாஸ் இந்த ஐடியா’ என்று ஆரம்பித்தவர், ‘அப்புறம் யாரை வச்சு படத்தை முடிப்பீங்க’ என்றார். ரொம்பக் கூர்மையான நகைச்சுவையுணர்வு கொண்டவர் அவர். படமும் அந்தப் பாட்டும் பெரும் வெற்றியை அடைந்தபோது அவர் எனக்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் கதாநாயகர், நான் இயக்குநர் என்பதால் நாங்கள் இணைந்தே அந்தப் படத்துக்கான பல்வேறு வெற்றி விழாக்களுக்குச் சென்றோம். 2019-ல் அந்தப் படத்தின் 29 ஆண்டு விழாவை கேக் வெட்டிக் கொண்டாடினோம். ஒரு நாள் முழுக்க அவர் என்னுடன் இருந்தார்.\nஇதையெல்லாம் தாண்டி அவருடைய தனித்துவம் என்று நான் கருதுவது அவருடைய நற்பண்பு. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. கடைசியாக, ஜூலை 16 அன்று எனக்கு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகூட, படிக்க முடியாமல் யாராவது மாணவர்கள் கஷ்டப்பட்டால் மருத்துவராக இருக்கும் தனது நண்பரொருவர் உதவத் தயாராக இருக்கிறார் என்பதுதான். எத்தனையோ பாடகர்களுக்கு அவர் உதவியிருக்கிறார். ஒரு அறக்கட்டளையின் மூலம் இந்த கரோனா காலத்தில்கூட நிறையப் பேருக்கு அவர் உதவினார். மாமனிதர். தனது எந்தப் புகழையும் அவர் தன் தலையில் ஏற்றிக்கொண்டதில்லை. அதனால்தான் தமிழ் மக்கள் தங்கள் இதயத்தில் அவரை இத்தனை உயரத்தி ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்\n- வஸந்த், திரைப்பட இயக்குநர்,\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nஎஸ்பிபி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு\nசிறுதுளி அமைப்பு சார்பில் ‘எஸ்.பி.பி. வனம்’ த��டக்கம்\nஎஸ்பிபியும் நானும் ஒரு முழு இசை நிகழ்ச்சியை திட்டமிட்டிருந்தோம் - ஏ.ஆர். ரஹ்மான்\nஎஸ்.பி.பி.: ரசிகர்களின் மூச்சான மூன்றெழுத்து\nவிரைவு, துல்லியம்: கரோனா பரிசோதனையின் உடனடிச் சவால்கள்\nஅமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது\nஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 9: வாழைப்பூ மடலில் தயிர் சாதம்\n‘ரோஹித் சர்மா காயம் எதிர்பார்த்ததை விட தீவிரமானது’\nவேலையின்மை பற்றி பேச பிரதமர் மோடி மறுக்கிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார் - மத்திய அரசு பதிலளிக்க சிஐசி நோட்டீஸ்\nபொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சிவசேனா மூத்த தலைவர் வலியுறுத்தல்\nஅதுவா அதுவா அதுவா எஸ்பிபி\nகரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படும் வீடுகளில் தகரம் அடிப்பது, பேனர் கட்டுவதால் மன...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/05/12110100/1510959/2020-Kawasaki-Ninja-650-BS6-Launched-In-India.vpf", "date_download": "2020-10-29T03:12:26Z", "digest": "sha1:52ZKWTTXPWA57MK2X5COMILL3GBFWRTV", "length": 14311, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் 2020 நின்ஜா 650 அறிமுகம் || 2020 Kawasaki Ninja 650 BS6 Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் 2020 நின்ஜா 650 அறிமுகம்\nகவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகவாசகி நிறுவனத்தின் 2020 நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகவாசகி இந்தியா நிறுவனம் நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நின்ஜா 650 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய 2020 கவாசகி நின்ஜா 650 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பை விட கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் புதிய மாடலில் முன்புற ஃபேரிங் கம்பீர தோற்றத்தை வழங்குகிறது. இதன் கிராஃபிக்ஸ் சிறிதளவு மாற்றப்பட்டுள்ளது.\nஇத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருக்கை முந்தைய மாடலில் இருப்பதைவிட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது.\n2020 கவாசகி நின்ஜா 650 பிஎஸ்6 மாடலில் 649சிசி பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 65.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nஇ ஸ்கூட்டர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்த ஒகினவா\nபிஎம்டபிள்யூ ஆர்18 புது வேரியண்ட் அறிமுகம்\n2021 ஹோண்டா சிபி1000ஆர் வெளியீட்டு விவரம்\nசத்தமின்றி டைகர் 850 ஸ்போர்ட் மாடலை உருவாக்கும் டிரையம்ப்\nமுன்பதிவில் புதிய மைல்கல் கடந்த 2020 பிஎம்டபிள்யூ ஜி சீரிஸ்\nஅசத்தலான புதிய நிறங்களில் 2021 கவாசகி இசட்250 அறிமுகம்\nரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் கவாசகி மோட்டார்சைக்கிள்\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 கவாசகி வெர்சிஸ் 1000 எஸ் அறிமுகம்\nபுதிய நிறத்தில் 2021 கவாசகி இசட்650\n2021 கவாசகி நின்ஜா 400 அறிமுகம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குற���த்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://youturn.in/factcheck/neet-pass-student-speaking.html", "date_download": "2020-10-29T01:48:23Z", "digest": "sha1:J66XO2X64KI5YAUKHAZLWRFW64AVBN7J", "length": 15380, "nlines": 151, "source_domain": "youturn.in", "title": "நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்? - You Turn", "raw_content": "\nஉதயநிதிக்கு பின்னால் “திருடர்கள் ஜாக்கிரதை” என எழுதி இருந்ததா \nசாலையில் GoBackModi என எழுதிய புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா \nபாகிஸ்தானின் கராச்சியில் உள்நாட்டு போர் என பரவும் பழைய புகைப்படங்கள் \nஇன, மதவெறி வாசகத்திற்கு எதிராக மைக் டைசன் தொழுகை செய்ததாக வதந்தி \nபீகாரில் பாஜக கூட்டணி அமைச்சர்களை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ\nபீகாரில் யோகி ஆதித்யநாத்திற்கு கூடிய கூட்டமென பரவும் பழைய புகைப்படம் \nதிருமாவளவன் முகத்தை ஃபோட்டோஷாப் செய்து வதந்தி\nஇந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்ததாகப் பரவும் வீடியோ| உண்மை என்ன \nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விட்டவர் கனிமொழியின் ட்ரைவர் என வதந்தி\nகிறிஸ்தவர் என்பதால் சிரியாவில் மரணத் தண்டனை அளித்ததாக வதந்தி \nநீட் தேர்வில் வெற்றி பெற்றவர் என நையாண்டியாகப் பரப்பப்படும் வீடியோ| யார் இவர்\nநீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள வட மாநில மாணவர் இவர் தான். இவர் திறமையை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா.\nவடநாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர் ஆங்கிலத்தில் பேசும் வீடியோ என்றும், எவ்வளவு அறிவுஜீவியாக உள்ளார் என்றும் இவ்வீடியோ சமூக வலைதளங்களில் நையாண்டியாக . வீடியோவில், ” பிகாஸ், பிகாஸ் ” எனும் வார்த்தையை திணறி திணறிக் கூறும் 22 நொடிகள் கொண்ட வீடியோ ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்ட வருகிறது.\nஇதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது. வைரல் செய்யப்படும் இவ்வீடியோவில் நிஜத்தின் நிழல் எனும் முகநூல் பக்கத்தின் லோகோ இடம்பெற்று உள்ளதை வைத்து தேடிய போது செப்டம்பர் 24-ம் தேதி அப்பக்கத்தில் வீடியோ வெளியாகி இருப்பதை காண முடிந்தது.\nசில மாதங்களாகவே இந்த நபரின் வீ��ியோ தமிழில் ட்ரோல் செய்யப்பட்டு வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேவீடியோவில், லாக்டவுன், புவர் பீபுள் உள்ளிட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதன் அடிப்படையில், இவ்வீடியோ நையாண்டிக்காக நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர் எனத் தலைப்பிட்டு பரப்பி வருகிறார்கள் என அறிய முடிந்தது.\nஎனினும், வீடியோவில் ஆங்கிலத்தில் பேச முயற்சித்து ட்ரோல் செய்யப்படும் நபர் யார் என அறிந்து கொள்ளத் தீர்மானித்தோம். வீடியோவில் இருந்து புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் ” சுகுர் அலி ” என்பவரின் ஆங்கில பேச்சு என யூடியூப் உள்ளிட்டவையில் முழு வீடியோவும் வெளியாகி இருக்கிறது.\nசுகுர் அலி பேசும் வீடியோ ஜூலை 26-ம் தேதி The North -Eastern Chronicle உடைய முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த முகநூல் பதிவில், ” அசாம் பிஜேபி மற்றும் அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கோவிட்-19 பெயரை வைத்து அருவருப்பான அரசியல் செய்து வருகிறார் என்றும், Pratibimba Live சேனல் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருவதாவும், அரசு தரப்பில் இருந்து உதவிகள் வரவில்லை எனக் கூறியதாகவும் ” வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஅசாம் மாநிலத்தின் மொடாடி கிராமத்தைச் சேர்ந்த சுகுர் அலி என்பவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதியுதவி இல்லை என்பதால் சிறுநீரகத்தை விற்பனை செய்வதாகவும் அறிவித்தார். இதையடுத்து, மக்களிடம் இருந்து லட்சங்களில் நிதியுதவி கிடைத்த உடன் துப்பிரி தொகுதியில் தேர்தலை சந்தித்து இருக்கிறார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார்.\nநம் தேடலில், அசாம் மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய சுகுர் அலி என்பவர் ஆங்கிலத்தில் திணறி திணறிப் பேசும் வீடியோவை வடநாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் பேசும் வீடியோ என நையாண்டியாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nஹோட்டலில் இடம் தராததால் தன் சிலைக்கு முன்பாக அர்னால்ட் உறங்கியதாக பரவும் வதந்தி \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nஉதயநிதிக்கு பின்னால் “திருடர்கள் ஜாக்கிரதை” என எழுதி இருந்ததா \nசாலையில் GoBackModi என எழுதிய புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா \nபாகிஸ்தானின் கராச்சியில் உள்நாட்டு போர் என பரவும் பழைய புகைப்படங்கள் \nஇன, மதவெறி வாசகத்திற்கு எதிராக மைக் டைசன் தொழுகை செய்ததாக வதந்தி \nபீகாரில் பாஜக கூட்டணி அமைச்சர்களை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nசாலையில் GoBackModi என எழுதிய புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா \nபாகிஸ்தானின் கராச்சியில் உள்நாட்டு போர் என பரவும் பழைய புகைப்படங்கள் \nஇன, மதவெறி வாசகத்திற்கு எதிராக மைக் டைசன் தொழுகை செய்ததாக வதந்தி \nபீகாரில் பாஜக கூட்டணி அமைச்சர்களை தாக்கியதாக பரவும் பழைய வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=12607", "date_download": "2020-10-29T01:22:06Z", "digest": "sha1:6E67EJ5L5P3RARI4YUKEQDTLOLXACFYC", "length": 7062, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Sekilaar Pillaitamil Moolamum Uraiyum - சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் » Buy tamil book Sekilaar Pillaitamil Moolamum Uraiyum online", "raw_content": "\nசேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - Sekilaar Pillaitamil Moolamum Uraiyum\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் ச. சகுந்தலை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nகவிமணியின் மலரும் மாலையும் கலிங்கத்துப் பரணி மூலமும் உரையும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும், முனைவர் ச. சகுந்தலை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் ச. சகுந்தலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாதலாகிக் கசிந்து - Kadhalaagi Kasindhu\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\nதிருக்கயிலாய ஞான உலா மூலமும் உரையும்\nவிகுதி விளக்கம் - Vikuthi vilakkam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதவறின்றித் தமிழ் எழுத பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல்\nகல்வியும் உளவியலும் - Kalviyum Ulaviyalum\nவிவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum\nஆசிரியருக்கான அழகுக் குறிப்புகள் - Aasiriyarukaana Azhagu Kurippugal\nதிருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum\nபேரகத்தியத் திரட்டு மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=22408", "date_download": "2020-10-29T01:29:32Z", "digest": "sha1:OAJGT6J5SBGELH72WOC7NJESTFK4M4XQ", "length": 6477, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Mazhai Iravu - மழை இரவு » Buy tamil book Mazhai Iravu online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nமலையாள மாந்திரீக ரகசியம் மழை யுத்தம்\nஇந்த நூல் மழை இரவு, மதுரா அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மதுரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமேலே வானம் கீழே கனவு\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமூதறிஞர் இராஜாஜியின் முத்திரைக் கதைகள் - Moodharingnar Rajajiyin Muththirai Kadhaigal\nதாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் - Thatha Thotathu Vellarikai\nஅம்மாவின் தேன்குழல் - Ammavin Thenkulal\nநீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam\nவாழ்க்கைச் சதுரங்கம் - Vaazhkkai Sadhurangam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகனவு மெய்ப்படவேண்டும் - Kanavu Meyippada Vendum\nஅண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து - Kaavadi Sindhu\nஉயர்நிலை காட்டும் தந்த்ரா - Oyairunilai Kaatum Thantra\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/08/21/", "date_download": "2020-10-29T01:24:12Z", "digest": "sha1:CUIQB4M7MFIJMWPQQYZHI57WQ7G4PVTR", "length": 12355, "nlines": 166, "source_domain": "www.stsstudio.com", "title": "21. August 2017 - stsstudio.com", "raw_content": "\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள்29.10.2020 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள்…\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய…\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.20)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில்…\n0இந்தியாவில் வாழ்ந்துவரும் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் 26.10.2020இன்று தனது பிறந்தநாளை இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார்,…\nதாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8)…\nயேர்மன் கற்றிங்கன் நகரில் வாழ்ந்துவரும் கலஞைர் மாவை சிவம் அவர்கள் இன்று மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்…\nயேர்மனி ஸ்சலோன் நகரில் வாழ்ந்துவரும்ஊடகவியலாளினியும் தமிழ் MTvஆனைக்கோட்டை இணைய உதவி நிர்வாகியுமான,திருமதி தவமலர் சிவநேசன் அவர்கள்25.10.2020 இன்று பிறந்தநாள்தன்னை கணவன்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் பொதுத்தெண்டர் சிவஅருள்.