diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0404.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0404.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_0404.json.gz.jsonl"
@@ -0,0 +1,420 @@
+{"url": "http://sports.tamilnews.com/2018/09/18/afghanistan-knock-srilanka-asia-cup/", "date_download": "2020-07-05T14:51:40Z", "digest": "sha1:ALQQA6BLYLGPPDPGI6C6J3MRXSTHQRZG", "length": 24089, "nlines": 267, "source_domain": "sports.tamilnews.com", "title": "afghanistan knock srilanka asia cup,tamil sports news, today cricket", "raw_content": "\nவரலாற்று தோல்வியுடன் வெளியேறியது இலங்கை..\nவரலாற்று தோல்வியுடன் வெளியேறியது இலங்கை..\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின. அபுதாபியில் நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரஹமத் ஷா அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட் வீழ்த்தினார். afghanistan knock srilanka asia cup,tamil sports news, cricket updates\nதொடர்ந்து ஆடிய இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணி பெறும் 7-வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய கோப்பையில் 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றியதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nவரலாற்று சாதனையுடன் விடைப்பெறுகிறார் அலெஸ்டர் குக்\nகோலி இல்லாவிட்டாலும் இந்தியா பலமாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்\n6 பந்துகளில் 6 சிக்ஸ்ர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல் சாதனை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட���ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்���ுப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வத���ச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\n6 பந்துகளில் 6 சிக்ஸ்ர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல் சாதனை\nகோலி இல்லாவிட்டாலும் இந்தியா பலமாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2008/09/blog-post_5242.html", "date_download": "2020-07-05T13:19:43Z", "digest": "sha1:HIIP4B4I52AYOUQD6TUFYH4KHKYLDFIM", "length": 12686, "nlines": 46, "source_domain": "www.desam.org.uk", "title": "யாருக்காக ஒரு ரூபாய் அரிசி? | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமு��ாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » யாருக்காக ஒரு ரூபாய் அரிசி\nயாருக்காக ஒரு ரூபாய் அரிசி\nகிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதைக் கேட்டவுடன் மனதுக்கு இனிமை தந்தாலும், அதன் முழுப் பயன் யாருக்குப் போய் சேரும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், முடிவு கசப்பாகவே அமையும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.1967ல் ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்க வேண்டும் என்று அண்ணாவால் தொடங்கப்பட்ட திட்டம்தான் \"\"படிஅரிசித் திட்டம்''. 41 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கண்ட கனவுத் திட்டமான இதனை, அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, செப்.15 முதல் ரேஷன் கடைகளில் செயல்படுத்த உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.29 ஆயிரத்து 760 கடைகள் மூலம் 1 கோடியே 86 லட்சம் பேருக்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்குவதன் மூலம், அரசுக்கு 400 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என்றும் அறிவித்துள்ளார்.எத்தனையோ பிரச்னைகளைத் தீர்க்க பல்வேறு கோரிக்கைகள் பல்வேறு அமைப்புகள் வைத்தும் கண்டுகொள்ளாத அரசு, திடீரென ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவதாக அறிவித்துள்ளது வியப்பைத் தந்துள்ளது.இப்போது அதற்கு ஏன் இவ்வளவு அவசரம். நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசை திருப்பும் முயற்சியோ என்றே தோன்றுகிறது.நாட்டில் எந்த ஒரு பிரச்னையும் பெரிய அளவில் தலைவிரித்தாடும்போது, அந்த பிரச்னையைத் தீர்க்க முடியாத அரசு, மாறாக அதை விட்டு விட்டு, வேறு ஒரு புறம் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கும்.தற்போது தமிழகத்தில் மிக முக்கிய பிரச்னை மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு. விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு. அண்டை மாநிலங்களுக்கு மணல்கடத்தல்.அதோடு, நெருங்கி வரும் மக்களவைத் தேர்தல், விலகிச் செல்லும் கூட்டணி கட்சிகள் என பல பிரச்னைகள்.ஏற்கெனவே ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் அரிசி கடத்தல் மேலும் அதிகமாகுமே தவிர, அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பயனும் தராது.மீனை தானமாக தருவதைவிட, மீன் பிடிக்க கற்றுத் தருவதே மேல் என்பது முதுமொழி.அதுதான் உண்மை. உழைப்பில் சிறந்து விளங்குவோர் உள்ள தமிழகத்தில், குறிப்பாக விவசாயத்தில் அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து வாங்கி உற்பத்தி செலவை விட குறைவாக ரேஷன் கடையிலே தரும்போது, அதனைப் பயன் படுத்தும் பயனாளிக்கு அதன் அருமை தெரியாமல் போய்விடும்.அதோடு அடுத்தாற்போல் யார் இதை விட குறைவான விலை அறிவிப்பார் என்ற எண்ணமும் தோன்றும். இதனால் அரசிடம் இருந்து ஓர் எதிர்பார்ப்பில் இருப்போர் எண்ணிக்கை கூடும். உழைக்க வேண்டிய அவர்களை சோம்பேறியாக்கிவிடும்.மாறாக அரசு தொழில் வளத்தைப் பெருக்கி தந்தால், ஒரு ரூபாய்க்கு அரிசி தரவேண்டியதில்லை. அவர்களே கிலோ அரிசி ரூ.25 க்கு என்றாலும் கூட வாங்கும் சக்தியைப் பெற்றுக் கொள்வார்கள்.இது ஒருபுறம் இருக்கட்டும், ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் நபர்களிடம் 2 ரூபாய்க்கு வாங்கி, 5 ரூபாய்க்கு விற்கின்றார். அதை மற்றொருவர் 8 ரூபாய்க்கு விற்கிறார். அங்கிருந்து கேரளத்திற்கு கடத்தப்பட்டு அங்கு 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.தமிழ்நாட்டின் பொருளாதாரம் இவ்வாறு சுரண்டப்பட்டு, ரயில், பஸ்கள், லாரிகள் மூலம் கேரளத்திற்கு கடத்தப்படுகிறது.ரயில்களின் கழிவறையில் கூட அரிசிப் பைகள் கிடப்பதுண்டு. இது அரசு அதிகாரிகளுக்குத் தெரிந்தும் கண்டு கொள்வதில்லை. பெயரளவுக்கு எங்கோ சில பைகளை பறிமுதல் செய்து, பத்திரிகைகளில் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக அரிசி கைப்பற்றப்படும்போது கடத்தியவர் கண்டுபிடிக்கப்படமாட்டார். இதுவே தொன்று தொட்டு நடந்து வருகிறது.தற்போது அரசு அறிவித்துள்ள ஒரு ரூபாய் அரிசித் திட்டம் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ இல்லையோ, இந்த அரிசி கடத்தல் காரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.இதற்குத் தீர்வு என்ன. அரசு என்பது, ஏற்கனவே கூறியது போல, மீன் பிடிக்க கற்றுத்தரத்தான் வேண்டுமே யொழிய மீனை கொடுப்பது அழகல்ல. இந்த ஒரு ரூபாய் திட்டம் என்பது, இலவசத் திட்டம் போன்றதுதான். ஏனென்றால் கிராமங்களில் கூட டீ, காபி 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அரசு இவ்வாறு மக்களைத் திசைத் திருப்பும் நடவடிக்கையை விட்டுவிட்டு, மின்தடையை நீக்க வழி என்ன, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வழி என்ன, வேலைவாய்ப்பைப் பெருக்க வழி என்ன, தனிமனித வருமான உயர்வுக்கு வழி என்ன என்பதை ஆராய்ந்து செயல்பட்டாலே, பொதுமக்களின் பொருளாதாரம் பெருகும்.அதைச் செய்ய அரசு முன் வரவ��ண்டும். அதைச் செய்தால் கூட்டணி கட்சிகள் பிரிந்தாலும், மக்களின் கூட்டணி உங்களுக்கு வலு சேர்க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=5928", "date_download": "2020-07-05T14:32:16Z", "digest": "sha1:LNBSF5VMYMRJYDTJSOSNQBF2AJXEQ2B4", "length": 8919, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "கலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள் » Buy tamil book கலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள் online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கமலா கந்தசாமி (Kamala Kandasamy)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nசாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள் தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்\nஎன் சிந்தனையும் கலக்கிறது இதில்...அதற்கு வலுவூட்ட பல சிந்தனையும் பங்காகிறது. மொத்தத்தில் இது ஒரு சுயமுன்னேற்ற நூல்... உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள, மாற்றிக்கொள்ள, திருத்திக் கொள்ள வளர்த்துக் கொள்ள உதவிடும் நூல் இது. பெரிய பெரிய கசக்கின்ற நீதிகள் இதில் இல்லை.. ஏற்க முடியாத தத்துவ போதனைகள் இதில் இல்லை... சாத்தியப்படக்க கூடிய பல நல்ல கருத்துகளின் தொகுப்பே இந்நூல்.\nஇந்த நூல் கலைஞரின் சுயமுன்னேற்ற சிந்தனைகள், கமலா கந்தசாமி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கமலா கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதினம் ஒரு சுயமுன்னேற்ற சிந்தனைத் தேன்\nசீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் - Ceenathu Gnani Confuscius Cindanaigal\nசாதனை கலைஞர் வாழ்வில் சில சோதனை நிகழ்வுகள்\nஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் - French Arignar Rousseau Russia Gnani Leo Tolstoy\nதமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்\nசிந்தை கவரும் விந்தைச் செய்திகள்\nநகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal\nஉலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nகனவுகள் மெய்ப்படும் - Kanavugal Meypadum\nதொழில் முனைவு மேம்பாடு - Thozhil Munaivu Mempadu\nஅறிவுடைமையே அழிவற்ற செல்வம் - Arivudaimaiye azhivatra selvam\n (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase\nபண நிர்வாகம் நீங்கள் செல்வந்தராவது சுலபம் - Pana Nirvaagam Neengal Selvantharaavadhu Sulabam\nஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்\nதினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும்\nபன்னிரு திருமுறை தோத்திரத் திருவருட்பாத் த���ரட்டு\nமூடுபனியில் ஒரு வெற்றிப் பயணம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2019/01/blog-post_22.html", "date_download": "2020-07-05T13:51:23Z", "digest": "sha1:BUKVYQLFO4UIW6YJU6522IHP6XN7HK3E", "length": 17287, "nlines": 188, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்\nவசூலில் விஞ்சி நிற்பது பேட்டயா விஸ்வாசமா என விவாதம் அனல் பறக்கிறது,,, டீனேஜ் பருவத்தில் இது சுவையான விவாதமாகும்.. வரவேற்கத்தக்கதும் கூட.. காரணம் எல்லோருமே இதை கடந்துதான் வந்திருப்போம்\nஆனால் சில வியாபாரிகள் இந்த விவாதத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது தவறு...\nகாரணம் இதில் எல்லாம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை,, வசூல் வெற்றி என்பது படத்துக்கு பெருமையோ சிறுமையோ அல்ல\nஉதாரணமாக நாயகன் படத்தை விட மனிதன் படம்தான் அதிக வசூலைப் பெற்றது.,,,,அதனால் நாயகன் படத்தின் பெருமை குறைந்து விட்டதா என்ன இரண்டு படங்களையும் விட விஜய்காந்தின் உழவன் மகன் பல இடங்களில் நல்ல வசூல்... ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனிதன் மாபெரும் வெற்றிப் படம்.. நாயகன் என்றும் நினைவுகூரப்படத்தக்க முக்கியமான படம் ....\n தளபதி குணா ஆகிய படங்களை விட சில இடங்களில் “ தாலாட்டு கேட்குதம்மா “ “ பிரம்மா “ படங்களின் வசூல் அதிகம்,, ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தளபதி மெகா ஹிட்... குணா மிகச்சிறந்த கிளாசிக்\n பல சந்தர்ப்பங்களில் ராமராஜன் படம் அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவரையுமே வசூலில் மிஞ்சியதும் உண்டு... எனவே வசூல் அக்கப்போர்கள் எல்லாம் நீண்ட கால நோக்கில் எந்த முக்கியத்துவமும் அற்றவை.. ஆனால் அவை தவறு என்பதல்ல.. சின்ன வயதில் அது சிறந்த பொழுதுபோக்குதான்\nரசிகர்கள் இப்படி சண்டையிட்டாலும் கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை.\nஇயக்குனர் பேரரசு எழுதிய ” என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் “ என்ற நூல் படித்தேன்.. ரஜினி , கமல் , அஜித் , விஜய் , எம் ஜி ஆர் , கலைஞர் , ராஜேஷ் , மனோரமா , பாரதிராஜா , பாக்யராஜ் உட்பட பலர் குறித்து எழுதியுள்ளார்.\nகமல் , ரஜினியை இயக்கிய எஸ் பி எம் போல விஜய் அஜித் என பணிபுரிந்தவர் அவர்.. அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம் .. ஆனால் குடும்ப பிரச்சனைகள் அவர் வளர்ச்சிக்கு தடை போட்டன,, மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்...\nஅந்த புத்தகத்தில் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன...\nஇவர் எழுதிய சிறுகதை ஒன்றை தாய் இதழில் படித்துதான் ராம நாராயணன் இவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்\nஅதன் பின் தனியா பிரிந்த பின்னும் கூட , ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் மீண்டும் வா என் அன்பாக கூறி அனுப்பிய அன்புள்ளம் கொண்டவர் ராம நாராயணன்.. ஏன் எப்போதும் மிருகங்களை வைத்து எடுக்கிறீர்கள்.. சமுதாய சிந்த்னைகளை காட்டலாமே என்று கேட்டதற்கு “ சோறு “ என்றொரு நல்ல படம் எடுத்து பல மாதங்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்ட கதையை சொன்னாராம் அவர்\nநடிகர் விஜய் பல நல்ல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.. எந்த சிபாரிசும் இல்லாமல் , தான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனக்கு திருப்பாச்சி பட வாய்ப்பை அளித்ததை நன்றியுடன் பதிவு செய்துள்ளார்.. அடுத்து சிவகாசி பட வாய்ப்பும் அளித்து , படம் வென்றதும் கார் ஒன்றை பரிசளித்ததையும் சொல்லி இருக்கிறார்\nஅப்போது ஏ வி எம் நிறுவனம் இவரை அழைத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது... விஜயால் அறிமுகம் ஆன தன்னை அஜித் ஏற்பாரா என அச்சத்துடன் , நான் தான் இயக்குனர் என அஜித்திடம் சொன்னீர்களா என கேட்டார்,.,, ஆமாம் ..,,சொன்னோம்.. அவருக்கும் மகிழ்ச்சிதான் என்றது ஏவி எம் நிறுவனம்\nஎதற்கும் விஜயிடம் இதை சொல்லிவிடுவோம் என அவரிடம் சொன்னதற்கு “ ரொம்ப மகிழ்ச்சினா.,,, நல்ல விஷ்யம்.... இதை எல்லாம் என்னிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டியதில்லை... எனக்கு சந்தோஷம்தான் “ என சொன்னது மட்டும் அன்றி , பட பூஜைக்கு வந்து வாழ்த்தினார் விஜய்..\nஅஜித் வீட்டுக்கு பல முறை டிவி எஸ் 50யில் சென்றிருக்கிறார் பேரரசு,,, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ராம நாராயாணன் படத்தில் நடித்தபோது பழக்கம் என்பதால் ஒரு துணை இயக்குனராக குடும்ப நண்பராக சென்றிருக்கிறார்... இப்போது இயக்குனராக , அவரிடம் கதை சொல்வதற்கு அவர் வீட்டுக்கு விஜய் பரிசளித்த காரில் சென்றதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்\nபாரதிராஜாவை கிரக பிரவேசத்துக்கு அழைத்தபோது அன்றைய தேதியில் பிசி எ��்றார் பாரதிராஜா... உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று கேட்டு அந்த தேதியில் கிரகபிரவேசத்தை வைத்தார் பேர்ரசு..\nபாரதிராஜா வந்து பார்த்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் வேறு விருந்தினர்கள் யாரும் இல்லை... என் விழாவுக்கு நீங்கள் மட்டும் வந்தால்போதும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.,,காரணம் உங்களைப் பார்த்து உருவானவன் நான் என சொல்லி அவரை நெகிழச்செய்திருக்கிறார் பேர்ரசு\nரஜினி ரசிகனான இவர் சின்ன வயதில் 60 கிமீ சைக்கிள் மிதித்து மதுரையில் ரஜினி படம் பார்த்தவர்\nஅப்படிப்பட்ட ரஜினி இவர் படங்க்ளை பார்த்து விட்டு ( திருப்பாச்சி , சிவகாசி ) போன் செய்து பாராட்டியதை பெருமையாக நினைக்கிறார்.,, ரஜினிக்கு பிரத்யேகயமாக திருப்பதி படம் திரையிட்டப்பட்டு அவருடம் படம் பார்த்ததையும் சொல்லி இருக்கிறார்\nவாலி , வைரமுத்து போன்றோருடனான அனுபவம் , இவர் பாடால் குறித்து விஜ்யின் கமெண்ட்,,, நெகிழ வைத்த எஸ் பி எம் , ஆச்சர்ய்படுத்திய மணிர்த்னம் என பல தகவல்கள்’\nஎன்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள் - இயக்குநர் பேரரசு;\nLabels: அஜித், கமல், சினிமா, திரைப்படம், ரஜினி, விஜய்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅழகிரியை நெகிழ வைத்த ரஜினி\nபொன்னீலன் சொல்லும் குட்டிக் கதை\nதடம் மாறாத போராளி - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nஅராத்துவின் பொண்டாட்டியில் சாரு , ஜெயமோகன் , எஸ் ர...\nஅஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்\nரஞ்சித் பாலச்சந்தர் ஷங்கர் - ரஜினி இயக்குனர்கள் -2\nபி வாசு , கே எஸ் ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா - ரஜின...\nடொரண்டினோ+ரஜினி ரசிகன் = பேட்ட\nதிமுக ,பிஜேபி ... சகல கட்சிகளையும் கலாய்க்கும் “ ப...\nஷங்கரின் கார்.. ரஜினியின் தலைமை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/2018/11/", "date_download": "2020-07-05T12:43:04Z", "digest": "sha1:LGGT3QD2A3OLBW5QTVK7L6E2ELFF6JDI", "length": 10637, "nlines": 95, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "November 2018 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/india/", "date_download": "2020-07-05T13:07:32Z", "digest": "sha1:OVZVXNF4GCXN2MDBHGFUPDN44RLKNWXW", "length": 83302, "nlines": 281, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "India Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nJuly 4, 2020 July 4, 2020 Pankaj IyerLeave a Comment on இந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nடிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பேஸ்புக் பதிவில், ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்து வரிசையாக கீழே இறங்குவதைக் காண முடிகிறது. இதனை டிஜிட்டல் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை பார்வையிட்டபோது, […]\nஇந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nJuly 1, 2020 July 1, 2020 Chendur PandianLeave a Comment on இந்திய ராணுவ வீரர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா\nஇந்திய ராணுவ வீரர்கள் படம் என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட மாடல் படங்களை பகிர்ந்து வருவது தெரியவந்துள்ளது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரத்துக்கு அருகே மரம் போலவே தோற்றம் அளிக்கும் வகையில் உடை அணிந்த ராணுவ வீரர்கள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உங்கள் கண்ணுக்கு #இந்திய_ராணுவவீரர் தெரிந்தால் மறக்காமல் ஷேர் பண்ணுங்க” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரா லாரன்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த படத்தை 2020 ஜூன் 30ம் தேதி […]\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா\nJune 30, 2020 June 30, 2020 Pankaj IyerLeave a Comment on உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா\n‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது. Facebook Claim Link 1 Archived Link […]\nஇந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன\nJune 27, 2020 June 27, 2020 Pankaj IyerLeave a Comment on இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன\n‘’இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் காயமடைந்து இருப்பதைக் காண முடிகிறது. பலர் படுக்கையிலும் உள்ளனர். இந்தியா தாக்கியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், பலர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினர்தானா […]\nராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை\nJune 27, 2020 June 27, 2020 Chendur PandianLeave a Comment on ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை\nராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான், இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாக ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்மிருதி இரானி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உங்கள் செருப்பை கலற்றி நீங்களே […]\nமோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி\nJune 25, 2020 June 25, 2020 Chendur PandianLeave a Comment on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி\nமோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரத பிரதமர் மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு வேண்டி சீன […]\nFact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா\nJune 25, 2020 June 25, 2020 Chendur PandianLeave a Comment on Fact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தொடர் போன்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கல்வான் […]\nஇந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி\nJune 24, 2020 June 24, 2020 Pankaj IyerLeave a Comment on இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி\n‘’இந்திய ராணுவம் கொன்ற சீன ராணுவத்தினர் 55 பேரின் பெயர் விவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சீன ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு, அணிவகுப்பு மரியாதை மற்றும் பெயர்ப்பட்டியல் உள���ளிட்ட விவரங்களை இணைத்துள்ளனர். இதன் மேலே, இந்தியாவால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் 55 பேரின் பட்டியலை வெளிப்படையாக சீனா வெளியிட்டது என்றும் […]\nசீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு\n1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் […]\nசீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nJune 23, 2020 June 23, 2020 Chendur PandianLeave a Comment on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nசீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்ற வீரரின் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதுகு முழுக்க காயங்கள், தழும்புகளுடன், கையில் கட்டுப்போட்டுள்ள ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த சண்டையில் தனது இன்னுயிரை துச்சமென மதித்து பல வீரர்கள் சீன இராணுவத்தினரை […]\nசீனா தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் இவரா\nசீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ சீருடையில் இறந்து கிடக்கும் நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் வாழும்… இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பதிவிடும் அந்நிய கைக்கூலிகளே….இந்த ஒரு படத்தைப் பாருங்கள்….அப்போதும் உங்கள் மனம் மாறவில்லை எனில் நீங்கள் மனிதப்பிறவிகளே அல்ல….” என்று […]\nராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது\nJune 22, 2020 June 22, 2020 Chendur PandianLeave a Comment on ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது\nசீன தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்ற வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி எடுத்துச் செல்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் உடல் சொந்த […]\nதி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா\nJune 20, 2020 June 20, 2020 Pankaj IyerLeave a Comment on தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா\n‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசாத் துர்ரானி எழுதிய புத்தகத்தை வெளியிட்ட தேச துரோகிகள், இவர்களை […]\nஇந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nஇந்திய ராணுவத்தை கண்டித்தும், சீன ராணுவத்தை வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கழுத்தில் இந்திய ராணுவம் ஒழிக என்றும் சீன ராணுவத்தை ஆதரிப்போம் என்று எழுதப்பட்ட பிரசார அட்டையை கழுத்தில் மாட்டியுள்ளனர். […]\nசீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது\nலடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேசியக் கொடி, மலர் வளையம் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் வீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டியின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், சீன எல்லையில் நடந்த போரில் இந்திய வீரர்கள் இறந்த உடல்கள் ஒரு இடத்தில் […]\nசாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்\nJune 13, 2020 June 13, 2020 Pankaj IyerLeave a Comment on சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்\n‘’சொந்த ஊருக்கு நடந்து சென்றதால் ஏழைப்பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் நிகழ்ந்த பரிதாபம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், சாலையோரமாக, பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏழைப்பெண்ணை இப்படி நீண்ட தொலைவு நடக்க விட்டு, சாலையோரம் பிரசவம் நிகழ வைத்த […]\nசர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன\nJune 9, 2020 June 9, 2020 Pankaj IyerLeave a Comment on சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன\n‘’சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி,’’ என்று கூறி வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட செய்தி உண்மையா என்று கண்டறியும்படி, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டார். உண்மை அறிவோம்:உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான விமான நிலையங்களும் தற்காலிக மூடப்பட்டன. பல்வேறு நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தற்காலிகமாக […]\n2020 ஜூன் முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா\nJune 9, 2020 June 9, 2020 Pankaj IyerLeave a Comment on 2020 ஜூன் முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறதா\n‘’2020 ஜூன் 1ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் சேவைக்கட்டணம் உயர்த்தப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆ��்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link இந்த பதிவில், பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’ஜூன் 1ம் தேதி முதல் ஒவ்வொரு முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் […]\nகோ பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவம் பேனர் பிடித்ததா\nஇந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைந்துள்ள நிலையில், கே பேக் சைனா ஆர்மி என்று இந்திய ராணுவ வீரர்கள் பேனர் பிடித்து வருவதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ வீரர்கள் பேனர் பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “இதுவரை சைனா ஆர்மி முன்னேறி 35 ஆயிரம் சதுர மைல் […]\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இணைந்த இஸ்ரேல் ராணுவம்\nசீனாவை எதிர்த்து இந்திய ராணுவத்துடன் இஸ்ரேல் ராணுவம் இணைந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அயல் நாட்டு ராணுவ வீரர்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராணுவத்துடன் இணைந்தது….. இஸ்ரேல் ராணுவம்….. பாரத் மாதகி ஜெய்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bharath Bharath என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2020 மே 27ம் தேதி […]\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வாகனமா இது\nமோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட உடனடி பாலம் அமைக்கும் ராணுவ வாகனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவ டேங்க் போன்ற வாகனங்கள் ஆற்றுக்குள் சென்று பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மீது ராணுவ வாகனங்கள் பயணிக்கின்றன. எந்த இடத்திலும் இந்திய ராணுவத் தளவாடம் என்பதற்கான அடையாளம் […]\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா\n‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்ற��� காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]\nதிருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா\nMay 25, 2020 May 25, 2020 Pankaj Iyer1 Comment on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா\n‘’திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவல்களை கீழே இணைத்துள்ளோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது போல உண்மையில், திருச்சி விமான நிலையம் தனியாருக்குச் சொந்தமானதா என்ற சந்தேகத்தில் தகவல் தேட தொடங்கினோம். இதன்படி, […]\nமேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள்- வைரல் வீடியோ உண்மையா\n‘’மேற்கு வங்கத்தில் இந்துக்களை தாக்கும் முஸ்லீம்கள். அடித்தே கொல்கிறார்கள்,’’ என்ற தலைப்பில் வைரலாக பரவும் ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளைஞர்கள் சிலரை பொதுமக்கள் கடுமையாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ தீதி ஆளும் மேற்கு வங்காளத்தில் ஜிஹாதிகளின் ஆட்டம்… ஹிந்துக்களை காஃபீர்கள் என அடித்தே கொள்கின்றனர்… […]\nபாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ\nMay 18, 2020 May 18, 2020 Pankaj Iyer1 Comment on பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனரா- முழு விவரம் இதோ\n‘’பாகிஸ்தானில் 21 இந்து குடும்பத்தினர் தீயிட்டு எரிக்கப்பட்டனர்,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு தகவலை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஆண் ஒருவர் காயத்துடன் இருக்க, குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்படும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர���. அதன் மேலே, ‘’பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் வாழும் 21 இந்து குடும்பத்தினரை குழந்தைகளோடு வைத்து எரித்த இஸ்லாமிய பயங்கரவாதிகள். இந்து பெண்கள் மீது […]\nகாந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம் இதுவா\n‘’காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றபோது எடுத்த புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், சில புத்தக ஆதாரங்களை மேற்கோள் காட்டி, காந்தி படுகொலை பற்றி நீண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அத்துடன், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எடுத்த புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்துள்ள நபர், பல ஆண்டுகளாகவே, இதனை […]\nகொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா\n‘’கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இன்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் நபர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:வயதான முதியவர் தனது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க […]\nஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டதா\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியக் கொடியின் நிறம் அடிக்கப்படுவது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கூகுள் மேப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லை கோட்டை (loc) எடுத்து விட்டது. இனி ஒரே #காஷ்மீர் […]\nஇந்துவை திட்டிய இந்த முஸ்லீம் நபரை சவூதி அரசு கைது செய்ததா\n‘’இந்து மதத்தவரை திட்டியதற்காக முஸ்லீம் நபர் சவுதியில் கைது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில் சவூதி குடிமகன் போல உடை அணிந்த நபரை போலீசார் வலுக்கட்டாயமாக மடக்கி பிடித்து காரில் ஏற்றுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஒரு ஹிந்துவை திட்டிய தன் குடிமகனை கைது செய்த சவூதி அரேபிய […]\nஇந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள் வைரல் தகவலின் முழு விவரம்\nகொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]\nஇது ரிஷி கபூர் சாகும் முன்பாக எடுத்த வீடியோ இல்லை\n‘’ரிஷி கபூர் சாகும் முன்பு எடுத்த கடைசி வீடியோ,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோவைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link உண்மை அறிவோம்: பாலிவுட் நடிகர் ரிஷி […]\nஅர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி\n‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது. Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link Facebook Claim Link 3 Archived Link இது பார்க்க விளையாட்டான பதிவாக […]\nஎனது பெயரில் பரவும் போலி ட்வீட்: ஓமன் இளவரசி மோனா விளக்கம்\nஓமன் இளவரசி மோனா இந்திய அரசை கண்டித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பாக ஒரு தகவல் பகிரப்பட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link இதேபோன்ற தகவலை மேலும் பலரு���் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் அங்கிருந்தபடியே முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்வதாக புகார் எழுந்தது. இதன்பெயரில், சில […]\nஆக்டோபஸ் சாப்பிடும் இந்த பெண் சீனாவை சேர்ந்தவரா\n‘’சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது,’’ என்ற தலைப்பில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீனை பச்சையாகப் பிடித்து சாப்பிடும் வீடியோவை சமூக ஊடகங்களில் சிலர் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், பெண் ஒருவர் ஆக்டோபஸ் மீன்களை பிடித்து உயிருடன் சாஸ் தடவி சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘சீனாவில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது,’ என்று எழுதியுள்ளதால், இது உண்மை என […]\nகொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய உலகிலேயே இந்தியா அதிக கட்டணம் வசூலிக்கிறதா\n‘’கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் அருகே, கொரோனா பரிசோதனை செய்ய ‘’ஈரான், சீனா, ஐரோப்பியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் இலவசமாகவும், பாகிஸ்தான் ரூ.500, வங்கதேசம் ரூ.300 எனவும் வசூலிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவில் ரூ.4500 வசூலிக்கப்படுகிறது,’’ […]\nஇந்த பெண்ணை தகாத முறையில் இழுத்துச் செல்பவர்கள் இந்திய போலீசாரா\n‘’ரத்தத்தை கொதிக்க வைக்கின்ற புகைப்படம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை கண்டோம். அதனை பலரும் இந்தியாவில் நடந்த சம்பவம் எனக் கூறி வைரலாக பகிர்ந்து வருவதால் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே பதிவை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் பகிர்ந்திருந்ததைக் கண்டோம். Facebook Claim Link Archived Link இதனை ஷேர் செய்யும் பலரும் இந்தியா எனக் குறிப்பிட அதனை சிலர் […]\nசீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடித்தார்களா\n‘’சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவரை நாய் போல வலை வீசி பிடிக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பிப்ரவரி 23, 2020 அன்று இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை ஒருமுறை நன்றாக பார்வையிட்டோம். அதன்போது, சில போலீஸ் […]\nடிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கினார்களா\n‘’உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் சூரிய மின் தகடுகளை அடித்து நொறுக்கும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஆண், பெண்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டபடி, சுத்தியலால் சூரிய மின் தகடுகளை உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர்களை பார்த்தால் வட இந்தியர் போல உள்ளனர். ‘’சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்தால் சூரியன் […]\nசமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா\n‘’சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிப்போம்,’’ என்று அமித் ஷா சொன்னதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Rowthiram Pazhagu எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில் தந்தி டிவி வெளியிட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, ‘’சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் […]\nசோமாலியாவை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறியதா இந்தியா\n‘’சோமாலியா நாட்டை தொடர்ந்து சொந்தமாக விமான சேவை இல்லாத நாடாக மாறிய இந்தியா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link வச்சி செய்வோம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா தொடர்பான கார்ட்டூன் ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’சொந்தமாக விமான சேவை இல்லாத இரண்டாவது நாடாக மாறியது […]\nகுடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் நடுவானில் உருவாக்கிய திரிசூலம் புகைப்படம் இதுவா\n‘’குடியரசு தினத்தில் இந்திய போர் விமானங்கள் சாகசம் செய்த திரிசூலம் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்த புகைப்படம் உண்மையா என்ற சந்தேகத்தில் கூகுளில் பதிவேற்றி ஆதாரம் தேடினோம். அப்போது, இது மார்ஃபிங் செய்யப்பட்ட ஒன்று என்பதற்கான […]\n2018-ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டனரா\n‘’2018ம் ஆண்டில் 1.34 லட்சம் இந்தியர்கள் வேலையின்மை காரணமாக தற்கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Kingdom Joker – பாணபத்திர ஓணாண்டி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு லிங்க் கீழே […]\nஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் உண்மையா\n‘’ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் போராட்ட களைப்பை புகைவிட்டு போக்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டும் வரும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link S Periandavan Erode எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் சிகரெட் பிடிப்பதாகக் கூறி ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]\nவிராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தாரா\n‘’விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link இதேபோன்ற பதிவை மேலும் பலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் […]\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் மார்வாடி சமூகத்தவரா- பெயரால் வந்த குழப்பம்\n‘’நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Velmurugan Balasubramanian என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் பகுதி ஒன்றிய […]\nஹிட்லர் பேசியதை காப்பியடித்தாரா மோடி\n“என் மீது வெறுப்புக்கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் ஜெர்மனியை வெறுக்காதீர்கள்” என்று ஹிட்லர் கூறியதை அப்படியே மாற்றி “இந்தியாவை வெறுக்காதீர்கள்” என்று மோடி பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஹிட்லர் மற்றும் பிரதமர் மோடி பேசிய வீடியோ காட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. இருவருடைய பேச்சும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாக […]\nஇந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அறிமுகம் செய்த டிரம்ப்- ஃபேஸ்புக் வதந்தி\nஇந்தியாவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 அமெரிக்க அதிபர் டிரம்ப் கையில் ஒரு டி-ஷர்ட் வைத்துள்ளார். அதில், “இந்தியா நீட்ஸ் ஜீசஸ் ஆமென்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ செய்திக��் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த […]\nஇந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே அனுமதியா\n‘’இந்தியாவில் 6 மதங்களுக்கு மட்டுமே இனி அனுமதி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இது டிஎன்நியூஸ் 24 என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதே செய்தியை குறிப்பிட்ட இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தது. Facebook Claim Link Archived Link 1 TNNews24 Website Archived Link 2 […]\nநம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம் இதுவா\n‘’நம் உயிர் காப்பாற்ற காவல் காக்கும் இந்திய வீரரின் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட்களில் பலரும் மேற்கண்ட புகைப்படத்தில் இருப்பவர் இந்திய ராணுவ வீரர் என நினைத்து, பதிவிட்டதை காண முடிகிறது. எனவே, இப்புகைப்படம் ஃபேஸ்புக் வாசகர்களை குழப்புவதாக உள்ளதென்று தெளிவாகிறது. உண்மை அறிவோம்:இந்த புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் அதில் […]\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜே���்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/special/01/241938?ref=home-feed", "date_download": "2020-07-05T13:12:52Z", "digest": "sha1:Q6LVOZU46GIFHLKDTJLJ4ZNBKDFVWRXS", "length": 10102, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கண்காணிப்பு நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் விடுவிப்பு! இராணுவ தளபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்���ள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகண்காணிப்பு நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் விடுவிப்பு\nவெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து மேலும் 223 பேர் இன்று வெளியேறியுள்ளனர்.\nஇதன்படி, பொலனறுவை - கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து 42 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும், மட்டக்களப்பு – புனானையிலிருந்து 125 பேரும், மியன்குளத்திலிருந்து 18 பேரும் இன்று அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.\nஇரண்டு வார தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த இவர்கள் அனைவரையும் சிறப்பு பேருந்துகளில் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nசுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார்.\nதேசிய சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ள நுவரெலியா\nமுன்னாள் போராளிகளை விடுதலை செய்த கோட்டாபய அரசு திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் மஹிந்த\nஅண்மையில் நாடு திரும்பிய இலங்கையர்களை மீண்டும் விமான நிலையம் வருமாறு அழைப்பு\nதேர்தல் நாளன்று மாத்திரம் சுகாதார அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு\nபிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை ���ந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://leenamanimekalai.com/a-hole-in-the-bucket/", "date_download": "2020-07-05T12:42:07Z", "digest": "sha1:WKBFA65FSSZGQL7GRVYVFGCZ6WW5NFMD", "length": 5238, "nlines": 159, "source_domain": "leenamanimekalai.com", "title": "A Hole in the Bucket – Leena Manimekalai", "raw_content": "\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20412023", "date_download": "2020-07-05T14:26:36Z", "digest": "sha1:3QFBTZQRDSWTTIT25SA7NN7DTVZO6R4J", "length": 47734, "nlines": 862, "source_domain": "old.thinnai.com", "title": "தேம்பித் திரிவர் | திண்ணை", "raw_content": "\nநான்கு சோம்பேறிகள் ஒரு சத்திரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு திடாரென்று நெருப்புப் பிடித்து விடுகிறது. தீ அந்த சோம்பேறிகளை நெருங்குகிறது. வெப்பத்தை உணர ஆரம்பிக்கிறார்கள்.\n‘சோம்பலம்பலம் வேகுதடா ‘ என்றான் முதல்வன்.\n‘பேசாதேடா, வாயைத்தான் வலியாதா ‘ என்றான் இரண்டாமவன்.\n‘ம்ம்…ம்ம் ‘ என்று வெறுமே முனகினான் அடுத்தவன்.\nஅதையும் செய்யவில்லை கடைசி வஜ்ர சோம்பேறி\nஅந்த நால்வரும் எழ முயற்சி செய்யவில்லை. நெருப்பில் வெந்தார்கள்.\nஇது என்ன கதை, இது போல் நடக்குமா என்ன என்னதான் சோம்பலென்றாலும் உயிர் பிழைக்க நிச்சயமாக எழுந்து ஓட மாட்டார்களா என்று கேட்கலாம். ஏன், நம்மில் பலர் உயிருக்கு நிகரான பலவற்றை சோம்பலாலும், முயற்சியின்மையாலும் அன்றாடம் இழந்து கொண்டிருக்கிறார்களே என்னதான் சோம்பலென்றாலும் உயிர் பிழைக்க நிச்சயமாக எழுந்து ஓட மாட்டார்களா என்று கேட்கலாம். ஏன், நம்மில் பலர் உயிருக்கு நிகரான பலவற்றை சோம்பலாலும், முயற்சியின்மையாலும் அன்றாடம் இழந்து கொண்ட��ருக்கிறார்களே\nசோம்பலின் தாக்கம் மிகுதியாக ஆட்கொண்டால் அவர்களிடம் ஆக்கம், ஊக்கம் எதுவும் இருக்காது.\nதிருவள்ளுவர் இந்த சோம்பல் சைத்தானைப் பற்றி ஒரு முழு அதிகாரமே ‘மடியின்மை ‘ என்ற பெயரில் பொருட்பாலில் இட்டுள்ளார். அதில் உள்ள முத்தான கருத்துக்களை சிறிது பார்ப்போம்.\nமுதலில் எந்த விதமான குடிப் பெருமை இருந்தாலும் சோம்பல் குடி கொண்டால் அது எப்படி மங்கி விடும் என்பதை இந்தக் குறள் மூலம் விளக்கியுள்ளார்.\nகுடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்\nஇதற்குமேல் ஒரு அடி போய் இந்த மடியைக் கொண்டவன் குடி அவன் முடிவுக்கு முன்னேயே முழுதும் அழியும் என்பதை இங்கே அடிக்கோடிடுகிறார்.\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nஇதோ பாருங்கள். இன்னும் விளக்கமாக நான்கு விசேஷ குணங்களை (காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம்) சுட்டிக் காண்பித்து மீளாத துன்பமெனும் இலக்கை நோக்கிச் செல்லும் தோணிகளாக அவற்றை வர்ணிக்கிறார் வீணாய்ப் போவது என்று முடிவு செய்தவர்கள் விரும்பி ஏற்கும் தோணிகளாம் அவை\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nஇந்தக் காலத்தில் சிறு வேலைகள் ஆவதற்குக் கூட ஏதாவது சிபாரிசு தேவைப் படுகிறது. கோவிலுக்கு சென்று கிட்டத்தில் சாமி கும்பிடுதல்கூட பெரிய மனிதர்கள்பால் செல்வாக்கு இருந்தால்தான் நடக்கும். இல்லாவிடில் மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்து விட்டு உம்மாச்சியை நெருங்கும் நேரத்தில், ஒரு பெ(ரு)த்த வி.ஐ.பி கர்ப்பக் கிரகத்துக்குள் அழைத்துச் செல்லப் படுவார் – அவர் தன் பிருஷ்ட பாகத்தால் இறைவன் சிலையை மறைத்து விடுவார் To get things done without hassles in this world, either you have to be somebody, or you must know somebody இந்த சூழ்நிலையில் ஒருவேளை பல பெரிய மனிதர்களின் அன்புக்கு பாத்திரராக இருக்க நேர்ந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி ஆனால் அந்த பாக்கியம் கிட்டியும் கூட சோம்பலால் ஆட்கொள்ளப் பட்டவராக நீங்கள் இருந்தால் எந்த ஒரு பயனையும் உங்களால் பெற இயலாது என்கிறார் வள்ளுவர் இந்த மணியான குறளில்:\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nநம்மில் சிலருக்கு காலக்கெடு என்பதே தெரியாது. அவர்கள் அறவே வெறுப்பது கடிகாரத்தைத்தான். எதையும் தாமதமாகத் தான் செய்வார்கள். இந்தக் குறைபாடு சோம்பலினால் வருவது. எந்த நேரத்திலும் மந்தமாகவே இ��ுப்பர். நேரத்தின் மதிப்பை இவர்கள் உணர்வாரல்லர். எல்லோருக்கும் தினமும் கிடைப்பது இருபத்து நான்கு மணி நேரந்தான். அந்தப் பொன்னான நேரத்தை சிலர் சரியானபடி செலவிட்டு அதை தன் முழுமையான ஆளுமைக்குள் கொண்டு வந்து, வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். ஆனால் வேறு பலரோ அந்த அடிப்படைத் தேவையை மனத்தில் கொள்ளாமல் நேரத்தை சும்மா இருந்து சோம்பலில் செலவிட்டு பின் எல்லாமே இழந்து நிற்பர். இது போல் ‘சும்மா ‘ இருப்பதை ஒரு கலைபோல் பாவிக்கின்றனர் நம் நாட்டில் சிலர்.\nசோம்பலை மிகுதியாய்க் கொண்டவரிடம் லக்ஷ்மி குடி கொள்ள மாட்டாள். ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும் ‘ என்பது போல இவர்களிடம் தன் முன்னோர் சேர்த்து வைத்த சொத்து பத்து இருந்தாலும் அவை உப்பு சேர்த்த ஐஸ் கட்டி போல் தானாகக் கரைந்து விடும்.\nசோம்பேறித்தனம் நம்மை ஆட்கொண்டுவிட்டால், எந்த வேலையையும் செய்யத்தோன்றாமல் ஒரு மாதிரி ஓச்சலாகவேயிருக்கும். ஏதோ ஒன்று நம்மை இயங்காமல் தடுக்கும். எல்லாவற்றையும் தள்ளிப்போடச் செய்யும். சோம்பேறித்தனத்தின் அண்ணன் இந்த ஒத்திப் போடும் வியாதி. Procrastination என்று அழைக்கப் படும் இந்தக் குறைப்பாட்டினால் பீடிக்கப் படுபவர்கள் மனச் சுமையால் பாதிக்கப் பட்டு பறிகொடுத்தவர்போல் காட்சியளிப்பர். முற்றிய நிலையில் மன அழுத்தத்தால் நோயாளியாகி விடுவர். இவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது மிக அவசியமாகும்.\nநல்ல பழக்க வழக்கங்கள் தவிர உணவும் இவ்வித மனப்பாங்குக்கு துணை புரிகிறது. மனிதர்களின் குணங்களை ‘சத்வம் ‘, ‘ரஜஸ் ‘, ‘தமஸ் ‘ என்று பிரிக்கிறது பகவத் கீதை. சத்வ குணத்தைக் கொடுக்க வல்ல உணவு நற்குண நற்செய்கைகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. முனிவர்களும், தமக்கென ஒன்றும் கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதே தன் கடமையாகக் கொண்டு செயலாற்றுபவர்களும் சத்வ குண உணவையே உட்கொள்வார்கள். காஞ்சி காமகோடி பீடம் ‘மகா பெரியவர் ‘ என்று அழைக்கப் பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் ஒரு கைப்பிடி வெறும் நெல்லுப் பொரியை பாலில் போட்டு அதை மட்டும் உண்டு வாழ்ந்தார் என்று சொல்வார்கள்.\nரஜெள குணம் என்பது வேட்கை, பற்று ஆகியவற்றை உண்டாக்கும். ஆனால் இது கெட்டது அல்ல. மனிதனுக்கு ஆசை என்று ஒன்று இல்லையேல் இவ்வுலகில் இயக்கமே இருக்காது. செயலாற்றும் உந்துதல் கொடுப்பதே ஆசைதான். ஆனால் அது அளவு மிகும்போது தோன்றும் பேராசைதான் கூடாது என்பார் பெரியோர். ஆசையை உண்டாக்கும் உணவு வகைகள் இத்தகைய கிளர்ச்சிகளை எழச்செய்யும். வெங்காயம் இவ்வகையைச் சேர்ந்த உணவு என்பது பலர் நம்பிக்கை. இந்த ‘காயமா ‘கிற உடலுக்கு அது வெம்மையை ஊட்டும் என்பது காரணமாக இருக்கலாம்\nஅடுத்தது ‘தமோ குணம் ‘. இதுதான் மந்த கதியைக் குறிக்கிறது. மதி மயக்கம், அஞ்ஞானம், முயற்சியின்மை, தூக்கம் இவற்றை ஏற்படுத்தும் குணமாக இது கூறப்படுகிறது. பழைய உணவு, புளித்த தயிர் அல்லது மோர், கிழங்கு வகைகள், வயிறு முட்ட உண்ணும் உணவு ஆகியவை இந்த தாமஸ குணத்தை மேலோங்கச் செய்யும் என்பர்.\nவாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் கூர்ந்து கவனித்தால், அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் சரி, அவர்கள் எல்லோரிடமும் பொதுவான குணமாக சுறுசுறுப்பும், ஊக்கமும், முயற்சியும், நேரந்தவறாமையும் நிச்சயம் இருக்கும்.\nவிடியற்காலையில் எழுந்து, சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, குளித்து முழுகி, ‘பளிச் ‘சென்று உடை உடுத்தி, மலர்ச்சியான முகத்துடன் எப்போதும் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பும் ஊக்கமும் உள்ளவர்களாக இருந்தால் எடுத்த காரியம் எதனினும் வெற்றி கிட்டும்.\nஅதை விடுத்து, காலையில் விழிக்காமல் போர்த்திப் படுத்து, உதயத்துக்கு அப்புறமும் தூங்கி, படுக்கையிலேயே காப்பி, டிபனைச் சாப்பிட்டு, குளிக்காமல் அழுக்கு மூட்டையாய், பெருந்தீனி தின்று கொண்டு, ஒரு மதமதர்ப்புடனேயே காலத்தைப் போக்கினால் அக்காதேவி தான் வாசம் செய்வாள்\nதிரு. தம்பி சீனிவாசன் அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:-\nசோம்பலை வெல்வோம். ‘ஊழையும் உப்பக்கம் ‘ காண்போம். என்னேரமும் வெற்றிதனை ஆட்கொள்வோம்\nஅறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48\nகிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…\nஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்\nகீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரிய புராணம் – 20\nகண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும\nசிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்\nவிஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை\nஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்\nதியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )\nஎன் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்\nபாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது\nஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)\nகடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்\nகடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்\nசுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி\nலீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004\nஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்\nசீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி\nஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி\nபெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்\nதமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு\nPrevious:விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்\nNext: அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅறிவியல் சிறுகதை வரிசை.3- விசும்பு\nநீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 48\nகிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் பற்றி…\nஜயேந்திரர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் : சக இந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்\n���ீதாஞ்சலி (6)-உன்னிசைக் கீதம் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)\nபெரிய புராணம் – 20\nகண்ணீர் விட்டுத் தண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா அல்லது தண்ணீர் விட்டுக் கண்ணீர் வேண்டுமா இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும\nசிற்றளவாக்கத்தின் ஒரு பிண்ணனி மந்திரம்: தளப்பரப்பில் ஏற்றும் தொழில்நுட்பம்\nவிஞ்ஞானக் கோட்பாடு- தவறென நிரூபிக்கும் தன்மை\nஹைட்ரஜன் ஆற்றலைப் பயன் படுத்த ஆய்வுகள்\nதியாகம் என்னும் உண்மை (போர் தொடர்கிறது – ஸ்பானிய நாவல் அறிமுகம் )\nஎன் பார்வையில் =நவீன தமிழ்க்கவிதைகளில் பரிசோதனை முயற்சிகள்\nபாரதி இலக்கிய சங்கமும், காவ்யா அறக்கட்டளையும் நடத்திய சி. க நினைவரங்கத்தில் இணையம் வழியாக நேரடியாக வழங்கிய ஏற்புரை இது\nஓவியப் பக்கம் எட்டு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல் (பகுதி – 2)\nகடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்\nரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் – சில குறிப்புகள்\nநபிகள் நாயகத்தின் வாழ்வு , அன்னை ஜைனப்பின் திருமணம், இறுதிநபி : சலாஹூதீனுக்கு சில வரிகள்\nகடிதம் டிசம்பர் 2, 1004 – இந்து ஒற்றுமை – சில எண்ணங்கள்\nசுந்தர ராமசாமியின் கோரிக்கை பற்றி\nலீனா மணிமேகலை – சந்திப்பு – டிசம்பர் 16, 2004\nஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.\nவெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்\nசீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்\nசர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி\nஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை பற்றி\nபெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றிகள்\nதமிழ்மணவாளனின் அதற்குத் தக கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்-அறிவிப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/bihar-tragedy-death-toll-for-meningitis-rises-to-104/c77058-w2931-cid316724-su6229.htm", "date_download": "2020-07-05T13:35:30Z", "digest": "sha1:FVGDBNF3HBEGPBR47CZF6Y2HUFHARHMJ", "length": 2273, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பிகார் துயரம் : மூளைக்காய்ச்சலுக்கு உய��ரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஆக உயர்வு", "raw_content": "\nபிகார் துயரம் : மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 - ஆக உயர்வு\nபீஹார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.\nபீகார் மாநிலம். முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, அங்கு மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் அங்கு கடும் வெயிலுக்கு 70 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-05T14:39:47Z", "digest": "sha1:3HNMVQH7QGFJK3H3LZEUMSVMFIA3GE45", "length": 4843, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "சிறுவர்-சிறகு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15\nபின்னொரு நாள், சண்டை மூண்டதால், ஒரு பணியாளன் தன் கையிலிருந்த ஒரு தடியை சமையல்காரன்மீது ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14\nசக்கரம் தலையில் சுழன்று கொண்டிருந்தவனை நோக்கி, நாலாவது வேதியன் துணுக்குற்றான். “நீ யார்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nஇவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nகிழமந்திரி சிரஞ்சீவி: பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு போனார்களோ, அப்படியே நான் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nஆனால் துஷ்டபுத்தி தன் தந்தை கூறிய நல்லறிவுரையை ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிக்கொண்டு சென்று ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி) இங்கும் அப்படித்தான் நடக்கிறது. கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் ....\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nகாகம்-அப்படியானால் பாம்பைக் கொல்ல நான் செய்ய வேண்டிய உபாயம் என்ன நரி-இந்த நகரத்து அரசகுமாரி ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன���ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.desam.org.uk/2011/02/21.html", "date_download": "2020-07-05T14:05:37Z", "digest": "sha1:WFZF65CYEDDRPZW3B7T473H75LTRVRGX", "length": 13296, "nlines": 59, "source_domain": "www.desam.org.uk", "title": "21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » 21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்\n21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்\nவேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது வெறுப்புறும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர். சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை தொடரத்தான் செய்கின்றன.\nஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.\n2000 ஜனவரி - ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்\n2000 அக்டோபர் - முன்னாள் யுகோஸ்லாவியா: செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல் முறைகேடுகளுக்கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால் தனது பதவியிலிருந்து விலகினார். பின்னர் ஹாகுவிலுள்ள ஐ.நா வின் போர் குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார்.\n2001 ஜனவரி - பிலிப்பைன்ஸ்: அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும் பரவிய லஞ்ச லாவண்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள் நடந்த மக்கள் புரட்சியால் தனது பதவியை இழந்தார்.\n2001 டிசம்பர் - அர்ஜென்டினா: அதிபர் பெர்னாண்டோ டி லரா, மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும் அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில் பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார். காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27 பேர் உயிரிழந்தனர்.\n2003 அக்டோபர் - பொலிவியா: அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய பேரத்தின் விளைவாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார். இந்தப் போராட்டத்தில் மக்கள் 65 பேர் உயிரிழந்தனர்.\n2003 நவம்பர் - ஜார்ஜியா: அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30 ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில் நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார். தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.\n2004 பெப்ரவரி - ஹெய்தி: அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்தார். நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர்.\n2004 நவம்பர் - டிசம்பர் - உக்ரைன்: அதிபர் விக்டர் யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ரஷிய ஆதரவாளர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் மேற்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.\n2005 மார்ச் - கிர்கிஸ்தான்: அதிபர் அஸ்கர் அகயேவ் - அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார்\n2005 ஜூன் - பொலிவியா: அதிபர் கார்லோஸ் மேசா, தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசடசாவைத் தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ் மேசாவும் மக்கள் எதிர்ப்பால் தனது பதவியை ராஜினாமா செய்தார்\n2010 ஏப்ரல் - கிர்கிஸ்தான்: அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த முன்னாள் அதிபர் அகயேவைத் தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ், மக்கள் புரட்சியால் தனது ஆட்சியைத் துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில் மக்கள் 87 பேர் உயிரிழந்தனர்.\n2011 ஜனவரி - துனீசியா: அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987 முதல் ஆட்சியில் இருந்த அதிபர். மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியைத் துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.\n2011 பிப்ரவரி - எகிப்து: அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2020-07-05T12:53:59Z", "digest": "sha1:FIHQVMOAB3I472NFRQVSKZRLFRPJXUXO", "length": 5715, "nlines": 100, "source_domain": "www.thamilan.lk", "title": "டாக்டர் ஷாபி மீண்டும் சேவையில் - அரச சேவைகள் ஆணைக்குழுவின் முடிவை மீள்பரிசீலனை செய்யக் கோருகிறார் ஜனாதிபதி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nடாக்டர் ஷாபி மீண்டும் சேவையில் – அரச சேவைகள் ஆணைக்குழுவின் முடிவை மீள்பரிசீலனை செய்யக் கோருகிறார் ஜனாதிபதி \nகுருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று டாக்டர் மொஹம்மட் ஷாபியை மீண்டும் சேவையில் அமர்த்த நடவடிக்கைளை எடுத்துவரும் அரச சேவைகள் ஆணைக்குழு, அவர் தொடர்பில் உரிய பரிந்துரைகளை தருமாறு சுகாதார அமைச்சைக் கேட்டுள்ளது.\nஅதேசமயம் மகப்பேற்று விவகாரங்களால் சர்ச்சையில் சிக்கிய டாகடர் ஷாபி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரச சேவைகள் ஆணைக்குழுவிடம் கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nமகப்பேற்று சர்ச்சையில் சிக்கிய சந்தேகநபரான ஷாபி மீண்டும் அரச சேவையில் இணைத்துக���கொள்ளப்பட அரச சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பல்வேறு மட்டத்தில் உள்ள பௌத்த பிக்குமார் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு மாவட்ட கொரோனா நோயாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு \nகொழும்பு மாவட்ட கொரோனா நோயாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு \nவிபத்தில் உயிரிழந்தார் வேட்பாளர் அசோக்க \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1183906", "date_download": "2020-07-05T13:14:50Z", "digest": "sha1:OT7NCVVEC2ACHG32MBRG55BYUQTAM6Q5", "length": 2699, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:36, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ilo:Balitok\n11:09, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n05:36, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ilo:Balitok)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-05T15:17:13Z", "digest": "sha1:2ORL5DFO3JU7TT7TJIAOW3XWYYX7XWR4", "length": 6230, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எம்விசிமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநன்றாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு கட்டுரை. புறமொழிச்சொற்களை மெய்யெழுத்தில் தொடங்கி எழுதாமலும், எழுத்துப்பெயர்ப்பில், ஒலிப்பை ஒட்டிச் செய்தலும் இருந்தால் நன்றாக இருக்கும். protease என்பதை புரோட்டியேசு என்று ட் சேர்த்து எழுதுவது முக்கியம்.. ப்ரோடீஸ் என்று எழுதுதலைத் தவிர்க்க வேண்டும். டீ என்னும் எழுத்துக்கு முன் ட் இல்லை என்றால் அது D என்பதுபோல தமிழில் ஒலிக்கும். ஆங்கிலத்தில் open என்னும் சொல்லும் happen என்னும் சொல்லும் பிற்பகுதியில் ஒரே மாதிரிதான் ஒலிக்கும். இரண்டு p வந்துள்ளதே, ஒரு p வந்துள்ளதே என எண்ணுவது ஆங்கிலத்தின் ஒலிப்பொழுக்கம் குன்றிய தன்மையை உணராததால் ஏற்படுவது. ஊடங்கங்கள் மிகவும் பிழையாக ஓபன் என்று எழுதுகின்றனர் (இதன் ஒலிப்பு Oban). புறப்பெயர் உள்வாங்கல் மரபுப்படி (exonym), பெறும்மொழி தன் இயல்பின் படி சொற்களை ஏற்றுக்கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை மொழிபெயர்த்தவருக்கு பாராட்டுகள்.--செல்வா 13:33, 12 ஜூலை 2010 (UTC)\nகூகுள் தமிழாக்கம் தொடர்பான பின்னூட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2010, 03:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-05T15:06:50Z", "digest": "sha1:O3HIR7QEVOWZNLKAHMWCNVCMAKCJ2HF6", "length": 9075, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்வயல் நெட்டைக்காலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வயல் நெட்டைக் காலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியா, மேற்கு வங்காளம், கொல்கத்தாவில்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nநெல்வயல் நெட்டைக்காலி (paddyfield pipit, அல்லது Oriental pipit,[2] (Anthus rufulus) என்பது ஒரு சிறிய பாசரிபாரம்சு பறவை ஆகும். இது வாலாட்டிக் குருவிக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஆகும். இவை ஒரு பகுதியிலேயே வாழக்கூடியன (வலசை போகாதவை) இவை திறந்த வெளிகளிலும், புல்வெளிகளிலும் வாழக்கூடியன, தெற்கு ஆசியா, கிழக்குப் பிலிப்பீன்சு போன்ற பகுதிகளில் உள்ளன. பிற மற்ற இனங்கள் ஆசியாவின் பிற பகுதியில் காணப்படுகின்றன. ஆசிய பிராந்தியத்தில் குளிர்காலத்தில் இவ்வகைப் பறவைகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். இனங்களின் வகைப்பாட்டில் சிக்கலான மற்றும் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.\nகுஞ்சுகளுக்கு உணவு எடுகத்தல் (கல்கத்தா, மேற்கு வங்கம்)\nஇந்த நெட்டைக்காலிகள் 15 செ.மீ உள்ளவை. இவை முதன்மையாக சாம்பல் பழுப்பு நிறத்தோடும், மார்புப் ப��ுதி வெளிறி இருக்கும். இதன் வால் நீண்டும், கால்கள் நீண்டும் இருக்கும்.\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும்நீலகிரி நெட்டைக்காலிகள் தோற்றத்தில் இவற்றோடு ஒத்துக் காணப்படும்.[3][4]\n↑ \"Anthus rufulus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinekoothu.com/new-trends-photos-of-poonam-bajwa/", "date_download": "2020-07-05T12:24:51Z", "digest": "sha1:WPGSYMWZGJMV47BH5VBCBM67IBO7WXUZ", "length": 4271, "nlines": 61, "source_domain": "tamilcinekoothu.com", "title": "ட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் புதிய கவர்ச்சி பதிவுகள் | Tamil Cine Koothu", "raw_content": "\nYou Are Here Home Gallery ட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் புதிய கவர்ச்சி பதிவுகள்\nட்ரெண்டாகும் பூனம் பாஜ்வாவின் புதிய கவர்ச்சி பதிவுகள்\nசேவல், அரண்மனை 2, தெனாவெட்டு உட்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூனம் பாஜ்வா. தற்போது ஜி வி பிராக்ஸுடன் குப்பத்து ராஜா திரைப்படத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள பூனம் சமீபத்தில் அதிகளவான கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nCinema Tamil சினிமா தமிழ்\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\nஉள்ளாடைகளுடன் நிலா பகிர்ந்த செம ஹாட்டான புகைப்படம்\nரஜினியை பார்த்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட இருவர் – வைரலாகும் மீம்ஸ்\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பன��க நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\nஉள்ளாடைகளுடன் நிலா பகிர்ந்த செம ஹாட்டான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ackerley", "date_download": "2020-07-05T13:18:27Z", "digest": "sha1:QNDZPU5UGVJPHMER72XL6CD5COS5TQS5", "length": 2762, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ackerley", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ackerley\nஇது உங்கள் பெயர் Ackerley\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=36759", "date_download": "2020-07-05T14:23:18Z", "digest": "sha1:EGE662LFTH2JCNAZLZA434TPMDFMZ6BM", "length": 10893, "nlines": 109, "source_domain": "www.anegun.com", "title": "பிரதமர் பதவி விவகாரம் : துன் மகாதீருக்கு நன்றி!- அன்வார் | அநேகன்", "raw_content": "\nHome அரசியல் பிரதமர் பதவி விவகாரம் : துன் மகாதீருக்கு நன்றி\nபிரதமர் பதவி விவகாரம் : துன் மகாதீருக்கு நன்றி\nபிரதமர் பதவியை தம்மிடம் ஒப்படைப்பதாக கூறிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.\n”மலேசிய மக்களுக்கு நன்றி”. ”துன் மகாதீருக்கு நன்றி”. என அன்வார் இப்ராஹிம் கூறினார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன் தொடர்ந்து இது குறித்து பேச நான் விரும்பவில்லை. கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதுவரையில் நம்பிக்கை கூட்டணித் தலைவர்களும் வேறு பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிய வில்லை என அன்வார் கூறினார்.\nபிரதமர் பதவியை ஒப்படைக்கவி��ுப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறிய கருத்து குறித்து பதிலளித்த டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.