சின்னத்தம்பி அவர்கள் தனது இல்லத்தில் மனைவி , உற்றார், உறவுகள், நண்பர்களுடன்…\nகம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு63வது பிறந்தநாள்வாழ்துக்கள் கம்பவாருதி “ ஜெயராஜ் ஐயா அவர்கட்கு62வது பிறந்தநாள் இன்று அவர் தனது…\nசுவிசில் வாழ்ந்து வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் எழுத்தாளர் இணுவையூர் மயூரன் 24.10.2020 இன்றுதனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்…\nஎசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின்,32 வது ஆண்டு வாணி விழா\nஎசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றம்,எசன்…\nசந்நிதியி 22.08.2017 அதிகாலை கொடியேற்றம்\nஇன்றய தினம் கொடியேற்றம் ஆரம்பமாக உள்ளது…\nநல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தீர்த்தத்திருவிழா…\nஇசையமைப்பாளர் மரியறொக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து:21.08.2017\nபோஃகும் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளர்,…\nநல்லூர் கந்தசுவாமி தேர் உற்சவத்திருவிழா – 20.08.2017\nநல்லையம்பதியானின் 281வது மகோற்சவ தேர்…\nபுரியாதது ஏதுமில்லை புரியாமல் வாழ முனைவதால்…\n***ஆவதும் அழிவதும் பெண்ணாலே ***கவிதை தாய்மைநேசன்\nமூத்தவள் பெண்ணென்றால் இளையவனுக்கு ……..முத்தமிட…\nஆயிரம் கனவுகள் ஆழ்மனதில் உதயம் அத்தனையும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nடோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர்ஐயா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து29.10.2020\nநோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா 199525\nதிரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.2020)\nமக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவானர் திரு.மோகன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 26.10.2020\nகவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்\nKategorien Kategorie auswählen All Post (2.075) முகப்பு (11) STSதமிழ்Tv (25) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (26) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (248) கவிதைகள் (188) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (680) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/181445?ref=archive-feed", "date_download": "2020-10-29T02:44:16Z", "digest": "sha1:5RU4Q5S5NCT4ZTRWLOQ6ZMCUUD7HPXMF", "length": 8367, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்களின் பட்டியல் வெளியானது\nஉலகின் பிரபலமான சுற்றுலாத்தலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் சர்வதேச நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் ஆபத்தான சுற���றுலாத்தலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅந்த பட்டியலில் மிகவும் ஆபத்தான 10 சுற்றுலாத்தலங்கள் குறித்தும் அதிக எண்ணிக்கையிலான பயண காப்பீடு கோரும் நாடுகள் குறித்தும் அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nகுறித்த பட்டியலின் முதலிடத்தில் தாய்லாந்து உள்ளது. இங்குள்ள கடற்கரைகள், கோவில்கள், சுவை மிகுந்த உணவுகள் என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்கள் இருந்தாலும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்புகளும் மிக் மிக அதிகம் என கூறப்படுகிறது.\nகடந்த ஓராண்டில் மட்டும் 23 சதவிகித சுற்றுலாபயணிகள் பயண காப்பீடு கோரியுள்ளனர்.\nஆனால் தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் பயணிகள் முன்னதாகவே அங்குள்ள சுற்றுலா தலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பயணத்திற்கு ஆயத்தமாவது பாதுகாப்பானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nகுறித்த பட்டியலில் தாய்லாந்துக்கு அடுத்து அமெரிக்கா, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இடம்பெற்றுள்ளன.\nஉலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள்\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/29/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-10-29T02:20:07Z", "digest": "sha1:V72RIXLPB33GBUPMZ32CV27K6GDRSIUJ", "length": 9362, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரீஸ் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை – டாக்டர் எம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரீஸ் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை – டாக்டர் எம்\nதுணைப்பிரதமர் பதவிக்கு முக்ரீஸ் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை – டாக்டர் எம்\nபெட்டாலிங் ஜெயா: துணை பிரதமர் (II) பதவிக்கான வேட்பாளராக டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்த��ரையை நான் முன்வைக்கவில்லை என்று துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தனது மகனுக்கான நியமனத்தை ஏற்கனவே அமனா தலைவர் முகமட் பின் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் ஜூன் 22 அன்று கூறிவிட்டதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதற்காக தான் விமர்சிக்கப்படுவேன் என்று தனக்குத் தெரியும் என்று டாக்டர் மகாதீர் மேலும் கூறினார்.\nநான் ஒரு முரண்பட்ட நிலையில் இருந்தேன். நான் முதன்முதலில் பிரதமராக இருந்தபோது, எனது மகனை அரசியலில் குறிப்பாக ஆளும் கட்சியின் உறுப்பினராக பங்கேற்க முதலில் தடை செய்தேன். எனது குடும்பத்திற்கு நான் சலுகைகளை வழங்கினேன் என்று குற்றம் சாட்டப்படுவதை விரும்பவில்லை என்று திங்களன்று (ஜூன் 29) தனது சமூக வலைப்பதிவில் தெரிவித்திருந்தார்.\nஇப்போது நான் பிரதமராக இல்லாதபோது, தனது பெயரைக் காக்கும் பொறுப்பை இனி தனது பிள்ளைகள் சுமக்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார். தற்போது அரசியலில் சுதந்திரமாக ஈடுபட முடியும். ஆனால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்களா இல்லையா என்பது அவர்களை சார்ந்தது. சில பதவிகளுக்கு முக்ரிஸின் பெயர் முன்மொழியப்பட்டபோது எனது சுய நலனுக்காக எதிர்க்க எனக்கு உரிமை இல்லை என்று அவர் கூறினார். அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் பிளஸ் வெற்றி பெற வேண்டுமென்றால், பி.கே.ஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், முக்ரிஸுடன் துணைப் பிரதமராக இருக்க வேண்டும் என்று சனிக்கிழமை (ஜூன் 27) டாக்டர் மகாதீர் முன்மொழிந்தார்.\nசபாவின் முதலமைச்சரான பார்ட்டி வாரிசன் நெகாரா தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டாலை எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை அரசியல் பிளவின் இரு தரப்பு அரசியல்வாதிகளும் இழிந்த முறையில் சந்தித்தனர். சிலர் டாக்டர் மகாதீரின் இறுதி நோக்கம் தனது மகனுக்கு பிரதமராக வருவதற்கான வாய்ப்பை உறுதி செய்வதாகும் என்று கூறினர். எனது விளக்கம் நம்பப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அது ஒவ்வொரு தனிப்பட்டவரின் கருத்தை பொறுத்தது. நிச்சயமாக என்னுடன் எதிரிகளாக இருப்பவர்கள் என்னை இழிவாக தான் பார்ப்பார்கள். இது மனித இயல்பு என்பதால் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.\nNext articleபுதிய கோரோனா கட்டணம்\nசட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nகொரோனா காலத்திலும் லாபம் ஈட்டிய ஸ்நாப்ஷாட்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nநள்ளிரவில் ஏற்பட்ட தீ : மூன்று கார்கள் அழிந்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/about/", "date_download": "2020-10-29T01:42:47Z", "digest": "sha1:CMIYENRP532PEZDCDPFVQ42RSDXE6KZQ", "length": 59182, "nlines": 637, "source_domain": "senthilvayal.com", "title": "கணினி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவிண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ\nபடங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியீடு\nஉள்ளங்கையில் கீபோர்டு: கம்ப்யூட்டர் யுகத்தின் அடுத்த புரட்சி\nபயர்பாக்ஸ் 3.6 – ஸ்குரோல் வேகம்\nயு-டியூப்பில் இருந்து வீடியோக்கள் டவுண்லோட்\nஎக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்\nபிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு\nடிஸ்க்கில் காலி இட அளவு\nகம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்\nகூகுள் BUZZ சில டிப்ஸ்கள்\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் வைரஸ்\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்\nநாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி\nகூகுளின் புதிய அவதாரம் – Buzz\nவேர்டு: நெட்டு பத்திகளை சமப்படுத்த\nஎக்ஸெல் டிப்ஸ் -ஒரு கிளிக்கில் பல செல்கள்\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை\nகூகுள் லேப்ஸ் – புதிய அம்சங்கள்\nவேர்ட் பேட் – நோட்பேட்\n2009ஆம் ஆண்டின் இன்டர்நெட் புள்ளி விபரங்கள்\nகண்டறிந்து மாற்று (Find and Replace)\nபி.டி.எப். பைல் தரும் புரோகிராம்கள்\nஎம்பி 3- அடுத்து மியூசிக் டி.என்.ஏ.\nவேர்ட் தொகுப்பில் உங்கள் டூல்பாரை உருவாக்க\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தேதி பார்மட்\nடுவிட்டர் ஜனத்தொகை 7.5 கோடி\nஇலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு\nஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்\nஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்\nயு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி\nவேர்டில் டெக்ஸ்ட் பாக்ஸ் ஷேடோ\nஉணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வலைப்பக்கம் -“twofoods”\nபயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு\nவிண்டோஸ் 7 சில வசதிகள்..\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் -பேட்ச் பைல் வெளியானது\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து\nவிண்டோஸ் 7 – சில வசதிகள்\nவேர்டு: டிப்ஸ் டிப்ஸ் -23.1.2010\nசமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009\nபயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு\n370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை\nபயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்\nவிண்டோஸ் – திறன் கூட்டுவோம்\nஆபீஸ் 2010 – பீட்டா டவுண்லோட்\nடிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. 7.1.2010\nதகவல் பறக்கும் பாதை – திரும்பிப் பார்ப்போம்\nவர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்\n2010 – எதிர்கால இணையவாய்ப்புகள்\n2010 – வளரும் இன்டர்நெட்\nடிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…. ஒரே டேட்டா – பல செல்கள்\n2010: சந்திக்க இருக்கும் சவால்கள்\nவீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்\nஇணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்\nவிண்டோஸ் கூடுதல் பயன் பெற\nபராமரிப்பு பணிக்கு ஒரு பிளாஷ் டிரைவ்\nவிண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்\nகண்ட்ரோல் பேனல் உங்கள் கைகளில்\nதிருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்\nஸ்ட்ராங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nஜிமெயில் காண தனி கீ போர்டு\nவிண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்\nமுதல் ஆப்டிகல் ட்ராக்பால் கீ போர்ட்\nஎடுத்துச் செல்லக்கூடிய டிவிடி ரைட்டர்\nகூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை\nபுதிய அடோப் பிளாஷ் பிளேயர்\nயு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.\nஎந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது\nவிண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்\nஎக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nஉங்கள் இனிய தோழன் லேப்டாப்\nவிண்டோஸ் 7 நீங்களும் கண்காட்சி நடத்தலாம்\nபிளாஷ் டிரைவில் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nவிண்டோஸ் தொகுப்பிற்கான சில இலவசங்கள்\nஐபாட் – இசையை வென்ற இனிய சாதனம்\nகம்ப்யூட்டரை முடக்கிப் போடும் எர்ரர் செய்திகள்\nஇணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்\nபவர்பாய்ண்ட்: பயன்தரம் சில குறிப்புகள்\nஇரண்டு மானிட்டர் திரைகளுடன் லேப்டாப்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது\nசிக்கலுக்கு உதவி கேட்கும் முன்…\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்\nநிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு\nஇந்த வார டவுண்லோட்-ஹாட் கீஸ் (Hotkeyz)\nசமையல் குறிப்பு அப்லோட் செய்திட\nகூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது\nSave மற்றும�� Save As என்ன வேறுபாடு\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nமவுஸ் பிடிக்க சில யோசனைகள்\nஎக்ஸெல்: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் -3\nவேர்ட் டிப்ஸ், டிபஸ், டிப்ஸ்-3\nஇந்த வார இணைய தளம்\nபவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்: டிப்ஸ்\nவிண்டோஸ் 7 : திருட்டு நகல் அமோகமாய் கிடைக்கிறது\nஉலக மொழிகளில் இணைய முகவரி\nஎக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்\nஇந்திய இன்டர்நெட் சந்தையில் போட்டி\nஇந்த வார டவுண்லோட் – மெடிகல் ஸ்பெல் செக்கர்\nஆசிய பசிபிக் நாடுகள் தேடலில் முதல் இடம்\nஇ – மெயில்’ ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்\nவிண்டோஸ் 7-ல் கூடுதல் வசதியும் பாதுகாப்பும்\nஇந்த வார டவுண்லோட் ஷ்யூர் டெலீட்\nசோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nஎக்ஸெல் செல் செலக்ஷன்: புது வழிகள்\nபைல்களை வாங்கிப் பாதுகாக்கும் “மீடியா பயர்’\nஉலக வரைபடத்தில் உங்கள் ஊரின் இடம், நேரம்\nஎக்ஸெல் + கண்ட்ரோல் – எக்ஸெல் டிப்ஸ்… டிப்ஸ்…\nகாசாக ஒரு பிளாஷ் டிரைவ்\nசிஸ்டம் இயக்கம் அறிய ரைட் கிளிக் மெனு விரிய\nகம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை\nஇந்த வார இணையதளம்: மனதிற்கு இதமான இயற்கை\nபயர்பாக்ஸ் – சில ஆட் ஆன் தொகுப்புகள்\nபயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்\nபி.எஸ்.என்.எல். – எச்.சி.