\nஆஸ்திரேலியா ஊடகத்திற்கு கடந்த திங்கள்கிழமை பிரத்தியேக பேட்டி அளித்த துன் டாக்டர் மகாதீரிடம் பிரதமர் பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒப்படைப்பீர்களா அல்லது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உட்பட வேறு யாருக்காவது வழங்குவீர்களா அல்லது டத்தோஸ்ரீ அஸ்மின் அலி உட்பட வேறு யாருக்காவது வழங்குவீர்களா\nஅந்த கேள்விக்கு பதிலளித்த மகாதீர் ”ஆம் நான் பதவியை ஒப்படைப்பேன்” என தெரிவித்தார்.\nடத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளிவந்த செய்தி குறித்து கருத்துரைத்த அன்வார், இதுவரையில் எந்த நம்பிக்கை கூட்டணி தலைவரும் வேறு பெயரை முன்மொழிய வில்லை என கூறினார்.\nஇது தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ஆனால் அரசியலில் சில சூழ்ச்சிகள் எழுவதாக கூறப்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ”இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை”. ”நாங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.\nமுன்னதாக ஜனநாயக செயல் கட்சியை ஒதுக்கிவிட்டு புதிய அரசாங்கத்தை கொண்டுவரும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அன்வார் பிரதமராவதை முடக்கும் நடவடிக்கை தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர் : குணசேகரனின் வழக்கு தள்ளுபடி\nNext articleதேர்தலில் தியான் சுவா போட்டியிடலாம்\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nதிருமண ஏற்பாடு துறையில் 20,000 வேலை வாய்ப்புகள்\nபி எஸ் என் & சிறு மற்றும் நடுத்தர கடனுதவி இந்தியர்களுக்கு ஏமாற்றமே\n‘கள்வனைக் கண்டுப்பிடி’ எனும் புத்தம் புதிய உள்ளூர் தமிழ் தொடர், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) அறிமுகமாகிறது\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nகலை உலகம் தயாளன் சண்முகம் - July 5, 2020 0\nதிங்கள், 6 ஜூலைதமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் - 17)ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), திங்கள்-வியாழன், 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ��ன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம்...\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 1- நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 1- ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா' என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருக்கும்...\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=18289", "date_download": "2020-07-05T13:54:59Z", "digest": "sha1:CVP3TCSOQZXYMCBQM6P6DOI2OEVDGWME", "length": 8189, "nlines": 96, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு மசியல் செய்யலாம் வாங்க..", "raw_content": "\nஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு மசியல் செய்யலாம் வாங்க..\nகொள்ளு சூப் மற்றும் கொள்ளு குழம்பின் தொடர்ச்சியாக கொள்ளு ரசம், மற்றும் கொள்ளு மசியல் செய்யும் முறை இன்று பார்க்கலாம். கொள்ளு ரசம் சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.\nகொள்ளு - 1 கப்\nமல்லி - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது\nபூண்டு - 3 பல் நறுக்கியதுஎண்ணெய்\nகொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.\nகொள்ளு - 200 கிராம்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nதனியா - 1 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nபூண்டு - 5 பல்\nசிறிய வெங்காயம் - 10புளி - நெல்லிக்காய் அளவில் பாதி\nகறிவேப்பிலை - 10 இலைகள்\nகொத்தமல்லி இலை - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nமேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய, கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.\nகொத்தமல்லி புதினா தோசை செய்யலாம் வாங்க....\nசுவையான கொத்தமல்லி புதினா தோசை, எளிய கொத்தமல்லி புதினா தோசை, கொத்தமல்லி புதினா தோசை செய்யும் முறை, பிரபலமான கொத்தமல்லி புதினா தோசை, கொத்தமல்லி புதினா தோசை செய்முறை, கொத்தமல்லி புதினா தோசை சமையல் குறிப\nவெண்டைக்காய் புளிக்குழம்பு செய்யலாம் வாங்க....\nபுளி குழம்புன்னா யார்க்கு தான் பிடிக்காது . அருளையும் வெண்டைக்காய் புளி குழம்பு நினைச்சாலே சாப்பிடணும் போல தோணும். என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு. கடைசியா சட்டில மிச்சம் இருக்கிற கொஞ்சூண்டு கு\nசுவையான சூப்பரான வெண்டைக்காய் கார குழம்பு செய்யலாம் வாங்க...\nசூடான சாதத்தில் வெண்டைக்காய் கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் - 150 கிராம் பெரிய வெங்காய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/15161320/1511793/GV-Prakash-condoles-directors-death.vpf", "date_download": "2020-07-05T13:04:08Z", "digest": "sha1:MV5AFWKPBR7MSFAYCU6ZFPT2UQ4Z7PRW", "length": 13723, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்.... இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் || GV Prakash condoles directors death", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் அவர்.... இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல்\nநட்போடும் நம்பிக்கையோடும் பழகும் இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநட்போடும் நம்பிக்கையோடும் பழகும�� இனிய சகோதரன் தற்போது இல்லை என்று இயக்குனர் மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத். இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 4ஜி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nஇந்நிலையில், இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇவரது மறைவுக்கு ஜிவி.பிரகாஷ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்'\nஜிவி.பிரகாஷ் | அருண் பிரசாத் | GV Prakash | Arun prasad\nஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்\nஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா\nபேஸ்புக்கில் நிதி திரட்டும் ஜிவி பிரகாஷ்\nஅந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் - ஜிவி பிரகாஷ்\nஜிவி பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது\nமேலும் ஜி.வி.பிரகாஷ்குமார் பற்றிய செய்திகள்\nஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன் வெளியிட்ட பகீர் தகவல்\nவிஜய்யுடன் ஒர்க் பண்ண நான் எப்போதும் ரெடி - யுவன் சங்கர் ராஜா\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்... காதலியை கரம்பிடித்தார் யோகி\nஊரடங்கின் போது ஹெலிகாப்டரில் பயணிக்க அக்ஷய் குமாருக்கு அனுமதி கொடுத்தது யார்\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன் நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு முத்தத்திற்கு அர்த்தம் கூறிய வனிதா- வறுத்தெடுத்த நெட்டிசன்கள் வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் நடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள் - வரலட்சுமி சரத்கு��ார் காட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/sai-baba-mantra-in-tamil/", "date_download": "2020-07-05T13:41:47Z", "digest": "sha1:KY7LP4ZWMLW7LUGIBTXXXWXCBQ4PIVKX", "length": 9979, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "sai baba mantra in tamil Archives - Dheivegam", "raw_content": "\nஎதையும் சாதிக்கும் மனோசக்தி பெற சாய் பாபா மந்திரம்\nமனிதனிடம் இருக்கின்ற ஒரு அற்புதமான சக்தி வாய்ந்த ஒரு விஷயம் தான் \"மனம்\". அந்த மனதை சரியான முறையில் பயன்படுத்தும் போது எந்த ஒரு மனிதனும் தெய்வீக நிலையை அடைய முடியும். ஆனால்...\nவிருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்\nஇப்பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஆசைக்காகத் தான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பேராசை எண்ணம் தான் ஒருவருக்கு தீமையை ஏற்படுத்துமே ஒழிய, நியாயமான ஆசைகள் எதுவாயினும் அதை அடைய முயற்சிப்பதில்...\nமன சஞ்சலங்களை போக்கும் சாய் பாபா மந்திரம்\nஒரு முறை ஷீர்டி மசூதியில் ஸ்ரீ சாய் பாபாவும், அவருடைய பக்தர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ஒரு இளம் வயது இஸ்லாமியப் பெண் அவரை வணங்குவதற்காக வந்தாள். அவளின் பாபா தரிசனதிற்கு இடையூறாக...\nஇந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்\nதன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் அருள் மழையை பொழிந்து கலியுக கடவுளாகவும் கண் கண்ட தெய்வமாகவும் இருக்கிறார் சாய் பாபா. இவர் நாமத்தையும் மந்திரங்களையும் ஜபித்து வழிபடுவோர் பலருக்கு இவர் நேரில் வந்து...\nவெற்றியை தேடித் தரும் சாய் பாபா மகா மந்திரம்\nஇந்த பூவுலகில் மனித உருவெடுத்து வந்த மகானாக வணங்கப்படுகிறார் சீரடி சாய் பாபா. மதங்களை கடந்த ஒரே கடவுளாக இன்றும் மக்களிடையே நிலைத்திருக்கும் இவரை வாங்கினால் அருளாசி நிச்சயம். கலியுத்தின் கண் கண்ட...\nசாய் பாபாவின் ஆசியை பெற உதவும் சாய் பாபா திருவடி மந்திரம்\nசாய் பாபாவின் திருவடிகளை பற்றி அவரிடம் நமது குறைகளை கூறி மனமுறுகின் வேண்டினால் அவர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். சாய் பாவின் பரிசுத்தமான திருவடிகளை போற்றி பாடி அவரின் பரிசுத்தமான அருளையும் அன்பைபியும்...\nசாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்\nசாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பவர���களுக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது திண்ணம். இங்கு சாய் பாபா 108 அஷ்டோத்திர நாமாவளி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வியாழக் கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து...\nசாய் பாபாவின் அருளை பெற உதவும் சாய் பாபா காயத்ரி மந்திரம்\nஇரு மதங்களை சேர்ந்தவர்களும் மனதார ஒருவரை வணங்குகின்றார்கள் என்றால் அது சாய் பாபா தான். கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதப்படும் சாய் பாபாவை எவர் ஒருவர் வணங்கினாலும், சாய் பாபா ஓடோடி வந்து...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24183/amp", "date_download": "2020-07-05T13:10:56Z", "digest": "sha1:KM7KU5HTFX5Z6JPSZFMADZ7XLS3S4BIX", "length": 13867, "nlines": 103, "source_domain": "m.dinakaran.com", "title": "பால் மாங்காய் நிவேதனம் ஏற்கும் திருப்பாவை நாயகி | Dinakaran", "raw_content": "\nபால் மாங்காய் நிவேதனம் ஏற்கும் திருப்பாவை நாயகி\n* வைகாசி பௌர்ணமி - 18-5-2019\nஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் பௌர்ணமி நாளன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில், ஆண்டாள் நாச்சியாருக்குப் பால் மாங்காய் நிவேதனம் செய்யும் சிறப்பான வழக்கம் ஒன்று உள்ளது.\nஇந்த வழக்கம் ஏற்படக் காரணம் யாது\nஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் கீழே, சாட்சாத் பூமி தேவி ஒரு பெண் குழந்தையாகத் தோன்றினாள். அக்குழந்தையே ஒரு பூமாலை போல் இருந்தபடியால், அவளுக்குக் கோதை என்று பெயர் சூட்டினார் பெரியாழ்வார். கோதை என்றால் மாலை என்று பொருள். சிறுவயது முதலே, தன் தந்தையான பெரியாழ்வாரிடம் கண்ணனைப் பற்றிய கதைகளைக் கேட்ட கோதை, கண்ணனையே மணந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாள். மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்றாள். தான் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்துப் பெருமாளையே ஆண்டபடியால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள்.\nபங்குனி உத்திர நன்னாளில் அமுதனாம் அரங்கனுக்கே மாலையிட்டாள் ஆண்டாள். அரங்கனை மணந்து கொண்டு தன்னை விட்டுத் தன் மகள் பிரிந்து சென்றதை எண்ணி வருந்திய பெரியாழ்வார்,\nஒருமகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்\nபெருமகள் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை\nமருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப்புறம் செய்யுங்கொலோ\nஎன்று புலம்பித் தவித்தார். அவரது கனவில் தோன்றிய அரங்கன், “வரும் வைகாசி மாதம் பௌர்ணமி நட்சத்திரத்தன்று உம் மகளோடு உமது ஊருக்கு வந்து உமக்கு அருள்புரிவோம்\nஅவ்வாறே வைகாசி பௌர்ணமி அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளிய ஆண்டாளையும் அவளது கேள்வனான ரங்கமன்னாரையும் வரவேற்ற பெரியாழ்வார், ஆண்டாளிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டும்” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள், “தந்தையே” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள், “தந்தையே எனக்கு மாங்காயை நறுக்கிப் பரிசாகத் தாருங்கள் எனக்கு மாங்காயை நறுக்கிப் பரிசாகத் தாருங்கள்” என்று சொன்னாள். “இது கோடைக் காலமாக இருக்கிறதே” என்று சொன்னாள். “இது கோடைக் காலமாக இருக்கிறதே மாங்காய் உஷ்ணத்தை உண்டாக்காதா” என்று கேட்டார் பெரியாழ்வார். அதற்கு ஆண்டாள், “மடி மாங்காய் இடுவது என்ற சொற்றொடரைக் கேள்விபட்டுள்ளீரா” என்று பெரியாழ்வாரிடம் கேட்டாள்.\n எந்தத் தவறும் செய்யாத ஒருவனின் பையிலோ, மடியிலோ மாங்காயைப் போட்டு விட்டு, மாங்காயைத் திருடினான் என்று அவன் மேல் பழி சுமத்துவதை மடி மாங்காய் இடுவது என்பார்கள்” என்றார் பெரியாழ்வார். “என் கணவராகிய அரங்கனும் அதைத் தான் செய்கிறார். தனது நண்பனைத் தேடியோ, மிருகத்தை அடிக்கவோ கோயிலுக்குள் ஒருவன் வந்தாலும் கூட, தன்னைத் தேடி வந்ததாக ஏற்று இவர் அருள்புரிகிறார். திருவரங்கம், திருமலை போன்ற ஊர்களின் பெயர்களை ஒருவன் தற்செயலாகச் சொன்னாலும், தனது க்ஷேத்ரத்தின் திருநாமத்தைச் சொன்னதாகக் கருதி அருள்புரிந்து விடுகிறார்.\nகேசவா, மாதவா எனத் தங்களது உறவினர்களை யாரேனும் அழைத்தால் கூட நாம சங்கீர்த்தனம் செய்ததாகத் திருவுள்ளம் உகக்கிறார் என் கணவர். மாங்காயையே எடுக்காத ஒருவனின் மடியில் மாங்காயைப் போட்டு விட்டு, இவன் மாங்காய் திருடினான் என்பது போல், தற்செயலாகச் சில நற்செயல்கள் செய்தவர்களின் மடியில் எல்லாம் புண்ணியங்களை இட்டு அருள்புரியும் கருணைக் கடலான அரங்கரை மணந்த எனக்கு மாங்காயைச் சமர்ப்பிப்பது பொருத்தம் தானே\nஅதை ஏற்றார் பெரியாழ்வார். எனினும் அது கோடைக்காலமாக இருப்பதால், வெறும் மாங்காயைச் சமர்ப்பிக்காமல், மாங்காயை நறுக்கிப் பாலில் ஊற வைத்துப் பால் மாங்காயா�� ஆண்டாளுக்குச் சமர்ப்பித்தார் பெரியாழ்வார். இவ்வாறு ஆண்டாளுக்குப் பெரியாழ்வார் தந்த பால் மாங்காயின் நினைவாக, ஒவ்வொரு வருடமும் வைகாசி பௌர்ணமி அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்குப் பால் மாங்காய் சமர்ப்பிக்கப் படுகிறது. பெரியாழ்வாரின் குலத்தைச் சேர்ந்த மகான்கள் ஒவ்வொரு வருடமும் இந்தப் பால்மாங்காயை ஆண்டாளுக்குச் சமர்ப்பிக்கிறார்கள்.\nவரும் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று, 18-5-2019, சுண்டக் காய்ச்சிய பசும்பாலில் மாங்காயை நறுக்கிப் போட்டுப் பால் மாங்காய் தயாரித்து, அத்துடன் சீரகம், மிளகு, சர்க்கரை உள்ளிடவற்றையும் சேர்த்து ஆண்டாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். வெண்ணிற ஆடை அணிந்தபடி, சந்தனம் பூசி, மல்லிகை மலர்ச்சூடித் தோன்றும் ஆண்டாள் இந்தப் பால் மாங்காயை அமுது செய்து, அடியார்களுக்கு அருட்பாலிக்கிறாள்.\nஆவியின் கனி - 2 சந்தோஷம்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nஇன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி : சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்\nஉழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்\nநாளை நிகழ்கிறது அதிசக்தி வாய்ந்த சூரிய கிரகணம் : என்ன செய்ய வேண்டும்\nஆவியின் கனி - அன்பு\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநோய் நீக்கும் யோகினி ஏகாதசி\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:37:51Z", "digest": "sha1:AURZ5UH5JICJL5ZTGAJUICQB3JM3T7CF", "length": 17307, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக் நாயினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதிகமாக இளம் பழுப்பு நிறத்திலே, இளம் குட்டிகள் உள்ளன\nநாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)\nபக் (pug) சண்டைக்காரன் என்ற பொருள் தரும் இந்த கலப்பின நாய்களின் இனமானது, தனித்துவமான உடல் தன்மைகளைப் பெற்றிருக்கும். இதன் தோலானாது சுருக்கங்களுடனும், குட்டை முகத்தசைகளுடனும், வாலில் சுருள் அமைப்பிலும் காணப்படும். பெரும்பான்மையான குட்டிகள் நன்கு வளர்ந்த தோலுடனும், கருப்பு கலந்த பழுப்பு நிறமுடனும், குட்டையான சமச்சதுர உடலையும் பெற்��ு இருக்கும். இருப்பினும், வளர்ந்த நாய்களில் பல நிறங்கள் காணப்படுகின்றன.மேற்கு ஐரோப்பாவுக்கு, குறிப்பாக நெதர்லாந்துக்கு, இந்த நாயானது, சீனாவில் இருந்து, ஆறாம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டதெனக் கருதப்படுகிறது.[2] இங்கிலாந்து நாட்டிற்கு, ஒன்பதாம் நூற்றாண்டில் வளர்க்கப்படத் தொடங்கியது. குறிப்பாக, விக்டோரியா மகாராணியால்,பெருமளவு பாசத்துடன் வளர்க்கப்பட்டன. அம்மகாராணிக்குப் பிறகு அவரது குடும்பத்தினரும், இந்த கலப்பின நாய் வகையை வளர்த்தனர். இந்த நாயின் குணமானது, தனது எசமானனிடம் பாசமாகவும், தோழமையுடனும், மென்மையாகவும் பழகும் இயல்புடையதாக இருக்கும்.[3] ஒரு அமெரிக்கச் சங்கமானது ( American Kennel Club), இந்த நாய் \"கோபப்படும் இயல்புடையதாக இருந்தாலும், இதன் குணமனாது வனப்புடன்\" இருப்பதாகக் கூறுகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை, இந்த நாயானது பல புகழ் பெற்ற நபர்களாலும், ஆளுமைகளாலும் வளர்க்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற, உலக நாய்த் திருவிழாவில் (World Dog Show)[4] இந்த பக் நாயினமே சிறந்து எனத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தது.\nகருநிற பக் இன நாய்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்த நாயினமானது, ஒரு நீளமான, மெலிதான ஓவியம் போன்ற கருதப்பட்டது.[2] பெரும்பான்மையான, இதன் கலப்பின நாயினமானது, சற்று பருத்து, கனச்சதுரம் போன்றே காணப்படும். இதன் நெஞ்சுப்பகுதியான சற்று குழிந்தும், நன்கு வளர்ந்த தசைப்பிடிப்படனும் காணப்படும். இளம் குட்டிகளின் தோலானது மென்மையாகவும், பளபளப்புடனும் ஆப்ரிகாட் பழ நிறத்துடனும், வெண்மையான நிறத்துடனும், கருநிறத்துடனும் காணப்படுகின்றன. கருமையான வரிகள் பின்தலையில் இருந்து, வால் வரை நீண்டு இருந்ததற்கு உரிய, தோற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த இன நாயின் வாலானது, அதன் இடுப்பினை நோக்கி, இறுக்கமாகச் சுருண்டு அமைந்துள்ளது.\nஇதன் காதுகளானது இருவித வடிவங்களைக் கொண்டு வேறுபட்டு காணப்படுகின்றன. ஒன்று ரோசா போலவும், பொத்தான் போலவும் இருக்கின்றன. ரோசா காதுகள் சிறிய வடிவத்தில் இருக்கும். இருப்பினும் பெரும்பான்மையான இந்த நாயினங்களில் காதுகளாது பொத்தான் போன்றே சற்று பெரியதாக ஒப்பிட்டு அளவில் இருக்கும். அதாவது, ரோசாக் காதுகளை விட, இந்த பொத்தான் காதுகள் பெரியதாக அமைந்து இருக்கும். இக்காதுகள், தலையின் பக்கவ��ட்டில், நுனி வளைந்து, இயல்பாகவே அமைந்து இருக்கும்.\nஇந்த 'பக்' இன நாய்களின் கால்கள் உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் நீண்டும், நடுத்தரமான உயரத்துடனும், அமைப்புடன் காணப்படுகின்றன. இதன் தோள்களானது, சற்று நடுத்தரமாக, பின்னோக்கி சரிந்து இருக்கும். இந்த நாயின் கணுக்கால்களானது, சிறியதாகவும், உறுதியுடனும், நன்கு பிளவு ஆகக்கூடிய பாதங்களையும், அதிலுள்ள விரல்கள் கருமை நிறத்துடனும் அமைந்து இருக்கின்றன. கீழ்தாடையில் உள்ள பற்களானது, பொதுவாக, மேற்புறப் பற்களை விட, புடைத்து, வெளியில் நீட்டிக் கொண்டு இருக்கின்றன. இந்த அமைப்பினால், கடிக்கும் போது, இரு பற்தாடைகளும் ஒட்டாது.\nஇந்த இனத்தை பெரும்பாலும் இலத்தீன் சொற்றொடரான பர்வோவில் (parvo) என்பதில் இருந்துத் தோன்றியதாகக் கருதுவர். இந்நாயினத்தை,\"சிறியதில் மிகச்சிறியது\" என்றோ, \"ஒரு சிறிய இடத்தில் நிறைய நாய்\" என்றோ அழைப்பர். சிறிய அளவிலான போதிலும், இதன் குறிப்பிடத்தக்க மற்றும் அழகான ஆளுமையைக் குறிக்கிறது. இந்த வலுவான இனம், அரிதாகவே முரண்டு பிடிக்கும்.[5]குழந்தைகளுடன் நன்கு பழகுவதால், குடும்பங்களுக்கு ஏற்றதது. அவற்றின் உரிமையாளரின் மனநிலையைப் பொறுத்து, அமைதியாகவே இருக்கும. ஆனால் உயிரோட்டமான இதனை, கிண்டலும் செய்வார்கள். இந்த இனமானது, அவற்றின் உரிமையாளரின் ஆளுமையை ஆர்வமாக விரும்புகின்றன.[6] இந்த இனமானது, விளையாட்டுத்தனமானவையாகவும், மனிதத் தோழமையுடனும் வளர்க்கின்றன. அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து, கவனத்தையும் பாசத்தையும் விரும்புகின்றன.\nஇந்த இனத்தின், கர்ப்ப காலம் சராசரியாக 63 நாட்கள் நீடிக்கும். பக்கிற்கான பிறக்கும் சராசரி அளவிலான குட்டிகள், 4 முதல் 6 நாய்க்குட்டிகள் ஆகும், இருப்பினும் இது 1 முதல் 9 வரை குட்டிகளை ஈனும் உடல் இயலபைப் பெற்று இருக்கிறது.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/vasthu-tips-for-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-05T13:06:18Z", "digest": "sha1:4KDLK3N72OXWNI3I5FFOZYAFTYGXJVNS", "length": 13125, "nlines": 132, "source_domain": "www.chennaivasthu.com", "title": "வாடகை வீட்டிற்கு வாஸ்து தேவையா — Chennai Vasthu Vastu tips for rented house in Tamil.", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nவாடகை வீட்டிற்கு வாஸ்து தேவையா\nHome » Vastu Tips » வாடகை வீட்டிற்கு வாஸ்து தேவையா\nநண்பர்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.\nவாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் கவனிக்க வேண்டிய புதிய விஷயங்களைப் பற்றி பார்ப்போம். நம்மில் நிறைய மக்களுக்கு வாஸ்து என்பதனை சொந்த வீட்டுக்கு மட்டும் உபயோக படுத்தி கொள்ள முடியும். ஆனால் வாடகை வீட்டில் நாம் வசிக்கும் பொழுது அதனை கொண்டு வருவது என்பது கடினமான பணி. ஆகவே அது சார்ந்த ஒரு சில கருத்துக்களை உங்களின் பார்வைக்கு வளங்குகின்றேன்.\nஅதிகளவில் வாடகை வீடுகள் என்பது நூற்றுக்கு வீடுகள் 75% வாஸ்து விதிகளுக்கு பொருந்தாத அமைப்பாக இருக்கும் மீதி 25% மட்டுமே வாஸ்துவின் அமைப்பில் வாழக்கூடிய சூழ்நிலையை அளிக்கும் வாடகை வீடுகளாக இருக்கும். வாடகை வீடு கட்டி கொடுக்கின்ற வீட்டு உரிமையாளர்கள் பெரிய அளவில் வாஸ்து பார்ப்பது கிடையாது. அப்படி அமைகின்றபோது அந்த வாடகை பணம் வழியாக ஒரு சில எதிர்மறையான விளைவுகளை தானும், தன் குடும்ப உறுப்பினர்களும் ஒரு சில வலி, வேதனை சார்ந்த சம்பவங்களை சந்திப்பார்கள். இதனை ஒரு வாடகை வீட்டு உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொரு வாடகை வீடுகளும் வாஸ்து இருக்கின்ற அமைப்பில் வர வேண்டும்.\nஆகவே எந்த வீட்டு உரிமையாளர்களையும் நாம் குறை கூற முடியாது. ஏனென்று சொன்னால் இன்றைய பொருளாதார நிலை, மற்றும் அவர்களின் கர்மா அவர்களின் நேரம் ஒரு இல்லத்தை கட்டி வாடகை சார்ந்த பணத்தை வாங்க கூடிய சூழ்நிலைக்கு அவர்களாகவே சென்றுவிடுகின்றனர். இந்த இடத்தில் வாடகை வீட்டுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு மனிதர்களும் ஓரளவு வாஸ்து விதிகள் பொருந்தக்கூடிய வாடகை வீட்டை தேர்ந்தெடுத்து போவது சிறந்தது. அல்லது வாடகை வீடு தேடுவதற்கு ஒரு வாஸ்து நிபுணர் துணை வைத்துக்கொண்டு ஒரு வீடு தேடும்பொழுது ஒரு நல்ல வீடு கிடைத்து அந்த வீடு அவர்கள் வாழ்க்கையில் வாடகை வீடு கடைசி வீடாக அமைந்து,அவர்கள் வாழ்வில் அடுத்த நிலையில் சொந்த வீட்டிற்கு செல்ல கூடிய அமைப்பாக மாறி விடும்.\nஇந்த இடத்தில் வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி நாம் அதில் வசிக்கும் பொழுது ஒரு ���ாகனத்தில் பயணம் செய்வதைப் போலத்தான் சொந்த வாகனமாக இருந்தாலும் வாடகை வாகனமாக இருந்தாலும் ஒரு கேடான விபத்தை சந்திக்கும்போது அந்த வாகனத்தில் உள்ளே இருப்பவர்கள் கட்டாயம் பாதிப்படைவார்கள் அதுபோல வாடகை வீடுகள் குடியிருக்கும் மனிதர்கள் மேல் தாக்கத்தை உண்டு பண்ணும்.\nஒரு வாடகைக்கு செல்லக்கூடிய வீடு என்பது எந்த வீடாக இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு திறப்புக்கள் இருக்க வேண்டும்.\nஅந்த இடத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் அதிக இடங்கள் இருக்க வேண்டும் தெற்கிலும் மேற்கிலும் குறைந்த இடங்கள் இருக்க வேண்டும்.\nஒரு வாடகைக்கு செல்லக்கூடிய கட்டிடம் என்பது சதுரம் அல்லது செவ்வகம் அமைப்பாக இருப்பது நல்லது\nஇதற்கு அடுத்த கட்டமாக வடக்கில் இடம் இல்லாமல் இருந்தாலும், கிழக்கில் இடம் இல்லாமல் இருந்தாலும், ஒரு வீட்டில் முதல் குழந்தை அல்லது இரண்டாவது குழந்தை அந்த இல்லத்தில் இல்லாத அமைப்பாக இருக்கும்போது மேற்கூறிய இடங்களை வாடகைக்கு எடுக்கலாம். இதனை ஒரு வாஸ்து நிபுணர் துணைகொண்டு எடுக்கும்பொழுது அதி அற்புதமான பலன்களைப் பெற முடியும்.\nமீண்டும் வாஸ்து சார்ந்த நல்ல கருத்துக்களோடு சந்திப்போம் நன்றி வணக்கம்\nவாடகை வீட்டில் குடியேற வாஸ்து வாடகை வீட்டில் குடியேற வாஸ்து .\nவாடகை வீடு குடிபுக ஏற்ற நாட்கள் are you staying rent house, வாடகை வீட்டிற்கு வாஸ்து அவசியமா\nTagged are you staying rent house, Vasthu tips for வாடகை வீடு, Vastu tips for rented house in Tamil., வாடகை வீடு குடிபுக ஏற்ற நாட்கள் ., வாடகை வீடு வாஸ்து, வாடகை வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரம்., வாடகை வீட்டில் குடியேற வாஸ்து பார்ப்பது அவசியமா, வாஸ்து இன்சைட்\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன��.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567769", "date_download": "2020-07-05T14:11:37Z", "digest": "sha1:SBOOC6BN24ZPDIFSCQOIFHA7CJPGSV7M", "length": 18231, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "குண்டர் சட்டத்தில் கைது எதிர்த்த வழக்கு தள்ளுபடி| Dinamalar", "raw_content": "\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ...\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 1\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 1\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 4\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nவைரலாகும் ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டா பதிவு 10\n'யானைகள் இறப்பது இயற்கையானது': வனத்துறை அலட்சியம் 2\nகுண்டர் சட்டத்தில் கைது எதிர்த்த வழக்கு தள்ளுபடி\nமதுரை; மதுரை கப்பலுார் டோல்கேட்டில் துப்பாக்கியால் சுட்டவர், தன் மீதான குண்டர் சட்ட கைது உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை, மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதிருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சசி, 25. இவர், 2019 ஆக., 29ல் நண்பர்களுடன், ஒரு வழக்கு விசாரணைக்காக, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்திற்கு காரில் சென்றார். மதுரை கப்பலுார் டோல்கேட்டில், ஊழியர்கள் கட்டணம் கேட்டனர்.இதில், தகராறு ஏற்பட்டது. சசி, துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். சசி உட்பட சிலரை, திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.\nசசியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மதுரை கலெக்டர் உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற கிளையில், சசியின் சகோதரி தனலட்சுமி தாக்கல் செய்த மனுவில், 'சசியை, டோல்கேட் ஊழியர்கள் தாக்க வந்தனர். தற்காப்பிற்காக, வானை நோக்கி சுட்டார். குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார்.வி��ாரணையின் போது, அரசு தரப்பில், 'உரிமம் இல்லாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது நீதிபதிகள், 'துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது' என, அதிருப்தியை வெளியிட்டு, தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.நேற்று, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு, 'உரிய விதிகளை பின்பற்றி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு(51)\nவளையல், பொட்டு வைக்க மறுத்த மனைவி; விவாகரத்து செய்ய கணவருக்கு அனுமதி(16)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு\nவளையல், பொட்டு வைக்க மறுத்த மனைவி; விவாகரத்து செய்ய கணவருக்கு அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/even-if-i-born-as-an-insect-i-can-enter-guruvayur-temple-yesudoss/", "date_download": "2020-07-05T12:38:14Z", "digest": "sha1:AWY4LJZXUTR7LRPRY2OCWLOZVNHR4QBU", "length": 14036, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "பூச்சியாக பிறந்திருந்தாலும் குருவாயூர் கோவிலில் நுழைந்திருப்பேன் : ஏசுதாஸ் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபூச்சியாக பிறந்திருந்தாலும் குருவாயூர் கோவிலில் நுழைந்திருப்பேன் : ஏசுதாஸ்\nபிரபல பாடகர் கே ஜே ஏசுதாசுக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைஅய நுமதி மறுக்கப்பட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளர்.\nபிரபல பாடகரான கே ஜே ஏசுதாஸ் திரைப்படங்களிலும் கர்னாடக இசையிலும் பெரும் புகழ் பெற்றவர். பிறப்பால் இவர் கிறித்துவரானாலும் பல இந்துக் கோயில்களுக்கு சென்று கடவுளை வணங்கி உள்ளார். இந்துக் கடவுளர்கள் மீது பல பாடல்கள் பாடி உள்ளார். கடந்த சில கா���ம் முன்பு வரை இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமிக்கு தாலாட்டுப் பாடலாக ஒலித்து வந்தது.\nகுருவாயூர் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் விருப்பம். ஆனால் இன்று வரை கோவில் நிர்வாகம் இவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இவர் பிறப்பால் கிறித்துவர் என்பது மட்டுமே இதற்குக் காரணம் ஆகும். இந்நிலையில் கேரளாவில் உள்ள திருப்புனித்துறாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஏசுதாஸ் உரையாற்றினார்.\nஅப்போது, “நான் எனது தந்தையார் அகஸ்டின் ஜோசப் அவர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இசையைக் கற்பதினால் எந்த ஒரு வேலைவாய்ப்பும் கிடைக்காது என அறிந்தும் அவர் என்னை இசை பயில அனுமதித்துள்ளார். எனது இசையினால் எனக்கு கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலுக்கும் திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலிலுக்கும் சென்று வணங்க முடிந்தது.\nஆனாலும் எனக்கு குருவாயூர் கோவிலுக்குள் நுழைய இதுவரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் ரோமன் கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் பிறந்தவன் என்பதால் இந்த அனுமதி வழங்கப்பட வில்லை என நினைக்கிறேன். நான் ஒரு பூச்சியாக பிறந்திருந்தால் கூட குருவாயூர் கோவிலுக்குள் நுழைந்திருப்பேன். ஆனால் மனிதனாக பிறந்து விட்டேன்” என ஏசுதாஸ் கூறி உள்ளார்.\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு ஜி.எஸ்.எல்.வி எம்கே-III: 25 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்… ஜி.எஸ்.எல்.வி எம்கே-III: 25 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்… நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை ஆய்வு செய்ய மோடி முடிவு\nPrevious ஊக்க மருந்து புகாரில் பள்ளி மாணவ விளையாட்டு வீரர்கள்\nNext எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சரத்பவார் விருந்து: சோனியா, மம்தா பங்கேற்பு\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பே���் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nதமிழகம் முழுவதும் சூறாவளியாக பரவும் கொரோனா… இன்று 4,280 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,07,001ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர் …\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilchristians.info/protestant-bible/view-bible-book-contents.php?bi=10&bid=BO15", "date_download": "2020-07-05T12:50:11Z", "digest": "sha1:MXKPPMMG4TBHCQ5SXDIS5EJMZFQQZ6LF", "length": 15853, "nlines": 58, "source_domain": "tamilchristians.info", "title": "தமிழ் கிறிஸ்தவர்கள்", "raw_content": "\n001. எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.\n002. அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நியஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.\n003. இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,\n004. எழுந்திரும்; இந்தக் காரிய���்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.\n005. அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேலனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.\n006. அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.\n007. அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,\n008. மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.\n009. அப்படியே யூதா பென்யமீன் புத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள் எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.\n010. அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.\n011. இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.\n012. அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.\n013. ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.\n014. ஆகையால் இதற்குச் சபையெங்கும�� எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும் இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.\n015. ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.\n016. சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி பத்தாம் மாதம் முதல்தேதியிலே தனித்து உட்கார்ந்து,\n017. அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.\n018. ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.\n019. இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.\n020. இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,\n021. ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;\n022. பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;\n023. லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;\n024. பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;\n025. மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;\n026. ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;\n027. சத்துவின் புத்திரரில் எலியோ��ாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;\n028. பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;\n029. பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்;\n030. பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;\n031. ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,\n032. பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;\n033. ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;\n034. பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,\n035. பெனாயா, பெதியா, கெல்லூ,\n036. வனியா, மெராமோத், எலெயாசீப்,\n037. மத்தனியா, மதனாய், யாசாய்,\n038. பானி, பின்னூயி, சிமெயி,\n039. செலேமியா, நாத்தான், அதாயா,\n040. மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,\n041. அசரெயேல், செலேமியா, செமரியா,\n042. சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;\n043. நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.\n044. இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.\nமுன்னு… முதல்… முந்தின… 5 6 7 8 9 10\tஅடுத்த… கடைசி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1110816.html", "date_download": "2020-07-05T14:01:43Z", "digest": "sha1:Z7JM4CHBJTQCVG4YEOQAAZLJTCPVHE5D", "length": 16952, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "போதை வெறியே யாழில் குழந்தையின் கொலைக்கு காரணமா ?..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபோதை வெறியே யாழில் குழந்தையின் கொலைக்கு காரணமா ..\nபோதை வெறியே யாழில் குழந்தையின் கொலைக்கு காரணமா ..\nயாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும் மாண்ட கொடூர சம்பவம் அப்பகுதி எங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு குடிப்பதற்கு பணம் கேட்டதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே கொலைக்கு காரணம் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். .\nவண்ணார் பண்ணை வட மேற்கு பத்த���ரகாளி அம்மன் கோவில் வீதியில் நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய மகனான ஈஸ்வரன் எனும் முப்பத்து மூன்று வயதுடைய நபர் வீட்டில் இருந்த அவருடைய தாயார் மற்றும் அவரது தம்பியின் பிள்ளை ஆகியோரை கோடரியால் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், சந்தேக நபரின் தாயார் 55 வயதுடைய பரமேஸ்வரி படுகாயமடைந்த கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த கொலையினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்காக கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.\nசிறுமியின் தாய் கர்ப்பிணியாக உள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியசாலை 8.30 மணியளவில் சென்றிருந்தார். வீடு திரும்பிய போது வீட்டு வாசலில் என்ன நடந்ததது… என்ன நடந்தது என ஏக்கத்துடன் வந்தனர். அப்போது யாரும் என்ன நடந்தது என கூற துணிவில்லாது அழுது புலம்பினர்.\nஇதன்போது வீட்டுக்குள் சென்ற கர்ப்பிணி பெண்ணான தாய் மற்றும் தந்தை தமது பிள்ளை இரத்த வெள்ளத்தில் உயிர் அற்றுகிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் வி.இராமக்கமலன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணைகளை மேற்கொண்டார். பின்னர் சிறுமியின் உடல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nசம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் பொலிஸார் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டனர் இதன் போது கொலையாளியான ஈஸ்வரனுக்கு முதலில் மனநோய் என தெரிவிக்கப்பட்டது எனினும் குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை ஏற்பட்டதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இவர் திருமணம் ஆகவில்லை யாழ்.நகரில் நகைக்கடையொன்றில் வேலை செய்வதாகவும் மது அருந்துபவர் எனவும் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் வீட்டிற்கு வரும் போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் அடங்கிய பொருட்களை அருந்திவிட்டே வருவதாகவும் பொலிஸாருக்கு குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஇவ்வாறான நிலையிலேயே இக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது தாயினை தாக்கியதை சிறுமி பார்த்ததை யாருக்கும் சொல்லாம் என்ற காரணத்தினாலேயே சிறுமியையும் கொலைசெய்திருக்கலாம் அத்துடன். நகைக்கடையில் வேலை செய்வதால் பொட்டாசியம் கலவையை அருந்தியே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழில் மகனின் கொலை வெறித் தாக்குதலில்; தாய் படுகாயம், சகோதரனின் பிஞ்சு மகள் பலி.. (மேலதிக தகவல், படங்களுடன் & வீடியோ)\nதமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றில் வாய் கட்டப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்: விஜயகலா..\nஏழாலையில் பாடசாலை மதிலில் தேர்தல் சுவரொட்டிகள்: பலரும் விசனம்..\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி பலி\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் – கருணா…\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி…\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை…\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்…\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில��� இளைஞன் உடல் நசுங்கி பலி\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127506.html", "date_download": "2020-07-05T13:11:09Z", "digest": "sha1:Z4TWHGRAAZL7PXOXLLF5R7GUYUUXQRFV", "length": 11788, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது..\nபத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது..\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த செப்டம்பர் 5-ந்தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான அவர் பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றி இருந்தார். வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். இதனால் அவரது கொலை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜனதா மீது கடும் விமர்சனம் எழுந்தது.\nகவுரி லங்கேஷ் படுகொலை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் மூன்று வரை படங்கள் அக்டோபர் 14-ந்தேதி வெளியிடப்பட்டன.\nஉண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்படாததால் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஇந்த நிலையில் கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இந்து யுவசேனா பிரமுகர் நவீன் குமார் என்கிற ஹோட்டோ மன்ஜாவை சிறப்பு புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர் மாண்டியா மாவட்டம் மதூர் பகுதியை சேர்ந்தவர்.\nசிறப்பு புலனாய்வு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅமெரிக்க எச்.1பி விசா நடைமுறை புதிய சட்டத்தை உருவாக்க காலவரம்பு நீட்டிப்பு..\nராஜஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய வாலிபர் அடித்து கொலை..\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் ��ைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு..\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில் பரபரப்பு\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி \nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்..…\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:49:56Z", "digest": "sha1:6R4SX2JSYBLDFP4GEVVADVO3ATMTYXAR", "length": 17721, "nlines": 135, "source_domain": "www.sooddram.com", "title": "அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?! – Sooddram", "raw_content": "\nநாடாளுமன்றத்தில்முன்வைக்கப்பட்டிருக்கும்அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானநிபுணர்குழுவின்அறிக்கையைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பங்காளிக்கட்சியானதமிழ்ஈழவிடுதலைஇயக்கம் (ரெலோ) அடியோடுநிராகரித்துள்��துடன், அந்த அமைப்பின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன்எம்.பி., செயலாளர்நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்துஇன்று (20) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அதில்குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\n“இலங்கைத்தீவில்தேசியக்கேள்வியாகபலதசாப்தங்களாகநீடித்துக்கொண்டிருப்பதும், பொதுமக்கள், தமிழ்ப்போராளிகள்மற்றும்சிங்களபடைவீரர்கள்உட்படஇலட்சக்கணக்கானஉயிர்களைபலிகொண்டநீண்டதோர்யுத்தத்திற்குவழிவகுத்ததுமானஇனப்பிரச்சினைக்கு, இலங்கைத்தீவுஒரேநாடுஎன்றவரையறைக்குள்நீதியானதும், நிலைத்துநிற்கக்கூடியதுமானஅரசியல்தீர்வுஒன்றினை, ஜனநாயகவழிமுறைகளுக்குஊடாகஏற்படுத்திக்கொள்ளமுடியும்என்பதில்நாம்இப்பொழுதும்நம்பிக்கைகொண்டுள்ளோம்.\nஇத்தகையஅரசியல்தீர்வுஎன்பதுசுதந்திரஇலங்கைத்தீவில்தமிழ்த்தேசியஇனம்அனுபவித்திருக்கும்பாரபட்சம், அநீதிமற்றும்துன்பதுயரங்களுக்குமுடிவுகட்டும்விதத்தில், எமதுமரபுவழித்தாயகமானவடக்கு – கிழக்குமாகாணங்களில்பூரணசுயாட்சிஉரிமைகொண்டஅரசியல்நிர்வாகஏற்பாட்டினைஅமைப்பதாகஇருக்கவேண்டும்என்பதிலும், இனப்பிரச்சினையின்அடித்தளமாகஇருந்துவந்திருக்கும்ஒற்றையாட்சிமுறைக்குப்பதிலாக, சமஷ்டிஆட்சிமுறைஎன்றுஅழைக்கப்படும்இணைப்பாட்சிமுறையில்அமையவேண்டும்என்பதிலும்எமதுகட்சியும்அங்கம்வகிக்கும்தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஎமதுமக்களின்ஆதரவையும்ஆணையையும்கடந்ததேர்தல்கள்பலவற்றில்தொடர்ந்துபெற்றுவந்திருக்கின்றது. எமதுமக்களுக்குநாம்அளித்தவாக்குறுதிகளிலிருந்துநாம்ஒருபோதும்பின்வாங்கமுடியாது.\nமேலும், அதிகாரபங்கீடுவிடயத்தில், அதனைவிஸ்தரித்து, வலுப்படுத்திமுழுமைப்படுத்துவதற்குபதிலாக, அரைகுறையானஅதிகாரங்களைமாத்திரமேமாகாணசபைகளுக்குவழங்கியிருக்கும்பதின்மூன்றாவதுதிருத்தத்துக்குஅப்பால்ஆக்கபூர்வமாகஎந்தவொருமுன்னேற்றகரமானயோசனையும்காணப்படவில்லை.\nஅத்துடன், சட்டமன்றத்தின்இரண்டாவதுசபையாகபிரேரிக்கப்பட்டிருக்கும்யோசனையின்படி, மாகாணசபைகள்மூலம்பிரதிநிதிகள்அச்சபைக்குதேர்ந்தெடுக்கப்படுவதற்குபதிலாக, மாகாணசபைஉறுப்பினர்கள்மத்தியில்இருந்தேஅத்தெரிவுஇடம்பெறுவதுஎன்பது, மாகாணசபைகளின்சுயாதீனத்தைகேள்விக்குரியதாகமாற்றுவதோடு, ஒற்றையாட்சிமுறைக்கு��லுவூட்டுவதுமாகவேஅமையும்.\nசுருக்கமாகச்சொல்வதானால், தமிழ்த்தேசியஇனத்தின்அரசியல்அபிலாஷைகளைத்தொடர்ந்துநிராகரித்து, சிங்களபௌத்தபெரும்பான்மையினரின்அரசியல்மேலாதிக்கத்தைநிலைநிறுத்தும்விதத்தில், இந்தத்தீர்வுத்திட்டஅறிக்கைஅமைந்துள்ளதுஎன்பதனைநாம்திட்டவட்டமாகவும்தெட்டத்தெளிவாகவும்தெரிவிக்கத்தவறினால்எமதுமக்களுக்குதுரோகம்செய்தவர்களாகிவிடுவோம்.\nஎமதுதாயகத்தின்விடுதலைக்காகஆயுதம்ஏந்திப்போராடி, இந்திய – இலங்கைஒப்பந்தத்தைஅடுத்துஜனநாயகஅரசியல்நீரோட்டத்தில்இணைந்து, கடந்தமுப்பத்தியொருஆண்டுகளாகதொடர்ந்துசெயற்பட்டுவந்திருக்கும்எமதுஅமைப்பு, எமதுமக்களின்தேசியஅபிலாஷைகளைநிறைவேற்றிவைக்கக்கூடியநீதியானஅரசியல்தீர்வுக்காகதொடர்ந்தும்பாடுபடும்”எனதெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Previous post: தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்\nNext Next post: சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/celebrity-telugu-actor-who-gave-rs", "date_download": "2020-07-05T12:50:01Z", "digest": "sha1:E27NCXVFIGPMAD7XUUZTDXYTF5FTNNKD", "length": 5511, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர்!", "raw_content": "\nஊரடங்கால் உணவின்றி தவிக்கும் பாலியல் தொழிலாளிகள்.\nசிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு மேல் -மத்திய சுகாதாரதுறை\nமுதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா \nகொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்கிய பிரபல தெலுங்கு நடிகர்\nகடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால்,\nகடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிரிந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும், 600-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஇதனையடுத்து, இந்த கொரோனா தடுப்பு பணிக்காக, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன், கொரோனா தடுப்பு பணிக்காக, ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்கியுள்ளார்.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் கொலையா\nகொரோனாவால் மீண்டும் சினிமாயுலகில் ஒருவர் பலி.\nஆன்லைன் மூலம் கல்வி கற்க செல்போன் வழங்கிய பிரபல நடிகர்\nதனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே. மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.\nகொரோனாவால் உயிரிழந்த கமல் பட தயாரிப்பாளர்.\nபிரபல நடிகையான மேக்னா ராஜின் கணவரும், ஆக்ஷன் கிங்கின் மருமகனுமான பிரபல கன்னட நடிகர் மரணம்.\nதிரில்லர் கலந்த \"A\" படத்தின் டிரைலர்.\nசூப்பர் ஸ்டார் கடவுள், அப்போம் தளபதி.\nஉடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்\nஇயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் - பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/ponmozhigal/46/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-05T12:59:41Z", "digest": "sha1:TRSJJGR6KEE26OGHKZQFQQFQRTHIIKWT", "length": 4401, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": "அறிவு தமிழ் பொன்மொழிகள் | Niyayam Tamil Ponmozhigal | Justice Tamil Quotes", "raw_content": "\nஅறிவு தமிழ் பொன்மொழிகள் (Niyayam Tamil Ponmozhigal)\nஅறிவு தமிழ் பொன்மொழிகள் (Niyayam Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/kandeepam.html", "date_download": "2020-07-05T13:58:33Z", "digest": "sha1:76XRFC3XVE5SCEOGW5FEE3LSBVVL26IG", "length": 7945, "nlines": 177, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: Kandeepam", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.connectgalaxy.com/blog/view/351632/950", "date_download": "2020-07-05T12:25:27Z", "digest": "sha1:XHSEG6BHSU6DJ3YBDEPWE74DLDC4SSP4", "length": 11869, "nlines": 117, "source_domain": "www.connectgalaxy.com", "title": "டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 இந்தியாவில் வெளியிடும் தேதி அறிவிப்பு! : Connectgalaxy", "raw_content": "\nடுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 இந்தியாவில் வெளியிடும் தேதி அறிவிப்பு\nடுகாட்டி இந்தியா நிறுவனம் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களை இந்தியாவில் வரும் 12ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. முதல் முதலில் இந்த பைக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 2018 EICMA ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த பைக்கள், ஹைபர்மோடார்டு 950 எஸ்பி மற்றும் ஸ்டாண்டர்ட் ஹைபர்மோடார்டு 950 என இரு வகைகளில் கிடைக்கிறது.\nஉண்மையில், இந்தாண்டின் ஜனவரி மாதம், இந்த இரண்டு பைக்களும் ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு கடற்கரை தீவான கிரான் கனேரியாவில் ஒட���டி பார்க்கப்பட்டது.\n2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 அதிகாரப்பூர்வமாக ஹைபர்மோடார்டு 939 பைக்களுக்கு மாற்றாக வெளியாகியுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு வசதிகளும் முற்றிலும் மாறுபட்ட பைக்காக இருக்கும். இந்த பைக்கள் புதிய இன்ஜின், புதிய சேஸ் மற்றும் சஸ்பென்சன் மற்றும் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் பேக்கேஜ்களுடன் வெளி வந்துள்ளது.\nஆற்றலை பொறுத்தவரை, டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களில் முற்றிலும் புதிய 937cc டெஸ்ட்ஸ்டிரட்டா எல்-டூவின் இன்ஜின்களுடன் 114 bhp ஆற்றலில் 9,000rpm-லும், பீக் டார்க்கான 96Nm-ல் 7,250rpm-லும் இயங்கும். இவை 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோட்டார்கள் புதிய பிஸ்டன்களுடன் உயர்ந்த கம்பிரஷன் விகிதத்துடன், புதிய எக்ஸ்ஹாஸ்ட் கேம் புரோப்பைல், புதிய 53mm திரட்டல் பாடிகள் மற்றும் புதிய இன்ஜின் மேப்பிங் கொண்டதாக இருக்கும்.\nஸ்டாண்டர்ட் டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 மற்றும் ஹைபர்மோடார்டு 950 எஸ்பி பைக்கள் இடையேயான வேறுபாடுகள், சஸ்பென்சன் செட்அப், எடை, வீல்கள் மற்றும் டயர் மற்றும் சீட் உயரம் போன்றவைகளாகும்.\nஸ்டாண்டர்ட் மாடல்கள் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க மார்கோசி முன்புற போர்க் மற்றும் சாக்ஸின் பின்புற மோனோஷாக் போன்றவை இடம் பெற்றுள்ளன. இதே போன்று ஹைபர்மோடார்டு 950 எஸ்பி பைக்கள் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளத்தக்க ஓஹ்ளின்ஸ் சஸ்பென்சன்கள் முன்புற மற்றும் இரண்டு புறங்களில் பொருத்தப்பட்டுள்ளது.\nகூடுதலாக, ஹைபர்மோடார்டு 950 பைக்களில் எடை 200kg-ஆகவும், எஸ்பி வகைகள் இதை விட 2kg குறைத்து 198kg ஆக இருக்கிறது. இந்த எடை குறைப்பு லேசான மார்கோசி போர்ஜ்டு வீல்கள் மூலம் கிடைக்கிறது.\nஇருந்தபோதும் ஹைபர்மோடார்டு 950 எஸ்பி பைக்கள் உயரமான சீட்களுடன் அதன் உயரம் 890mm கொண்டு, ஸ்டாண்டர்ட் மாடல்களின் சீட் உயரம் 870mm கொண்டதாக இருக்கும். இதில் முதல் வகைகளில் ஸ்டாண்டர்ட் அப்/டோவுன் குயிக்-ஷிப்டனர் கொண்டதாக இருக்கும்.\nஇரண்டு மோட்டார் சைக்கிள்களும் முழுமையாக புதிய செட் எலக்ட்ரானிக்ஸ்களுடன் ஆறு-ஆக்சிஸ் IMU கொண்டதாக இருக்கும். இவை போஸ் கார்னிங் ABS, டுகாட்டி டிராக்ஷன் கண்ட்ரோல் (DTC), EVO மற்றும் டுகாட்டி வீல்லி கண்ட்ரோல் (DWC) EVO போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.\nஇந்த பைக்கள், ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் ஆகிய மோடுகளை கொண்டதாக இருக்கும். மேலும் இத்துடன் புதிய இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுடன் 4.3 இன்ச் TFT டிஸ்பிளேகளுடன் கொண்டதாக இருக்கும். இவை பணிகளே V4 மாடலை போன்று இருக்கும்.\nஇந்தியாவுக்கான ஸ்டாண்டர்ட் டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்கள் தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றின் விலை 12 13 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்நிலையில், டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 எஸ்பி பைகள் முழுமையாக இத்தாலியின் போலோக்னாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இவற்றின் விலை 20 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இரண்டு விலையும் எக்ஸ்ஷோரூம் விலையாகும்).\nஇருந்தபோதும், இத்தாலிய பைக் தயாரிப்பு நிறுவனம், இரண்டு மாடல்களை இந்தியாவில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யுமா அல்லது ஸ்டாண்டர்ட் மாடலை முதலிலும், எஸ்பி மாடலில் இந்தாண்டில் இறுதியில் அறிமுகம் செய்யும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nபுதிய இன்ஜின், புதிய சேஸ் மற்றும் சஸ்பென்சன்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950; ஆரம்ப விலை 11.99 லட்சம்\nடுகாட்டி நிறுவனம் 2019 டுகாட்டி ஹைபர்மோடார்டு 950 பைக்களை இந்தியாவில் 11.99 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/11115812/.vpf", "date_download": "2020-07-05T13:56:14Z", "digest": "sha1:YW6GTQQCLMYYIISZMVESNX4UCQF3T4X2", "length": 14584, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி || கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி + \"||\" + கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\nகலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\nரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். அவர்களின் அதீத அறிவாற்றலினால் கண்டறியப்பட்ட பல உண்மைகள், இன்று அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nவேதங்களை நான்காக பகுத்தவர் வியாசர். இதனால் அவரை ‘வேதவியாசர்’ என்று அழைத்தனர். அவர் எழுதிய நூல்களில் சிறப்பு மிகுந்த நூல் பாகவத புராணம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய இந்த நூலில் கலியுகம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை இப்போது நடை முறையில் இருக்கும் சில விஷயங்கள் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியப்பட தக்க விஷயம். அவற்றை கொஞ்சம் பார்க்கலாம்.\nகலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)\nகலியுகத்தில், பொருட் செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். ஒருவனின் முறையான பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படமாட்டான். மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். (பாகவத புராணம் 12.2.2)\nவெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். (பாகவத புராணம் 12.2.3)\nஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி, தவறான போலி குருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர், கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். (பாகவத புராணம் 12.2.4)\nகலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.5)\nஅலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள். முரட்டுத்தனமான பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், ஆட்களை சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். (பாகவத புராணம் 12.2.6)\nஉலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன், அரசாளும் அதி காரத்தைப் பெற்றிடுவான். (பாகவத புராணம் 12.2.7)\nஊழல் நிறைந்த அரசாங்கத்தால், நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படும். இதனால் மக்கள் உண்��� உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)\nகடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங் களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10)\nகலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டு களாக குறையும். (பாகவத புராணம் 12.2.11)\nதன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். (பாகவத புராணம் 12.3.42)\nபொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். (பாகவத புராணம் 12.3.41)\nவெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பலரும் தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். (பாகவத புராணம் 12.3.38)\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/supreme-court-said-ttv-team-candidates-are-independent-candidate-will-ttv-be-successful/", "date_download": "2020-07-05T14:16:49Z", "digest": "sha1:CJJPOMO7CVDTCOK4TXKZDFKTHIOZKAPH", "length": 12551, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "கைவிட்ட உச்சநீதி மன்றம்; கரையேறுவாரா டிடிவி….? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகைவிட்ட உச்சநீதி மன்றம்; கரையேறுவாரா டிடிவி….\nஅமமுக வேட்பாளர்கள் சுயேட்ச்சைகளாகக் கருதப்படுவார்கள் என்றால் சுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.\nசுயேட்ச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தால் 10 பேர் தக்க ஆவணங்களோடு முன் மொழிய வேண்டும்.\nஏற்கனவே விஷால் ஆர். கே. நகர் தேர்தலில் சுயேட்ச்சையாக மனு செய்த போது முன் மொழிந்தவர் பின் வாங்கியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது கவனிக்கத் தக்கது…\nதேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் போது அமமுக சுயேட்சை வேட்பாளர்கள் சந்திக்க இருக்கும் பெரும் சவாலாக இது இருக்கப் போகிறது..\nசில முக்கிய தொகுதிகளில் பலம் வாய்ந்த சுயேட்சைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்…\nதேர்தல் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் உடனடியான சட்ட நிவாரணம் கிடைக்காது…\nதேர்தல் வழக்குப் பதிவு செய்து தான் தீர்வு பெற முடியும்…\nதேர்தல் வழக்குகளில் தீர்வு பல ஆண்டுகள் கழித்தே விசாரணைக்கும் தீர்வுக்கும் வரும் என்பது அனைவரும் அறிந்ததே….\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தினகரனுக்குப் பின்னடைவே…\nடிடிவி கட்சிக்கு ‘குக்கர்’ ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மதுரை நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு கபில்சிபலுக்கு எதிராக சிதம்பரம் ஆஜர்\nPrevious மோடியை புகழும் விசு : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nNext ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு…\nகொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உய���ர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில்…\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/weather/01/230760", "date_download": "2020-07-05T13:19:20Z", "digest": "sha1:DNGEADCKLZJSADBWUKL2CLOGELDL6XY3", "length": 12244, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய வானிலை அறிவிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nமேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்��து.\nவடமத்திய, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஇதேவேளை, வங்காள விரிகுடா கடற்பரப்பில் விருத்தியடைந்த “Bulbul” என்ற சூறாவளியானது ஒருகடும் சூறாவளியாக விருத்தியடைந்துவட அகலாங்கு 17.2N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.6E இற்கும் இடையில் மையம் கொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு மிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைவதுடன் வடக்கு - வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் (இந்தியா) - பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவட அகலாங்கு 15N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83E - 94E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) நவம்பர் 11ஆம் திகதி வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சிலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும்கொந்தளிப்பாகவும்காணப்படும்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தம��ழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=97940", "date_download": "2020-07-05T14:41:12Z", "digest": "sha1:CTDRRVZEIGMA7AK3HYRFI24W3YMNRQMP", "length": 16784, "nlines": 316, "source_domain": "www.vallamai.com", "title": "விண்ணேறு! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nஎத்தடை வரினும் முன்னேறு — மன\nகத்தியின் மீதும் நடைபழகு — சில\nமுத்திரை பதிப்பாய் காலடியில் — கொஞ்சம்\nபுல்லையும் வில்லாய் நீமாற்று — வரும்\nகல்லையும் நொறுக்கும் வலிமைபெறு — எவரின்\nசொல்லிய சொல்லில் பொலிவுபெறு — நீ\nதோள்கள் இரண்டை நீநிமிர்த்தி — இனித்\nசேற்றினுள் உன்னைப் புதைத்தாலும் — நற்\nஆற்றினில் தூக்கி எறிந்தாலும் — ஒரு\nபெருஞ்சுடர் நடுவே எரிந்தாலும் — உனைப்\nஅரும்பெருஞ் செயலே நீசெய்வாய் — அதில்\nசேக்கிழார் பாடல் நயம் – 86 (ஏரின்)\nஎன்ன தான் இருக்கிறது வேதத்தில்\n– சு.கோதண்டராமன் வேதத்தில் என்ன இல்லை வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவ\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 4\n-நாங்குநேரி வாச��்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல் குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு நாலு பேர் முன்னால நம்மள ஒசத்\nக. பாலசுப்பிரமணியன் பூவுக்குள் வாசம் தேடிப் புவியெல்லாம் வளைத்தேன் புன்னகையின் பொருள் தேடி நாளெல்லாம் விழித்தேன் பூங்காற்றில் புலன் தொலைத்துப் பொசுக்கிடும் உறவில் துடித்தேன்,\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2010/01/", "date_download": "2020-07-05T14:34:12Z", "digest": "sha1:54QPC2QRS2HMH4NRQFMP62NPWFLNEGLD", "length": 197055, "nlines": 513, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: January 2010", "raw_content": "\n1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். \"என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது....\" (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியே வீசுகின்றனர்.)\nஉலகமெங்கும் தமிழீழம் என்ற சொல்லை ஒலிக்க வைத்த அந்த குரலுக்கு சொந்தமானவர் கிருஷ்ணா வைகுந்தவாசன். பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னாள் நீதிபதி. ஐ.நா.சபையில் கிருஷ்ணாவின் அதிரடி உரை, இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சுதந்திரன் என்ற தீவிர தமிழ் தேசியவாத பத்திரிகை, கிருஷ்ணா முடிக்காத முழுமையான உரையை வெளியிட்டது. அடுத்தடுத்து கிருஷ்ணா பற்றிய தகவல்களை வெளியிட்டு, ஈழத் தமிழரின் குரலை உலகத் தலைநகரில் ஒலிக்க வைத்த மாபெரும் வீரனாக போற்றியது. வெளிநாடொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத தனி மனிதனான கிருஷ்ணாவுக்கு பலர் உரிமை கொண்டாடினார்கள்.\nஅமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கிருஷ்ணாவை தனது பிரமுகராக தத்தெடுத்துக் கொண்டது. இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில், அப்போது தலைமறைவாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் கிருஷ்ணாவின் செயலைக் கண்டித்து அறிக்கை விட்டனர். \"நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசு\" என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது. சொந்த மண்ணில் தமிழீழ மக்களின் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டிருப்பதால் ஆதரிக்க முடியாது என தெரிவித்தனர். சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் \"நாடு கடந்த தமிழீழ அரசு\" அமைப்பது தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படுகின்றது. இந்தப் பிரகடனத்தை செய்தவர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகரான தியாகராசாவின் மகன் ருத்திரகுமார்.\nகற்பனைக்கும் எட்டாத வரலாற்றுத் திருப்புமுனைகளைக் கண்ட முப்பதாண்டு கால தமிழ்த் தேசியவாத அரசியல், ஆரம்பித்த புள்ளிக்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவிற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் கடந்த இருபது வருடங்களுக்குள் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது ஈழப்போர் ஆரம்பமான ஆண்டாக கருதப்படும் 1983 க்குப் பின்னர் வந்தவர்கள். அதற்கு முன்னர் வெளிநாடு சென்று வாழ்வதென்பது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கே சாத்தியமான விஷயம். ஆனால் ஒருவழிப் பயணச் சீட்டுடன் அகதி அந்தஸ்து கோரலாம் என்ற தகவல் அறிந்து, ஓரளவு வசதியானவர்கள் கூட வெளிநாடுகளுக்கு சென்றார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒத்துப்போன மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்து இவர்கள் மாறுபட்டு நின்றனர். தமது ஊர் பழக்கவழக்கங்களை அப்படியே பெயர்த்து சென்று, தாம் குடியேறிய நாடுகளிலும் பின்பற்றினார்கள். இப்படித்தான் சமயச் சடங்குகளும், சாதிய இறுக்கங்களும் கூடவே சென்றன.\nஇருப்பினும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பிரிந்து வேறு வேறு நாடுகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். புலம்பெயர்ந்து இரண்டாவது தாயகமாக்கிக் கொண்ட நாட்டில் கூட, ஈழத்தமிழர் சமூகம் பல்வேறு சாதிகளின், பிரதேசங்களின் கூட்டுக்கலவையாக இருந்தது. ஊரில் சம்பந்தமில்லாத சமூகப்பிரிவினர், குடியேறிய நாடுகளில் கலந்து பழகவேண்டிய நிர்ப்பந்தம். இவர்களை இணைக்கும் பாலமாக விளங்கியது தமிழ் மொழி ஒன்று மட்டுமே. மொழி என்ற அடிப்படையில் இருந்து வளர்ந்த தமிழீழ தேசியமும் புலம்பெயர்ந்த தமிழரை கவ்விக் கொண்டதில் வியப்பில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள குடிமைச் சமூகத்தில் அந்நியப்பட்டு விலகி நின்றவர்களுக்கு தமிழ் தேசியம் புகலிடம் அளித்தது. வெள்ளயினத்துடன் ஒட்ட முடியாத இரண்டாவது தலைமுறையினரின் மனதிலும் \"தமிழீழ பிரஜை\" என்ற கருத்தியல் பெருமிதத்தை கொடுத்தது.\n\"நாடுகடந்த தமிழீழ அரசு\" என்பது ஒரு அரசியல் விஞ்ஞான கற்பிதம். \"புலம்பெயர்ந்த தமிழீழம்\" என்பது ஒரு சமூகவிஞ்ஞான கற்பிதம். முன்னையது ஒரு கனவு, பின்னையது நிதர்சனம். அரசு என்பது சில புத்திஜீவிகளின் கூட்டமைப்பு. தான் சார்ந்த சமூகத்தை வழிநடத்த, தலைமை தாங்க, அல்லது அடக்குவதற்கு என கட்டமைக்கப்படுகின்றது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் நிலப்புரபுத்துவ அரச அதிகாரம் மறைந்து, அந்த வெற்றிடத்தில் குடிமைச் சமுதாயம் தோன்றியது. \"அனைவரும் இந்நாட்டு குடிமக்கள்\" என்ற கோஷத்துடன் பிரெஞ்சுப் புரட்சி குடியரசை அறிமுகப்படுத்தியது. ஒரு நாட்டில் ஆட்சி முறை பாராளுமன்ற ஜனநாயகம், சர்வாதிகாரம் எதுவாக இருப்பினும் அது குடி+அரசு ஆக கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ���ட்சிக்கு வருபவர்கள் அரச பரம்பரையினர் அல்ல, மாறாக நிர்வாகத்திறன் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்.\nகாலனியாதிக்க சாம்ராஜ்யங்களின் காலத்திலேயே நாடு கடந்த அரசுகள் இருந்துள்ளன. லண்டனில் உயர்கல்வி கற்ற இந்தியர்களின் காங்கிரஸ் கட்சி, நாடுகடந்த அரசாகவும் செயற்பட்டது. ஒரு வகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அந்த தோற்றப்பாட்டை ஊக்குவித்திருந்தது. வெள்ளையர்களைப் போல சிந்திக்க கூடிய இந்தியர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. அதே நேரத்தில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்தனர். இது அவர்களது எதிர்கால அரசியல் திட்டமிடலை கருத்தில் கொண்டிருந்தது. அவர்கள் நிர்ணயித்த தேசியத்திற்குள், சில குறுந்தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. சில இடங்களில் கொடுத்த வாக்குகளை மீறி துரோகம் இளைத்தனர்.\nஇந்தோனேசியாவை காலனிப்படுத்தியிருந்த ஒல்லாந்து இராணுவத்தில், பல \"மொலுக்கு\" இன போர்வீரர்கள் கடமையாற்றினார்கள். மொலுக்கு என்ற தீவுக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், பெரும்பான்மை இந்தோனேசியர்களை விட முற்றிலும் வேறுபட்ட மொழி பேசும் மொலுக்கர்கள், தமக்கென தனிநாடு கோரினர். இரண்டாம் உலகப்போரில் மொலுக்கு வீரர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒல்லாந்தர்கள் தனிநாட்டிற்கு சம்மதித்தார்கள். ஆனால் இறுதியில் மொலுக்கர்களின் தலைவிதியை இந்தோனேசியர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓடினார்கள். ஒல்லாந்தரின் துரோகத்தால் \"மொலுக்கு தாயகக் கனவு\" கருவிலேயே சிதைந்தது. மொலுக்கர்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு நெதர்லாந்திற்கு புலம்பெயர்வது. நெதர்லாந்தும் மொலுக்கு அகதிகளை வரவேற்று தங்கவைத்துக் கொண்டது.\nமொலுக்கர்களின் தாயகத்திற்கான போராட்டம், புலம்பெயர்ந்த நெதர்லாந்திலும் தொடர்ந்தது. மொலுக்கு பெற்றோர்கள் மொலுக்கு தேசியக் கருத்தியலை தமது பிள்ளைகளுக்கு கடத்தினர். நெதர்லாந்திலேயே வளர்ந்து பருவ வயதைக் கடந்த இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் மத்தியில் \"நாடு கடந்த மொலுக்கு தேசியம்\" பிரபலமானது. நெதர்லாந்து ஏகாதிபத்திய அரசு தமது இனத்திற்கு செய்த துரோகத்தை அவர்கள் மறக்கவுமில்லை. சில தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள். 1977 ம் ஆண்டு, வட நெதர்லாந்து மாகாணம் ஒன்று, முதலாவது பயங்கரவாத நில நடுக்கத்தை எதிர்கொண்டது. 40 பயணிகளுடன் ஒரு ரயில்வண்டி, 105 பிள்ளைகளுடன் ஒரு பாடசாலை, ஆயுதமேந்திய மொலுக்கு இளைஞர்களால் பணயம் வைக்கப்பட்டன. \"மொலுக்கு தேசத்திற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். சிறையில் உள்ள மொலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\" இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.\nநெதர்லாந்து அரசும், மக்களும் இந்த வன்செயலை பயங்கரவாதமாகப் பார்த்தனர். நெதர்லாந்து கமாண்டோ படையினரின் திடீர் தாக்குதலில் ஆயுதபாணிகள் சுட்டுக் கொல்லப்பட, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த சம்வத்திற்குப் பின்னர் கூட, நெதர்லாந்து அரசு மொலுக்கு விடுதலைக்கு சார்பாக ஒரு வார்த்தை தன்னிலும் பேசவில்லை. இளந்தலைமுறை மொலுக்கர்கள் நெதர்லாந்து சமூகத்தினுள் உள்வாங்கப்பட்டு விட்டனர். என்றாவது ஒரு நாள், மொலுக்கு தீவுகளில் மதக்கலவரம் வெடிக்கும் போது மட்டும், ஊடகங்கள் மொலுக்கர்களின் உறவினர்களைப் பற்றி கரிசனத்துடன் விசாரிப்பார்கள். அதற்குப் பிறகு எல்லோரும் மறந்து விடுவார்கள்.\nநெதர்லாந்தின் அரசியல் தலைநகரம் டென் ஹாக்கில், \"நாடு கடந்த குர்திஸ்தான் அரசு\" தோற்றுவிக்கப்பட்டது. துருக்கியில் தனி நாடு கோரும் குர்தியரின் விடுதலை அமைப்பான பி.கே.கே.யின் தலைமையின் கீழ் \"நாடு கடந்த பாராளுமன்றம்\" இயங்கி வந்தது. துருக்கியின் ராஜதந்திர பயமுறுத்தல்களுக்கு மத்தியில், நெதர்லாந்து அரசு தனி நபர் சுதந்திரக் காப்பாளனாக காட்சி தந்தது. இருப்பினும் 1995 ம் ஆண்டு நிறுவப்பட்ட நாடு கடந்த குர்திஷ் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஐரோப்பிய நாடுகளில் பி.கே.கே. ஒரு பயங்கரவாத இயக்கமாக தடை செய்த சட்டம் பாராளுமன்ற செயற்பாடுகளை பாதித்தது. துருக்கியுடன் நடந்த அரசியல்-பொருளாதார பேரம் பேசல் முடிவுக்கு வந்தது மற்றொரு காரணம். புகலிடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த சிறுபான்மை இனத்தின் அரசியல் செயற்பாடுகளை சகித்துக் கொள்வது ஒரு எல்லை வரையில் தான். அவர்கள் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் அரசை தமக்கு ஏற்றவாறு வளைப்பதே நோக்கம்.\nபிராந்திய வல்லரசான இந்தியாவும் ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களை கட்டுபாட்டுடன் வளர்த்தத���. எண்பதுகளில் ஈழ விடுதலைக் குழுக்களின் தலைவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் தங்கியிருந்தனர். அப்போதே அவர்களுக்கிடையில் நாடு கடந்த அரசு குறித்த எண்ணக்கரு தோன்றியிருந்தது. இலங்கை அரசும், தமிழ் விடுதலை இயக்கங்களும் கலந்து கொண்ட திம்பு பேச்சுவார்த்தையின் போதும் ஒரு அரசுக்கான திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. (புதிய அரசு எந்தளவு அதிகாரம் கொண்டது என்பது வேறு விஷயம்.) அன்று இந்தியா பக்கபலமாக இருந்த போதிலும், இரு தரப்பும் நம்பிக்கையின்றி கலந்து கொண்டதால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னொரு வகை நாடுகடந்த அரசை அறிமுகப்படுத்தியது. வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பகுதிகளில், ஒரு பொம்மை அரசை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கென நாடு கடந்த ஈழ இராணுவம் ஒன்று தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் பரவியுள்ள ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அவர்களுக்கு இந்திய இராணுவம், தமிழ் நாட்டில் வைத்து பயிற்சி வழங்கி, ஆயுதங்களையும் கொடுத்தது. ஈ.என்.டி.எல்ப். என்ற பெயரில் இயங்கிய ஆயுதக் குழு, இந்திய இராணுவத்துடன் ஈழப் பகுதிகளில் நிலை கொண்டது.\nஇந்திய அமைதிப் படையின் ஆதரவில் வட-கிழக்கு மாகாண சபை திருகோணமலையில் இருந்து இயங்கியது. தமிழீழம் என்ற கற்பிதத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, திருகோணமலையை தலைநகராக தெரிவு செய்திருந்தது. பிற ஈழத் தமிழ் தேசிய அமைப்புகளும் அந்த தெரிவை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டிருந்தன. இந்திய இராணுவம் வெளியேறும் காலத்தில் மாகாண சபைக்கு முதல்வராக இருந்த ஈ.பி.ஆர்.எல்ப். வரதராஜப் பெருமாள் திருகோணமலையில் ஈழம் பிரகடனம் செய்திருந்தார். சில நாட்களின் பின்னர் \"ஈழத்தின் முதல் பிரதமரும்\", பரிவாரங்களும், அவர்களது குடும்பங்களும் நாடு கடந்து இந்தியா சென்றனர். இன்றைக்கும் ஈ.என்.டி.எல்ப். எச்சசொச்சங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு நாடு கடந்த தமிழீழம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.\nதிபெத்தை சீனா ஆக்கிரமித்த போது, திபெத் என்ற தேசத்தை ஆண்டு கொண்டிருந்த மதகுரு தலாய் லாமாவும்,அவரது ஆதரவாளர்களும் குடும்பத்துடன் வெளியேறினார்கள். இமாலய பனிச் சிகரங்களை தாண்டி இந்தியா வந்த லாமா குழுவினருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் எதிரியான இந்தியாவில் அவர்கள் திபெத்தியர்கள் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இந்தியாவில் தலாய் லாமா தலைமையில் நாடு கடந்த திபெத் அரசாங்கம் உருவானது.\nதிபெத்தில் தலைமை மதகுருவாக நிலப்பிரபுத்துவ ஆட்சி நடத்தியவர்கள் தலாய் லாமா குழுவினர். இந்தியாவில் அமைந்த நாடு கடந்த அரசில் தவிர்க்கவியலாது பிற அரசியல் சக்திகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இந்தியா, மற்றும் மேற்குலக நட்பு நாடுகளின் ஆதரவோடு மீண்டும் திபெத் தாயகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சீனாவுக்கு ராஜதந்திர நெருக்கடி கொடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்ற உண்மை பின்னர் தான் தெரியவந்தது. இதற்கிடையே புகலிடத்தில் கழிந்த அரை நூற்றாண்டு, திபெத்தினுள் வாழும் மக்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.\nதலாய் லாமா காலத்தில் பின்தங்கியிருந்த ஒரு பிரிவினர் சீன ஆக்கிரமிப்பு காலத்தில் வசதிவாய்ப்புகள் கைவரப் பெற்றனர். இன்று மீண்டும் சுதந்திர திபெத் உருவாகி, தலாய் லாமாவின் நாடு கடந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னர் போல மக்கள் ஆதரவு கிட்டும் எனக் கூற முடியாது. கணிசமான தொகையினர் மாற்று அரசியலை நாடக் கூடிய சாத்தியம் உண்டு. நாடு கடந்த அரசு தாயகம் திரும்பினால் எந்தளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை பாலஸ்தீன உதாரணத்தில் பார்க்கலாம்.\nஇஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் வெளியேறிய பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானிலும், லெபனானிலும் தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளில் இருந்து தோன்றியவை தாம் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த பாலஸ்தீன பகுதிகளில் ஆயுதபாணிகள் ஊடுருவுவது கடினமாக இருந்தது. பி.எல்.ஒ.வின் கெரில்லா தாக்குதல்கள் பல தோல்வியில் முடிந்தன.\nஇந்த நிலையில் பி.எல்.ஒ. தலைவர் யாசீர் அரபாத் நாடு கடந்த அரசு ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கினார். அரபாத்தின் தலைமை வெளியில் பாலஸ்தீன சுதந்திர நாடு குறித்து பேசி வந்தாலும், சமஷ்டி அலகை ஏற்றுக் கொள்ள சித்தமாக இருந்தது. அரபு நாடுகளும், சோஷலிச நாடுகளும் பி.எல்.ஒ. தலைமையிலான பாலஸ்தீன அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தார்கள். சோவியத் யூன��யனின் வீழ்ச்சியின் பின்னர் தான் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பாலஸ்தீன அதிகார சபை ஏற்படுத்த மேற்குலகம் முன்வந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, நல்லுள்ளம் கொண்ட மேற்குலகம் பிரச்சினையை தீர்க்க முன்வந்ததாக தெரியும். ஆனால் அமெரிக்கா தலைமையில் ஒரு முனைப்பான புதிய உலக ஒழுங்கு திருப்புமுனையை கொண்டுவந்தது. \"இத்துடன் உலக வரலாறு முற்றுப் பெறுகின்றது\" என சில அறிவுஜீவிகள் கூறியதை பி.எல்.ஒ. நம்பி விட்டது. அமெரிக்காவின் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்ரேல் என்ற தேசத்தை அங்கீகரித்தது. அதற்குப் பெயர் சமாதானம் அல்ல, சரணாகதி.\nபாலஸ்தீன பகுதிகளில் பி.எல்.ஒ. பெருமளவு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தமைக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. முதலாவது, பி.எல்.ஒ. என்பது பல முக்கிய விடுதலை இயக்கங்களின் கூட்டமைப்பு. இரண்டாவது, யாசீர் அரபாத்தின் மக்களை வசீகரிக்கும் தன்மை. மூன்றாவது, சர்வதேச ஆதரவு (தற்போதும் பாலஸ்தீனப் பிரச்சினை உலகெங்கும் எதிரொலிக்கிறது.) பி.எல்.ஒ. புகலிடத்தில் நாடு கடந்த அரசில் மும்முரமாக ஈடுபட்ட நேரம், பாலஸ்தீனத்தில் எதிர்பாராத மாற்றங்கள் தோன்றின. இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஹமாஸ் போன்ற சக்திகளை, இஸ்ரேலே ஊக்குவித்தது. பாலஸ்தீன தேசியக் கொள்கையை சிதைப்பதே இதன் நோக்கம். இருப்பினும் அரபாத்தும், பி.எல்.ஒ.வும் இஸ்ரேலின் காலடியில் வந்து விழுந்த பின்னர் ஹமாஸை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதன் பின்னர் பாலஸ்தீன அரசியல் களம் முழுமையான மாற்றத்தைக் கண்டது. தேசியவாத பி.எல்.ஒ. ஒருபுறம், மதவாத ஹமாஸ் மறுபுறம் என பாலஸ்தீன சமுதாயம் இரண்டாக பிளவுபட்டது. இந்தப் பிரிவினை இன்று வரை நீடிக்கின்றது.\nஅரபு-முஸ்லிம் நாடுகள் சகோதரத்துவம் குறித்து பேசுவது ஏட்டளவில் தான். முதலும் கடைசியுமாக தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உண்மையை பி.எல்.ஒ. காலம் தாழ்த்தி புரிந்து கொண்டது. ஜோர்டானில் நிலை கொண்டிருந்த ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிகள் மறைந்திருக்கும் ஆபத்தாக கருதப்பட்டது. ஜோர்டான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அதனை மெய்ப்பித்தது. பாலஸ்தீன நாடு கடந்த அரசும், போராளிகளும் ஜோர்டானில் இருந்து லெபனானுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். லெபனான் (அரபு) மக்களும் ஆயுதம���ந்திய பாலஸ்தீன போராளிக்குழுக்களின் அடாவடித்தனங்களால் வெறுப்புற்றனர். இஸ்ரேலிய இராணுவம் லெபனான் மீது படையெடுத்த போது, லெபனான் மக்களின் அதிக பட்ச வெறுப்பு (பாலஸ்தீன) அகதி முகாம் படுகொலையில் பிரதிபலித்தது. பி.எல்.ஒ.வின் தலைமையகம் துனிசியாவிற்கு புலம்பெயர்ந்தது. எகிப்து, ஜோர்டான் போன்ற அயலில் உள்ள அரபு நாடுகள், இஸ்ரேலுடன் உடன்பாட்டிற்கு வருமாறு அறிவுறுத்தினார்கள். அதுவே நோர்வே தலைமயிலான சமாதான ஒப்பந்த கைச்சாத்திட வழிவகுத்தது.\nஏதாவதொரு நாட்டில் சுதந்திரம் கோரும் தேசிய இனத்தின் பிரதிநிதிகள், தமது தேசியக் கனவை நனவாக்கும் நோக்கோடு செயலூக்கத்தோடு பாடுபடுகின்றனர். எந்த அரசை எதிர்த்து போராடுகின்றனரோ, அதனோடு பகைமை கொண்ட வல்லரசு நாட்டில் நாடு கடந்த அரசை ஸ்தாபிக்கின்றனர். இது காலப்போக்கில் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. குறிப்பிட்ட பகை வல்லரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வருவதை தவிர்க்கவியலாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லிபரல்கள், இங்கிலாந்தில் தஞ்சம் கோரி இருந்தனர். லண்டனில் நாடு கடந்த அரசுகளை அமைத்துக் கொண்டு, நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை நோக்கிய பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதே போன்று ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் யூனியனில் புகலிடம் கோரியிருந்தன. இறுதியில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளால் விடுவிக்கப்பட்ட நாடுகளில் லிபரல் அரசாங்கங்களும், சோவியத் படைகள் விடுதலை செய்த நாடுகளில் சோஷலிச அரசாங்கங்களும் அமைந்தமை வரலாறு. லண்டனிலும், மொஸ்கோவிலும் நாடு கடந்த அரசுகளை அமைத்தவர்கள் தமது நட்பு சக்தியை சித்தாந்த ரீதியாக இனங்கண்டிருந்தார்கள்.\nசித்தாந்தங்களுக்கு விடை கொடுத்த நவீன உலகம் பூகோள அரசியலை முக்கியமாக கருதுகின்றது. நேட்டோ படைகளின் உதவியிலான கொசோவோ விடுதலையும், ரஷ்ய படைகள் தலையீடு செய்த அப்காசிய, ஒசெத்திய விடுதலையும் பூகோள அரசியல் நலன்களுக்குட்பட்டவை. தொண்ணூறுகளுக்கு பிறகு தோன்றிய புதிய சுதந்திர நாடுகள் அனைத்தும் மேற்குலக நலன் சார்ந்து உருவாக்கப்பட்டவை. இந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் மேற்குலக சார்புத் தன்மை பரகசியமானது. இந்த நாடுகளின் புதிய ��லைவர்கள் பலர் அமெரிக்காவில் இருந்து சென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.\nசோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், பல சோஷலிச நாடுகள் காணமல் போயின. இது சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பெரும் பின்னடைவை தோற்றுவித்தது. இருப்பினும் கம்யூனிச நம்பிக்கையாளர்கள் மறையவில்லை. உலகத் தமிழ்த் தேசியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த \"வன்னித் தமிழீழம்\" வீழ்ந்த போதிலும், வெளிநாடுகளில் அது உயிர்ப்புடன் உள்ளது. \"தமிழீழம்\" என்ற கோட்பாடு புலிகளால் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மை தான். தமிழரசுக் கட்சியின் எண்ணக்கருவுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சித்தாந்த விளக்கம் கொடுத்தது. விரைவில் அது தமிழ் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் தத்துவமாகியது. அதன் இரண்டாவது தலைமுறை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தது. மூன்றாவது தலைமுறை மேற்கத்திய நாடுகளில் \"நாடு கடந்த தமிழீழ தேசியத்தின்\" பின்னால் அணிதிரள்கின்றது.\nதமிழ் தேசியவாதம் இன்று உலக வல்லரசுக் கோள்களின் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. வருங்கால வல்லரசின் துணையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருந்திருப்பின், \"நாடு கடந்த தமிழீழ அரசு\" சீனாவில் தான் அமைந்திருக்கும். ஈழப்போர் ஆரம்பமாகிய காலமான என்பதுகளின் முற்பகுதியில் இருந்து மேற்குலக நாடுகள் இலங்கை அரசை ஆதரித்து வந்துள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா என்றால் \"கம்யூனிஸ்டுகள்\" என நினைக்கும் வலதுசாரி சக்திகள், தமிழ் தேசிய இயக்கத்தை மேற்கு நோக்கி தள்ளிவிட்டன. எழுபதுகளில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதமேந்திய வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தக் காரணத்தாலும் தமிழ் தேசியவாதிகள் சீனா மீது வெறுப்புக் கொண்டிருந்தனர்.\nஅமெரிக்க ஆதரவில் மலர்ந்த இஸ்ரேல் குறித்து பெருமளவு சிலாகித்து பேசப்படுகின்றது. சியோனிச காங்கிரஸ், இஸ்ரேலுக்கு திரும்பும் யூத தேசியவாதிகளின் நாடு கடந்த அரசாக செயற்பட்டது. அந்த உதாரணத்தை தமிழீழ தேசியவாதிகள் தமக்கும் பொருத்திப் பார்க்கின்றனர். இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணியாக இருந்த பல முக்கிய அம்சங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் தேசிய மொழியான ஹீப்ரூ பேச்சு வழக்கில் மறைந்து போயிருந்தது. பல்வேறு ஐரோப்பிய மொழிகளை பேசிய போதிலும், யூதர்களுக்கு பொதுவான மதம் அவர்களை ஒன்று சேர்த்தது. மேலும் \"கறுப்புத் தங்கம்\" என அழைக்கப்படும் எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகளை மேற்பார்வை செய்ய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அவசியமானது. ஒரு வேளை இந்தியா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்திருப்பின், அமெரிக்க உதவியால் தமிழீழம் இன்று சாத்தியமாகியிருக்கலாம்.\n[உன்னதம், (ஜனவரி 2010 ), இதழில் பிரசுரமானது.]\nLabels: ஈழம், தமிழ் தேசியம், நாடு கடந்த அரசுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்\n(\"ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\" - கட்டுரையின் இரண்டாம் பகுதி)\nபேரழிவைக் கொண்டு வந்த கொரிய யுத்தத்தை தொடர்ந்து உலகம், அமெரிக்க சார்பு, சோவியத் சார்பு என இரு துருவங்களாக பிரிந்தது. இரு மேன்நிலை வல்லரசுகளும் தமது சார்பான நாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தனர். இதனால் பல நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை. இருப்பினும் ஐ.நா. பெயரில் போர் முனைப்புகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உலகம் தப்பியது. சோவியத் யூனியனில் கோர்பசேவ் ஜனாதிபதியாகிய பின்னரே, இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்தது.\n1990 ம் ஆண்டு, எண்ணெய் வளம் மிக்க, ஆனால் மேன்நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படாத சதாமின் ஈராக், குவைத் மீது படையெடுத்தது. குவைத் எண்ணெய்க் கிணறுகள் யாவும் பிரிட்டிஷ் கம்பனிகள் வசம் இருந்தன. ஈராக்கின் ஆக்கிரமிப்பால் அவற்றை இழந்த பிரித்தானியா ஐ.நா.சபையில் முறையிட்டது. இதே நேரம் மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு போட்டியாக ஈராக் வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ஐ.நா.சபையில் பெரும்பான்மை ஆதரவுடன், பன்னாட்டுப் படை குவைத்தை மீட்க சென்றது. குவைத் மீட்பதற்காக நடந்த வளைகுடாப் போரில், \"பேட்ரியட்\" போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டன. யுத்தம் முடிந்த பின்னரும், பேட்ரியட் ஆயுதம் தயாரித்த கம்பெனி கொள்ளை லாபமீட்டியது.\nஈராக்கும், குவைத்தும் ஒரே நாடாகவிருந்ததும், பிற்காலத்தில் ஆங்கிலேயரால் பிரிக்கப்பட்டதும் உலகம் வசதியாக மறந்து விட்ட வரலாறு. வளைகுடாப் போரின் பின்னர், முன்பு பிரிட்டன் வசம் இருந்த குவைத் எண்ணைக் கிணறுகள் யாவும் அமெரிக்க வசமாகின. அயல் நாட்டை ஆக்கிரமித்த குற்றத்தை ஈராக் மட்டும் செய்யவில்லை. இஸ்ரேல் சிரியா,லெபனானின் பகுதிகளை ஆக்கிரமித்தது. ஸ்பானிய காலனியான மேற்கு சஹாராவை ஆக்கிரமித்த மொரோக்கோ, அதனை தனது நாட்டுடன் இணைத்தது. இவற்றின் மீதான ஐ.நா. தீர்மானங்களுக்கு யாரும் மதிப்புக் கொடுப்பதில்லை.\nஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியத்திற்கு பலியான இன்னொரு நாடு சோமாலியா. 1993 ல் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பல ஆயுதக் குழுக்கள் அதிகாரத்திற்கு போட்டியிட வழிவகுத்தது. நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டவென, அமெரிக்கா தலைமையில் ஐ.நா. படை அனுப்பப்பட்டது. எதிர்பாராவிதமாக (அல்லது தவிர்க்கவியலாது) ஐ.நா. சமாதானப் படைக்கும், முதன்மை ஆயுதக் குழு ஒன்றுக்குமிடையில் சண்டை மூண்டது. நடுநிலை வகிக்க சென்ற ஐ.நா.படை தானே எதிரியாக களத்தில் இறங்கியது. யுத்தம் என்று வந்து விட்டால், மனித உரிமைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா வேலியே பயிரை மேய்வது போல, ஐ.நா. இராணுவம் மனித உரிமைகளை மீறியது.\nஅப்பாவி சோமாலிய மக்கள், வெள்ளையின இராணுவவீரர்களினால் இழிவுபடுத்தப் பட்டனர். ஒரு சம்பவத்தில் பெல்ஜிய நிற வெறிப் படையினர், ஒரு சோமாலிய சிறுவனை கைது செய்தனர். அவனை சித்திரவதை செய்து, எரியும் நெருப்பின் மீது இறைச்சி போல வாட்டி வருத்தினார்கள். அந்த சம்வத்தை இன்னொரு படைவீரர் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி விட்டார். ஐ.நா. படையினரின் காட்டுமிராண்டித் தனத்திற்கு ஆதாரமான புகைப்படங்கள், ஐரோப்பிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. நீதிமன்றத்தில் முறையிட சிறந்த ஆதாரம் கிடைத்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கருதினார்கள். சம்பந்தப்பட்ட படைவீரர்கள் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். படைவீரர்கள் மீதான் குற்றச்சாட்டு சாட்சியங்களுடன் நிரூபிக்கப் பட்ட போதிலும், நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து விட்டது\nஅண்மைக்காலங்களில் நடந்த போர்களில் பொஸ்னியா யுத்தம் முக்கியமானது. அதிலும் \"அமைதிப் பூங்காவான\" ஐரோப���பாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பியர்கள் உன்னத நாகரீகம் கொண்ட மானிடர்கள் என்ற மாயை அகன்றது. கேள்வி கேட்க யாருமின்றி இனப்படுகொலைகள் தொடர்ந்ததால், ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட்டது.\nபோஸ்னியாவின் பல பாகங்களிலும் ஐ.நா. பாதுகாப்பு வலையங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று \"சிரபெனிசா\". அங்கே \"டச்பட்\" என்ற பெயரில் நெதர்லாந்து இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. சிரபெனிசாவில் வாழ்ந்த பொஸ்னிய முஸ்லிம்கள், தமக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைத்து விட்டதாக நம்பினார்கள். சில நாட்களில் ஐ.நா. படையின் சுயரூபம் அம்பலமானது. சிரபெனிசா நகரை சுற்றி வளைத்த செர்பிய படைகள், மிக இலகுவாக பாதுகாப்பு வலையத்தை கைப்பற்றினார்கள். அகதிகளின் பாதுகாப்பிற்கென நிறுத்தி வைக்கப்பட்ட நெதர்லாந்து இராணுவம் தலை தெறிக்க ஓடியது. தமக்கு முன்னால் ஓடிய, (முஸ்லிம்) அகதிகள் மீது டாங்கிகளை ஏற்றி நசுக்கிக் கொண்டே சென்றார்கள். அந்தக் காட்சிகள் டச்பட் சிப்பாய் ஒருவனால் படமாக்கப்பட்டன. ஆனால் மேலதிகாரி ஒருவரின் தலையீட்டால் அழிக்கப்பட்டன.\nஇதன் பின்னர், டச்பட் உயர் அதிகாரிகள், செர்பிய இராணுவ தளபதிகளுடன் கூடிக்குலாவிய படங்கள் அம்பலமாகின. சிரபெனிசாவில் நடந்த அட்டூழியம் பற்றிய விபரங்கள் நெதர்லாந்து அரசுக்கு தெரிந்திருந்தும் மறைத்தது வருகின்றது. தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவது போல, ஆயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம் அகதிகளுக்கு நெதர்லாந்தில் அடைக்கலம் வழங்கப்பட்டது. இன்னொரு பக்கத்தில், நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செர்பிய பேரினவாதத்திற்கு உதவியது. போஸ்னியாவில் முஸ்லிம்களின் விகிதாசாரம் வெகுவாகக் குறைந்தது. இதனால் ஐரோப்பாக் கண்டத்தில் ஒரு \"இஸ்லாமியக் குடியரசு\" தோன்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டது.\nஐ.நா.சபையின் இயலாமைக்கு காரணம் என்ன ஐ.நா. சபையானது தனது செலவினங்களுக்கும், நிதி திரட்டலுக்கும், பணக்கார நாடுகளின் தயவில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. நிதி வழங்கும் மேற்குலக நாடுகள், நிதியை தமது சொந்த நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர். ஐ.நா. மன்றத்தின் பல்வேறு திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் மேற்குலக பிரதிநிதிகளாக இருப்பர். அவர்கள் தத்தமது நாடுகளின் வெளிவிவகார கொள்கை எதுவோ, அதையே ஐ.நா.வின் கொள்கையாக்குகின்றனர்.\nஐ.நா. வின் ஈழப் பிரச்சினை சார்ந்த கொள்கை வகுப்பும், மேற்குலக நலன் சார்ந்திருப்பது அதிசயமல்ல. மூன்றாமுலக தேசிய அரசுகள் அனைத்தும் முன்னை நாள் காலனிய எஜமானர்களால் உருவானவை. உள்நாட்டு மக்களின் விருப்பங்களை கேட்காமலே, காலனியாதிக்க நாடுகள் தாம் விரும்பியபடி எல்லைகளை வரையறுத்தன. புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகள் தோன்றும் போது, அங்கே கிளர்ச்சிகளும் தோன்றும். உள்நாட்டு யுத்தம், கிளர்ச்சி, சதிப்புரட்சி, இவ்வாறு ஆட்சியை மாற்ற எத்தனையோ வழிகள் இருக்கின்றன.\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா முதலில் ஐ.நா. சபை ஈழம் என்ற தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றதா முதலில் ஐ.நா. சபை ஈழம் என்ற தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றதா பிரிட்டிஷார் வரையறுத்த இலங்கை என்ற தேசத்தின் எல்லையை மாற்றுவதற்கு ஐ.நா.சபை முன்வராது. கிழக்கு தீமோர் கூட முன்னாள் போர்த்துகேய காலனி என்பதாலேயே ஐ.நா. தலையிட்டது. மேற்குலகிற்கு சதாம் மீது அளவிட முடியாத ஆத்திரம் இருந்த போதிலும், ஈராக் எல்லையை மறுவரைபுக்கு உட்படுத்த முன்வரவில்லை. வட-ஈராக்கில் வாழும் குர்தியருக்கு நிபந்தனையற்ற ஆதரவு காட்டிய போதிலும், குர்திஸ்தான் என்ற தனியரசுக்கு தயாராக இல்லை.\nஇலங்கை சுதந்திரமடைந்து, ஐந்து வருடங்களுக்கு பின்னரே, அதற்கு ஐ.நா. அவையில் உறுப்புரிமை கிடைத்தது. அதற்கு காரணம், \"இலங்கை ஒரு மேற்குலக சார்பு நாடு\" என்ற காரணத்தால் சோவியத் யூனியன் எதிர்த்து வந்தது. இலங்கையில் தற்போதும் பிரிட்டன் எழுதி வைத்துப் போன சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பொருளாதாரத்தை பொறுத்தவரை மேற்குலகில் இருந்து வரும் கடன்களை இலங்கை அரசு மறுக்கவில்லை. தேசியமயமாக்கல் காலத்திலும் அந்நிய நாட்டு கடன்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. அதை வைத்துக் கொண்டே திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு பேரம் பேசினார்கள். இலங்கை அரசு மேற்குலகம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் வரையில், அங்கே ஐ.நா. தலையீடு ஏற்படப் போவதில்லை. ஐ.நா. தலையிட்டு அமைதிப்படை அனுப்பிய நாடுகளைப் பட்டியலிட்டால், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மேற்குலக பொருளாதார நலன்கள் தெளிவாகும்.\nகட்டுரையின் முதலாவது பகுதியை வாசிக்க:\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\nLabels: ஐ.நா. அமைதிப்படை, ஐக்கிய நாடுகள் சபை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\nஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. \"இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்...\" ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மயங்கி அது போன்ற ஒரு தலைப் பட்சமான அறிக்கை தயாரிப்பதாக சிலர் கருதலாம். ஆனால் அறிக்கையின் கீழே உள்ள உசாத்துணை பகுதியை பார்க்கும் ஒருவர் அதிர்ச்சியடையலாம். அரச சார்பு ஊடகங்கள், புலிகள் சார்பு ஊடகங்கள், நடுநிலை ஊடகங்கள், பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். அதாவது இவற்றின் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே தாம் மேற்படி முடிவுக்கு வந்ததாக எழுதியிருப்பார்கள்.\nஎப்போதும் அரசாங்கங்களை குறை கூறும் மக்கள், ஒரு போதும் பெரு மதிப்புக்குரிய ஐ.நா.சபையை குறை சொல்லத் தயங்குவார்கள். பொது மக்களின் \"தயக்கத்தை\" மேற்குலக அரசுகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. இரண்டாவது உலகப்போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிதைவடைந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 19 ம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்த பிரித்தானியா, 20 ம் நூற்றாண்டில் தள்ளாடியது. ஒரு காலத்தில் லாபங்களை அள்ளிக் குவித்த காலனிகள், தற்போது நஷ்டங்களை கொடுத்தன. இதனால் பிரித்தானியா, தனது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. அவற்றில் இஸ்ரேலின் சுதந்திரம் முக்கியமானது.\nஅப்போது தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான பிரேரணை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டது. இதற்கு இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனின் சம்மதம் கிடைக்கவே, பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது. யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் (இஸ்ரேல்) 51 % அரபுக்கள் வாழ்ந்தார்கள். இதனை பொறுக்க மாட்டாத சியோனிச அரசு, அந்த மக்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டது. அரபுக் கிராமங்களை சுற்றி வளைத்த ஆயுதபாணிக் குழுக்கள், நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான அரபுக்கள் இடம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.\nஇஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பில் தப்பிய பாலஸ்தீன அகதிகள், மேற்கு ஐரோப்பாவுக்கோ, அல்லது அமெரிக்காவுக்கோ அகதிகளாக வரலாம் என்ற \"அச்சம்\" நிலவியது. பாலஸ்தீன அகதிகள் தமது நாடுகளுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக, ஐ.நா. சபையின் உதவியை நாடின. அதன்படி ஜோர்டானிலும், லெபனானிலும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் பல அகதி முகாம்கள் கட்டப்பட்டன. கடந்த அறுபது வருடங்களாக அந்த அகதி முகாம்களே, பாலஸ்தீனர்களின் நிரந்தர வதிவிடமாகி விட்டன. இன்று ஐ.நா. மன்றம் மட்டுமல்ல, எந்த ஒரு மேற்குலக நாடும் அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. இஸ்ரேலை பகைத்துக் கொள்ளக் கொட்டாது என்பதில் அவதானமாக உள்ளன.\nமுன்பெல்லாம் கடவுளின் பெயரால், அல்லது மதத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தொடர் யுத்தங்களில் முதலாவது \"கொரியாப் போர்.\" இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் அணு குண்டு போட்டு தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதல், அமெரிக்கா தன்னை வல்லரசு ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கின.\nஇதற்கிடையே சோவியத் படைகள் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பின் போடப்பட்டது. தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர். இதே நேரம், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த கிம் இல் சுங் புதிதாக உழைப்பாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் செஞ்சேனை உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார். \"ஒருங்கிணைந்த கம்யூனிச கொரியா\", கிம் இல் சுங்கின் லட்சியமாக இருந்தது. கிம் இல் சுங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 % கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.\nகிம் இல் சுங்கின் படைகளின் முன்னேற்றம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்படியே விட்டால், \"கம்யூனிச அபாயம்\" ஆசியாவில் பரவி விடும். \"உலகம் எதிர்நோக்கும் அபாயத்தை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு\" ஐ.நா. மன்றம் கூட்டப்பட்டது. அன்று, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபையில் சீனா என்ற பெயரில் தைவான் அங்கம் வகித்தது. கம்யூனிச சீனாவுக்கு உறுப்புரிமை கொடுக்க வேண்டுமென கோரி, சோவியத் யூனியன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. எஞ்சிய பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத அமெரிக்கா, கொரியாவுக்கு ஐ.நா. படை அனுப்பும் கோரிக்கையை முன்வைத்தது. அமெரிக்க சார்பு நாடுகளால் நிரம்பியிருந்த ஐ.நா. சபை அமெரிக்காவ��ன் பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்தின. அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. இராணுவம் கொரியா சென்றது. பெயர் மட்டும் தான் \"ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை\" என்றிருந்தது. 90 % இராணுவவீரர்கள் அமெரிக்கர்களாக இருந்தனர். இந்தியா போன்ற வேறு சில நாடுகளும் தம் பங்குக்கு சிறிய படையணிகளை அனுப்பி இருந்தன.\nகொரியப் போரில், ஐக்கிய நாடுகளின் \"அமைதிப் படை\" நிகழ்த்திய அட்டூழியங்கள் அளவிட முடியாதவை. கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளால், ஆயிரக்கணக்கான கொரியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், உடமைகளும் அழிந்தன. இவற்றிற்கு சிகரம் வைத்தது போல, அடைக்கலம் கோரி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்தது. அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருமாறு, இன்றைய கொரிய அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது. இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பாவில் விழுந்த குண்டுகளை விட, இரு மடங்கு அதிகமான குண்டுகள் சின்னச்சிறு கொரிய தேசத்தின் மீது வீசப்பட்டன. தற்காலிக யுத்த நிறுத்தத்துடன், கொரியப் போர் முடிவுக்கு வந்த போது, கோடிக்கணக்கான கொரியர்கள் ஐ.நா. சபையின் பெயரால் இனவழிப்புக்கு உள்ளாகினர். வட கொரியாவின் பொருளாதார கட்டுமானங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இனப்படுகொலைகளை செய்த ஐ.நா.மன்றத்திடமே, இனப்படுகொலை குறித்து விசாரிக்குமாறு கோரும் வேடிக்கையை நாம் இன்று காணலாம்.\n[பகுதி இரண்டு: ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்]\nLabels: இலங்கை, ஈழப் பிரச்சினை, ஐ.நா.சபை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"தீர்வுக்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழர்கள்\" - GTV யில் ரணில்\n\"2005 ம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியிலும், இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்திலும் கிடைத்த தீர்வுக்கான அரிய வாய்ப்புகளை தமிழர்கள் தவற விட்டனர்.\" ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சி நேர்காணலில் எதிர்க்கட்சி தலைவர் ரணில்.\nLabels: இலங்கை தேர்தல், நேர்காணல், ரணில் விக்கிரமசிங்க\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொட���க்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு\n(Press TV, 23-1-10)\"லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு\" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.\nமார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.\nவெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், \"அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக\" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)\nரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: \"அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்...\" தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் \"ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்.\"\nஇயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. \"தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்\" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.\nLabels: நிலநடுக்கம், பேரழிவு ஆயுதம், ஹெய்ட்டி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\n[\"இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி\" தொடரின் இரண்டாம் பகுதி]\nஉலகில் எந்தவொரு மதமும் இராணுவ பலமின்றி பரவவில்லை. இஸ்லாமும் அதற்கு விதிவிலக்கல்ல. இஸ்லாமியப் படையெடுப்புகள் பற்றிய சரித்திரக் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அனைத்துப் போர்களிலும் வெற்றிவாகை சூடிய இஸ்லாமியப் படையணியின் பக்கம் நின்றவர்களால் எழுதப்பட்டுள்ளன. அவர்களை எதிர்த்து தோல்வியுற்ற கிறிஸ்தவ கிரேக்கர்களும் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அதே போல பெர்சியப் பேரரசின் இறுதிக் காலத்தைப் பாடும் செய்யுள்கள் சில காலத்தால் அழியாமல் நிலைத்து நின்றுள்ளன. இவற்றைத் தவிர்ந்த பிற தரவுகளைக் காண்பதரிது. ஆகையினால் மத்திய கிழக்கில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்த நிலைமை குறித்து மட்டுப்படுத்தப் பட்ட தகவல்களே காணக் கிடைக்கின்றன.\nமேற்கே ரோமப் பேரரசும், கிழக்கே பெர்சியப் பேரரசும் மத்திய கிழக்கை பங்கு போட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அரேபியாவின் அரைவாசிப் பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இயேசு கிறிஸ்து அரேமிய மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர். அவர் பேசிய அரேமிய மொழி, கிட்டத்தட்ட அரபு போன்றிருக்கும். (இப்போதும் அந்த மொழி வழக்கில் உள்ளது.) அன்றிருந்த அரேபிய தீபகற்ப மக்கள் அனைவரும் ஒரே அரபு மொழி பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழி(களைப்) பேசியிருப்பார்கள். நமது காலத்தில் அவற்றை வட்டார மொழிகள் என அழைக்கின்றனர்.