எல். ஒப்பந்தம் சலுகைக் கட்டணத்தில் கம்ப்யூட்டர் + பிராட்பேண்ட்\nமுப்பரிமான வடிவம் தரும் கூலிரிஸ்\nகுறைந்த முதலீடு அதிகபட்ச திறன் என் – கம்ப்யூட்டிங்\nஹார்ட் டிஸ்க் உருவான பாதை\nஇன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்\nஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்\nவேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற\nவேர்ட் தரும் விரும்பாத வசதிகள்\nஉங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்…\nவிக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்\nஇந்த வார இணைய தளம் : சமையல் பழகுவோமா\nமதுரை தியாகராசர் பொறியியற்கல்லூரி – யாஹூ ஒப்பந்தம்\nபணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்\nவேர்ட் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…1\nதேவைகளை நிறைவேற்றும் – தகுதிகளைப்பணமாக்கும்\nகூகுள் குரோம் பிரவுசரை உங்களுடையதாக்க ….\nகம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த சில வழிகள்\nயாஹுவுடன் கை குலுக்கியது மைக்ரோசாப்ட்\nசிஸ்டம் குறித்த தகவல்களை அறிய\nவிண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா டிப்ஸ்…. டிப்ஸ்….\nசெப்டம்பர் 30ல் கூகுள் வேவ்\nலேப்டாப் கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்கள்\nமைக்ரோசாப்ட் வழங்கும் ப���திய ஆன்லைன் சேவைகள்\nBLOGS – தயாரிக்க உதவி வேண்டுமா\nகுறிப்பிட்ட பைல்களைத் திறந்தே தொடங்கிட\nவெள்ளிவிழா கொண்டாடும் மேக் கம்ப்யூட்டர்\nவருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.\nகுழாய் நீரில் கீ போர்டைக் கழுவலாம்\nடி.வி.நிகழ்ச்சிகள் நாம் நினைத்த நேரத்தில் பார்த்து மகிழ\nகுழந்தைகளுக்கென தனியே ஒரு தளம்\nபாப் அப் வழி தூண்டில்கள்\nஅதிக பாராக்களை ஒரே செல்லில் அமைத்திட\nஅமெரிக்காவில் அர்ஜென்டினாவில் டைம் என்ன\nஆப்பரா 10 பீட்டா தொகுப்பு\nசர்ச் இன்சினில் தவிர்க்க வேண்டியவை\nபுதுக்கம்ப்யூட்டர் வீட்டுக்கு குடி போறீங்களா\nஅந்த சத்தம் எப்படி இருக்கும்\nகம்ப்யூட்டரை உங்கள் பிரண்டாக மாற்ற\nடவுண்லோட் ஏன் நடுவில் முறிகிறது\nகூகுள் விளம்பரம் கெடுதல் விளைவிக்குமா\nமொஸில்லா பயர்பாக்ஸ் புதிய வசதிகள்\nமேப்பூச்சு அல்ல மேட்டர் அதிகம்-விண்டோஸ் 7\nபுத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nஎக்ஸெல் சில பிரபலமாகாத டிப்ஸ்கள்\nஎதற்கு மைக்ரோசாப்ட் மலிசியஸ் புரோகிராம்\nடிவைஸ் மேனேஜர் ஒரு சிறிய விளக்கம்\nவிண்டோஸ் விஸ்டா Windows Vista\nபைலை மவுஸ் தூக்கிக் கொண்டு வருமா\nகூகுள்வேவ் – அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி\nஸ்லைட் மார்ஜின் வேர்ட் – எக்ஸெல்\nடவுண்லோட் ஆகும் பைல் எது\nசார்ட் ஆகும் டேட்டாவில் பிரச்சினையா\nவிஸ்டாவில் எக்ஸ்பி பதிப்பது எப்படி\nபைலைத் திறக்கும் புரோகிராம் எது\nவிளையாட கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டுமா\nஇலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்\nஅறிவியலில் அனைத்தும் இங்கு உண்டு\nதண்டர்பேர்டில் மொத்த மெயில்களைத் தடுக்க\nவைபி இணைப்பு ஏற்படுத்த சில ஆலோசனைகள்\nபிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்\nவைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்\nபாப்ட்ரே- வைரஸ்களை சர்வரிலேயே நீக்க\nகேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது\nஏன் கிடைக்கிறது ‘Session Expired’\nசாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் லோகோ டெஸ்டிங் + டிரைவர் சைனிங்\nபிரவுசர் பாதுகாப்பு விவரங்களும் தகவல்களும்\nஉடல் எடை குறைய ஓர் இணைய தளம்\nவெப் இமெயில் சாதகங்களும் பாதகங்களும்\nஇன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா\nசேடலைட் டிவி ட்ராய் (TRAI) விதித்துள்ள புதிய நிபந்தனைகள்\nஇறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்\nகிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் ஐ-குறள்\nபேஜ் செட் ஆப் எக்ஸ்பிரஸ்\nடிபிராக்செய்திடும் Drfraggler இலவச புரோகிராம்கள்\nஅனைத்து புரோகிராம்களையும் முடிவிற்குக் கொண்டுவர\nபயர்பாக்ஸ் தினம் ஒரு ஆடை\nஹார்ட்டிஸ்க்கை நல்ல நிலையில் வைக்கலாமா\nவந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8\nபுதிய முறையில் கூகுள் தேடுதல்\nஅழித்த பைல்களைத் திரும்பப் பெற\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -1\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -2\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -3\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4\nவெப் தளங்கள் ஒரு அறிமுகம் -5\nபயர் பாக்ஸ் பிரவுசர் டிப்ஸ்\nயாங்க்கி கிளிப்பர் விரிந்து அகன்ற கிளிப்போர்டு\nயு-ட்யூப் மூவிகளை பிரசன்டேஷன் ஸ்லைடில் காட்ட\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பாதுகாப்பான வழிகள்\nஇணையத்தில் கிடைக்கும் பிழைச் செய்திகள்\nலேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கையாள்வது எப்படி\nஇந்திய மொழிகளில் புதிய பரிமாணங்களுடன் ஆப்பரா பிரவுசர் தொகுப்பு\nமெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்\nஆசிய நாடுகளில்தான் அதிக பிராட்பேண்ட்\nபிராட் பேண்ட் ஹெல்ப் லைன்\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற\nபைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட…\nகம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும்\nஎத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் டிரைவ்\nவைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி\nவிண்டோஸ் ரீ ஸ்டார்ட் – ஷார்ட் கட்\nபுதிய தேடுதல் தளம் கூல்\nகிங்ஸ்டன் பிளாஷ் டிரைவ், பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு அடுத்த பதிப்பு,காம்பேக்ட் பிளாஷ் கார்ட் 300 எக்ஸ்\nவிண்டோஸ் எக்ஸ்பி வழி வாய்ஸ் மெய்ல்\nஸ்டார்ட் செய்யும் போது பிரச்னையா\nபுதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்\nநீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம்\nஇன்டெல் நடந்து வந்த 40 ஆண்டுகள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சில கூடுதல் டிப்ஸ்கள்\nஎக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட\nகம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா\nஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம்\nநார்டன் தரும் புதிய தொகுப்புகள்\nஉங்கள் நினைவிற்கு -ஷார்ட் கட் கீகள்\nஎங்கிருந்து வந்தாய் என் செல்லமே\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nஉங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்\nகூகுள் தேடுதல் சில வழிகள்\nகுவிந்த ஐகான்களை கிளீன் செய்க\nசர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nபோட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம்\nஎக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…\nபில் கேட்ஸின் புதிய தளம்\nவேர்ட் – தெரிந்ததும் தெரியாததும்…\nபிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம்\nபைல்கள் ஏன் காப்பி ஆகின்றன\nசிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்\nடிவிடி சிடி ஆட்டோ பிளே\nநெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….\nஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா\nஇ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட\nவைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா\nஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்\nவேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா\nபைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள்\nஉலக அளவில் சில இன்டர்நெட் தகவல்களைப் பார்ப்போமா\n3 ஜி எதிர்காலக் கனவுகளின் ஏணி, தகவல் உலகின் ராணிபைல் பிரிவியூ\nரைட் கிளிக் எத்தனை முறை\nஎங்கு பார்த்தாலும் சின்ன சிகப்பு எக்ஸ்\nபேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்\nஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட\nRAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா\nமேலதிகமான கணினி தொடர்பான பதிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்\nநான் HP Leptop வாங்கி 3 வருடம் ஆகி விட்ட்து திடீரென அதன் பேட்டரி சார்ஜ் ஆகாததால் அதை கழற்றி மீண்டும் பொருத்தி leptop ஐ on செய்த போது windows failure என்று வருகிறது.\nஇதை எப்படி சரி செய்யலாம். தயவுசெய்து வழிகாட்டுங்கள்\nஇலகுவாகவும் வேகமாகவும் windows 8 & 8.1 ஐ தரவிறக்கி reboot செய்வது எப்படி \nபிடிஎப் பைலை எப்படி word file மாற்றுவது. இலகுவான வழியை தாருங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉதயநிதியால் காற்றில் பறக்கும் திமுகவின் கண்ணியம், கட்டுப்பாடு : மூத்த உடன்பிறப்புகள் வேதனை.\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம் தெரியுமா..\nதங்கத்திற்கு இணையாக கருதப்படும் இந்த செடியை பார்த்தால் கண்டிப்பாக விட்டுவிடாதீர்கள்\nசசிகலா ரிலீஸ்.. எல்லாம் ரெடி.. ஜஸ்ட் 2 நாள்தான்.. அனல் பறக்கும் தமிழக அரசியல்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஒரே நாள் ஒரே வேளையில் நாள்பட்ட குடல் கழிவுகள் வெளியேற\nஅ,தி.மு.க,கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க-நக்கீரன் 23-10-20\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்… துல்லிய பலன்கள் எளிய பரிகாரங்களுடன்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%2B%2B", "date_download": "2020-10-29T03:20:59Z", "digest": "sha1:RJHTPFFFHHWZBBTE7D6P3PNWW2KHCW54", "length": 19646, "nlines": 787, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி++ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 1998, ஐ.எஸ்.ஓ/ஐ.ஈ.சி சி++ 2003\nசி#, பேர்ல், எல்.சி.பி, பைக், அடா95, ஜாவா, பி.எச்.பி, டி, சி99, பால்கன், சீட்7, லூவா\nசி++ (C++) சியின் மேம்பாடுகளைக் கொண்ட ஓர் பொதுவான நிரலாக்கல் மொழியாகும். இது மேல் நிலை நிரலாக்கம் மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ்நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் என்று கோபால் நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் செய்யப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும்.) சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் பியார்னே இசுற்றூத்திரப்பு என்பவரால் உருவாக்கப்பட்டது.\n4 அடிப்படை உள்ளீடும் வெளியீடும்\n8 பொருள் நோக்கு நிரலாக்கம்\nஅமெரிக்க பெல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிய பியார்னே இசுற்றூத்திரப்பு சியை மேம்படுத்தும் முகமாக 1979 ஆம் ஆண்டில் வகுப்புகளுடன் கூடிய சி (C with Classes) ஆக விருத்தி செய்தார். இது 1983 ஆம் ஆண்டில் சி மொழியில் வரும் ++ ஆனது increment operator ஐக் குறிக்கும் வகையில் இதுவும் சி++ என மாற்றப்பட்டது.\nசி++ இன் வாழ்நாள் முழுவதும், அதன் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் பின்பற்றப்பட வேண்டும் என்று ஒரு விதிமுறை தொகுப்பு முறைசாராமல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.\nஇது உண்மையான பிரச்சினைகள் மற்றும் அதன் அம்சங்களைக் கொண்டு இயக்கப்படுவதோடு உண்மையான உலக திட்டங்களில் உடனடியாகப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.\nஇதன் அம்சங்கள் நடைமுறைச் சாத்தியம் மிக்கனவாக இருக்க வேண்டும்.\nநிரலாளர்கள் தங்களது சொந்த நிரலாக்கப் பாணியில் எடுக்க உருவாக்கச் சுதந்திரம் கொடுப்பதாக இருக்க வேண்டும், மற்றும் அந்த பாணி முழுமையாக சி++ ஐ ஆதரிக்க வேண்டும்.\nஒரு பயனுள்ள அம்சத்தை அனுமதிப்பது சி++ இன் ஒவ்வொரு சாத்தியமான தவறைத் தடுப்பதை விட முக்கியமானது.\nசி++ இன் கீழே எவ்வித மொழியும் இருக்கக் கூடாது.\nநீங்கள் பயன்படுத்தத் தேவையில்லை என்று நினைக்கும் எந்த அம்சங்களையும் கொடுக்கத் தேவையில்லை.\nநிரலாக்குநர் என்ன செய்ய வேண்டும் என விரும்புகின்றார் என்று தெரியவில்லை என்றால், நிரலாக்குநரே அதைக் குறிப்பிட அனுமதிக்கின்றது\nசி++ பி.எச்.பி போன்ற இதர மொழிகள் போல் அல்லாமல் சொற்தொடர்களை தெரிவில் பயன்படுத்த முடியாது.\nசி ++ நன்கு வகையான நினைவாக ஒதுக்கீடு கொண்டு உள்ளது நிலையான நினைவாக ஒதுக்கீடு:இந்த நிலையான நினைவாக ஒதுக்கீடு என்பது ஒரு நிலையான வேரியபுல்கு ஒரு பொருளை ஒதுக்கீடுசெய்வது ஆகும் இந்த ஒதுக்கீடு கம்பையில் டைம்இன் போது நடை பெரும் ஒரு செயல் ஆகும் ஒதுக்கப்பட்ட சேமிப்பு பகுதி ஒரு நிலையான இடமாகும் செமிகபடுபோது அதனுடன் செயல்படும் நிரல் அமைந்து இருக்கும் .இது போன்ற திறவுசொர்கள் ஸ்டாடிக் என்ற சொலுடன் இணைத்து டிச்ளைர் செய்யப்படும்.\nநிரலாக்கம் குறித்த அறிமுகம் - விக்கிநூலில்\n\"ஐ.எசு.ஒ\" என்று தொடங்கும் கட்டுரைகள்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2018, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2988674", "date_download": "2020-10-29T03:26:15Z", "digest": "sha1:3DLCFLTA53BUYL2TQHIL65YS767ARV2Q", "length": 6456, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கா. ரஹ்மான்கான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கா. ரஹ்மான்கான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:00, 19 சூன் 2020 இல் நி��வும் திருத்தம்\n1,773 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 மாதங்களுக்கு முன்\n15:21, 21 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n08:00, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMuhamed~tawiki (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = கா. ரஹ்மான்கான்\n| birth_place = [[கிருஷ்னராஜ் பேட்]],[[கிருஷ்ணராஜப்பேட்டை வட்டம்]],[[[[மண்டியா மாவட்டம்]] [[கருநாடகம்]], [[இந்தியா]]\n| office1 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]]\n| predecessor1 = [[சல்மான் குர்சித்]]\n| constituency1 = [[மாநிலங்களவை உறுப்பினர்]]\n| office = [[சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)]]\n| successor = [[நச்மா எப்துல்லா]]\n| party = [[இந்திய தேசிய காங்கிரசு]]\n| occupation = பட்டய கணக்காளர்,அரசியல்வாதி\n| children = இரண்டு மகள், மூன்று மகன்கள்\n'''கா.