\nஅரேபிய தேசிய இனம் என்ற அரசியல் அறிவு தோன்றியிராத காலத்தில், இஸ்லாம் என்ற மதக் கலாச்சாரம் அவர்களை ஒன்றினைத்தது. ரோமப் பேரரசின் மாகாணமாக கருதப்பட்ட அரேபியாவைச் சேர்ந்த வீரர்கள், அரபு சாம்ராஜ்யம் ஒன்றை ஸ்தாபிப்பார்கள் என்று அன்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். அரபு பாலைவனத்தில் வாழ்ந்த, தமக்குள்ளே ஒற்றுமையற்ற நாடோடிக் குழுக்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவமாக மாறுவார்கள் என்று யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. அதனால் ரோமர்களும் அவர்களை அடக்கி ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை.\nஇற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில் இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில குறிப்புகள் உள்ளன. அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா,(ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட சொலமன் மன்னனை சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, \"ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்.\" என்றெல்லாம் பைபிள் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.\nஆமாம், இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று \"ஹிம்யர்\"(Himyar ) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. தினசரி ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் சாம்பிராணி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரபி பாலைவனத்தை கடந்து செல்லும். ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து காஸா போன்ற துறைமுகங்களை அடையும். அங்கிருந்து கப்பல்கள் மூலம��� ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும். உலகம் முழுவதும் ஹிம்யர் சாம்பிராணிக்கு கிராக்கி இருந்தது. இன்றும் கூட கிரேக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பிராணிப் புகை போட்டு தான் வழிபாடு நடக்கின்றது. பிற்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை, அரேபியரின் வர்த்தக மேலாண்மையை உடைப்பதற்காக, மெழுகுதிரி பயன்படுத்த தொடங்கியது. இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரிக்க முடியாத அம்சமான மெழுகுதிரியின் பயன்பாட்டுக்கு காரணம் வெறும் வர்த்தகப் போட்டி தான்.\nஇன்று எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், சில வளைகுடா அரபு நாடுகள் பணக்கார நாடுகளாகின. அதேபோல அன்றைய யேமன் (ஹிம்யர்) ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது. யேமன் அரசு, சாம்பிராணி ஏற்றுமதியால் கிடைத்த லாபத்தை அபிவிருத்திப் பணிகளில் செலவிட்டது. யேமன் நாடு மலைகளையும், வளமான விவசாய நிலங்களையும், பருவகால மழை வீழ்ச்சியையும் கொண்டது. அந் நாட்டு பொறியியல் நிபுணர்கள், \"மாரிப்\" என்ற பெயரைக் கொண்ட ராட்சத அணைக்கட்டு ஒன்றை நிர்மாணித்தார்கள். அணை கட்டி சேமித்த தண்ணீர், வயல்களுக்கு பாசனம் செய்யப்பட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையையும் 'மாரிப்' அணை பூர்த்தி செய்தது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில், அதாவது இஸ்லாம் தோன்றிய காலத்தில், 'மாரிப்' அணை கைவிடப்பட்டது. அதனால் விவசாயமும் பாழானது. மக்கள் குடிபெயர ஆரம்பித்து விட்டனர்.\nதென் அரேபியாவில் (யேமன்) இருந்த தொன்மையான நாகரீகம் தானாக மறைந்தது. ஆனால் சிரியாவில் இருந்த அரபு நாகரீகம், அந்நிய சக்திகளால் வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில், செனோபியா என்ற அரசி தலைமையில் ஒரு அரபு ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. அனேகமாக எழுதப்பட்ட அரபுக்களின் வரலாற்றில் முதலாவது அரசாட்சி அதுவாகத் தானிருக்கும். சிரியாவில் உள்ள பால்மிரா (Palmyra என்ற சொல் அதிலிருந்து வந்தது) நகரை சுற்றி அமைந்திருந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால், சர்வதேச வர்த்தகத்தின் மையப்புள்ளியாக இருந்தது. பால்மிரா அரபு இராசதானி சிறிது காலமே நீடித்தது. இறுதியில் ரோமப் பேரரசின் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய-அரேபியப் படையெடுப்புகள் வரையில், அந்தப் பகுதியில் ரோமர்களின் காவல் அரண் மட்டுமே இருந்தது. அந்தக் காவலரண் பாலைவனத்தில் இருந்த நாடோடி அர��பியரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.\nஇதற்கிடையே ரோமப் பேரரசில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகார மையம் ரோமாபுரியில் இருந்து கொன்ஸ்டான்டிநோபில் (இன்று இஸ்தான்புல்) நகருக்கு மாறியது. கொன்ஸ்டான்டிநோபில் நகரில் வீற்றிருந்த சக்கரவர்த்தியும், மேட்டுக்குடியினரும் கிரேக்க மொழி பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். அவர்களின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய, மத்திய கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாகியது. ஆயினும் அவர்கள் தம்மை ரோமர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.\nமத்திய கிழக்கின் நகரங்களில் கிரேக்கர்கள் மட்டுமல்ல, அரேபியர்களும் வாழ்ந்தனர். கல்வி கற்ற, அரச பதவிகளை வகித்த அரேபியர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். (எமது நாடுகளில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினருடன் ஒப்பிடத் தக்கது.) அன்று பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈராக்கின் ஒரு பகுதி (கிரேக்க) ரோமப் பேரரசால் ஆளப்பட்டன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள் அரபு இனத்தவர்கள். (அன்று பலர் தம்மை கிரேக்கர்களாக இனங்காட்டிக் கொள்ள விரும்பினர்.)\nஇன்று சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் வாழும் அரபு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒரு காலத்தில் காசானிய (Ghassanid ) நாட்டுப் பிரஜைகளாக இருந்தவர்கள். காசானிய அரச பரம்பரையும், பிரஜைகளும் யேமனில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. காசானிய நாட்டை ஆண்ட அரசர்களின் பெயர்கள் எல்லாம் அரபு மொழிப் பெயர்களாக உள்ளன. அரபியில் \"இன்னாரின் மகன்\" எனக் குறிப்பிடும் \"இபுன்\" என்ற விகுதியைக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.\nஇருப்பினும் காசானிய அரச பரம்பரையினர் தம்மை கிரேக்கர்களாக காட்டிக் கொண்டனர். கிரேக்கர்களுடனான திருமண பந்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். காசானிய இராசதானி, ரோமப் பேரரசிற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அரேபியப் பாலைவனத்தில் தொல்லை கொடுக்கும் நாடோடிக் கும்பலை அடக்குவதற்காக, ரோமர்கள் கசானிய பொம்மை அரசை பயன்படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாக சொன்னால், அரபுக்களை அரபுக்களை கொண்டே அடக்கினார்கள்.\nதெற்கு ஈராக்கில் \"லக்மிடியா\"(Lakhmid ) என்ற இன்னொரு அரபு சிற்றரசு இருந்தது. லக்மிடியர்களின் மூதாதையரும் யேமனில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். லக்மிடிய பிரஜைகள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அக்காலத்தில் இரு பெரும் உலக வல்லரசுகளாக இருந்த பெர்சியப் பேரரசும், ரோமப் பேரரசும் லக்மிடிய நாட்டை யுத்த சூனியப் பிரதேசமாக்கினார்கள். காசானிய தேசமும் அது போன்றே இரு வல்லரசுகளுக்கு இடையிலான சூனியப் பிரதேசமாக இருந்தது. லக்மிடிய அரசவம்சமும் அரபிப் பெயர்களைக் கொண்டிருந்தது.\n\"ஹிரா\" (Al Hira) வை தலைநகராகக் கொண்ட லக்மிடிய தேசம் அரபி இலக்கியங்களை வளர்த்தது. அனேகமாக அரபி மொழி எழுத்துகள், இலக்கணம் என்பன லக்மிடியர்களின் பெருமைக்குரிய கண்டுபிடிப்புகள். பல அரபுப் புலவர்கள் லக்மிடிய அரசவைக்கு சென்று இலக்கியம் படைத்தனர். லக்மிடிய தேசத்தின் வீழ்ச்சிக்கு அயலில் இருந்த பெர்சிய பேரரசு முதல் காரணம். இஸ்லாமியரின் படையெடுப்புகளின் போது, லக்மிடியா ஏற்கனவே பெர்சியாவின் மாகாணமாக இருந்தது.\nஅரேபிய தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில், \"நாகரிக உலகின்\" தொடர்பால் நகரங்கள் உருவாகின. குறிப்பாக சிரியாவுடன் (காசானிய நாடு) கொண்டிருந்த வர்த்தக தொடர்பால், ஹிஜாஸ், யமானா, மெக்கா, மெதீனா போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அங்கிருந்த வணிகர்கள் கம்பளி, பதனிடப்பட்ட தோல் போன்ற பண்டங்களை சிரியாவில் விற்று வருவார்கள். சிரியாவில் இருந்து ஒலிவ் எண்ணை, தானியம், வைன் போன்ற பண்டங்களை வாங்கி வந்து தமது நகரங்களில் விற்பார்கள்.\nவெளிநாட்டு வர்த்தகத்தால் வளர்ந்த நகர-தேசங்களில் மெக்கா பிரசித்தமானது. எப்போதோ அங்கு விண்வெளியில் இருந்து விழுந்த வால்வெள்ளிப் பாறை ஒன்றுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதை சுற்றி ஓர் ஆலயம் தோன்றியது. பகைமை கொண்ட அரபு இனக்குழுக்கள் அங்கே வந்து சமாதானமாக உரையாடுவது, அந்த ஆலயத்தின் சிறப்பம்சம். அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் யாத்திரீகர்கள் மெக்கா ஆலயத்தின் மகிமையை கேள்விப்பட்டு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பெருகவே, ஆலயத்தின் அயலில் ஒரு வருடச் சந்தை தோன்றியது. ஆன்மீகமும், வியாபாரமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு வளர்ந்தன.\nமெக்கா ஆலயத்தை பராமரிப்பதும், அதை ஒட்டிய வணிக நடவடிக்கைகளும் \"குறைஷி\" என்ற அரபு இனக்குழுவின் பொறுப்பில் இருந்தன. குறைஷி குலத���தை சேர்ந்த பலர் ஏற்கனவே சிரியாவுடனான வணிகத் தொடர்புகளால் செல்வந்தர்களாக இருந்தனர். சிலருக்கு மெக்காவில் மட்டுமல்லாது, சிரியாவிலும் சொந்தமாக வீடு, காணி, சொத்துக்கள் இருந்தன. வடக்கே சிரியாவுக்கும், தெற்கே யேமனுக்கும் இடையே மெக்கா நகரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெக்காவின் பூகோள அமைவிடம், மெக்கா நகரவாசிகளான குறைஷிகளின் ஆதிக்கம், அவர்களின் சிரியாவுடனான வர்த்தக தொடர்பு போன்ற காரணிகள், இஸ்லாம் என்ற புதிய மதத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன. இஸ்லாமிய இறைதூதர் முகமது நபி, 570 ம் ஆண்டு, ஒரு செல்வந்த குறைஷி குடும்பத்தில் பிறந்தார்.\nஇஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nLabels: அரேபியா, இஸ்லாம், வரலாறு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்\nசீனாவில் திபெத்திய பௌத்த மதத்திற்கு சுதந்திரம் கேட்டு போராடும் தலாய் லாமா, அதற்காக நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதே தலாய் லாமா திபெத்திய பௌத்த மதத்திற்குள் ஷுக்டன் என்ற தெய்வத்தை வழிபாடும் பிரிவினரை அடக்கி வருகிறார். இந்தியாவில் திபெத்திய அகதிகள் வாழும் முகாம்களில், ஷுக்டன் மதப் பிரிவினர் தீண்டாமைக்கு உள்ளாகின்றனர். திபெத்தியர்களால் நடத்தப்படும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தடை. தலாய் லாமாவின் குண்டர் படையினர் ஷுக்டன் மதத்தவர்களை தாக்குகின்றனர். ஷுக்டன் மதப் பிரிவினரும் திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்கள் தாம். தலாய் லாமா இவர்களை \"சீன அரசின் கைக்கூலிகள்\" என்று அவதூறைப் பொழிகிறார். கீழே உள்ள இரண்டு ஆவணப் படங்களும் தலாய் லாமாவின் மதவெறியையும், வன்முறைகளையும் பதிவு செய்துள்ளன.\nLabels: தலாய் லாமா, திபெத், மனித உரிமை மீறல்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஅமெரிக்கா உலகில் மிக முன்னேறிய ஜனநாயக நாடு என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஹைத்தியின் நிலநடுக்கத்தில் அந்த நம்பிக்கை நொறுங்கி விட்டது. நிலநடுக்கத்திற்கு மறு நாள், \"நிவாரணப் பணிக்கென 2000 மரைன் துருப்புகளை இன்னும் சில நாட்களில் அனுப்புவதாக\" புதன்கிழமை AP செய்தி தெரிவித்தது. \"இன்னும் சில தினங்களில்\nதிருவாளர் ஒபாமா அவர்களே, அமெரிக்காவில் இருந்து ரொம்ம்ம்ப தூரத்தில் இருக்கும் ஐஸ்லாந்து ஜனாதிபதி ஒலாபூர் கிராம்சொன் உங்களை முந்திக் கொண்டு உதவினார். உங்கள் அறிவிப்பை உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதற்கு முன்னரே, 4000 மைல் தூரத்தில் உள்ள ஐஸ்லாந்தில் இருந்து உதவி வந்து சேர்ந்து விட்டிருந்தது. வெறும் 700 மைல் தூரத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து உதவி கிடைப்பதற்கு \"இன்னும் சில தினங்கள்\" காத்திருக்க வேண்டும். 8000 மைல் தொலைவில் உள்ள சீனா 48 மணி நேரத்திற்குள் மோப்பம் பிடிக்கும் நாய்களையும், பிற உதவிப் பொருட்களையும் அனுப்பி வைத்தது. ஹைத்திக்கு மிக அருகாமையில் மியாமியிலும், புவேட்டோரீகொவிலும் (700 மைல்) அமெரிக்க தளங்கள் உள்ளன. அங்கிருந்து மரைன் துருப்புகளின் உதவியைப் பெறுவதற்கு நாம் இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டும்.\n ஹைத்தியின் மீட்பு பணிக்கும், நிவாரணத்துக்கும் எத்தனையோ மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அறிவித்தீர்கள். உண்மையிலேயே மிகப் பெரிய தொகை தான். ஆனால் அந்த தொகை கூட, நீங்கள் ஈராக்கில் ஒரு மாதத்திற்கு செலவிடும் தொகையின் சிறு பகுதி என அறியும் போது மனதை நெருடுகின்றது. யுத்தம் என்று வந்துவிட்டால், காற்றிலும் விரைவாக அமெரிக்க படையினர் அனுப்பப்படுவார்கள் என்பதை அறிந்திருக்கிறேன். ஹைத்திக்கு நீங்கள் அனுப்பிய உதவி மூன்று தினங்களில் வந்து சேர்ந்தது. அது ஒரு விமானம் தாங்கிக் கப்பல். (USS Carl Vinson) அந்தக் கப்பலில் எந்த வித அவசர கால உதவிப் பொருளையும் காணாதது ஏமாற்றமளித்தது. அதற்கு பதிலாக 19 ஹெலிகாப்டர்களும் ஏவுகணைகளும் இருந்தன.\nஒருவேளை நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப மறந்து விட்டீர்களா, ஒபாமா கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட��டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. \"அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு...\" உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது கவலை வேண்டாம். ஏற்கனவே சர்வதேச மீட்புக் குழுக்கள் (அமெரிக்கர்களுக்கு முன்னர்)களத்தில் இறங்கி விட்டன. பத்து மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள், குடிநீர், கூடாரங்கள், பிற மீட்பு உபகரணங்கள் எல்லாம் சின்னச்சிறு நாடான ஐஸ்லாந்தில் இருந்து வந்து சேர்ந்து விட்டன. உடனடியாக எமக்கு உதவிய ஐஸ்லாந்து, கடந்த வருட நிதி நெருக்கடியில் சிக்கி பொருளாதாரம் திவாலாகும் நிலையில் இருந்தது. \"அமெரிக்கா உடனடியாக உதவி அனுப்பாததற்கு காரணம், ஹைத்தியில் நிலவிய பாதுகாப்புக் குறைபாடு...\" உங்களது பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். ஆமாம், ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்ட ஹைத்தி ஏழைகள் நீங்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொள்ளையடித்தால் என்ன செய்வது அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ் அதைத் தடுக்க ஆயுதந் தரித்த Blackwater கூலிப்படையினரை அனுப்பியிருக்கிறார். சபாஷ்\nதிரு. ஒபாமா அவர்களே ஹைத்தியின் அவலத்திற்கு நிலநடுக்கம் மட்டும் காரணமல்ல. எல்லாவற்றுக்கும் இயற்கை அன்னையை குறை கூறாதீர்கள். அமெரிக்க ஆசியுடன் ஹைத்தியை மூன்று சகாப்தங்களாக ஆட்சி செய்த கொடுங்கோலன் டுவாலியர் காலத்தில் தான் பெருமளவு கட்டடங்கள் கட்டப்பட்டன. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுப் போட்ட சர்வாதிகாரியின் கீழ், ஊழல் செய்து கட்டிய தரங்குறைந்த கட்டிடங்கள், எவ்வாறு பூகம்பத்தை எதிர்த்து நிற்கும் சர்வதேச நிதி உதவியில் என்பது சதவீதம் டுவாலியர் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்துகளாக மாறின. மிகுதியை ஐ.எம்.எப்.பின் சலுகைக் குறைப்பு திட்டம��� செய்து முடித்தது. ஐ.எம்.எப். நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்ட சேரி வீடுகள் இடிந்து விழுந்து லட்சக்கணக்கான மக்களை பலி எடுத்துள்ளன. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஹைத்தி முழுவதற்கும் இரண்டே இரண்டு தீயணைப்பு நிலையங்கள் மட்டுமே இருந்தன. குடிநீர் விநியோகமோ, வைத்தியசாலைகளோ இன்றி அவதிப்பட்ட மக்களின் துன்பத்தை நிலநடுக்கம் முடித்து வைத்தது.\nதசாப்த கால சர்வாதிகார ஆட்சியின் முடிவில் வந்த 1991 பொதுத் தேர்தலில் மக்கள் அரிஸ்டீட்டை தெரிவு செய்தார்கள். அவர் ஐ.எம்.எப். நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, அமெரிக்க அரசு படை அனுப்பி ஆட்சியைக் கவிழ்த்தது. (அப்போது மட்டும் என்ன விரைவாக படைகள் வந்தன) 2004 ம் ஆண்டு, அரிஸ்டீட்டை மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். இம்முறை உங்கள் படைகள் தலையிட்டு அவரை கடத்திச் சென்று விட்டன. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ், இராணுவ நடவடிக்கையை நியாயப் படுத்தி என்னனவோ எல்லாம் பேசினார். எமது நாட்டின் ஜனநாயகத்தை முளையிலேயே கிள்ளி எறிந்த அமெரிக்கர்களின் கடமை உணர்ச்சி எம்மை புல்லரிக்க வைத்தது.\nஇராணுவத் தலையீடு என்று வந்து விட்டால் மட்டும் உங்கள் படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்திறங்கி விட்டன. அப்போது மட்டும் உங்கள் அரசின் விரைவான நடவடிக்கை எம்மை வியப்பில் ஆழ்த்தின. ஆனால் இப்போது உங்கள் பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்: \"தவிர்க்கவியலாத காரணங்களால் மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் கடற்படையின் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்படும்.\" கடவுளே அமெரிக்க மருந்துகள் வரும் வரையில் ஹைத்திய மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்க வேண்டும்.\n ஹைத்தி உலகில் மிகவும் வறிய நாடு என்று உங்கள் ஊடகங்கள் எம் மேல் அனுதாபப்படுகின்றன. அவர்களின் அனுதாபத்திற்கு நன்றி கூறும் தருணத்தில், அறியாமையையும் இடித்துக் கூற வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் எமது தாயகமான ஹைத்தி செல்வந்த நாடாக இருந்தது. 18 ம் நூற்றாண்டு பிரெஞ்சு சிந்தனாவாதி வோல்டேயர் ஹைத்தியின் செல்வம், \"கறுப்புத் தங்கம்\" என அழைக்கப்படும் அடிமைகள் தான் என்றார்.\n ஹைத்தியின் கறுப்பின அடிமைகள் பிரெஞ்சு காலனிய எஜமானுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அடிமைகளின் புரட்சி வென்���து. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு உருவானது. ஏதோ காரணத்தால், ஹைத்தியை விட்டோடிய பிரெஞ்சுப் படைகள் திரும்பி வரவேயில்லை. ஆனால் அதற்காக அவர்கள் ஹைத்தியின் சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தமா இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு இல்லை. இல்லவே இல்லை. 1825 முதல் 1947 வரை, ஹைத்தி பிரான்சுக்கு நஷ்டஈடு கட்டுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டது. எதற்காக அந்த நஷ்டஈடு அடிமைகள் கிளர்ச்சி செய்து விடுதலை ஆனதால், எஜமானர்களுக்கு பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நஷ்டத்தை அடிமைகள் சந்ததி சந்ததியாக அடைத்து வர வேண்டுமாம்.\nமனிதர்களை தனித்தனியாக அடிமைகளாக வைத்திருப்பதை விட, முழு தேசத்தையுமே அடிமையாக வைத்திருப்பது லாபகரமானது. இதைத் தான் பிரான்ஸின் \"நவ-காலனித்துவம்\" என்கிறார்களா எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா எமது உழைப்பில் பிரெஞ்சு மக்கள் வசதியான வாழ்க்கை வாழ்கிறார்களா அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய அரசியல் அவ்வளவுதான். ஒரு வேளை எமது மக்களின் வறுமைக்கான காரணியை, 18 ம் நூற்றாண்டு காலனிய சரித்திரத்தில் தேட வேண்டுமா\nLabels: ஒபாமா, நிலநடுக்கம், ஹைத்தி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nஇலங்கையில் முதன்முதலாக இஸ்லாமிய மதம் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது. அதே காலத்தில் இந்தியாவிலும் கேரளா கரையோரம் இஸ்லாம் என்ற புதிய மதத்தை கண்டுகொண்டது. உண்மையில் இஸ்லாமிய மதத்தின் தோற்றத்திற்கு முன்னரே, அரேபிய வணிகர்கள் இந்திய உப கண்டத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர். பண்டைய காலத்தில் வருடக்கணக்கான கடல் போக்குவரத்தின் ஆயாசம் காரணமாக, புலம்பெயர்ந்த நாட்டில் தங்கி விட்டவர்களும் உண்டு. இவையெல்லாம் இந்திய உபகண்டத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சங்கதிகள்.\nநெட���ந்தீவு, மன்னார் கரையோரங்களில் பிரமாண்டமாக நிற்கும் பவோபப் மரங்களை இன்றும் காணலாம். கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆலமர இனத்தை சேர்ந்த பவோபப் மரங்கள், அரேபிய வணிகர்களால் கொண்டு வரப்பட்டன. பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களை, இஸ்லாமுக்கு முந்திய அரேபியர்கள் தெய்வமாக வழிபட்டனர். இந்தக் காலத்தில் மத நம்பிக்கையாளர்கள் சாமிப் படங்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். அது போல, பண்டைய அரேபியர்கள் பவோபப் மரங்களை இலங்கையில் நட்டு வணங்கியிருக்க வாய்ப்புண்டு. இவர்களை விட, முத்துக் குளிக்கும் அரேபிய சுழியோடிகள் ஆயிரம் ஆண்டுகளாக மரிச்சுக்கட்டி (மன்னார்) வந்து சென்றனர். ஈழத்து முத்துக்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கேள்வி இருந்த காலம் அது. பண்டைய துறைமுகமான சிலாபத்துறையில் இருந்து முத்துகள் மூட்டை மூட்டையாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின. நிச்சயமாக, ஏற்றுமதி வாணிபத்திலும் அரேபியர் ஆதிக்கம் செலுத்தினார்கள். 16 ம் நூற்றாண்டில், போர்த்துக்கேயர் வரும் வரையில் அரேபிய ஏகபோகம் தொடர்ந்தது.\nஇந்த விபரங்களை எல்லாம் இங்கே கொடுக்கக் காரணம், எவ்வாறு பக்கச் சார்பான கருத்துகள் தகவல் சுதந்திரத்தை தடுக்கின்றன என்பதைக் காட்டத்தான். அரேபியர் என்ற இனத்தை, இஸ்லாம் என்ற மதத்தின் பிரிக்கவியலாத அம்சமாக கருதப்படுகின்றது. மேற்குலகில் இருந்து கிழக்குலகம் வரையில், இந்த கருத்தியல் பொதுவானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஈழத்துடன் வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள், ஓமான் அல்லது யேமன் நாட்டை சேர்ந்தவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமியராக இருந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி. 500 ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய இஸ்லாம் என்ற புதிய மதம், அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவ நீண்ட காலம் எடுத்தது. லெபனான் முதல் ஓமான் வரையிலான நிலப்பரப்பு சுமார் இரண்டாயிரம் கி.மி. தூரம் கொண்டது. ஒட்டகத்தின் துணை கொண்டு கடப்பதற்கு மாதக்கணக்காகும். இந்தியாவை போல, அரேபிய தீபகற்பமும் ஒரு துணைக் கண்டம்.\nதுபாய், அபுதாபி ஆகிய வளைகுடா செல்வந்த நாடுகள், தமது கலாச்சார பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கின்றனர். அங்கே அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்த��ருக்கும் எனப் பார்க்க முடியும். அதே கலாச்சாரத்துடன், அரபு மொழியில் \"பெதூயின்\" என அழைக்கப்படும் நாடோடிகள் இன்று அருகி வரும் பழங்குடியினராவர். எந்தப் பயிரும் முளைக்காத கட்டாந்தரையில் (பாலைவனம் என்பதற்கு அரபியில் பல சொற்கள் உள்ளன) ஆடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடியும். பெதூயின்கள் ஒரு இனக்குழுச் சமுதாயம். அவர்களுக்கென்று ஒரு அரசனோ, தேசமோ கிடையாது. \"எமக்கென்று ஒரு நாடு இல்லையே\" என்று கவலையும் இல்லை. ஒவ்வொரு நாடோடிக் குழுவுக்கும் ஒரு மூத்தோர் தலைவராக இருப்பார். மூத்தோர் வாய் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். எந்த இடத்தில் கூடாரம் அடிக்க வேண்டும் எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது எந்த தரை கால்நடைகளுக்கு உகந்தது எங்கே நிலத்தடி நீர் உண்டு எங்கே நிலத்தடி நீர் உண்டு இதையெல்லாம் குழுத் தலைவர் தீர்மானிப்பார்.\nஅரபு நாடோடிக் குழு (அல்லது குலம்) ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயருண்டு. அவர்களின் மூதாதையர் ஒருவரின் பெயரை தமது குழுவுக்கு சூட்டியிருப்பார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர் யாவரும், பொதுவான மூதாதையர் ஒருவரின் வம்சாவழி எனக் கூறிக் கொள்வார்கள். குலத் தலைவர் ஒரு பரம்பரைப் பதவி, அல்லது உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பார். அவர்கள் தமது தலைவரை \"ஷெரீப்\" (பன்மை: அஷ்ரப்) என்று அழைத்தனர். பெதூயின் குழுக்கள் எந்த நகரத்தையும் கட்டவில்லை. எந்த சரித்திரத்தையும் எழுதி வைக்கவில்லை. அவர்களின் இலக்கியம் முழுவதும் கர்ண பரம்பரைக் கதைகளாகவும் செய்யுள்களாகவும் இருந்தன. அவையெல்லாம் பரம்பரையாக கடத்தப்படும் வாய்வழி இலக்கியங்கள். செய்யுள்கள் பெரும்பாலும் குலத் தலைவரின் வீர தீர பராக்கிரமங்களை பறைசாற்றின. இஸ்லாம் \"அறியாமையின் காலகட்டம்\" எனக் குறிப்பிடும் காலத்து அரபி செய்யுள்கள் பலவற்றில் காமரசம் ததும்பி வழிந்தன. இன்று சில அரபு புத்திஜீவிகள், அந்த செய்யுள்களை இஸ்லாமுக்கு முந்திய அரேபியரின் பாலியல் சுதந்திரத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.\nஅரபு பெதூயின் குலங்கள் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வது சர்வ சாதாரணம். கால்நடைகளை பிறிதொரு குலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையிட்டு செல்வார்கள். அல்லாதுவிடின் ஒரு கிணறு தமதே என்று ஆதிக்கத்தை நிலைநாட்ட பார்ப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் யுத்தங்களை தோற்றுவிக்கும். சாதாரண பெதூயின் இளைஞன் சிறு வயதில் இருந்தே யுத்தத்திற்கும், கடுமையான பாலைவன வாழ்க்கைக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறான். பெதூயின்களின் போர்க்குனாம்சமும், நாடோடி வாழ்க்கை முறையும் பிற்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் வெற்றிக்கு காரணமாகின. அப்போது கூட அவர்கள் தனித்தனி குலங்களாக தான் போரிட்டார்கள். அவர்களுக்கு உலகில் வேறெதையும் விட குலப்பெருமையே முக்கியமானது. உயிரை விட மானம் பெரிதென்று கருதுபவர்கள். ஒன்றுக்கொன்று ஜென்ம விரோதிகளான அரபு குழுக்களை இஸ்லாம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ப்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.\nஎந்த ஒரு அரேபியனும் தான் சார்ந்த குலத்தை விட்டு பிரிந்து செல்ல மாட்டான். அப்படி சென்றால், ஆளரவமற்ற பாலைவனப் பூமியில் தனித்து வாழ முடியாது. அரசாங்கமோ, வேறெந்த நிர்வாகமோ இல்லாத ஒரு சமூகத்தில், குல உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். இஸ்லாம் இந்த சவாலை செயலூக்கத்துடன் எதிர்கொண்டது. \"உம்மா\" என்ற அமைப்பை ஸ்தாபித்தது. ஒரு குலச் சமுதாயம் வழங்கிய பாதுகாப்பை உம்மா வழங்கியது. ஏற்கனவே இருந்த குலக் கட்டமைப்பை உடைத்து, முஸ்லீம் என்ற புதிய சமூகத்தினுள் உள்வாங்கியது. பெதூயின்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். தமது பிரதேசத்திற்குள் ஒரு அந்நியன் வந்தாலும், உபசரித்து வழி அனுப்பி வைப்பார்கள். தொடர்பூடகம் எதுவுமற்ற அன்றைய காலகட்டத்தில், அந்நிய விருந்தாளிகள் செய்தி பரிமாறும் தூதுவர்களாக விளங்கினர். புதிய மதமான இஸ்லாம், இந்த \"ஊடகத்தை\" திறமையாக கையாண்டது. \"இஸ்லாம் என்ற புதிய மதம்\" பற்றிய செய்தியை அரேபிய தீபகற்பம் முழுவதும் காவிச் சென்று பரப்பினார்கள்.\nஇஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர்கள் அனைவரும் நாகரீகமடையாத நாடோடிகளாக வாழ்ந்தனர் என்பது அறியாமை. யேமன் தேச அரேபியர்கள் மூவாயிரம் வருட நாகரீகத்தை கொண்டவர்கள். அணை கட்டி நீர்ப்பாசனம் செய்யுமளவிற்கு தொழிநுட்ப தேர்ச்சி பெற்றிருந்தனர். சிரியா அரேபியர்கள் கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்திருந்தார்கள். மாளிகைகளில் வாழ்ந்த மேட்டுக்குடியினர் கிரேக்க மொழியில் அரசகருமமாற்றினர். செங்கடல் கரையோர ஜெத்தா போன்ற நகர மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் சிறந்��ு விளங்கினர். மெக்கா நகரில் முகமது தலைமையிலான சிறு குழு, இஸ்லாம் என்ற புதிய மதத்தை பிரச்சாரம் செய்தது. மாற்று உலகிற்காக போராடிக் கொண்டிருந்த முஸ்லிம்களை, அரேபியர்கள் தேடித்தேடி அழிக்கத் துடித்தார்கள்.\nLabels: அரேபியர்கள், இஸ்லாம், வரலாறு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்\nஇரண்டாவது உலகப்போரின் முடிவில் அமெரிக்காவை அதிகம் குடைந்து கொண்டிருந்த கேள்வி இது. மேற்கு ஐரோப்பாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட விடாமல் தடுப்பது எங்ஙனம் முதலாம் உலகப்போரின் பின்னர் எழுந்த சோஷலிச எழுச்சி அலைகளை யாரும் மறந்து விடவில்லை. மீண்டும் அதே போன்று பேரழிவை கொடுத்த போர் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது. ஐரோப்பிய மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கின்றனர். (அன்றைய ஜெர்மனி எத்தியோப்பாவை விட மோசமாக இருந்தது.) ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும்பான்மை மக்கள் வறுமையின் கோரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இத்தாலி, பிரான்ஸ், ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல்களில் கம்யூனிசக் கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சி ஆட்சியமைக்க முடியவில்லை.\n\" என நீங்கள் கேட்கலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு தலையிட்டு தேர்தல் முடிவுகளை இரத்து செய்ய வைத்தது. முடிந்த அளவு தகிடுதத்தங்களை செய்து, அமெரிக்க சார்பு கட்சிகளை தேர்தலில் வெல்ல வைத்தனர். இத்தாலியில் நடைபெற்ற மறுதேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்குப் போடுபவர்களை, (கிறிஸ்தவ) மதத்தை விட்டு ஒதுக்கி வைப்பதாக வத்திக்கான் அறிவித்தது. அபிவிருத்துப் பணிகளுக்கென பெருமளவு நிதி ஒதுக்குவதாக அமெரிக்கா வாக்களித்தது. \"மார்ஷல் உதவி\" என்ற நிதி அமெரிக்க சார்பு அரசுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது பிற்காலத்தில் சர்வதேச நாணய நிதி நிறுவனமாக உருமாறியது. அமெரிக்க நிதியில் \"நலன்புரி அரசுகள்\" (சோஷலிசத்திற்கு மறு பெயர்) தோன்றின. கிட்டத்தட்ட இதே போன்ற சூழ்நிலை, சோவியத் படைகள் ஆக்கிரமித்த கிழக்கு ஐரோப்பாவிலும் காணப்பட்டது.\nமேற்கு ஐரோப்பாவில் தோன்றிய நலன்புரி அரசுகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தின. பெரிய கம்பனிகள் சிறிது காலத்திற்கு லாபவெறியை கட்டுப்படுத்த முன்வந்தன. நலன்புரி அரசு அள்ளி வழங்கிய மானியங்களும், சலுகைகளும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவியது. மறுபக்கத்தில் பண வசதி படைத்த மக்கள், அதனை செலவளிக்க வழிகாட்டும் நுகர்வுக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினர். இதனால் அரசு அளித்த மானியம், கம்பனிகளின் லாபமாகவும், லாபத்தில் ஒரு பகுதி அரசுக்கு வரியாகவும், பணப் பரிமாற்றம் ஒரு சுழற்சிக்குள் நின்றது. இந்த \"பொருளாதார இரகசியம்\" எல்லாம் மூன்றாம் உலக மக்களுக்கு தெரியாது. மேற்கு ஐரோப்பா பணக்கார நாடுகளாக மாறிய அதிசயம், கடவுளின் கொடை, என ஏழை நாடுகளின் மக்கள் வியந்தனர்.\n\"இரும்புத் திரை\" என அழைக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்கு அப்பால், சோஷலிச நாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன. மேற்குலகிற்கு நிகராக இல்லாவிட்டாலும், ஏதோ தம்மாலியன்ற பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்தன. சர்வதேச மூலதனத்தில் இருந்து அன்னியப்பட்டதால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. குறுக்கு வழியில் பணக்காரனாக விரும்பிய சுயநலம் மிக்க கும்பல் இன்னும் அங்கே இருந்தது. மேலும் ஒரே கட்சி ஆட்சியினால் சுதந்திரம் மறுக்கப்பட்ட, பிற அரசியல் போக்குகளைக் கொண்ட நபர்களும் மூச்சு விட வழி தேடினர். மேற்குலக நாடுகள், சோஷலிச அரசாங்கங்களுடன் முரண்பட்ட மக்களை கவர்ந்திழுக்க எண்ணின. அவர்களை குறி வைத்து, கவர்ச்சிகரமான வசதிகளுடன் அகதி அந்தஸ்து வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. வசதியான வீடு, வட்டியில்லாக் கடன், உடனடி வேலைவாய்ப்பு, \"சோஷலிச அகதிகளுக்கு\" வெகுமதிகள் காத்திருந்தன. இரும்புத்திரையைக் கிழித்துக் கொண்டு, சுதந்திர மேற்கு ஐரோப்பாவிற்குள் நுழைந்த லட்சக்கணக்கான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது.\n\"சோஷலிச அகதிகள்\" விவகாரம் எல்லாம், மூன்றாம் உலகத்தில் இருந்து வரும் அகதிகளுக்கு தெரியாது. அவர்களும் \"அழையா விருந்தாளிகளாக\" மேற்கு ஐரோப்பாவிற்குள் புகுந்து தஞ்சம் கோரினார்கள். \"நாங்கள் குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்றுக்கொள்வோம்.\" என்று சட்டம் போட ���ுடியுமா அப்புறம் ஐரோப்பியரின் உன்னத நாகரீகத்திற்கு களங்கம் ஏற்படாதா அப்புறம் ஐரோப்பியரின் உன்னத நாகரீகத்திற்கு களங்கம் ஏற்படாதா அதனால் உலகின் எப்பாகத்தில் இருந்து வந்தாலும், அகதிகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. \"வெள்ளை கிறிஸ்தவ\" ஐரோப்பிய நாடுகள், பல்லின மக்கள் வாழும் நாடுகளாகின. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அபரிதமான உழைப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். இதற்கென கூலியாட்களை துருக்கி, மொரோக்கோ ஆகிய \"முஸ்லிம்\" நாடுகளில் இருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கனவே இரண்டு உலகப் போர்களினால், ஐரோப்பிய சனத்தொகை வெகுவாக குறைந்திருந்தது.\nஎண்பதுகளில் பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. நெருக்கடி உருவானது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. அதே நேரம், கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச அரசுகள் நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தன. அந் நாடுகளில், முதலாளித்துவம் மீட்கப்படும் காலத்திற்காக காத்திருந்த முதலாளிகள், தொழிற்சாலைகளை அங்கே கொண்டு சென்றார்கள். மேற்கு ஐரோப்பாவில் பல ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உற்பத்தி துறைகள் புறக்கணிக்கப்பட்டு, சேவைத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இருப்பினும் வேலையில்லாப் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இம்முறை அரசின் கவனம், மூன்றாமுலக அகதிகள் மீது திரும்பியது.\nபெல்ஜியத்தில் டச்சு மொழி பேசும் மாகாணங்களில், \"பிலாம்ஸ் ப்ளாக்\" (தற்போது பெயர் மாற்றி விட்டார்கள்) என்ற பாசிசக் கட்சி ஒன்று பிரபலமாகி வருகின்றது. இந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு கூறினார். \"தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட அகதிகளைப் பிடித்து வாடகை விமானங்களில் ஏற்றி, அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டும், என நாம் கூறி வந்தோம். ஆனால் அன்று எமக்கு எதிராக கூச்சல் போட்டார்கள். இன்று அரசாங்கமே நாம் முன்மொழிந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது.\" ஒரு காலத்தில் பாசிசக் கட்சிகளின் வெற்றுக் கோஷங்கள் எனக் கருதப்பட்ட கருத்துகள், இன்று அரசினால் சட்டமாக்கப் பட்டுள்ளன.\nஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகள், வாக்குரிமை இல்லாததால் விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்கின்றனர். சட்டப்படி இவர்களுக்கு என பல உரிமைகள் இல்லை. உள் நாட்டு மக்களோடும் தொடர்பு இல்லை. ஆகவே அதிகம் அறியப்படாத அகதிகளை திருப்பி அனுப்பும் போது, எந்த சலசலப்பும் ஏற்படாது. நெதர்லாந்தில் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்த பொதுத் தேர்தலில், பாசிசக் கட்சி தான் வைத்திருந்த இரண்டு ஆசனங்களையும் இழந்தது. இதனால் தீவிர வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அர்த்தமில்லை. அது குறித்து பொது மக்கள் கருத்துகளைக் கேட்போம்: \"நவ-நாசிசக் கட்சிகள் என்னவெல்லாம் சொல்கின்றனவோ, அவற்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்துகின்றது. ஆகவே சின்னச்சிறு தீவிர வலதுசாரிக் கட்சிக்கு வாக்குப் போடுவதை விட, ஆளும் கட்சிகளுக்கு போடலாம்.\"\nமேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவியது. இன்று அடுத்தடுத்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்கின்றன. \"எமது பிரஜைகளுக்கே தொழில் வழங்க முடியாமல் தடுமாறும் காலத்தில், அகதியாவது, ஆட்டுக்குட்டியாவது. என்ன செய்தும் புதிய அகதிகள் வருவது குறையவில்லையே.\" என்று அங்கலாய்கின்றன மேற்குலக நாடுகள். அகதிகளுக்கு அனுப்படும் தஞ்ச மனு நிராகரிப்புக் கடிதங்களில் பின்வரும் வாசகங்கள் காணப்படுகின்றன. \"இந்த நாட்டில் வேலையற்றோர் தொகை அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மோசமடைந்துள்ளது. ஆகவே அகதியாக வருபவரால் நாட்டுக்கு நன்மை விளையும் என்றால் மட்டுமே, இங்கே தங்க அனுமதிக்க முடியும்.\"\nLabels: அகதிகள், ஐரோப்பிய நாடுகள், பொருளாதார நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்\nஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\n\"தீர்வுக்கான வாய்ப்புகளை தவற விட்ட தமிழர்கள்\" - GT...\nஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க ஆயுதம் விளைவித்த பேரழிவு\nஇஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\nமதவெறியன் தலாய் லாமாவின் வன்முறைகள்\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nஇஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nஇங்கே சோஷலிசத்தில் இருந்து விடுதலை அளிக்கப்படும்\nஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெள்ளை நிற வெறி\nஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்\nஇந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீட...\nஅகதிகளின் பாடசாலையில் சுவிஸ் பொலிஸ் வெறியாட்டம்\nஇலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்\nஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது\nஒன்றிணைந்த ஜெர்மனி : மறைந்திருக்கும் ஆபத்து\nசுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்\nநூல் அறிமுகம்: \"ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்...\nஅமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்\nஇந்த விளம்பரங்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,���ென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2020/06/blog-post.html", "date_download": "2020-07-05T13:40:25Z", "digest": "sha1:DQRSUHBUAU3UOX3HGFD5VT5LHU4WAVFL", "length": 24758, "nlines": 302, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: வட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்", "raw_content": "\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nவட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்:\n1. உழைக்கும் மக்களுக்காக அரச செலவில் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள்.\n2. உழைத்துக் களைத்த உடல் புத்துணர்ச்சி பெறவும், பொழுதுபோக்கவும் கட்டப்பட்ட நீச்சல் தடாகம். அனுமதி இலவசம்.\n3. குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை. மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசம்.\n4. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். கணணி வசதி கொண்ட நவீன வகுப்பறைகள். கல்வி முற்றிலும் இலவசம்.\nPoman-ri எனும் இந்த மாதிரிக் கிராமம் Sohung மாவட்டத்தில் உள்ளது. அது தென் கொரிய எல்லையோரம் உள்ள வட Hwanghae மாகாணத்தில் உள்ளது. கடந்த வருடம் திறந்து வைக்கப் பட்ட நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை நீங்களாகவே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.\nஇது வட கொரிய பள்ளிப் பிள்ளைகளுக்காக கட்டப் பட்ட \"சிறுவர் மாளிகை\". வட கொரிய சிறுவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபடவும், இசைக் கருவிகளை பழகவும், புதிய மொழிகளை கற்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்காக மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. முற்றிலும் இலவசம். இந்த சிறுவர் மாளிகையை நடத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nவட கொரியா முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் இது மாதிரி அறுபது சிறுவர் மாளிகைகள் உள்ளன. தலைநகர் பியாங்கியாங்கின் புறநகர் பகுதியான Mangyongdae இல் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை எல்லாவற்றிலும் பெரியது. 1989 ம் ஆண்டு பியாங்கியாங் நகரில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டை ஒட்டி இந்த பிரமாண்டமான சிறுவர் மாளிகை திறந்து வைக்கப் பட்டது.\nMangyongdae சிறுவர் மாளிகையில் பள்ளிப் பிள்ளைகள் தங்குவதற்கான 120 அறைகள் உள்ளன. ஒரு நீச்சல் தடாகமும், திரையரங்கும் உள்ளன. அத்துட��் விஞ்ஞான பரிசோதனை சாலைகள், நட்சத்திரங்களை காணும் தொலைநோக்கிகள், நவீன தொழில்நுட்ப அறிவியல் போன்ற பல துறைகளிலும் சிறுவர்கள் செயல்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nவட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இந்த சிறுவர் மாளிகைக்கு நேரில் சென்று பார்க்கலாம். ஒரு சில மேற்கத்திய சுற்றுலா பயணிகள் இங்கு நடக்கும் சிறுவர்களின் நடன நிகழ்வை மட்டும் படமாக்கி விட்டு, அதை பிரச்சார நோக்கில் தவறாக பயன்படுத்துகிறார்கள். \"இதோ பாருங்கள், வட கொரிய சர்வாதிகார மன்னராட்சி சிறுவர்களை கொடுமைப் படுத்துகிறது\" என்று திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் அங்கிருக்கும் சிறுவர் மாளிகை பற்றிய தகவலை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.\nஇந்த ஆடம்பர சுற்றுலா விடுதி இருப்பது சுவிட்சர்லாந்தில் அல்ல, வட கொரியாவில் மலைப் பகுதியான Yangdok எனும் இடத்தில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகங்களும், ஸ்கீ சறுக்கும் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளன. இவை சாதாரணமான தொழிலாளர்கள் தமது ஒய்வு நாட்களை உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக கட்டப் பட்டுள்ளன.\nஒவ்வொரு வருடமும் சாதாரணமான வட கொரிய ஆலைத் தொழிலாளர்கள், தமது குளிர்கால விடுமுறைக் காலத்தில் இங்கே வந்து குடும்பத்தோடு தங்குகிறார்கள். மலையில் பனியில் ஸ்கீ சறுக்கி விளையாடி விட்டு வந்து, வெந்நீர் தடாகத்தில் குளித்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது தங்குமிட செலவுகளில் பெரும்பகுதியை வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் பொறுப்பெடுக்கிறது.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப் பட்ட இந்த சுற்றுலா விடுதிகள் அதிபர் கிம் யொங் உண்ணால் திறந்து வைக்கப் பட்டது. அப்போது இதனை \"உயர்ந்த சோஷலிச நாகரிகம்\" என்று வட கொரிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின. வட கொரியா செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று தங்கலாம். Yangdok Hot Spring Resort என்று இணையத்தில் தேடிப் பார்க்கவும்.\nLabels: சுற்றுலாப் பயணிகள், சோஷலிசம், தொழிலாளர், வட கொரியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலைய���த்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆனால் அங்கே யாரும் இல்லையே\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை ம��ன்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டும...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2009/07/", "date_download": "2020-07-05T13:20:54Z", "digest": "sha1:X6KPFKVBMECNUOK7JJFRLGZ6QYB5CBUJ", "length": 3989, "nlines": 108, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nமான்டெனவானா என்ற கற்பனை நாட்டின் ஜனாதிபதி வாக்கரை கொன்றுவிட்டு அந்நாட்டை கைப்பற்ற துடிக்கின்றான் ஜெனரல் மன்டோஸா. மன்டோஸாவின் கொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் ஜனாதிபதியை பிரின்ஸ் குழுவினர் காப்பாற்றுகின்றார்கள்.\nதன்னாட்டு மக்களுக்கு தான் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்து சதிகார ஜெனரல் மன்டோஸாவின் பிடியிலிருந்து தன் நாட்டை பிரின்ஸ் குழுவுடன் எப்படி மீட்க போராடுகின்றார்கள் என்பதுதான் கதை\nஇந்த கதையில் சதுப்பு நிலக் காடும் ஒருகதாபாத்திரமாக அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அங்கே நடைபெறும் மரணப் போராட்டம் தான் ஹைலைட். கானக வாசிகளின் தீடீர் தாக்குதல்கள். சதிகார படையினரின் கண்களில் படாமல் தப்பி செல்லும் முயற்சிகள் என கதையை நடத்தி செல்லும் கதாசிரியரின் திறமையையும், சதுப்புநிலக் காட்டை கண்முன்னே கொண்டுவந்திருக்கும் ஒவியரின் திறமையும் இணைந்து இந்த சித்திர கதையின் தரத்தை எங்கோ கொண்டு சென்று விட்டன.\nமனதை கவர்ந்த கட்டம் என்று உள்ளதல்லவா கானகவாசிகளின் பிடியில் சிக்கிக் கொள்ளும் பார்னே-வை தனி ஆளாக மீட்க முடியாத காரணத்தினால் மனம் வருந்தி திரும்பிச் செல்லும் பிரின்ஸ், பார்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/07/super-hero-spider-adventure.html", "date_download": "2020-07-05T13:42:51Z", "digest": "sha1:K3CH35EA3WPUXX2RRDKXNX4XCUYD4THW", "length": 19777, "nlines": 276, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "விண்வெளிப் பிசாசு - A Super Hero Spider Adventure", "raw_content": "\nThe crook from outerspace எண்ணும் அயல் நாட்டு சித்திரக்கதை தமிழில்,\n1986- வருடம் திகில் காமிக்ஸில் தொடராக (18-பாகம்) வெளிவந்தது, அப்போதைய காலகட்டத்தில் வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சித்திரக் கதையாகும், இச்சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்\nவேற்றுக் கிரகத்திலிருந்து பூமியை நோட்டமிட வந்திருந்த விண்வெளிப் பிசாசு ஒன்று, தற்செயலாக நீதிக் காவலன் ஸ்பைடர், விசித்திரன் என்கிற எத்தனோடு மோதிக் கொள்ளும் காட்சியைக் காண நேர்கிறது, அதில் ஆர்வம் கொண்ட விண்வெளிப் பிசாசு. இருவரையும் தனது விண்கலத்திற்கு கடத்திச் சென்று, இருவருடைய மனத்திரை மூலமாக. பூமியில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறது.\nநினைத்த நேரத்தில், நினைத்த உருவத்திற்கு மாறும். அற்புத ஆற்றல் படைத்த அந்தப் பிசாசு. மேலும் பூமியில் வாழ்ந்த முன்னால் கொடியவர்களான ஜெஸ்ஸி ஜேம்ஸ்- பில்லி- ஜெங்கிஸ்கான்- ஹெர்குலஸ்- அல்-லூபரியான் போன்றவர்களின் வரலாறுகளையும் தெரிந்து கொண்டு- அவர்களைப் போன்ற தோற்றத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டு பூமியில் அட்டகாசம் புரியத் தொடங்குகிறது.\nஒவ்வொரு கொடியவர்களின் உருவத்தில் தோன்றும் போதெல்லாம் விண்வெளிப் பிசாசின் அட்டகாசங்களை முறியடித்து, அதன் திட்டங்களை தோல்வியுறச் செய்கிறான் ஸ்பைடர். பூமியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முறியடித்து வரும் ஸ்பைடரை, தனது அற்புத ஆற்றல் படைத்த கதிர் வீச்சீனால், ஸ்பைடரை ராட்சஸ அளவிற்கு வளரச் செய்து தனது அடிமையாக்கிக் கொள்கிறது விண்வெளிப் பிசாசு-\nபூமியைக் காப்பாற்ற போராடி வந்த ஸ்பைடரும், விண்வெளிப் பிசாசின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொள்ள, தொடர்ந்து பூமியில் தனது கைவரிசைக் காண்பிக்கத் தொடங்குகிறது அந்தப்பிசாசு. அவன் பிடியிலிருந்து ஸ்பைடர் மீண்டானா\nவிண்வெளிப் பிசாசின் பிடியிலிருந்து பூமியை ஸ்பைடர் மீட்டானா\nஇச்சித்திரக் கதையை உருவாக்கியவர்கள்- ஜெர்ரி சீகல்& ரிக் பன்.\n// இச் சித்திரக் கதையை முழுப் புத்தகமாக வெளியிட்டால்\nஎன்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் நண்பரே :))\nமிக மிக அருமையான கதை அது நண்பர்களே சில ஆதிக்க சக்திகள் சூப்பர் பவரை தொடர்ந்து மறுத்தே வந்து எம்மை கடுப்பெற்றுகிரார்கள். வாழ்க சூப்பர் ஸ்டார்\nஅருமையான நினைவூற்றல். உண்மையில் என்னிடம் உள்ள திகில் காமிக்ஸ் கலெக்ஷன் ஓட்டையில், இத்தொடரை முழுவதும் இன்று வரை படித்ததில்லை. ஆங்கிலத்தில் உள்ளதையாவது படிக்க முடியுமா என்று பார்க்கிறேன்.\nஅப்புறம் உங்கள் அபிமான காமிக் நிறுவனத்தின் நியூ லுக் ஸ்பெஷல் பற்றி பதிவு ஒன்றும் இல்லையா \nநண்பர் ரபீக் ராஜா அவர்களே ..\nநமது ஆசிரியர் உள்பட நிறைய பேர் புத்தகம் வந்த உடனே அதை பதிவாக உடனே போட்டு விடுகிறார்கள். பிறகு நாமும் ஏன் அதை செய்ய வேண்டும் என்று நியூ லுக் பற்றி போட வில்லை ..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் July 30, 2012 at 2:55 AM\nஅற்புதமான கதை நண்பரே.காமிக்ஸ் க்ளாசிக்ஸ் ல் நாம் கோ�� வேண்டிய ஸ்பைடரின் முதல் கதை இதுதான் என்பது எனது எண்ணம்.அனைவரும் கோருவார்கள் என நினைக்கிறேன்,ஆசிரியர் வண்ணத்தில் விட மாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருக்கிறார் ,பின் அட்டையில் விட்ட கதையின் ஸ்கேனில் வண்ணத்தில் அற்புதமாயிருக்கிறது.ஸ்பைடர் இக்கதையில் மிக அழகாக வரையப்பட்டிருப்பார் .\nபழைய நினைவுகள் என்றும் அழிவதில்லை. அறிய பதிப்பிற்கு நன்றி...\nஉங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…\nFollower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…\nநேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…\nதமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்\n2009 ம் வருடமே திகில் & மினி லயன் லிஸ்ட் போட்டு விட்டேன் நண்பரே .. தங்களுக்கு தெரியவில்லை என்றால் திகில் சித்திரக் கதைகள் பட்டியல் என்று தேடுங்கள் . கிடைக்கும்\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் ப��ண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/31_184853/20191021183137.html", "date_download": "2020-07-05T12:55:21Z", "digest": "sha1:IEU6GT5WONGXGHEPPKS3RXO43WK2LSGV", "length": 6453, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : வரிசையிலிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கல்", "raw_content": "நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : வரிசையிலிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கல்\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : வரிசையிலிருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கல்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் காலை முதலே பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டாலும் விரைவில் சரி செய்யப்பட்டது. மேலும் கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் குடை பிடித்தபடி வாக்களிக்க சென்றனர்.\nஇதில் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குச்சாவடியில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுழு ஊரடங்கால் ஸ்தம்பித்தது தென்காசி மாவட்டம்\nதிருநெல்வேலியில் முழு ஊரடங்கு: கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது\nதென்காசி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று\nகோவிட்-19 பாதுகாப்பு மையம் அமைக்க ஆய்வு\nசட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது\nமுழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nநெல்லையப்பா் கோயில் நிகழ்ச்சிகளை செல்போனில் பாா்க்கலாம் : சிறப்பு வசதி ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/32_184860/20191021202635.html", "date_download": "2020-07-05T14:12:26Z", "digest": "sha1:XQVZT6KFA4XYY5FIO3RHWBI5PTCLWTKU", "length": 7105, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் வி��ுமுறை : தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு\nதீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் ஞாயிறன்று (27.10.19) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி அன்று ஞாயிறு என்பதால் ஏற்கனவே அது விடுமுறை தினம்தான். தற்போது சனிக்கிழமைகள் எல்லாம் தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தீபாவளிக்கு முதல்நாள் விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சனிக்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை என்று தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி தற்போது தீபாவளிக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது.\nஅது தனியார் கம்பெனிக்கு பொருந்துமா \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: விழுப்புரத்தை சேர்ந்த நபரிடம் போலீஸ் விசாரணை\nகாலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் : தேர்வுத்துறை\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸூக்கு தடை : காவல் நிலையங்களுக்கு அதிரடி உத்தரவு\nதூத்துக்குடியில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தடை : எஸ்பி ஜெயக்குமார் பேட்டி\nஆதிச்சநல்லூரில் வாழ்விடங்கள் தேடும் ஆய்வாளர்கள் : குழிகள் அமைத்து பணிகள் தீவிரம்\nசென்னையில் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள், கட்டுப்பாடுகள் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nசென்னையில் கரோ���ா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது: 24 மணி நேரத்தில் 22 பேர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=94307", "date_download": "2020-07-05T13:56:54Z", "digest": "sha1:NI3YSW67H5ZBVC6Q7ZXJHSHKGRUSMK2Y", "length": 13540, "nlines": 102, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் மென்பொருள் நகரம் - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nவன்முறையாளர்களின் வெறியாட்டத்தில் மென்பொருள் நகரம்\nபெங்களூரில் அறிவிக்கப்படாத முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.\nதமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு, மண்டியா, மைசூரு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு கன்னட அமைப்பினரின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பெங்களூரில் 12 மணி அளவில் கலவரம் வெடித்தது.\nதமிழகப் பதிவெண் கொண்ட லாரிகள், பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரங்களைத் தடுக்க காவல்துறையினர் போதுமான அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் பெங்களூரு இந்திராநகர், சாந்திநகர், கெங்கேரி, நாகரபாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன.\nதமிழர்களின் வாழ்விடங்களிலும் தமிழர்களை அச்சுறுத்தும் வேலையில் கன்னட அமைப்பினர் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகத் தமிழர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பெங்களூரு தமிழ்ச்சங்கம் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தது. அதைத் தொடர்ந்து, பெங்களூரு தமி���்ச் சங்கக் கட்டடம், திருவள்ளுவர் சிலை வளாகம், தமிழர்கள் அதிகளவில் வாழும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபெங்களூரில் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழர்களுக்குச் சொந்தமான உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் பரவியதும் ஆங்காங்கே கடையடைப்பு நடந்தது. ஒருசில இடங்களில் கன்னட அமைப்பினர் கட்டாயப்படுத்தி கடைகளை மூடினர்.\nசாலையில் வாகனங்களின் நடமாட்டம் நின்று போனது. தமிழகத்திற்கு இயக்கப்பட்ட கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்பட்ட தமிழக வாகனங்கள் எல்லைப்பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.\nமேலும் பெங்களூரில் இயக்கப்பட்டு வந்த பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகத்தின் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.\nபெங்களூரு மெட்ரோ ரயில்களும் தனது சேவையை முடக்கிக் கொண்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு, தனியார் அலுவலகங்களில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பியோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.\nபெங்களூரில் வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் பெங்களூரில் அறிவிக்கப்படாத முழு அடைப்பு நடத்தப்பட்டது போல இருந்தது.\nமென்பொருள் நகரம் வன்முறை 2016-09-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபசு குண்டர்களால் உத்தரபிரதேசத்தில் வன்முறை; போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை\nஇலங்கையில் அவசரநிலை அறிவித்த பின்னும், சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்\nபா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nஇனவெறி வன்முறையை டொனால்டு டிரம்ப் கண்டிக்கவில்லை: இணைய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 7 பேரும் ராஜினாமா\nமெரினா; காவலர் வன்முறை தொடர்பான ஸ்டாலின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nவன்முறைக்கு பயந்து தமிழர்கள் வெளியேறியதால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தா��ாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – மோடியின் சேவை எங்கே\nகடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/republish/849-guor-marial", "date_download": "2020-07-05T14:41:19Z", "digest": "sha1:QUWIZQSIODDPESC2IHOTSAF6GH7XDRYF", "length": 20560, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "Guor Marial : ஒலிம்பிக்கில் அறிந்தும் அறியாமலும் விடப்பட்ட வீரர்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nGuor Marial : ஒலிம்பிக்கில் அறிந்தும் அறியாமலும் விடப்பட்ட வீரர்\nPrevious Article தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு\nNext Article படம் வெளி வரமுன்னரே இணைய உலகை ஆட்டிப்படைக்கும் தி டார்க் நைட் ரைசஸ்\nசமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம் Guor Marial எனும் ஒலிம்பிக் வீரரை பற்றியது.\nஎனினும் அவரை பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கொஞ்சம் விபரமாக தேடி எழுதியுள்ளார் வலைப்பதிவாளர் அனுதினன் சுதந்திரநாதன். அவருடைய அனுமதியுடன் இப்பதிவை இங்கு மீள் பதிவிடுகிறோம். - 4தமிழ்மீடியா குழுமம்\nநேற்றைய இரவு ட்விட்டர் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, பலரும் ட்விட் செய்த ஒரு விடயம் எனது கண்ணில்பட்டது நம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதை கொஞ்சம் விபரமாக தேடி போடுகிறேன் நம்மில் பலர் அறிந்து இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அதை கொஞ்சம் விபரமாக தேடி போடுகிறேன் எங்குமே, எதிலுமே பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானது எங்குமே, எதிலுமே பிரதிநிதித்துவம் என்பது முக்கியமானது அதை விரும்பாத மனிதர்களே இல்லை என்று குறிப்பிடலாம் அதை விரும்பாத மனிதர்களே இல்லை என்று குறிப்பிடலாம் ஆனால், திறமைகளுக்கு முன்னாள் அந்த பிரதிநிதித்துவம் என்பது கூட முக்கியமானது இல்லை என்பதை உலகை ஒன்றிணைக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிருபித்து இருக்கிறது\nஉலகமே எதிர்பார்க்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபெற்றும் ஒவ்வரு வீரனதும் கனவு, தான் எப்பட��யாவது ஒரு ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற வேண்டும் தந்து நாட்டுக்கும் ஒரு பதக்கம் பெற்றுதந்துவிட வேண்டும் என்பதுதான் தந்து நாட்டுக்கும் ஒரு பதக்கம் பெற்றுதந்துவிட வேண்டும் என்பதுதான் காரணம், என்னும் பல நாடுகள் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் ஒரு பதக்கம் கூட பெறாது பங்குபற்றி கொண்டிருக்கிறது காரணம், என்னும் பல நாடுகள் ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் ஒரு பதக்கம் கூட பெறாது பங்குபற்றி கொண்டிருக்கிறது இந்த நிலையில், ஒரு வீரன் தன்னை எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்யாமல் இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுகிறான் என்றால், ஆச்சரியமில்லையா\n ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இத்தகைய வீரர்களின் கதை நீண்ட வரலாற்றை கொண்டது எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதபட்சத்தில் அவர்கள் ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள் எந்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதபட்சத்தில் அவர்கள் ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் போட்டியிடுபவர்களாக இருப்பார்கள் எல்லா வீரர்களுக்குமே, தன் தாய்நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பில் வருவதுதான் பெருமிதம் எல்லா வீரர்களுக்குமே, தன் தாய்நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பில் வருவதுதான் பெருமிதம் ஆனால், இந்த நாடற்றவர்கள் கையில் ஒலிம்பிக்ஸ் கொடியை ஏந்திய வண்ணம் அணிவகுப்பில் கலந்து கொள்ளுவார்கள்\nஇந்த வீரர்கள் வரிசையில் இந்த வருடம் இணைந்து கொண்டவர்தான் Guor Marial என்ற மரதன் ஓட்டவீரர் 28 வயதாகும் இந்த வீரன் தென்சூடானை சேர்ந்தவர் 28 வயதாகும் இந்த வீரன் தென்சூடானை சேர்ந்தவர் ஆனால், போரின்காரனாமாக, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வதிவிட உரிமையை பெற்று கொண்டாலும், குடியுரிமையை பெற்று கொள்ள முடியவில்லை ஆனால், போரின்காரனாமாக, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வதிவிட உரிமையை பெற்று கொண்டாலும், குடியுரிமையை பெற்று கொள்ள முடியவில்லை இதனால், சிறந்த மரதன் ஓட்ட வீரனாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ்ஸில் அமெரிக்கா சார்பாக பங்குகொள்ள முடியவில்லை இதனால், சிறந்த மரதன் ஓட்ட வீரனாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ்ஸில் அமெரிக்கா சார்பாக பங்குகொள்ள முடியவில்லை அது போல, தென்சூடான் நாட்டில் ஒலிம்பிக் குழு என்றவொன்று இல்லை அது போல, தென்சூடான் நாட்டில் ஒலிம்பிக் குழு என்றவொன்று இல்லை எனவ��, அவர்கள் சார்பாகவும் பங்கு கொள்ளமுடியாத நிலை இந்த வீரனுக்கு எனவே, அவர்கள் சார்பாகவும் பங்கு கொள்ளமுடியாத நிலை இந்த வீரனுக்கு அந்த சமயத்தில் சூடான் நாடு தனது கொடியின் கீழ் அந்த Guor Marialஜ பங்கு கொள்ள அழைப்பு விடுத்த போதும், அவன் மறுத்து விட்டான்.\nகாரணம், அவனது எட்டு சகோதர்களை கொன்று அழித்ததே இந்த சூடான் அரசாங்கம்தான் அதுபோல, அமெரிக்கா நாடும் அவனை கண்டுகொள்ளவில்லை அதுபோல, அமெரிக்கா நாடும் அவனை கண்டுகொள்ளவில்லை இதனால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுவதில் சந்தேக நிலை ஏற்பட்டது இதனால், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குகொள்ளுவதில் சந்தேக நிலை ஏற்பட்டது இந்த நிலையை அறிந்த பல்லாயிரகணக்கான வெவேறு நாடுகளிலிருந்த அன்பர்கள் ஒலிம்பிக்ஸ் குழுவிடம் விடுத்த கோரிக்கையின் பயனாக, இந்த முறை Guor Marial ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்கு கொள்ள இருக்கிறான். ஆனால், இப்படி ஒரு வீரர் பங்குகொள்ளுவது இதேவே முதல் முறையில்லை.\nஇதற்கு முன்னதாக 1992ம் ஆண்டு பார்சிலோனாவில் இடம்பெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸ் நிகழ்வில் Federal Republic of Yugoslavia and the Republic of Macedonia நாடுகளின் வீரர்கள் கூட ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குகொண்டார்கள் இவர்கள், மொத்தமாக 54 நிகழ்வுகளில் 58 போட்டியாளர்களாக பங்குபெற்றி, பதக்கங்களை பெற்றும் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்\nபின்பு, ஒலிம்பிக்ஸ் போட்டியில் 2000ம் ஆண்டு சிட்னி போட்டிகளில் அன்றைய East Timor நாடுகளின் வீரர்கள் கூட தங்களிடம் ஒலிம்பிக் குழு இல்லாத காரணத்தினால் இவ்வாறு பங்கு பெற்றினார்கள்\nஅதுபோல, இந்த ஆண்டு, Guor Marialயுடன் five islands of the Netherlands Antilles என்ற தீவுகளின் கூட்டமும் இவ்வாறு ஒலிம்பிக்ஸ் கொடியின் கீழ் பங்குகொள்ளுகிறது ஆனாலும், இவர்களுக்கு மத்தியிலும் Guor Marialக்கு ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த சந்தர்ப்பம் கிடைத்தமை ஒரு சிறிய நாடான தென்சூடான் நாட்டின் குரல் சர்வதேச சமூகத்தில் ஏற்று கொள்ளுபட்டதாகவே பலரும் கருதுகிறார்கள். காரணம், Guor Marial ஒலிம்பிக்ஸ் கோடியை ஏந்த முன்பு கூறியது இதுதான்,\n“ தென்சூடான் கொடியை நான் ஏந்தவில்லைதான். ஆனால் என்னுள்ளத்தில் அந்தக் கொடியை ஏந்தியபடியே ஓடுவேன்”.\n1992க்கு பின், இவ்வாறு பங்குகொள்ளும் வீரர்கள் பதக்கங்களை பெற்றது இல்லை இந்த முறை Guor Marial மரதன் ஓட்ட போட்டிகளில் பதக்கம் ஒன்றை பெற்றுகொள்ளும் சமயத்தில் அது மிக பெரிய நிகழ்வாக அமையும் இந்த முறை Guor Marial மரதன் ஓட்ட போட்டிகளில் பதக்கம் ஒன்றை பெற்றுகொள்ளும் சமயத்தில் அது மிக பெரிய நிகழ்வாக அமையும் அது மட்டுமல்ல, பராக் ஒபாமாவை அங்கீகரித்த அமெரிக்கா நாடும், இந்த திறமை கொண்ட வீரனை கண்டுகொள்ளவில்லை என்று நிச்சயமாக வருந்தும் என்பதும் உண்மைதான்\nஎன்னும், சிலகாலங்களில் நாங்கள் கூட இப்படியான கொடியின் கீழ் பங்குகொண்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை இப்பொழுதுதானே, ஆரம்பித்து இருக்கிறோம் இல்லையா\nஇப்பதிவின் மூலம் ஆடுகளம் இணைப்பு\nPrevious Article தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு\nNext Article படம் வெளி வரமுன்னரே இணைய உலகை ஆட்டிப்படைக்கும் தி டார்க் நைட் ரைசஸ்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nக���ரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/13810-mesham?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-05T14:32:02Z", "digest": "sha1:DV22YJLBKLA2BD6TJOZ77UYVPHFBPTHT", "length": 14721, "nlines": 45, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2019 ராகு - கேது பெயர்ச்சி : மேஷம்", "raw_content": "2019 ராகு - கேது பெயர்ச்சி : மேஷம்\nமேஷம்: எடுக்கும் காரியங்களை வேகத்தோடும், விவேகத்தோடும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி அன்பர்களே\nகுருபகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - ராகு சுக ஸ்தானத்திலும் - சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.\n13.02.2019 அன்று ராகு பகவான் தைரியவீர்ய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் பாக்கியஸ்தானத்திகும் மாறுகிறார்கள்.\n23.11.2019 அன்று குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nநினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைவிலகி இனிதாக நடைபெறும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். பலர் சொந்தமாக வீடு, வாகனம் வாங்கி மகிழ்வர். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவர். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு பெற்று மனமகிழ்வர். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nகுடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் சுபச் செலவுகள் உண்டாகும். சொந்த பூமி, மனை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். இதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை சீராகும்.\nபொருளாதார நிலை சீராக இருப்பது உங்களின் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலைமையில் இருப்பதைக் காட்டுகிறது. பிறரை நம்��ி பெரிய தொகையைக் கடனாக கொடுக்கும் போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். உடனிருப்பவர்களே பண விஷயத்தில் துரோகம் செய்யத் துணிவார்கள். உங்களுக்கு உள்ள வம்பு வழக்குகள் நல்ல ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் பெருகும். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் கடனுதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்குள்ள வங்கிக் கடன்கள் குறையும்.\nசெய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nபெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். பண வரவுகளுக்கும் பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் யோகமும் கிட்டும்.\nஉடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் - உறவினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும்.\nதிறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள்.\nகல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். திறமைக்கேற்ற மதிப்பெண்களைப் பெற்று முன்னேறுவீர்கள். விளையாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்.\nஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். குடும்பத்திலுள்ளவர்களும் சில நேரங்களில் மருத்துவச் செலவுகளை ஏற்படுத்துவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.\nநீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.\nவாடிக்கையாளர்களிடம் சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில் வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செய்யும் வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.\nமலர் பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.\nஅதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர���பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/166433/news/166433.html", "date_download": "2020-07-05T12:46:56Z", "digest": "sha1:LL76ZEZSVVO6ZFBWFAZZACUTQUCRW6UZ", "length": 6554, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலிக்க மறுத்ததால் பெண் உயிருடன் எரித்துக் கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலிக்க மறுத்ததால் பெண் உயிருடன் எரித்துக் கொலை..\nராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள இசார்வால் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பேச முயன்றுள்ளார். ஒரு நாள் அதே போல் பெண்ணிடம் பேச முயன்ற போது கோபத்தில் அந்த பெண் வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது வாலிபருக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை அந்த பெண் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ரவி மற்றும் அவரது தந்தை, அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅந்த பெண் இறப்பதற்கு முன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், ரவி தன் மீது மண் எண்ணெய் ஊற்றியதாக கூறினார். ஆனால் தீப்பற்ற வைத்தது யார் என்பது குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.