ரஹ்மான்கான்''' (K. Rahman Khan) [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரஸைச்]] சேர்ந்த ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் சிறுபான்மை விவகார அமைச்சர் மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் துணைத் தலைவரும் ஆவார்.][http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx\nமக்களவையின் துணைத்தலைவர்கள் பட்டியல் ]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/483762", "date_download": "2020-10-29T03:47:19Z", "digest": "sha1:GSKW4JUH2B75PZDKOQVOBS7CVSFF2G53", "length": 4226, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாஸ்க் மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பாஸ்க் மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:47, 13 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:47, 18 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRubinbot (பேச்சு | பங்களிப்புகள்)\n16:47, 13 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: vec:Łéngua basca)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/486435", "date_download": "2020-10-29T03:01:18Z", "digest": "sha1:5UAH6XWIC6EVYRZAPNUF25B3SWWWLNBY", "length": 4527, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:18, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிமாற்றல்: ko:베트남 민주 공화국\n01:02, 14 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n(revert to Xqbot (பேச்சு | பங்களிப்புகள் | தடு) பயனரால் செய்யப்பட்ட 12:28, 15 ஜனவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம)\n18:18, 21 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: ko:베트남 민주 공화국)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T03:23:40Z", "digest": "sha1:RJKSOKUYTY2DDU2S7LL4TCVLQWKILZS7", "length": 17812, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொலோனியம் ஐதரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 210.998 கி/மோல்\nஏனைய எதிர் மின்னயனிகள் நீரின் பண்புகள்\nஏனைய நேர் மின்அயனிகள் TlH3\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபொலோனியம் ஐதரைடு (Polonium hydride) என்பது PoH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம் டை ஐதரைடு, ஐதரசன் பொலோனைடு, பொலேன் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 36.1 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது[1]. அறை வெப்பநிலையில் இது ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்ததாக இப்பண்பை வெளிப்படுகின்ற இரண்டாவது சால்கோசன் பொலோனியம் ஐதரைடு ஆகும். மிகவும் நிலைப்புத் தன்மை இல்லாத இச்சேர்மம் எளிதில் பொலோனியமாகவும் ஐதரசனாகவும் சிதைவடைகிறது. அனைத்து பொலோனியம் சேர்மங்களைப் போல இதுவும் கதிரியக்கப் பண்பை கொண்டுள்ளது. எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் நிலைப்புத் தன்மையற்றதாகவும் உள்ள இச்சேர்மத்திலிருந்து பல பொலோனைடுகளை வழிப்பெறுதிகளாக வருவிக்க முடியும் [2].\nதனிமங்களை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கும்போது நேரடி வினை மூலம் பொலோனியம் ஐதரைடை உருவாக்க முடியாது. பொலோனியம் டெட்ராகுளோரைடுடன் (PoCl4) இலித்தியம் அலுமினியம் ஐதரைடைச் (LiAlH4) சேர்த்து வினைபுரியச் செய்வதால் தனிமநிலை பொலோனியம் மட்டுமே உருவாகும். இத்தயாரிப்பு முறை, ஐதரோக��ளோரிக் அமிலத்துடன் மக்னீசியம் பொலோனைடு (MgPo) சேர்த்து வினைபுரியச் செய்தல் போன்ற தயாரிப்பு முறைகள் உட்பட மற்ற பிற தயாரிப்பு பாதைகள் அனைத்தும் வெற்றிபெற இயலாத வழிகளேயாகும். இந்த தொகுப்பு வழிகள் யாவும் தோல்வியில் முடியக் காரணம் பொலோனியம் ஐதரைடு உருவாகும்போது கதிரியக்கப் பகுப்பு அடைகிறது என்பதே காரணமாகும் [3].\nஐதரோகுளோரிக் அமிலத்தை பொலோனியம் பூசப்பட்ட மக்னீசியம் தகடுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் சுவடு அளவுகளில் பொலோனியம் ஐதரைடு தயாரிக்கப்படலாம். கூடுதலாக,ஐதரசனால் நிறைவுற்ற பலேடியம் அல்லது பிளாட்டினத்தில் இச்சுவடு அளவு பொலோனியம் ஐதரைடு பரவியிருக்கும். போலோனியம் ஐதரைடின் உருவாக்கம் மற்றும் இடம்பெயர்வு இதற்குக் காரணமாக இருக்கலாம் [3].\nசுவடு அளவு பொலோனியம் ஐதரைடுவின் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் பொலோனியம் உலோகத்திற்கும் அப்போதே உருவாகிக் கொண்டிருக்கும் புதிய ஐதரசனுக்கும் இடையிலான வினையில் பொலோனியம் ஐதரைடை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன [3].\nபொலோனியம் ஐதரைடு பெரும்பாலான பிற உலோக ஐதரைடுகளைக் விட அதிக சகபிணைப்பு கொண்ட சேர்மமாகும். ஏனெனில் பொலோனியம் உலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் ள் இரண்டிற்கும் இடையிலான எல்லையை கடந்து காலூன்றியிருக்கிறது. மற்றும் இது அலோக பண்புகள் சிலவற்றையும் கொண்டுள்ளது. ஐதரசன் குளொரைடு போன்ற உலோக ஆலைடுக்கும் சிடானன் (SnH4) எனப்படும் உலோக ஐதரைடுக்கும் இடையே உள்ள ஓர் இடைநிலை பொருளாகக் காணப்படுகிறது.\nஐதரசன் செலீனைடு , ஐதரசன் தெலூரைடு ,மற்றும் பிற எல்லைக்கோட்டு ஐதரைடுகளைப் போன்ற பண்புகளை பொலோனியம் ஐதரைடு கொண்டிருக்க வேண்டும். அறை வெப்பநிலையில் இது மிகவும் நிலையற்றது. எனவே அடிப்படை பொலோனியம் மற்றும் ஐதரசனாக மீள்வதை தடுக்க உறைபொருள் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்; ஐதரசன் தெலூரைடு மற்றும் ஐதரசன் செலீனைடு போன்றதொரு வெப்பங்கொள் சேர்மமாக பொலோனியம் ஐதரைடு கருதப்படுகிறது. மேலும் இதன் இயைபுக் கூறுகளாக சிதைந்து,அச்செயல்பாட்டின் மூலம் வெப்பத்தை வெளியிடுகிறது. பொலோனியம் ஐதரைடின் சிதைவில் கொடுக்கப்படும் வெப்பத்தின் அளவு 100 கிலோயூல்/ மோல் அளவு ஆகும். அனைத்து ஐதரசன் சால்கோசனைடுகளில் இதுவே பெரியதுமாகும்.\nநீர் ஓரு திரவமாகக�� கருதப்படுவதற்குரிய அதே காரணம் பொருந்தாது என்றாலும் வாண்டர் வால்சு விசைகள் காரணமாக பொலோனியம் ஐதரைடு ஒரு திரவமாக கருதப்படுகிறது.\nமற்ற ஐதரசன் சால்கோசனைடுகள் போல பொலோனியமும் இரண்டு வகையான உப்புகளை உருவாக்கித் தரும் என முன் கணிக்கப்பட்டுள்ளது. Po2− எதிர்மின் அயனிகளால் ஆன பொலோனைடுகள், பொலோனியம் ஐதராக்சைடிலிருந்து கிடைக்கும் -PoH குழுவைக் கொண்ட தயோல், செலீனோல், தெலூரோல் வரிசைச் சேர்மங்கள் என்பவை அவ்விரண்டு வகையான உப்புகளாகும். பொலோனியம் ஐதரைடிலிருந்து கிடைக்கும் உப்புகள் எதுவும் அறியப்படவில்லை. ஒரு பொலோனைடு உப்புக்கு எடுத்துக்காட்டாக ஈயம் பொலோனைடு (PbPo) உப்பைக் கூறலாம். பொலோனியத்தின் ஆல்பா சிதைவில் ஈயம் உருவாகும்போது இயற்கையாகவே இது தோன்றுகிறது [4].\nபொலோனியம் மற்றும் அதன் சேர்மங்களின் தீவிர கதிரியக்கத்தன்மை காரணமாக பொலோனியம் ஐதரைடுடன் வேலை செய்வது கடினம், மேலும் இது மிகவும் குறைவான சுவடு அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அதன் இயற்பியல் பண்புகள் நிச்சயமாக அறியப்படவில்லை [3]. பொலோனியம் ஐதரைடு அதன் ஒத்தவரிசைச் சேர்மங்களைப் போல நீருடன் சேர்ந்து ஓர் அமிலக் கரைசலை உருவாக்குகிறதா, அல்லது இது ஓர் உலோக ஐதரைடு போல செயல்படுகிறதா என்பதும் கூட அறியப்படவில்லை..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/19765", "date_download": "2020-10-29T01:10:37Z", "digest": "sha1:UN53OSPOKFYQOHKMKV2PSJDYUW4TG72X", "length": 7816, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து உயிரை காப்பாற்ற விரைந்த அம்பியூலன்ஸ் விபத்து : ஒருவர் பலி – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து உயிரை காப்பாற்ற விரைந்த அம்பியூலன்ஸ் விபத்து : ஒருவர் பலி\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து உயிரை காப்பாற்ற விரைந்த அம்பியூலன்ஸ் விபத்து : ஒருவர் பலி\nநோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற அம்பியூலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகி உள்ளது.\nஇன்று அதிகாலை நீர்கொழும்பு, பாலதி சந்திக்கு அருகில் அம்பியூலன்ஸ் வண்டி, மற்றொரு வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது\nஇந்த விபத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 44 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் அம்பியூலன்ஸ் வண்டி கவிழ்ந்துள்ள நிலையில், அதில் பயணித்த வைத்தியர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.\nகுறித்த மூன்று பேரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமோட்டார் வாகன சாரதி குடிபோதையில் இருந்த நிலையில், அவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nகு டு ம்பத் தை யே கொ ன் ற 24 வ யது டைய இ ளை ஞர் : பி…\nகா தலி யால் கா த லனுக்கு நடந்த வி ப ரீ த ச ம் ப வம் :…\nம னை வி யிடம் தகா த உ ற வு வை த்திரு ந்த ந ண்ப ன் : கொ டூ…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nmstoday.in/2017/12/dmk-working-president-m-k-stalin-condemns-tn-government-not-giving-reliefs.html", "date_download": "2020-10-29T01:36:35Z", "digest": "sha1:5MPO7OH5XXBPJN5LERUW2SDWOG34HDFS", "length": 12176, "nlines": 107, "source_domain": "www.nmstoday.in", "title": "கன்னியாகுமரியே நீரில் தத்தளிக்கும் வேளையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேவையா?... ஸ்டாலின் கேள்வி - NMS TODAY", "raw_content": "\nHome / சென்னை / கன்னியாகுமரியே நீரில் தத்தளிக்கும் வேளையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேவையா\nகன்னியாகுமரியே நீரில் தத்தளிக்கும் வேளையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தேவையா\nசென்னை: கன்னியாகுமரி மாவட்டமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது மிகவும் முக்கியமா என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஓகி புயல் கன்னியாகுமரியில் கோரத் தாண்டவம் ஆடியது. இதனால் தென் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சேதம் அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தற்போது ஆட்சி மாற்றத்துக்காக இணைந்துள்ள கூட்டணி ஆர்.கே.நகர் தேர்தலில் மட்டுமே. வாக்குரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்கிறபோது விஷால் போட்டியிடலாம்\nஓகி புயலால் ஒரு மாவட்டமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆடம்பர வளைவுகள், கட் அவுட்கள் வைத்து மக்கள் வரிப்பணத்தில் அரசு விழா எடுத்துக் கொண்டுள்ளார்கள். அவற்றை ரத்து செய்துவிட்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/132580/", "date_download": "2020-10-29T02:45:21Z", "digest": "sha1:HNXQZRZT6POOGC7TQLIFPDMBQKSIQ3ZP", "length": 7036, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது\nவீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் நேற்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 25 வயதுடைய குறித்த இளைஞன் 1 கிலோ 155 கிராம் கஞ்சாவுடன் கைதானார்.\nஇச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி கே.ஜி நளீன் பேரேரா வழிகாட்டலில்களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.எம்.எம்.யு.கே.வி தென்னகோன் தலைமையிலான விசேட அதிரடிப்படை குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.\nஅத்துடன் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleசுவிஸ் நாட்டில் தமிழ்பெற்றோர் மாணவர்களுக்கான கல்விப்புலம் சார் வழிகாட்டுதல் கருத்தரங்கு:-\nNext articleவீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் சென்று மோதிய டிப்பர் -.இருவர் படுகாயம்\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nரவூப் ஹக்கீமுக்கோ ,ரிஷாட் பதியூதீனுக்கோ வாய்ப்பளிக்கப் போவதில்லை .\nஅரசாங்கத்தின் செயற்பாட்டில் தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/132607/", "date_download": "2020-10-29T01:08:31Z", "digest": "sha1:RVBZ2LCLOVCFMGHOIXSCF6IQ26EGICND", "length": 6295, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "கும்புறுமுலையில் விபத்து கிரான்வாலிபன் பரிதாபச்சாவு . – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகும்புறுமுலையில் விபத்து கிரான்வாலிபன் பரிதாபச்சாவு .\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.\nகிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் வயது (21) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது – 48) என்பவரே காயமடைந்தவராவார்.\nகும்புறுமூலை பாசிக்குடா வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.\nமோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nNext articleகிராமசேவையாளர்களுக்கான கடமை நேரங்கள்.\nஇலங்கை இராணுவத்தளபதியின் பயணத்தடை அமெரிக்காவின் சட்ட செயல்முறை.பாம்பியோ\nவாழைச்சேனையில் டெங்கு அதிகரிப்பு. பிரதேசசபையின் அசமந்தமா\nதுணை இராணுவக் குழுக்கள் அமைப்பது தொடர்பான விடயத்தை தாம் ஏற்கவில்லை.\nஐந்து லட்சம் பணத்திற்காக இரண்டு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. பிரதான சூத்திரதாரியான முன்னாள் போராளியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/6614-22-2", "date_download": "2020-10-29T01:54:56Z", "digest": "sha1:KDGYEOFVGFISBAI2VMCMFMVW2PT3FDEX", "length": 37119, "nlines": 403, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.", "raw_content": "\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஆதாரங்களில் ஒன்று நீர். நீர் இல்லையெனில் இந்த உலகில் எந்த உயிரும் வாழ இயலாது.\n1993-ம் ஆண்டு முதல் மார்ச்-22 ம் நாள் உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\n2040-ம் ஆண்டில் 4-க்கு 1 குழந்தையானது தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் எனவும், இன்னும் 20 ஆண்டுகளில் 60கோடி மக்களுக்கு கடும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் எனவும் யுனிசெஃப் ஆனது கூறியுள்ளது.\nமேலும், நகரமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றினால், தெற்கு ஆசியாவில் கடும் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியோப்பிய, தெற்கு சூடான், சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் 9 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.\nஉலகில் உள்ள நாடுகளில் 36 நாடுகளில் கடும் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. கிராம புறங்களில் வசிக்கும் 6கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது.\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2020 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவ\nதினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nதேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nதண்ணீர் குடிக்காமல் 67 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அதிசய பெண்மணி\nபெண்மணி ஒருவர் கடந்த 67 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்கா\nதினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உல�� சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது- ஏன் தெரியுமா\nநின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது நீர் அதிக\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nசாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா\nசாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்று கூ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று\nஇளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அ\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - ��ருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nநீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப அனைத்து தேவைகளு\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nகைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே பார்லித் த\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய உலக சதனைய�� சமப்படுத்தினார் சங்க\nஇலங்கை டெஸ்ட் வீரரான குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம் 2 minutes ago\nஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய சொப்பிங் சேவை\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம் 7 minutes ago\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\nபாகிஸ்தானில் TikTok செயலிக்கு தடை\nஉலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு\nஆர்மேனியாவும் அசர்பைஜானும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pt.slideshare.net/aanttobomb/spy-levels-08062015", "date_download": "2020-10-29T03:23:03Z", "digest": "sha1:L343BJY3DKG2ZEEWLXATZFDJOQ25GPZQ", "length": 21041, "nlines": 149, "source_domain": "pt.slideshare.net", "title": "Spy levels 08.06.2015", "raw_content": "\n1. SPY TRADING SCHOOL Get More for Less www.mcxspy.com Whatsapp: 95666 76349 அனைவருக்கும் கானை வணக்கம்: ஒரு புதிய முயற்சியாக வ ீடியயா வடிவில் திை வர்த்தகத்திற்காை அளவுகள் வழங்கும் யசனவனய ஆரம்பித்யதன். அைால் அனத பார்க்க பபரும்பாைைவர்கள் ��ிரும்பாத காரணத்தால், சிைர் 04.06.2015 அன்று தமிழில் னைப் பசய்து Facebook-ல் பதிவிட்ைது யபால் வழங்குமாறு யகட்ைதாலும் இந்த யசனவனய ஆரம்பித்துள்யளன். இந்த முயற்சிக்கு உள்ள வரயவற்னபப் பார்த்து இதிலும் மாற்றம் ஏற்பைைாம். நான் ஏன் வ ீடியயா வடிவில் திை வர்த்தகத்திற்காை அளவுகள் வழங்கும் யசனவனய ஆரம்பித்யதன் நீங்கள் ஏதாவது கற்றுக் பகாள்ள உதவும் என்று நினைத்யதன். ஆைால் நீங்கள் அதற்குத் தயாராக இல்னை. Youtube-ல் சிைிமா, சிைிமா பாைல்கள், டிபரய்ைர்கள், டீசர்கள் பார்த்து பபாழுதுயபாக்கும் நீங்கள் உங்களுக்கு உபயயாகப்படும் வ ீடியயானவப் பார்க்க தயாராக இல்னை, கற்றுக் பகாள்ள தயாராக என்பனத நினைத்து புைங்காகிதம் அனைகியறன். உங்கள் வாழ்க்னக முழுவதும் யாயரனும் முதுகில் நீங்கள் சவாரி பசய்ய முடியுமா நீங்கள் ஏதாவது கற்றுக் பகாள்ள உதவும் என்று நினைத்யதன். ஆைால் நீங்கள் அதற்குத் தயாராக இல்னை. Youtube-ல் சிைிமா, சிைிமா பாைல்கள், டிபரய்ைர்கள், டீசர்கள் பார்த்து பபாழுதுயபாக்கும் நீங்கள் உங்களுக்கு உபயயாகப்படும் வ ீடியயானவப் பார்க்க தயாராக இல்னை, கற்றுக் பகாள்ள தயாராக என்பனத நினைத்து புைங்காகிதம் அனைகியறன். உங்கள் வாழ்க்னக முழுவதும் யாயரனும் முதுகில் நீங்கள் சவாரி பசய்ய முடியுமா நீங்கள் எதிர்பார்ப்பது அனதத்தான் என்பது புரிகிறது. தவறாக நினைக்க யவண்ைாம். பபரும்பாைைவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் என்பது என்னுனைய கருத்து. யமலும் பைர், பை வகுப்புகள் பசன்று ஏமாந்திருப்பீர்கள், பை புயராக்கர்களிைம் கணக்கு திறந்து மாறியிருப்பீர்கள். பைரிைம் டிப்ஸ் வாங்கி ஏமாந்திருப்பீர்கள். அதைால்தான் இைவசத்னத எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கியறன்.\n2. SPY TRADING SCHOOL Get More for Less www.mcxspy.com Whatsapp: 95666 76349 ஏமாறுபவர்கள் இருப்பவர்கள் வனர ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் பசய்வார்கள். நீங்கள் ஏமாறுபவர்கள் தான். உங்கள் ஏமாற்றத்திற்கு காரணம் உங்கள் யசாம்யபறித்தைமும், அறியானமயும் தான். மாற்றம் ஒன்யற மாறாதது. ஏமாறுவதும் என்றுயம மாறாதது. யசாம்யபறித்தைம். ஆமாம். உங்கள் யசாம்யபறித்தைத்தால் தான் நீங்கள் ஏமாறுகிறீர்கள். எந்த பதாழிைிலும் கினைக்காத வருமாைத்னத குறுகிய காைத்தில் டியரடிங்கில் சம்பாதிக்க நினைப்பது யசாம்யபறித்தைம் தான். வாங்குவதற்கு F1, விற்பதற்கு F2 அழுத்த யவண்டும் என்பது மட்டும் பதரிந்தால் யபாதுமா டியரடிங்கில் பணம் சம்பாதிக்க. டியரடிங் ஆரம்பிக்கும் யபாது யாருக்கும் பதரியாது. டியரடிங்கில் பெயிக்க F1, F2 தாண்டி நினறய கற்றுக்பகாள்ள யவண்டும் என்று. ஆரம்பித்த சிை நாட்களில் தான் பதரியும். நாம் நினறய கற்றுக் பகாள்ள யவண்டுபமன்று. அைால் அது பதரிந்த பிறகும் கூை எனதயும் கற்றுக்பகாள்ளாமல் இருப்பது தான் யசாம்யபறித்தைம் என்று பசால்கியறன். அறியானம. ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கைந்து பகாண்டு பெயிக்க நினைப்பது மிகப்பபரிய அறியானம என்றுதான் பசால்யவன். அனத எப்படி நம்புகிறீர்கள் என்று எைக்கு பதரியவில்னை. ஒரு பாைைில் கதாநாயகன் பணக்காரர் ஆவது யபால் நீங்கள் ஒயர வகுப்பில் அனைத்னதயும் கற்றுக் பகாண்டு அடுத்த நாயள பணக்காரர் ஆக யவண்டும் என்று நினைக்கிறீர்கள். அது கைவிலும் சாத்தியமில்னை என்பது உங்களுக்கும் பதரியும். ஆைாலும் எப்படி பை ஒருநாள் வகுப்புகளில் கைந்து பகாண்டு ஏமாந்தீர்கள் என்று நினைக்கும் உங்கள் அறிவுக்கண் மூடியிருப்பது பதளிவாகத் பதரிகிறது.\n3. SPY TRADING SCHOOL Get More for Less www.mcxspy.com Whatsapp: 95666 76349 இனத உங்கனள குனற கூறுவதற்யகா, உங்களுக்கு வகுப்பு நைத்தியவனர குனற கூறுவதற்யகா நான் பசால்ைவில்னை. பைர் புதிதாக சந்னதக்குள் வந்து பகாண்டிருக்கிறார்கள். அவர்கள் விழிப்புணர்வுக்காக மட்டுயம பசால்கியறன். நான் பை யநரங்களில் பசால்ைியிருக்கியறன். நானும் உங்கள் நினைனய கைந்து வந்தவன் தான் என்று. அதைால்தான் உங்கள் நினைனய உங்களுக்கு உனரக்குமளவிற்கு என்ைால் எளிதில் கூற முடிகிறது. டியரடிங்கில் ஏன் பைரால் பவற்றி பபற முடியவில்னை. சிைரால் மட்டும் பவற்றி பபற முடிகிறது. டியரடிங் பற்றி பசால்ை யவண்டுமாைால் அது மாறக் கூடியது. மாறிக்பகாண்யை இருக்கக் கூடியது. அதன் பரிணாம வளர்ச்சிக்கு ஈடு பகாடுக்குமளவிற்கு நாமும் மாறிக்பகாண்யை இருக்க யவண்டும் என்பதுதான் நிதர்சை உண்னம. இது பைருக்கு புரிவதில்னை. எைக்யக என்னுனைய மிகப்பபரிய யதால்விக்கு பிறகுதான் பதரிந்தது. டியரடிங் பரிணாம வளர்ச்சி பற்றி தைியாக ஒரு பதிவு யபாட்ைால்தான் அதன் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். வினரவில் அனத பதிவிடுகியறன். அதற்கு முன் ஒரு சின்ை உதாரணம் பசால்கியறன். சமீபத்தில் Economic Times-ல் பவளிவந்த கட்டுனர. Jobbers பற்றி எழுதியிருந்தார்கள். Jobbing என்றால் சின்ை சின்ை ைாபத்தில் பவளியயறுவது. Jobbing பசய்யக்கூடியவர்கள் Jobbers. 2008-2011 காைகட்ைத்தில் ஒரு நானளக்கு ரூ.40,000/- முதல் ரூ.3,00,000/- வனர சம்பாதித்துக் பகாண்டிருந்தவர்கள்\n4. SPY TRADING SCHOOL Get More for Less www.mcxspy.com Whatsapp: 95666 76349 இப்பபாழுது சந்னத யவகத்திற்கு ஈடு பகாடுக்க முடியாமல் அவர்கள் சம்பாதித்த பணத்னத இழந்து மாதம் ரூ.40,000/- சம்பளத்திற்கு யவனைக்கு பசன்று பகாண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். நான் நமது குழுவில் இனத பகிர்ந்துள்யளன். யமலும் விபரங்களுக்கு அனத படித்து பதரிந்து பகாள்ளுங்கள். இந்த மாதிரி சந்னத மாற்றத்திற்குட்பட்ைது. நாமும் அதற்குத் தகுந்தவாறு மாற யவண்டும் இல்னைபயன்றால் சந்னத நம்னம துரத்தி விடும். ஆனகயால் மாற்றத்திற்கு எந்யநரமும் தயாராக இருங்கள் ஏமாற்றத்திற்கு அல்ை. நான் இப்பபாழுது பயிற்சியளித்து வருகியறன். அந்த பயிற்சியின் யநாக்கம் யாருனைய உதவியும் இல்ைாமல் தைிச்னசயாக பசயல்பட்டு சம்பாதிக்க னவப்பது. அவர்களுனைய யநாக்கமும் தைிச்னசயாக சம்பாதிப்பது. நான்கு நாட்கள் சந்னத அல்ைாத நாட்களில் பயிற்சி நனைபபற்றது. இன்னும் 2 நாட்கள் சந்னத நாட்களில் பயிற்சி நனைபபற இருக்கிறது. என்னைப் பபாறுத்த வனர பயிற்சியளிப்பது பபரிய விஷயமில்னை. அதற்குப்பின் அவர்கள் சந்யதகங்கனள பூர்த்தி பசய்ய யவண்டும். ஏபைைில் Trading is a Dynamic System. இனத என்னுைன் பயிற்சியில் கைந்துபகாண்ைவர்களும் புரிந்து னவத்துள்ளார்கள். அதைால்தான் என்னை நம்பி பயிற்சியில் இனணந்தார்கள். நானும் சரியாை முனறயில் அவர்களுக்கு பயிர்சியளிப்பயதாடு நில்ைாமல் அவர்கள் சந்யதகங்கனள நிவர்த்தி பசய்கியறன். பயிற்சி முடிந்து அவர்கள் தைிச்னசயாக பசயல்பை ஆரம்பித்த பிறகு அவர்கள் என்னைப்பற்றிய கருத்துக்கனள பதிவு பசய்வார்கள் என்று நினைக்கியறன். என்னை நம்பியவர்களுக்கு பவற்றி தாமதமாகைாம் அைால் கண்டிப்பாக பவற்றினய பபறுவார்கள் என்னைப் பயன்படுத்திைால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51248", "date_download": "2020-10-29T02:19:21Z", "digest": "sha1:JRDICAJMATXDNXD3HUCUMUZZJCXUK6FX", "length": 5320, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "விசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவிசேட வைத்திய நிபுணர்களுக்கு, அக்கரைப்ப���்று ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை\n– றிசாத் ஏ காதர் –\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான பிரியாவிடை வைபவம் இன்று வியாழக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nவைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, அச்சங்கத்தின் தலைவர் டொக்டர் ஏ.சீ. அப்துல் ரஷாக் தலைமை தாங்கினார்.\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇடமாற்றம் பெற்றுச் செல்லும் – பொது வைத்திய நிபுணர் அஜித் குமார, சிறுபிள்ளை வைத்திய நிபுணர் திமுது சுபசிங்க மற்றும் இழையியல் நோய் நிபுணர் அசந்தி ஆகியோருக்கு இதன்போது பிரியாவிடை வழங்கப்பட்டது.\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\nTAGS: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைடொக்டர் ஐ.எம். ஜவாஹிர்\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthithu.com/?p=51545", "date_download": "2020-10-29T02:40:57Z", "digest": "sha1:KNYTU7LDFQY5BZ4SXEXNCJSA6AXSMHLK", "length": 3964, "nlines": 58, "source_domain": "puthithu.com", "title": "பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்\nபிரதமர் அலுவலகப் பிரதானியாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nசீன தூதரகம், தன��ு ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.\nஇலங்கை கடற்படையின் அதிகாரியாக யோசித ராஜபக்ஷ பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPuthithu | உண்மையின் குரல்\nகொரோனா தொற்றுக்குள்ளானவர் சுற்றித் திரிந்ததால், வட்டகொட நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து\nபிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி\nஇலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/arav-first-look-movie-pf1uxc", "date_download": "2020-10-29T03:06:42Z", "digest": "sha1:6T2MQWPLKB3PDEDSO6DA7P4W4TYQ7K3S", "length": 11012, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆரவ் காத்திருந்த அந்த நாள் இன்று! அவரோ பிக்பாஸ் வீட்டிற்குள்! சோகத்தில் குடும்பத்தினர்!", "raw_content": "\nஆரவ் காத்திருந்த அந்த நாள் இன்று அவரோ பிக்பாஸ் வீட்டிற்குள்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பல விளம்பரங்களில் மாடலாகவும், சைத்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பல விளம்பரங்களில் மாடலாகவும், சைத்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார்.\nஇந்நிலையில் இவருடைய வாழ்க்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் ஆரவ் மிகவும் நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதல், தற்போது வரை இவர் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில். இவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட்டாக சென்றுள்ளார்.\nஇந்நிலையில் இவரின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபாஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.\nஇந்த படத்திற்கு 'ராஜபீமா என பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் ���ுக்கில் யானையுடன் உள்ளார் ஆரவ். தன்னுடைய முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக பல நாள் காத்திருந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ள போது 'ராஜபீமா' படத்தின் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்வெளியாகியுள்ளது.\nஇந்தா சந்தோஷமான தருணத்தை அவர் தன்னுடைய குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் உள்ளதால் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉள்ளாடை தெரிய படு ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் உச்சகட்ட போஸ்... பிக்பாஸ் சாக்ஷியின் கவர்ச்சி அதிரடி...\nதிருமணம் செய்ய மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து... தலைமறைவான தயாரிப்பாளர் சிக்கினார்...\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nசூரியிடம் நில மோசடி வழக்கு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு விஷ்ணு விஷால் தந்தை ஜாமீனுக்கும் வந்த ஆப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-vijays-mersal-first-song-aala-poraan-tamilan-song-to-be-release-tomorrow/", "date_download": "2020-10-29T02:12:48Z", "digest": "sha1:DI473W35PMNU7FXSRASU5SZU7DCMSDI5", "length": 8506, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“ஆளப் போறான் தமிழன்”: நாளை வெளியாகிறது விஜய்யின் “மெர்சல்” பட முதல் பாடல்!", "raw_content": "\n“ஆளப் போறான் தமிழன்”: நாளை வெளியாகிறது விஜய்யின் “மெர்சல்” பட முதல் பாடல்\nமெர்சல் படத்தின் முதல் பாடல் 'ஆளப் போறான் தமிழன்' நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஅட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் மெர்சல். மேலும், நித்யாமேனன், எஸ்.ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு என ஒரு பட்டாளமே நடித்துள்ளது. அனைவருக்கும் படத்தில் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.\nகிராமத்து இளைஞர், மருத்துவர் மற்றும் மேஜிக் நிபுணர் என மூன்று வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது.\nஇன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் மீதமுள்ளது என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில், மெர்சல் படத்தில் முதலாவதாக ‘ஆளப் போறான் தமிழன்’ எனும் பாடலை நாளை (ஆகஸ்ட் 10) வெளியிட உள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது.\n‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ பட பாடல்கள் முழுவதும் வெளியாகி மாஸ் ஹிட் அடித்துள்ள நிலையில், ‘தளபதி’ விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது விஜய் ரசிகர்களை ஏக குஷியில் ஆழ்த்தியுள்ளது.\nஅஜித் படத்திற்கு அனிருத் இசை… விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. ஆஹா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nதமிழக பட்டாம்பூச்சிகளுக்கு செறிவான உறைவிடமாக இருக்கும் கோவை\nவினை தந்திரம் கற்போம் : Fibre Reinforced Composites – கலாமின் கனவு\nதலைவர் ரஜினி – ஒரு பார்வை\nஇந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nசீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு\nபாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nசென்னை ஆசை... முகென் ராவுடன் வெள்ளித்திரை அறிமுகம்.. பிக் பாஸ் ஷிவானி பற்றி தெரிஞ்சிக்கலாமா\n'நீங்க மாஸ்னா, நான் பக்கா மாஸ்' - ரம்யா பாண்டியன் தனி வழி\nசாம்சங், எல்.ஜி... நீங்கள் விரும்பும் மொபைலுக்கு எவ்வளவு சலுகைன்னு பாருங்க\nதனது வீட்டை தோனிக்காக மாற்றி அமைத்த ரசிகர்: யார் இந்த கோபி கிருஷ்ணன்\nமினிமம் பேலன்ஸ் ரூ. 20 மட்டுமே.. இப்ப மிஸ் பண்ணா பின்னாடி வருத்தப்படுவீங்க\nஆளுயர மாலையால் குஷ்புவை திணறடித்த தமிழக பாஜக: காங்கிரஸை தாக்கி பேட்டி\nபீகார் தேர்தல்: முஸ்லிம் ஆதரவை நழுவ விடும் நிதிஷ்குமார்\nஅவசர டிபன், உளுந்து கஞ்சி: குக்கரில் போட்டால், உடனே வேலை முடியும்\nநீட் பாடங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்: பள்ளிக்கல்வித் துறைX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/bristol-myers-squibb-acquire-myokardia-131-billion-cash-scientific-capabilities", "date_download": "2020-10-29T02:16:37Z", "digest": "sha1:EMGJ74JKKYHK4FTJEBSUFDLXNKJ4TZR2", "length": 22399, "nlines": 55, "source_domain": "tamil.medicircle.in", "title": "பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் மியோகர்டியாவை $13.1 பில்லியன் பணத்தில் பெற வைக்கிறது", "raw_content": "வியாழன், அக்டோபர் 29, 2020\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nபிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் மியோகர்டியாவை $13.1 பில்லியன் பணத்தில் பெற வைக்கிறது\nc பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் மியோகர்டியாவை $13.1 பில்லியன் ரொக்கத்திற்கு பெறுகிறது\nமற்றும் MyoKardia, Inc. சமீபத்தில் ஒரு திட்டவட்டமான ஒப்பந்தத்தை அறிவித்தது, அதன் கீழ் ���ிரிஸ்டல் மையர்ஸ் Squibb மியோகர்டியாவை $13.1 பில்லியன் அல்லது பணத்தில் ஒரு பங்கிற்கு $225.00 பெறும். இந்த பரிவர்த்தனை பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் மற்றும் மியோகர்டியா வாரியங்கள் இரண்டும் ஒருமனதாக ஒப்புதலளிக்கப்பட்டது மற்றும் 2020-இன் நான்காவது காலாண்டில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமியோகர்டியா என்பது ஒரு மருத்துவ-நிலை பயோபார்மசுட்டிக்கல் நிறுவனமாகும், இது தீவிரமான கார்டியோவாஸ்குலர் நோய்களின் சிகிச்சைக்காக இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகளைக் கண்டுபிடித்து வளர்ந்து வருகிறது. இந்த பரிவர்த்தனை மூலம், பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப் கெயின்ஸ் மாவகாம்டென், அப்ஸ்ட்ரக்டிவ் ஹைபர்ட்ரோபிக் கார்டியோமியோபதி (\"எச்சிஎம்\") சிகிச்சைக்கான ஒரு சாத்தியமான முதல்-தரமான கார்டியோவாஸ்குலர் மருந்து, அதிக மோர்பிடிட்டி மற்றும் நோயாளியின் தாக்கத்துடன் தீவிர இதய நோய். mavacamten க்கான ஒரு புதிய மருந்து விண்ணப்பம் (\"NDA\") - எக்ஸ்ப்ளோரர்-எச்சிஎம் ஆய்வின் தரவு அடிப்படையில் உள்ள அடையாள தடை HCM-யின் சிகிச்சைக்காக - 2021 முதல் காலாண்டில் யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (\"எஃப்டிஏ\") சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிஸ்டல் மையர்ஸ் Squibb இரண்டு கிளினிக்கல்-ஸ்டேஜ் தெரப்யூட்டிக்ஸ்: டானிகேம்டிவ் (முன்பு மைக்-491) மற்றும் மைக்-224 உட்பட கூடுதல் அடையாளங்களில் மாவகாம்டென் முழு திறனையும் ஆராயும் என்று எதிர்பார்க்கிறது.\n“மியோகர்டியா கையகப்படுத்தல் எங்கள் போர்ட்ஃபோலியோ, பைப்லைன் மற்றும் அறிவியல் திறன்களை வலுப்படுத்துகிறது, மற்றும் அர்த்தமுள்ள நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சி டிரைவரை சேர்ப்பது எதிர்பார்க்கப்படுகிறது\" என்று ஜியோவன்னி கஃபோரியோ, எம்.டி., போர்டு தலைவர் மற்றும் பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்குயிப்பின் தலைமை நிர்வாக அதிகாரி. “நாங்கள் எங்கள் நிலுவையிலுள்ள கார்டியோவாஸ்குலர் ஃபிரான்சைஸை மேலும் வலுப்படுத்துகிறோம், இது கார்டியோவாஸ்குலர் நோய் கொண்ட நோயாளிகளில் ஒரு குறிப்பிடத்தக்க எதிர்பாராத மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டது. எங்கள் நிறுவனங்கள் புதுமை மற்றும் பலமான அறிவியலுக்கு ஒரு உறுதிப்பாட்டை பகிர்கின்றன, மற்றும் இந்த போர்ட்ஃபோலியோவில் உள்ள மதிப்பை எங்களுக்கு உதவும். நாங��கள் மியோகர்டியாவை நீண்ட காலமாக பாராட்டியுள்ளோம் மற்றும் ஒரு துல்லியமான மருத்துவ அணுகுமுறை மூலம் அவர்கள் கார்டியோவாஸ்குலர் சிகிச்சைகளை புரட்சிக்கு உட்படுத்த என்ன செய்துள்ளனர். எங்கள் நிறுவனத்திற்கு அவர்களின் திறமையான குழுவை வரவேற்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”\n“மோசமான மற்றும் புதுமையான அறிவியல் மூலம் கடுமையான கார்டியோவாஸ்குலர் நோய்களுடன் உலகத்தை மாற்றும் நோக்கத்துடன் மியோகர்டியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியுள்ளது. அப்போதிலிருந்து, மையோகர்டியாவின் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் நோயின் பாதையை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட இலக்கு கொண்ட சிகிச்சைகளின் ஒரு இணையற்ற குழாய்த்திட்டத்தை நிறுவியுள்ளனர் மற்றும் இதயத்தை சாதாரண செயல்பாட்டிற்கு திருப்பி அனுப்புகிறார்கள்\" என்றார் மயோகர்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி. “பிரிஸ்டல் மையர்ஸ் Squibb கார்டியோவாஸ்குலர் நோய் சிகிச்சையை மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்தை பகிர்கிறது. அவர்கள் எங்கள் குழுவையும் எங்கள் பிளாட்ஃபார்மின் திறனையும் மதிக்கின்றனர் மற்றும் மிக முக்கியமாக, நாங்கள் செய்யும் அனைத்தின் மையத்தில் நோயாளிகளை வைப்பதற்கான எங்களது அசையாத உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றாக, எங்கள் இலவச வலிமைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவை உலகம் முழுவதும் உள்ள கார்டியோவாஸ்குலர் நோய்களால் பாதிக்கப்படும் மக்களின் நன்மைகளுக்காக எங்கள் நாவல் மருந்துகளை கண்டுபிடிக்க, வளர்க்க மற்றும் வணிகமயமாக்க முடியும் என்ற வேகத்தை மேலும் விரைவுபடுத்தும்.”\nகோவிட்-19 ஆன்டிபாடி கண்டறிதலுக்காக சிப்லா 'எலிஃபாஸ்ட்' ஐ தொடங்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒரு ஜீன் சிகிச்சை தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தத்தின் கையொப்பத்தை சென்சோரியன் மற்றும் நோவாசப் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nTSHA-104 க்கான தாய்ஷா ஜீன் சிகிச்சைகள் அரிதான குழந்தை நோய் பதவி மற்றும் அனாதை மருந்து பதவியை பெறுகின்றனஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 வேக்சின்களின் கிளினிக்கல் திறனை மதிப்பிடுவதற்கான நிபுணர்கள் அவுட்லைன் முக்கிய சவால்கள்: தி லான்செட்அக்டோபர் 28, 2020\nசாஸ்கன் மெடிடெக், ஓரல் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய ஒரு தனிப்பட்ட சாதனத்தை உருவாக்கியுள்ளதுஅக்டோபர் 28, 2020\nஒவ்வொரு மருத்துவர் வருகைக்கும் உங்கள் அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைந்ததா சுகாதார வழங்குநர்களுக்கான அணுகலை எளிதாக்க உங்கள் அனைத்து மருத்துவ வரலாற்றையும் கண்காணிக்க ஆதார் ஐடி போன்ற சுகாதார ஐடியை விரைவில் வைத்திருக்க வேண்டும், மிலிந்த் கியார், இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், டிரையார்க் ஹெல்த்அக்டோபர் 28, 2020\nமிசோரத்தில் கண்டறியப்பட்ட 80 கொரோனா வைரஸ் தொற்றுதல்களின் புதிய வழக்குகள்அக்டோபர் 28, 2020\nHER2-positive மெட்டாஸ்டாட்டிக் கேஸ்ட்ரிக் புற்றுநோய் சிகிச்சைக்காக என்ஹெர்ட்டு அளிக்கப்பட்ட முன்னுரிமை விமர்சனம்அக்டோபர் 28, 2020\nசனோஃபி மற்றும் ஜிஎஸ்கே கோவாக்ஸை 200 மில்லியன் டோசஸ் அட்ஜுவன்டட் உடன் ஆதரிக்கிறது, ரீகம்பினன்ட் புரோட்டீன்-அடிப்படையிலான கோவிட்-19 தடுப்புஅக்டோபர் 28, 2020\nகுவாண்டம் ஜெனோமிக்ஸ் எக்ஸ்குளூசிவ் லைசன்சிங் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் எக்ஸ்கிளூசிவ் ஃபார்மஸ்யூட்டிக்கல்ஸ் உடன் நுழைகிறதுஅக்டோபர் 28, 2020\nசிகிச்சை, அலர்ஜி வகை, விநியோக சேனல் மற்றும் புவியியல் மூலம் 2027- காவிட்-19 தாக்கம் மற்றும் பகுப்பாய்வுக்கு வட அமெரிக்கா அலர்ஜி இம்முனோதெரபிஸ் மார்க்கெட்டை கணிக்க உதவுகிறதுஅக்டோபர் 28, 2020\nபேசிலியா கிளினிக்கல் டிரையல் ஒத்துழைப்பையும் சப்ளை ஒப்பந்தத்தையும் Eli லில்லி மற்றும் நிறுவனத்துடன் இப்போதுள்ள பக்கங்களில் ramucirumab க்காக gastric புற்றுநோய் கொண்ட derazantinib உடன் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 க்கு எதிராக சாத்தியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு டார்பின்® சிகிச்சைகளை உருவாக்குவதற்கு மூலக்கூறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை நோவர்டிஸ் அறிவிக்கிறதுஅக்டோபர் 28, 2020\nபீகாரில் காவிட்-19 மீட்பு விகிதம் 95.25 பிசிடி-க்கு மேம்படுத்துகிறதுஅக்டோபர் 28, 2020\nஆக்டிவ் கோவிட்-19 கேஸ்லோடு தமிழ்நாட்டில் 27,734 ஆக இருக்கும்அக்டோபர் 28, 2020\nபுதிய சோதனை, ஐபி-எஃப்சிஎம், காவிட்-19 ஆன்டிபாடிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படலாம்அக்டோபர் 28, 2020\nகுஜராத்தில் காவிட்-19 மீட்பு விகிதம் 89.84 % ஐ அடைகிறதுஅக்டோபர் 28, 2020\nகர்நாடகா 3691 புதிய காவிட்-19 வழக்குகள், 44 இறப்புகளை அறிக்கையிடுகிறதுஅக்டோபர் 28, 2020\nகோவிட்-19 பேண்டமிக் நிராகரிக்கும் போக்கை காண்பிக்கிறது, மையம் என்று கூறுகிறதுஅக்டோப��் 28, 2020\nஸ்புட்னிக் வி-யின் அவசரகால ஒப்புதலுக்காக ரஷ்யா யாருக்கு பொருந்தும்அக்டோபர் 28, 2020\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2020, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/neet-exam-wrote-students-count-reduced-comparing-to-last-year-skd-358815.html", "date_download": "2020-10-29T02:40:52Z", "digest": "sha1:UE7ACKZUBT5MY2E33WPXNPV5BKIE4QEM", "length": 15215, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "கடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா? | neet exam wrote students count reduced comparing to last year– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nகடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா\nகொரோனா அச்சத்தாலும், போதிய பேருந்து வசதி இல்லாததாலும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகொரோனா காலத்தில் நீட் தேர்வுகளை நடத்தியதால், விருப்பம் அதிகரித்தும் தேர்வை எழுத முடியாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நீட் புள்ளிவிபரங்கள் வழியாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 15,97,435 ஆகும். இது கடந்த ஆண்டு வந்த 15,19,375 விண்ணப்பங்களை விட 5.14% அதிகம் ஆகும். இதில் மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் உட்பட 56.4% (7,71,500) தேர்ச்சியடைந்துள்ளார்கள். ஆண்கள் 3,43,556. பெண்கள் 4,27,943.\nஇது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 25,542 பேர் குறைவாகும். கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 14.1 லட்சம் பேர்களில் 7,97,042 தேர்வானார்கள். ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டில் 92.85% (14,10,755) பேர் தேர்வை எழுதினார்கள். ஆனால் இந்த ஆண்டில் 85.57% (13,66,945) பேர் மட்டுமே தேர்வை எழுத முடிந்துள்ளது.\nஇந்தியாவில் 2.3 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்தும் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 7,16,586 (44.86%) பேர் ஆண்கள், 8,80,843 (55.14%) பேர் பெண்கள் ஆவர். கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் தேவைக்காக, அறைகள் இரு மடங்கிற்கு மேல் அதிகப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் பொதுப் போக்குவரத்து இல்லாததால் மாணவர்கள் தேர்வு எழுத வர முடியவில்லை.\nபொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில் 93,915 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 85,799 தேர்வு எழுதியுள்ளனர். 57,444 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற இட ஒதுக்கீட்டு பிரிவுகளில் தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. OBC சுமார் 15,000, SC 1,000, ST 2,000 என்ற அளவில் தேர்ச்சி குறைந்துள்ளது. பொது பிரிவில் தேர்ச்சி கடந்த ஆண்டை விட சுமார் 65,000 குறைந்துள்ளது. EWS இட ஒதுக்கீடு இந்த ஆண்டு��ான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nநீட் தேர்வை தமிழ் வழியில் எழுத விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் எண்ணிக்கை 1,017 ஆகும். இந்த ஆண்டு 17,101 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வை எழுத முடிந்தவர்கள், தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.\nநீட் தேர்வில் தேர்ச்சியானவர்களில் 2,137 மாற்றுத் திறனுடையோர் ஆவர். தமிழகத்தில் இந்த ஆண்டு 57,215 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியடைந்தோர் எண்ணிக்கையை விட 2,570 குறைவாகும். கடந்த ஆண்டு 59,785 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தார்கள்.இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,21,676 விண்ணப்பங்கள் வந்தன. அதில் தேர்வு எழுதியவர்கள் 99,610 மட்டுமே ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வெழுதியோர் எண்ணிக்கை 23,468 குறைவாகும்.\nஅதே போல, முதல் மதிப்பெண் எடுத்த 50 பேரில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே தமிழகத்தில் இடம் பெற்றுள்ளார். அதிக மதிப்பெண் எடுத்த 20 பெண்களில் 2 பேர் தமிழகத்தில் தேர்வு எழுதியவர்கள்.\nநீட் தேர்வில் இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் 88,889 பேர் திரிபுரா மாநிலத்தில் தேர்வாகியிருப்பதாக சி.பி.எஸ்.இ அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அங்கு தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கையே 3,536 மட்டும்தான். இதே போல உத்திர பிரதேச மாநிலத்தில் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 7323 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 60.79% என குறிப்பிடப்பட்டுள்ளது.\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா\n5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி\nவானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி\nவிஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு\nரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\nசட்டப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீடு\nகடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: போக்குவரத்து வசதி இல்லாதது காரணமா\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nமழைநீர் தேங்காத இ.சி.ஆர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அவசியமா ஆய்வு செய்ய குழு அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம்\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n'கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை' - ரஜினிகாந்த் பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு..\nசென்னையில் நள்ளிரவு முதல் விடியவிடிய இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை.. இன்னும் எவ்வளவு நேரத்துக்கு நீடிக்கும்\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்- முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் விளக்கம்..\nபள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 29, 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/luke-22/", "date_download": "2020-10-29T02:36:17Z", "digest": "sha1:AQX57I75JCX7K7GM3ZKVXWLCMXV3AP2M", "length": 24051, "nlines": 159, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Luke 22 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.\n2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.\n3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.\n4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத் தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.\n5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.\n6 அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.\n7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.\n8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்.\n9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.\n10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,\n11 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.\n12 அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.\n13 அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.\n14 வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.\n15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.\n16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,\n17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள்;\n18 தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.\n20 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.\n21 பின்பு: இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவனுடைய கை என்னுடனே கூடப் பந்தியிலிருக்கிறது.\n22 தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.\n23 அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.\n24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்கள��க்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.\n25 அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.\n26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.\n27 பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன் பந்தியிருக்கிறவன் அல்லவா அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.\n28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.\n29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.\n30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.\n31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.\n32 நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்: நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து என்றார்.\n33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.\n34 அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.\n36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.\n37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.\n38 அதற்கு அ��ர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.\n39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடே கூடப்போனார்கள்.\n40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி,\n41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:\n42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.\n43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.\n44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.\n45 அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:\n சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.\n47 அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.\n48 இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.\n49 அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.\n50 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.\n51 அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.\n52 பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.\n53 நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கை நீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறத��� என்றார்.\n54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.\n55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.\n56 அப்பொழுது, ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.\n57 அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.\n58 சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.\n59 ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.\n60 அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.\n61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து,\n62 வெளியே போய், மனங்கசந்து அழுதான்.\n63 இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,\n64 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக்கேட்டதுமன்றி,\n65 மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.\n66 விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:\n அதை எங்களுக்குச்சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.\n68 நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.\n69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.\n70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள்; அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.\n71 அப்பொழுது அவர்கள்: இனி வேறுசாட்சி நமக���கு வேண்டுவதென்ன நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615576&Print=1", "date_download": "2020-10-29T03:10:01Z", "digest": "sha1:LVJAR7LU65N335D5W5CBQHUTRQUJZA5V", "length": 10834, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காய்ச்சல் பாதித்தோர் தாமாக வைத்தியம் பார்க்காதீர்கள்; கலெக்டர் அறிவுரை| Dinamalar\nகாய்ச்சல் பாதித்தோர் தாமாக வைத்தியம் பார்க்காதீர்கள்; கலெக்டர் அறிவுரை\nதர்மபுரி: ''காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்கள், தாமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை நாட வேண்டும்,'' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி கூறினார்.தர்மபுரி, அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, பிரத்தியேக பரிசோதனை மையத்தை துவக்கி வைத்து, பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதர்மபுரி: ''காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்கள், தாமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை நாட வேண்டும்,'' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி கூறினார்.\nதர்மபுரி, அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள, பிரத்தியேக பரிசோதனை மையத்தை துவக்கி வைத்து, பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் மையம், தற்போது, கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த போதும் எவ்வித அறிகுறியும் இல்லாமல் வருவோர், இந்த மையத்துக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு அலோபதி, சித்தா மருத்துவ முறைகளில் சிகிச்சையும், ஆவி பிடித்தல், யோகா பயிற்சி, சத்தான உணவு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தினமும், 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. புற அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு, சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் மூலம், நுரையீரலில் பாதிப்பு உள்ளதா என அறிந்து, தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப் படுகிறது. சளி, காய்ச்சல், தலைவலி அறிகுறிகள் தென்படும்போது, மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் எனில், தாமாக வைத்தியம் செய்து கொள்ளாமல், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொழிற்சங்க கூட்டு குழு நிர்வாகிகள் போராட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/22/234268/", "date_download": "2020-10-29T01:47:49Z", "digest": "sha1:VLZAVHPDLPL753YQJRDNEUE4EUP6MBBX", "length": 7787, "nlines": 108, "source_domain": "www.itnnews.lk", "title": "அனைத்து பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை - ITN News", "raw_content": "\nஅனைத்து பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை\nபொதுத் தேர்தலின் பின்னர் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் தெரிவிப்பு 0 06.மார்ச்\nஅதிக விலையில் கோழி இறைச்சியினை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய சுற்றிவளைப்பு 0 17.ஜூன்\n2 வாரங்களுக்குள் CID யினரிடம் வாக்குமூலளிக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு 0 29.ஆக\nஅனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் இத்தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே தி���ுப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T02:00:12Z", "digest": "sha1:MA5LLT3TF3V3L4MZ5ELVOL4RLLH2MBJQ", "length": 11927, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\n123...25பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 25\nவீழ்ச்சியின் அழகியல் - எம்.டி.வாசுதேவன் நாயர் -2\nதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்\nகுற்றாலம் 'பதிவுகள்' இலக்கிய அரங்கு (2001)\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடி��ம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/09/12102116/1260944/Seeman-says-economic-downturn-in-the-country-by-the.vpf", "date_download": "2020-10-29T03:31:01Z", "digest": "sha1:DKFZACTDFETJMVBZHVNYPJCCVWMFM4EX", "length": 15811, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரிய முதலாளிகளின் மோசடியால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி- சீமான் || Seeman says economic downturn in the country by the fraud of big boss", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெரிய முதலாளிகளின் மோசடியால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி- சீமான்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 10:21 IST\nபெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.\nபெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.\nதிண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் தனது கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதமிழகத்தில் தற்போது உள்ள கல்வி முறையை மாற்ற வேண்டும். கல்வி என்பது குழந்தைகள் எளிதாக படிக்கும் அளவுக்கு சுகமாக இருக்க வேண்டும். சுமையாக இருக்க கூடாது. பெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஇதுவே பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி சாதனையாக அமைந்துள்ளது. விவசாயிகளை பற்றி கவலைப்படாத தேசம் வாழ முடியாது. இந்திய அரசு விவசாயத்தை கை விட்டு தொழில் வளர்ச்சி குறித்து பேசிக்கொண்டு இருப்பது பேராபத்தில் முடியும்.\nதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் அவர்களது ஆட்சியின் போது எத்தனை திட்டங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்\nதமிழகத்தின் ஆட்சி காலம் இன்னும் ஒரு வருடமே இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு இல்லை. ஆனால் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது. தமிழகத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் யூக்களிப்டஸ் மரங்களை அகற்றினால் அதிக அளவு மழை கிடைக்கும். பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nதுபாய்க்கு சிறப்பு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.17 லட்சம் சுறா துடுப்புகள் பறிமுதல்\nபுதுவண்ணாரப்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து பலி\nஓமந்தூரார் மருத்துவமனை நல்வாழ்வு மையத்தில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை\nசென்னைக்கு 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட��டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/10/22172604/1208917/PonManickavel-says-Stone-pillars-missing-about-Ranvir.vpf", "date_download": "2020-10-29T03:06:55Z", "digest": "sha1:ZJ22AT7HN23CSLWBB7XXBKN32J4MZFBF", "length": 16559, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கற்தூண்கள் மாயமானது பற்றி ரன்வீர்ஷாவிடம் விசாரிக்கப்படும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் || PonManickavel says Stone pillars missing about Ranvir Shah inquiry", "raw_content": "\nசென்னை 28-10-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகற்தூண்கள் மாயமானது பற்றி ரன்வீர்ஷாவிடம் விசாரிக்கப்படும் - ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்\nபதிவு: அக்டோபர் 22, 2018 17:26 IST\nதிருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel\nதிருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். #IdolSmuggling #PonManickavel\nதிருவாருர் தியாகராஜர் கோவிலில் சிலைகள் பாதுகாப்பகத்தில் நடை பெறும் ஆய்வை பார்வையிட சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேற்று இரவு வந்தார்.\nசிலைகள் ஆய்வு பணிகள் விவரம் பற்றி தொல்லியல் துறையினர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.\nபின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகம் முழுவதும் 395 சிலைகளும் திருவாரூரில் 80 சிலைகளும் ஆய்வு செய்யபட்டுள்ளது. அனைத்து சிலைகளும் பரிசோதனை செய்யப்படும் வரை இந்த ஆய்வு தொடரும்.\nஇதுவரை கடத்தபட்ட 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. ரூ.400 மதிப்புள்ள சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூரில் தியாகராஜர் கோவிலில் கல்தூண்கள் காணாமல் போனது குறித்து தொழில் அதிபர் ரன்வீர்ஷாவிடம் விசாரணை நடத்தப்படும். விரைவில் திருவாரூரில் கற் சிலைகளும் ஆய்வு செய்யப்படும்.\nசிலை ���டத்தல் வழக்குகள் | தமிழக அரசு | சென்னை ஐகோர்ட் | சிபிஐ | பொன் மாணிக்கவேல் | சிலை கடத்தல் | தீனதயாளன் | ரன்வீர்ஷா\nசிலை கடத்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nசிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைத்தார்\nசிலை கடத்தல் ஆவணங்களை ஒரு வாரத்தில் ஒப்படையுங்கள் - பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம் -தமிழக அரசு உத்தரவு\nமேலும் சிலை கடத்தல் பற்றிய செய்திகள்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\nபா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nஅதிமுக 6 மாவட்ட செயலாளர்கள் நியமனம்\n2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை\nதமிழகத்தில் 22 இடங்களில் வருமான வரி சோதனை\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சமாக உயர்வு\n11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு\nகேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம்\nஅடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம்\nஇன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் - வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்\nநாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமானின் திட்டம் என்ன\nதிரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்\nதமிழகத்தில் வன்முறையை தூண்ட பா.ஜனதா முயற்சி- திருமாவளவன் ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/narendra-modi-person", "date_download": "2020-10-29T01:33:40Z", "digest": "sha1:Z2I5NTFPEXPFVA7TO67EIOUSZE32XUAF", "length": 29130, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "நரேந்திர மோடி | Latest tamil news about narendra-modi | VikatanPedia", "raw_content": "\nகுஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது.\n1950 செப்டெம்பர் 17இல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி.\nஇவருக்கு 'யசோதா பென்' என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வடோதரா பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அப்போது,அதில் தனக்கு 'யசோதா பென்' என்றவருடன் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.அப்போது இது தொடர்பான சர்சைகள் பரபரப்பாக பேசப்பட்டது.\nவட்நகர் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே,ரயில் நிலையத்தில் உள்ள தனது தந்தையின் டீ கடையில் வேலை செய்வார்.தனது 8வது வயதிலேயே,ஆர் எஸ் எஸ் இல் உறுப்பினராக சேர்ந்தார் மோடி. பின்னர்,குஜராத் பல்கலை கழகத்தில் அரசியல் அறிவியலில் (Political Science) முதுகலை பட்டம் பெற்றார்.\n'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பின் குழு தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்.நெருக்கடி நிலையின் போது, பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.அப்போது,ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர பற்றாளராக மாறினார்.பிஜேபியில் உறுப்பினாராக சேர்ந்தார் மோடி.உறுப்பினாராக சேர்ந்த 1 வருட காலத்தில்,குஜராத் மாநில பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.\n1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பா.ஜ.க.,வை ஆளுங் கட்சியாக்க தேவையான அடிப்படைப்பணி���ளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்தசமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்துசேர்ந்தது. அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரதயாத்திரை. அதேபோல கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை.இவற்றை எல்லாம் சரியாக செயல்படுத்தி தான் யார் என்று நிரூபித்தார்.\n1998ஆம் ஆண்டில் 'இமாச்சல பிரதேசம்','குஜராத்' தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார்.பின்னர் இமாச்சலபிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர்,ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.1998இல் அடல் பிகாரி வாஜிபாய் பிரதமராக பதவியேற்றபொழுது,மோடிக்கு 'தேசிய செயலாளர்' என்ற பதவியும் அளிக்கப்பட்டது.\nஅப்போதைய குஜராத் முதல்வராக இருந்த 'கேசுபாய் பட்டேல்' ராஜினாமா செய்ததை அடுத்து,2001,அக்டோபர் 7இல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.பிப்ரவரி 27,2002ஆம் ஆண்டு நடந்த 'கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தார்.பின்னர் 2007,2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதல்வர் ஆக பதவியேற்று,திறம்பட செயலாற்றினார்.நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார் நரேந்திர மோடி.\nமாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி, சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார்.\nமேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியல் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம்.\n2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.\n2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.2012இல் 'டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.\nஇணையம் மூலம் மக்களுடன் தொடர்பு:\nமக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதைத் தவிர இணைய தளத்திலும் வலுவான மக்கள் தொடர்பை கொண்டுள்ளார். இந்தியாவின் தொழில்நுட்ப விரும்பியாக அறியப்படும் தலைவர் இவர். மக்களை இணையதளம் மூலம் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரவே தொழில்நுட்பத்தை பயன் படுத்துகிறார். பேஸ்புக், டுவிட்டர், கூகுள் பிளஸ், இன்ஸ்டாகிராம், சவுண்டு கிளவுட், லிங்கிடு-இன், வைபோ மற்றும் பிற சமூக வலைத்தளங்களை வெகுவாக பயன்படுத்துகிறார்.\n'தேசிய ஜனநாயக கூட்டணி' மூலம் போட்டியிட்டனர் பிஜேபி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள்.இவர்களை ஆதரித்து,கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு,430 பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.2014 மே 26இல் இந்திய நாட்டின் பிரதமராக 'நரேந்திர மோடி' பதவியேற்றார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் இவர் ஆவார்.\n“பிரதமர் மக்கள் நிதித் திட்டம்”, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிதிநிலை முறையில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. பிரதமருடைய “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டம், தொழில் செய்வதை எளிதாக்கியதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “உழைப்பே உயர்வு தரும்” என்ற திட்டத்தின் கீழ் உழைப்பாளர்களின் சீர்திருத்தம், உழைப்பாளர்களின் மரியாதை இரண்டும் பல்வேறு நடுத்தர மற்றும் சிறு தொழில் உழைப்பாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. திறமைமிகு இளைஞர்களுக்கும் இது உற்சாகம் அளித்துள்ளது.\nமுதன் முறையாக இந்திய ம��்களின் நலனுக்காக இந்திய அரசு, மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களை துவக்கி உள்ளது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதிலும் ஏழைகளுக்குக் காப்பீடு வழங்குவதிலும் இத்திட்டம் முக்கியத்துவம் அளித்துள்ளது.\nமகாத்மா காந்தியின் பிறந்த நாளை அக்டோபர் 2, 2014ம் ஆண்டு அன்று பிரதமர் “தூய்மையான இந்தியா” இயக்கத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் அளவும் தாக்கமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.நரேந்திர மோடியின் சர்வதேசக் கொள்கை நடவடிக்கைகள் உலக அரங்கில், மிகப் பெரிய குடியாட்சியின் பங்கையும் இந்தியாவின் திறனையும் நிரூபித்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கும், 31 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிஜிக்கும் 34 ஆண்டுகளுக்கு பிறகு செஷல்ஸ்க்கும் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் இவர். பதவியேற்றப்பின் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள், பிரிக்ஸ், சார்க் நாடுகள் மற்றும் ஜி20 சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டார். உலகளவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகளில் தலையீடும், இந்தியாவின் கருத்துக்களும் பெருமளவில் பாராட்டப்பட்டன.\nபிரதமருடைய ஜப்பான் பயணம், இந்தியா – ஜப்பான் இடையேயான உறவில் மிக முக்கியமான அத்தியாயத்தை ஏற்படுத்தியது. இவர் மங்கோலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் ஆவார். சீனாவிற்கும் தெற்கு கொரியவிற்கும் இவர் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது. அவருடைய பிரான்ஸ், ஜெர்மனி பயணங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளது.\nஆஸ்திரேலிய பிரதமர் திரு. டோனி அபாட், சீனா அதிபர் திரு. ஸீ ஜின்பிங்க், இலங்கை அதிபர் மைத்திரி பால சிரிசேனா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் ஆகியோர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டனர். இதன் மூலம் இந்தியாவிற்கும் இந்நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியா – அமெரிக்க இடையேயான உறவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா இந்தியா குடியரசு தினம் – 2015 கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக��் கலந்து கொண்டார்.\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்,ஆடம்பரமான உடைகள் அணிதல்,தொடர்ந்து வெளிநாட்டு பயணம்,ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பு,பலனில்லா பொருளாதார கொள்கைகள்,கருப்பு பணம் ஒழிப்பு,பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை என பல திட்டங்கள் மக்களை ஏமாற்றின.அது மட்டுமல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னுரிமை,உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் இந்தியாவிற்கு எப்போது வருவார் என்ற சந்தேகம்,ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுதல்,விலைவாசி உயர்வு,ஹிந்தி திணிப்பு,தற்போது தமிழக அரசை பின்னிருந்து இயக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி அரசின் மீது வைக்கப்படுகின்றன.\nஅரசியலைத் தவிர எழுதுவதிலும் நரேந்திர மோடி ஆர்வம் கொண்டுள்ளார்.சக்தி பாவ் (2015),சமூக நல்லிணக்கம்(2015),ஜோதி பூனா(2015),சமாஜிக் சம்ரஸ்தா (சமூக நல்லிணக்கம் என்ற நூலின் குஜராத்தி மொழிப்பெயர்ப்பு) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\nதி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற புத்தகம் மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகமாகும்., இப்புத்தகத்தில், மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், சந்தித்த சவால்கள், செயல்படுத்திய புதுமையான திட்டங்கள் குறித்து இடம்பெற்று உள்ளன.\nபீகார்: `மோடி உங்களுடன் டீ அருந்தினாரா' - பழசை நினைவுபடுத்தி வாக்கு சேகரித்த ராகுல் காந்தி\nModi-க்கு சர்வதேச ஊடக அமைப்பினரின் கண்டனங்களும் பின்னணியும்\n''- மோடியுடன் என்ன பேசினார் `சலூன் லைப்ரரியன்' மாரியப்பன்\nபீகார் தேர்தல்: `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் சிறையிலடைக்கப்படுவார்’ - சிராக் பஸ்வான்\nமன் கி பாத்: `சலூனில் நூலகம்; உங்களுக்கு பிடித்த நூல்’ - தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி\n`எல்லைப் போக்குவரத்தை பலப்படுத்திய அரசு; மிரட்டும் இந்தியா, மிரளும் சீனா’ - ஜெ.பி.நட்டா பேச்சு\n`துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதையை, நாட்டின் பெண்களுக்கும் வழங்க வேண்டும்' - பிரதமர் மோடி\n`மௌனி' மோடி, `பப்பு' ராகுல்... தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவின் ட்விட்டர் சர்ச்சை\nHunger Index: `பணக்காரர்களுக்கான அரசு; கேலிக்குரிய நாடாக்கிவிடும்’ - மோதும் பா.ஜ.க - காங்கிரஸ்\n`சிறு தவறும் நமது இயக்கத்தை நிறுத்திவிடும்..’ - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்\nகாங்கிரஸ்: `மோடி அரசின் மோசமான சதியைத் தோற்கடிக்க வேண்டும்' - சோனியா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107902683.56/wet/CC-MAIN-20201029010437-20201029040437-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}