\nஇதையடுத்து, போலீசார் ரவி மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\nஎடையைக் குறைக்கும்… புற்றுநோயைத் தடுக்கும்… பலே… பனங்கிழங்கு\nவடிவேல் ஓட்டலிலிருந்து என்னம்மா… சிரிக்க வைத்துவிட்டார் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88&si=0", "date_download": "2020-07-05T14:24:15Z", "digest": "sha1:YRYYLD3YGNAP2WXMXCCWQW6E6OXBRS4R", "length": 16977, "nlines": 276, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ராஜீவ் படுகொலை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ராஜீவ் படுகொலை\n\"இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டாக்டர் மா. இராசமாணிக்கனார்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nசோனியா காந்தி வாழ்க்கை வரலாறு\nசோனியா காந்தி (பிறப்பு: 9 டிசம்பர் 1946) என்பவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இந்தியப் பெண் அரசியல்வாதி ஆவார். இவர் ராஜீவ் காந்தியுடனான திருமணத்தின் மூலம் நேரு-காந்தி குடும்பத்தில் உறுப்பினரானார். இவர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பி.சி.கணேசன் (P.C.Ganeshan)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் - Thookku kayitrin nijam\nதனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார் திருச்சி வேலுசாமி. இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார். சந்திராசாமி, சுப்ரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : திருச்சி வேலுசாமி\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nராஜீவ்காந்தி படுகொல��� : சிவராசன் டாப் சீக்ரெட்\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : இரா.பொ.இரவிச்சந்திரன் (ஆசிரியர்), பா.ஏகலைவன் (தொகுப்பு)\nபதிப்பகம் : யாழ் வெளியீடு (Yaazhl Veliyedu)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுரிந்ததும் புரியாததும் சத்குரு -\nஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali\nமாணவர்க்கான கட்டுரைகளும் கடிதங்களும் -\nநீங்களே பார்க்கலாம் திருமணப் பொருத்தம் - Neengale Parkalaam Thirumana Porutham\nஅகிலம் வென்ற அட்டிலா - Akilam Venra Attila\nஉங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எப்படி\nமாணவர்களுக்கான குறள்நெறிக் கதைகள் 1 -\nபிறவித் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் -\nபொது அறிவு களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam\nஇரவில் சென்னை - Iravil chennai\nதாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - Thamirabharaniyil Kollapadaathavargal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=tamil+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF+books&si=0", "date_download": "2020-07-05T14:22:29Z", "digest": "sha1:7RD7FRPBEKZBOLEYKSQ5ADK2FQY3EGQX", "length": 11515, "nlines": 231, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » tamil ஹிச்டோரி books » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- tamil ஹிச்டோரி books\nகுறிப்பு: இந்த சேவையானது இன்னும் கட்டமைக்கப்பட்டு கொண்டுள்ளது, தவறுகளுக்கு மன்னிக்கவும்.\nதங்களின் தேடலுக்கு எந்தவித முடிவுகளும் இல்லை.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதுப்புரவு, நாம் என்ற கனவு, யோகங்கள், சிறு கதைகள் தொகுப்பு, uraiyadal, அணு உலைகள், Westland, க்ரியா அகராதி, வல்லி, நூறாவது, முல்லைப்பாட்ட, 10ஆம், சி.ஆர். செலின், மாடம், இப்போது\nதமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal\nஇயற்கை வேளாண்மை - Iyarkai Velaanmai\nபைசாசம் (வரலாற்றுப் புதினம்) -\nஎன் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum\nரெய்கி விளக்கமும் சிகிச்சை முறைகளும் - Reiki' Vilakkamum Sigichchai Muraigalum\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nகுடற்புண் மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம் - Kudarpun Mootu Valikku Iyarkai Maruthuvam\nகாவி நிறத்தில் ஒரு காதல் -\nவாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள் - Vaasthu Sasthira Yogam Enum Athirshta Veettamaipugal\nபிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/intel-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-windows-10-compute-stick/", "date_download": "2020-07-05T14:32:39Z", "digest": "sha1:SWOX6DOUMSPXFXQZYCZPG4Y45OYESFAM", "length": 2944, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Intel அறிமுகம் செய்யும் Windows 10 Compute Stick | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தினைக் கொண்ட USB Compute Stick ஒன்றினை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தள்ளது.\nஇதன் பெறுமதி 150 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்றே முன்னர் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட USB Compute Stick அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://cityviralnews.com/", "date_download": "2020-07-05T13:55:47Z", "digest": "sha1:RVXLUKOW2QOD2I5GLE2HNIBVZQ5SKI6C", "length": 9888, "nlines": 93, "source_domain": "cityviralnews.com", "title": "CITY VIRAL NEWS", "raw_content": "\nகறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க\nகறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழக��� குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் . உங்களுடைய நேரம் வீணடையாமல் , போடுகின்ற ஒவ்வொரு […]\nஹோட்டல் சுவையை மிஞ்சும் கலர்புல்லான வெஜிடபிள் குருமா இப்படி செஞ்சு பாருங்க\nஹோட்டல் சுவையை மிஞ்சும் கலர்புல்லான வெஜிடபிள் குருமா இப்படி செஞ்சு பாருங்க கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் . உங்களுடைய நேரம் வீணடையாமல் , […]\n2 வெங்காயம் போதும் அம்மா கையால் சாப்பிட்ட சட்டி சோறின் சுவை\n2 வெங்காயம் போதும் அம்மா கையால் சாப்பிட்ட சட்டி சோறின் சுவை கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் . உங்களுடைய நேரம் வீணடையாமல் , […]\nதொங்கிய அடிவயிறு தொப்பை குறைய மூன்று வேளை இந்த டீ குடிங்க\nதொங்கிய அடிவயிறு தொப்பை குறைய மூன்று வேளை இந்த டீ குடிங்க கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் . உங்களுடைய நேரம் வீணடையாமல் , […]\nஇந்த இலையை நீங்கள் எங்காவது கண்டால், அதை விரைவாக உங்களுடன் வைத்திருங்கள்\nஇந்த இலையை நீங்கள் எங்காவது கண்டால், அதை விரைவாக உங்களுடன் வைத்திருங்கள் கீழே இதைப்பற்றி முழு வீடியோ உ��்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் . உங்களுடைய நேரம் வீணடையாமல் , […]\nகறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க\nஹோட்டல் சுவையை மிஞ்சும் கலர்புல்லான வெஜிடபிள் குருமா இப்படி செஞ்சு பாருங்க\n2 வெங்காயம் போதும் அம்மா கையால் சாப்பிட்ட சட்டி சோறின் சுவை\nதொங்கிய அடிவயிறு தொப்பை குறைய மூன்று வேளை இந்த டீ குடிங்க\nஇந்த இலையை நீங்கள் எங்காவது கண்டால், அதை விரைவாக உங்களுடன் வைத்திருங்கள்\nவெறும் வயிற்றில் கொய்யா இலைகள் தொடர்ந்து 3 நாட்கள் 7 இலைகளின் வேரிலிருந்து 7 நோய்கள் அழிக்கப்படும்\nமாம்பழம் சாப்பிடுவது இவ்வளவு விசையம் இருக்கா இது தெரியாம போச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-13/", "date_download": "2020-07-05T14:00:25Z", "digest": "sha1:ISYMNS6EORG7NJ7AJSVS7BG2MPDJOQWB", "length": 16696, "nlines": 315, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning - Athigaram 13", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.\nஅடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nஅடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்\nஅறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.\nஅடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்கு��் பெருமையைக் கொடுக்கும்.\nநிலையின் திரியா தடங்கியான் தோற்றம்\nதன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.\nதன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nபணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.\nசெருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.\nஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும்.\nயாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்\nகாக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.\nஎதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.\nதீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nசினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.\nகல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953360/amp", "date_download": "2020-07-05T13:25:06Z", "digest": "sha1:TP3JFA24K6C2ULION5BFZJTMI46DQUPM", "length": 11588, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "உபகரணம் தரம் இல்லாததை கண்டித்து கால்நடை பராமரிப்பு அலுவலகம் முற்றுகை | Dinakaran", "raw_content": "\nஉபகரணம் தரம் இல்லாததை கண்டித்து கால்நடை பராமரிப்பு அலுவலகம் முற்றுகை\nஈரோடு,ஆக.14: ஈரோடு மாவட்டத்தில் மண்ணில்லா விவசாய திட்டத்தில் வழங்கப்பட்ட உபகரணத்தில் தரம் இல்லை என கூறி கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகத்தில் மண் (நிலம்) இல்லா விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு குறைந்த தண்ணீர் மற்றும் விதைகளை கொண்டு பசுந்தீவனம் தயாரித்து வழங்கும் வகையில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உபகரணத்தில் ஒரு எச்பி மோட்டார், சொட்டு நீர் பாசன குழாய் அமைப்பு, தகர அடுக்குகள், 100 லிட்டர் தண்ணீர் டேங்க் ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாநில அரசின் 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்து,ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை வாங்கி சென்றனர். இந்நிலையில், ஈரோடு ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை வாங்க விண்ணப்பித்திருந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தனர்.அப்போது, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் தரம் குறைவாக இருந்தது. இதையடுத்து விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறி���்து விவசாயிகள் கூறியதாவது:நாங்கள் கோபி தாலுகாவை சேர்ந்தவர்கள். எங்களது பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணத்தை டெமோ செய்து காட்டி விளக்கம் அளித்தனர். அதன் விலை ரூ.22,500. இதற்கு 75சதவீதம் மானியம். மீதமுள்ள 25 சதவீதத்தை அதாவது ரூ.5,625யை வரைவோலையாக விண்ணப்பித்தால் போதும் என்றனர்.\nஇதை நம்பி நாங்களும் விண்ணப்பித்தோம். நேற்று ஹைட்ரோ போக்ஸ் கருவியை பெற ஈரோடு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் நாங்கள் இங்கு வந்து பார்த்தால் எங்களிடம் டெமோ காட்டிய உபகரணத்திற்கும், இந்த கருவிக்கும் மாறுபாடு உள்ளது. மேலும், இந்த கருவி தரம் குறைவானதாக உள்ளது. இது முழுக்கமுழுக்க தண்ணீர் மூலம் பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த கருவியில் மின் கசிவு ஏற்படும் வகையில் மின் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.எங்களை அதிகாரிகள் ஏமாற்றி விட்டனர். இந்த உபகரணம் வேண்டாம் என கூறி, நாங்கள் கொடுத்த வரைவோலையை திரும்ப கேட்டோம். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கால்நடை தீவன அபிவிருத்தி உதவி இயக்குநர் சண்முகம், விவசாயிகளிடம் பேச்சு நடத்த வந்தார். அப்போது விவசாயிகள், அவரை முற்றுகையிட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து தீவன அபிவிருத்தி உதவி இயக்குநர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில்,`நாங்கள் டெமோ காண்பித்தது, 52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோ போனிக்ஸ் கருவி. யாரோ தவறாக கூறி விட்டனர். விவசாயிகளுக்கு கருவி பிடிக்கவில்லை என்றால் வரைவோலை (டிடி) திரும்ப தரப்படும்’ என்றார்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nகொரோனா பாதிப்பை தடுக்க 10 அதிவிரைவு படை அமைப்பு\nதமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடிய சத்தி பஸ் நிலையம்\nகொரோனா வைரஸ் பீதி காய்கனி மார்க்கெட்டில் ஆய்வு\nகொரோனா அச்சுறுத்தல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை மூடல்\nகொரோனா பாதிப்பால�� கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ரத்து\n10ம் வகுப்பு வினாத்தாள் வந்தது 7 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nசென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்\nகொரோனா வைரஸ் தடுப்பது குறித்து பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரசாரம்\nவரி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்\nபெருந்துறை சிப்காட்டில் பாலம் கட்டும் பணி 4 மாதமாக துவங்கவில்லை\nமத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்\nஐஆர்டிடி பொறியியல் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/11/22175711/Meenakshi-Sundareswarar-is-removed-debt-burden.vpf", "date_download": "2020-07-05T12:51:40Z", "digest": "sha1:RASW7B6YJCBNY34KJTPDR3O66E3LMVYC", "length": 23085, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meenakshi Sundareswarar is removed debt burden || கடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தர பிரதேச தொழிற்சாலையில் வெடிவிபத்து; 7 பேர் பலி\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இதன் பழங்காலப் பெயர் ‘பட்சி தடாகம்’ என்பதாகும். ‘பட்சி’ என்றால் குருவி. ‘தடாகம்’ என்றால் குளம் என்று பொருள்.\nஇயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.\nதமிழகத்தில் 72 பாளையங்கள் என்னும் ஜமீன்தார்கள் இருந்தனர். இவர்களில் ராயல் ஜமீன் என்று அழைக்கப்பட்டது, குருவிகுளம் ஜமீன்தார்தான். இந்த ஜமீன் பகுதியை, பெம்மசானி வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சுமார் 400 வருடங் களுக்கு முன் குருவிக்குளத்தில் ஆலயங்கள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் இருந்த குருவிகுளம் ஜமீன்தார், வில்லு வண்டியில் கழுகுமலை முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம்.\nகழுகுமலை முருகன் கோவில் எட்டயபுரம் ஜமீன் நிர்வாகத்துக்குள்ளே இருந்தது. எனவே அவருக்கு தான் அங்கு முதல் மரியாதை வழங்கப்படும். எனவே குருவிகுளம் ஜமீன்தார் அங்கு செல்லும் சமயங்களில் எல்லாம், எட்டையபுரம் ஜமீன்தாருக்காக காத்திருந்து தெய்வத்தை வழிபட வேண்டிய நிலை உருவானது. இது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் நீண்ட நேரம் எட்டயபுரம் ஜமீன் கோவிலுக்குள் இருந்த காரணத்தினால், குருவிகுளம் ஜமீன்தார் கோவிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டார்.\nஇதனால் மனம்நொந்து போன குருவிகுளம் ஜமீன்தார், தனது அரசவையை கூட்டி, குருவி குளத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படி ஆலயம் நிர்மாணம் செய்தால், அதற்கு கருவறையில் வைக்க மூலவர் சிலை வேண்டும். எனவே காசிக்குச் சென்று காசி விஸ்வநாதர் சிலையையும், காசி விசாலாட்சி சிலையையும் எடுத்து வரவேண்டும் என ஜமீன்தார் ஏற்பாடு செய்தார்.\nஆனால் இறைவனின் கணக்கு வேறாக இருந்தது. அன்று இரவு ஜமீன்தார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, “நீ ஏன் காசிக்கு செல்லப் போகிறாய் மதுரை மீனாட்சியான நானே அருகில் உள்ள கிணற்றில் இருக்கிறேன். அந்த சிலையைக் கொண்டு வந்து நீ கட்டும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்” என கூறினார்.\n” என்று ஜமீன்தார் வினா எழுப்பிய போது, “ஓரிடத்தில் கருடன் வட்ட மிடும். அவ்விடத்தில் தான் நான் இருப்பேன்” என்றும் கூறியிருந்தார்.\nமறுநாள் விடிந்தது. ஜமீன்தார் தன்னுடைய படையுடன் கனவில் மீனாட்சி அம்மன் கூறிய இடம் நோக்கி சென்றார். கழுகுமலையில் இருந்து கயத்தாறு செல்லும் வழியில் செட்டிகுறிச்சி எனும் ஊரில் உள்ள கிணற்றின் மீது கருடன் வட்டமிட்டது. உடனே செட்டிகுறிச்சி ஊர்மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி பார்த்த போது, அங்கு மீனாட்சி அம்மன் சிலை கிடைத்தது. அந்த சிலையை மேளதாளம் முழங்க குருவிகுளம் கொண்டு வந்தார் ஜமீன்தார். சிலையை குருவிகுளம் ஊரின் நடுவில் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்.\n‘நாம் அமைத்த ஆலயத்திற்குள் மீனாட்சி அம்மன் வந்து விட்டார். சொக்கநாதர் எந்த ரூபத்தில் வர இருக்கிறாரோ’ என்று காத்துக் கொண்டிருந்தார் ஜமீன்தார்.\nஒருசமயம் குருவிகுளம் குளத்தின் அருகில் மந்தை வெளியில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கண்ணில் மணலில் புதையுண்டு கிடந்த பல சிலைகள் தென்பட்டன. அவர்கள் உடனே ஊருக்குள் சென்று பெரியவர்களை அழைத்து வந்து காட்டினர். அவற்றைத் தோண்டி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மண்ணில் இருந்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, சுந்தரேஸ்வர் ஆகியோரது சிலைகள் கிடைத்துள்ளன.\nஇதனால் குருவிகுளம் கோவிலில் மூலவராக சுந்தரேஸ்வரரையும், பிரகாரத்தில் காசி விஸ்வ நாதர், விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்தனர். ஜமீன்தார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘நாம் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் கொண்டுவர முடிவு செய்தோம். ஆனால் மீனாட்சி அம்மன் இங்கு அருளாட்சி புரிவதாக வந்து சேர்ந்தார். அதே நேரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் கூட வந்து சேர்ந்து விட்டார்களே’ என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.\nதொடர்ந்து ஆலயங்களுக்கு பல திருப்பணிகளை ஜமீன்தார் செய்தார். அவரது வாரிசுகளும் கோவிலையும், பிரகாரத்தையும் கட்டி, உற்சவ மூர்த்திகள் வலம் வர வாகனங்களையும் உருவாக்கினார்கள். இந்த ஆலயத்தைச் சுற்றி மதுரையைப் போலவே ரத வீதிகள், மாடவீதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் திருவிழா நடைபெறும் போது இங்கும் திருவிழா நடத்தப்படுகிறது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் உள்ள பிரமாண்டமான இந்த கோவிலைக் காண கண்கோடி வேண்டும்.\nஇந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇந்த பகுதியிலேயே பெரிய தேர் குருவிகுளம் தேர் தான். இந்த தேர் ஓடி வரும் அழகே கண்கொள்ளா காட்சியாகும். பிற்காலத்தில் 1920-ல் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் ஜமீன்தார்களுக்கு திருவிழாவில் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்படும்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பதினோறு நாட்களும் மண்டகப்படி சார்பாக சாமி வீதி உலா நடைபெறும். மதுரையில் நடைபெறும் அதே வேளையில் இங்கு தேரோட்டமும் மிகவும் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது. புரட்டாசி மாத நவராத்திரி, திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மற்றும் மகா சிவராத்திரியும் பக்தர்களின் உதவியோடு நடைபெற்று வருகிறது. சித்திரை 10 நாட்கள் திரு விழாவில், தேரோட்டம் நடைபெறும்.\nஇந்த தேரை குருவிகுளம் அரண்மனை மன்னர் பெண் வழி வம���சா வழி வாரிசுதாரர்கள், வடம் பிடித்து கொடுப்பர். 10 சமுதாய மண்டகப்படி கட்டளைதாரர்கள், சமூகத்தினர், இதில் பங்கு பெற்று தேரை வடம் பிடித்து இழுப்பர். நான்கு வீதிகளை கடந்து தேர் நிலைக்கு வரும்போது, அரண்மனை வாசலின் வடக்கு ரத வீதியில், தேர் நிற்கும். அப்போது அரண்மனை மன்னர் சமஸ்தானத்தைச் சார்ந்த, குடும்பத்தினருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்துவார்கள். அந்த நேரத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது, மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் அருள்தான்.\nதிருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்.\nஇந்த கோவிலில் முற்காலத்தில் எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது தெரிய வில்லை. தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணி நடந்து வருகிறது. இந்த திருப்பணியில் பொதுமக்கள் பங்கெடுத்து வருகிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் க��்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pamaens.com/ta/certifications/", "date_download": "2020-07-05T14:28:50Z", "digest": "sha1:MYFYR47GEE2UQSTRH6GBRXMU22W6LI6M", "length": 7523, "nlines": 199, "source_domain": "www.pamaens.com", "title": "சான்றிதழ்கள் - ஷாங்காய் Pamaens டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "ஆற்றல் சேமிப்பு, இங்கே தொடங்க\nபேண்ட் பொறி (பொறி ஜாக்கெட்) க்கான காப்பு ஜாக்கெட்\nசூளை மற்றும் டேங்க் உலை க்கான காப்பு ஜாக்கெட்\nவால்வு மற்றும் பைப்புகள் மற்றும் Flange க்கான காப்பு ஜாக்கெட்\nசக்தி சேமிப்பு நானோ பொறி\nசக்தி சேமிப்பு தூண்டல் பொறி\nனித்துவ வெப்பமூட்டும் ஜாக்கெட் / போர்வை\nஒட்டக்கூடிய கொண்ட சிலிகான் ஹீட்டர்\nCast அலுமினிய இசைக்குழு ஹீட்டர்\nCast பித்தளை இசைக்குழு ஹீட்டர்\nவெப்பமூட்டும் மற்றும் கூலிங் சிஸ்டம்\nஎங்கள் நிறுவனம் PAMAENS, ஐஎஸ்ஓ 9001 உள்ளது, எங்கள் தயாரிப்புகள் பெரும்பாலான கிபி சான்றிதழ்கள் மற்றும் RoHS சான்றிதழ்கள். நாம் போன்ற சி.எஸ்.ஏ. மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க வைத்துள்ளனர்; UL etc.We ஏற்றுமதி சான்றிதழ்கள் வழங்க முடியும் வருகிறது சி / ஓ, படிவம்-ஈ, படிவம்-ஏ, படிவம்-எஃப், வர்த்தக ஒப்பந்தம் போன்றவை உங்கள் கோரிக்கைகளை படி.\nதொழிற்சாலை HTML டெம்ப்ளேட் - இந்த டெம்ப்ளேட் வணிக பிரிவுகள், அதாவது பெட்ரோ ஒரு மைக்ரோ முக்கிய உள்ளது. இந்த டெம்ப்ளேட் அதிகப்படியான HTML / CSS பயன்படுத்தி இருந்தது.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vavuniyanet.com/news/235606/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2020-07-05T14:45:59Z", "digest": "sha1:LFHS6FLRBBECLC3K6C3IYXN7JXEKAFKX", "length": 7474, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "சீனாவில் கோர தாண்டவம் ஆட���ய லெக்கிமா : பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு!! – வவுனியா நெற்", "raw_content": "\nசீனாவில் கோர தாண்டவம் ஆடிய லெக்கிமா : பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nகோர தாண்டவம் ஆடிய லெக்கிமா\nசீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தை லெக்கிமா புயல் தாக்கியதில், பலியானோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.\nஜேஜியாங் மாகாணத்தை 187 கிலோ மீற்றர் வேகத்தில் லெக்கிமா புயல் தாக்கியது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன.\nஅத்துடன் 3,64,000 ஹெக்டேர் பயிர்கள் மற்றும் 36,000க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த புயலின் பாதிப்பால் சேதமடைந்துள்ளன. ஷாண்டோங் பகுதியில் மட்டும் பயிர்கள் சேதமடைந்ததால், 939 மில்லியன் யுவான் அளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஒட்டுமொத்தமாக ஷாண்டோங்கில் 18 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பலத்த காற்றின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nமேலும் ரயில் சேவைகள், விமான சேவைகள் ஆகியவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலியாகியிருந்தனர்.\nஇந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கே கடலுக்குள், சாண்டோங் கடற்கரையில் இருந்து வடமேற்கே செல்லும்போது சூறாவளி பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nமூன்று நாட்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பெற்றோர் நெகிழ்ச்சி தகவல்\nபெ ண் வே டமிட்டு மா ணவியை பின் தொடர்ந்து வந்த இ ளைஞன் செ ய்த மோ சமான செ யல்\nசீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/05/blog-post_492.html", "date_download": "2020-07-05T12:26:21Z", "digest": "sha1:I2EBZKAKATFUQAEHMVBW4JSPG5WZFBSO", "length": 10138, "nlines": 191, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இலக்கியமும் தத்துவமும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாண்டவம் கரையாத கனத்த நாவல் என்பது இந்த 3 அத்தியாயங்களிலேயே தெரிகிறது. பல சமயங்களில் தத்துவ தோற்றத்தில் இலக்கியம் படைத்து இலக்கியத்திற்காக தத்துவத்தை சமரசம் செய்துவந்த நீங்கள் இம்முறை இலக்கிய தோற்றத்தில் தத்துவத்தைப் படைத்தது தத்துவத்திற்காக இலக்கியத்தை சமரசம் செய்கிறீர்கள்.\nஅடிப்படை சக்திகள், அது உருவாகி தொடரும் விதமும் , parallel குடிகளும், இங்கு பிரதானம் கொள்கிறது. தாய்மை வெம்மையாலும் குளுமையாலும் காக்கிறது , அதன் மீறிய சக்தியால் அழைக்கவும் செய்கிறது. தாய்மையும் ஒரு பபிரபஞ்ச அடிப்படை சகதியின் வடிவம். குந்தியுடனும், திரௌபதியுடனும் அந்த நூறு நாற்காலிகள் நாயடி தாயையும் இணைத்துக் கொண்டேன்.\nநேற்று கபிலர் குளத்தில் குதித்து ஒரு அபாரமான இலக்கிய வழி தியான அனுபவம். ஒரு கார்டூன் படத்தை பார்ப்பது போல இருந்தது. முன்பு வியாசர் பாரதத்தின் தெற்கு வரை படர்ந்து நிலம் முடியும் இடத்தில் அவர் கண்ட முதற் சொல் இலக்கியம் . இப்போது கபிலர் ஆழ்ந்து மறு நுனி எழுந்து கண்ட சிந்தை தந்துவம். கிளையெனப் பரவுவது இலக்கியம் வேரென ஆழ்வது தத்துவம்.\nகாண்டவம் வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு சவால்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2014/05/bad-debt-on-public-sector-bank.html", "date_download": "2020-07-05T13:15:41Z", "digest": "sha1:F7ULCV7V6QP3Y4AFBUUDLROWMAY4YCLZ", "length": 18601, "nlines": 157, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "எவன் அப்பன் வீட்டு சொத்து ? - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎவன் அப்பன் வீட்டு சொத்து \nநாம் அனைவர��ம் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும் வரிப்பணம் அரசாங்க ஊழியருக்குச் சம்பளமாக, நாட்டு முன்னேற்றதிற்காக, நல திட்டங்களுக்காக, கல்வி/தொழில் வளர்சிக்காகச் செலவு செய்யபட வேண்டும். பெரும்பாலான மக்களின் வரிப்பணம் எங்கெங்கோ, எப்படியெல்லாமோ வீணாகி கொண்டிருக்கறது.\nஅரசியல் கடலில் போட்ட பெருங்காயம்-\nஅரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவும், கட்சி பணிக்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரும், பிரதமர் வேட்பாளரும் பிரசாரம் செய்யத் தனி விமானம் தேவையா இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா அல்லது மக்களின் வரிப்பணமா என்று புரியாத புதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் சிலர், அரசியல் லாபத்திற்காகப் பத்திரிக்கையிலும், ஊடகங்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் தருகின்றனர். மேலும் பாராட்டு விழாக்கள், கட்சி பெருவிழாக்கள் மற்றும் அனாவசிய ஆடம்பரங்கள் எல்லாமே நம்முடைய வரிப்பணத்தில் தான் செலவு செய்யபடுகிறது. நமக்குத் தரவேண்டிய இலவச/மானிய மின்சாரத்தையும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்படுகிறது.\nநாம் ஏதாவது ஒரு பொதுத் துறை வங்கியில் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் விட்டால், நம்மைச் சும்மா விட மாட்டார்கள். கடனாளியிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், ஃபைன் , ஜப்தி, சிறை என அலைகழிப்பார்கள். வங்கியிலிருந்து (அடி)ஆள் அனுப்பி வைத்து கடனாளியை அசிங்க படுத்துவார்கள். இந்த மாதிரி சட்டமெல்லாம் எல்லோருக்கும் பொது என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. நாடு முழுக்கப் பொதுத் துறை வங்கிகளிடம் கோடான கோடி பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, ஏமாற்றும் பெரும் செல்வந்தர்களும், அரசியல் புள்ளிகளும் இருக்கதான் செய்கின்றனர்.\nநாடு முழுக்க 24 பொதுத் துறை வங்கிகளில் 3 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பித் தராமல் பட்டை நாமம் போட்ட பெரிய நி���ுவனங்கள் , தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவின் பெயர் மட்டும் வெளியே வந்திருகிறது. இது போன்ற இந்தியாவிலுள்ள பல பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அவ்வளவு ஏன் பெயரே பிரபலமாகத் தெரியாத 10 நிறுவனங்கள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மற்று 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்க பட்டு, இதுவரை ஒரு தவணை கூடத் திருப்பிக் கட்ட வில்லையாம். இது கிட்டத்தட்ட வங்கி புகுந்து கொள்ளை அடிப்பது போலதான் இருக்கறது.\n'வராக்கடன்' என்று வங்கி குறிப்பிடும் இந்தக் கடன்கள் எல்லாம் திரும்பி வராது என்று தெரிந்தே வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் உயர் அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும், அரசியல் நிர்பந்ததிற்காகவும் போதுமான ஜாமீன் இல்லாமல் பணத்தை அள்ளி கொடுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறு வராக்கடன்கள் தள்ளுபடி செய்தது மட்டும் 2 லட்சத்து 4,000 கோடி\nசில ஆட்சியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக விவசாயக் கடனை, கூட்டுறவு கடனை வட்டியின்றி அறவே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதில் 60% ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும் , மீதம் 40%, விவசாயக் கடன் என்ற பெயரில் மற்ற தொழிலில் பணம் போட்ட பண்ணையார்களும், வசதி படைத்தவர்களும் அதிகம் பலன் பெறுகிறார்கள்.\nஇதெல்லாம் எவன் அப்பன் வீட்டுப் பணம் எல்லாமே நம்முடைய வரிப்பணம் தான். வங்கிகள் நாட்டுடைமையாக்கியது மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வங்கிகளால் பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான் நலனை சொகுசாய் அனுபவித்துக் கொண்டிருகின்றனர். வராக்கடன்களைத் திருப்பி வாங்குவதைப் பற்றி அரசு ஓர் நல்ல முடிவு எடுக்காத பட்சத்தில், நம் பொதுத் துறை வங்கிகள் திவாலாகி போக வாய்ப்புகள் உண்டு. வங்கியில் நாம் சேர்த்து வைத்த பணமும் சேர்ந்து திவாலாகி போகவும் வாய்ப்பு உண்டு என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nவெளிநாட்டு வங்கிகளில் தான் நம்மூர் பணக்காரர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் சில பொதுத் துறை வங்கிகளே இப்படிச் சுவிஸ் வங்கி போலச் செயல்படுவது எங்குப் போய் முடியும் என்று தான் புரியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி நிறுவனமும் தான் இந்த வராக்கடன்கள் பற்றியும், உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பது பற்றியும் நல்ல முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் \nவங்கிகள் பற்றிய தகவல் - குமுதம் ரிப்போர்ட்டர் -18.5.2014\nநல்ல கேள்வியை கேட்டீங்கள்.. எல்லோரும் விளங்கிகொள்வார்கள் என்றால் சரிதான் பதிவை படித்த போது விக்ரம் நடித்த (கந்தசாமி) படத்தின் நினைவு வந்தது... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nநல்ல பதிவு ,இன்று என் தளத்திலும் இதை சிபாரிசு செய்து உள்ளேன் \n நானும், நீங்களும் கேட்டால் ஒன்றும் நடக்க போவதில்லை..\nவருகைக்கு நன்றி ஜோக்காளி அவர்களே உங்கள் பதிவையும் பார்த்தேன் ..நன்றி\nமக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் \nஎவன் அப்பன் வீட்டு சொத்து \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://af.thealmightyfathergod.com/singapore", "date_download": "2020-07-05T13:16:31Z", "digest": "sha1:WSUP2W3LRUVK7XULXZLNL2XW63XQRGFK", "length": 30480, "nlines": 210, "source_domain": "af.thealmightyfathergod.com", "title": "+God I The Almighty Father God", "raw_content": "\nமனந்திரும்பி உண்மையான நற்செய்தியை நம்புங்கள்\nகிழக்கிலிருந்து நான் ஒரு பறவை இரையை அழைக்கிறேன்;\nதொலைதூர தேசத்திலிருந்து, என் நோக்கத்தை நிறைவேற்ற ஒரு மனிதன்.\nநான் கொண்டு வந்தேன், நான் கொண்டு வருவேன்;\nநான் என்ன திட்டமிட்டேன், நான் செய்வேன்.\nபழைய விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்,\nநான் கடவுள், வேறு யாரும் இல்லை;\nநான் கடவுள், என்னைப் போன்ற யாரும் இல்லை,\nஆரம்பத்தில் இருந்தே முடிவை அறிவித்தல்,\nபண்டைய காலங்களிலிருந்து இன்னும் செய்யப்படாத விஷயங்கள்,\n‘என் அறிவுரை நிற்கும், என் எல்லா மகிழ்ச்சியையும் செய்வேன்’\nசம்பந்தமாக ... ராஜ்ய கடவுள்\nநற்செய்தி என்பது கடவுளின் ராஜ்யத்தின் உலகளாவிய ஆளும் அரசாங்கமாகும்\n\"நீதியிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிடிவாதமுள்ள இருதயர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்:\nநான் என் நீதியை நெருங்குகிறேன்; அது வெகு தொலைவில் இல்லை, என் இரட்சிப்பு தாமதிக்காது;\nஇந்த ராஜ்யத்தின் வருகை வேதங்களில் முன்னறிவிக்கப்பட்டது\nஎன் தியாக தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவராலும்\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உட்பட.\nஇது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மேசியாவின் கூற்றுப்படி சுவிசேஷத்தை நினைவூட்டுவதாகும்\nஇயேசு நற்செய்தி அல்ல, அல்லது அவர் கற்பித்தபடி அல்ல\nஅவர் சர்வவல்லமையுள்ள பிதா கடவுள்களின் உண்மையை அறிவித்தார்\nதெய்வீக அரசாங்கத்தின் உச்ச நோக்கம்.\nஅவர் கடவுளிடமிருந்து உடன்படிக்கையின் தூதராக இருந்தார்\nஇயேசு எல்லா நாடுகளையும் ஆளுவார் என்று கடவுள் கட்டளையிட்டார்\nஆவிக்குரிய ஏழைகள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.\nதுக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; ஏனென்றால் அவர்கள் ஆறுதலடைவார்கள்.\nசாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; ஏனென்றால் அவர்கள் பூமியைப் பெறுவார்கள்.\nநீதியின் பின்னர் பசியும் தாகமும் செய்பவர்கள் பாக்கியவான்கள்:\nஇரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் கருணை பெறுவார்கள்.\nஇருதயத்தில் தூய்மையானவர்கள் பாக்கியவான்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்.\nசமாதானம் செய்பவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.\nநீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள்:\nஎன் நிமித்தம், மன���தர்கள் உங்களைத் துன்புறுத்தி, துன்புறுத்தி, உங்களுக்கு எதிராக எல்லா விதமான தீமைகளையும் பொய்யாகச் சொல்லும்போது நீங்கள் பாக்கியவான்கள்.\nசந்தோஷப்படுங்கள், மகிழ்ச்சியுங்கள்; பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப் பெரியது:\nஉங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் துன்புறுத்தினார்கள்.\nநீங்கள் பூமியின் உப்பு: ஆனால் உப்பு அதன் சுவையை இழந்திருந்தால்,\nஅது பின்னர் எதற்கும் நல்லது, ஆனால் வெளியேற்றப்படுவது,\nநீங்கள் உலகின் ஒளி. ஒரு மலையில் அமைக்கப்பட்ட நகரத்தை மறைக்க முடியாது.\nஆண்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, அதை ஒரு புஷேலின் கீழ் வைக்க மாட்டார்கள்,\nஆனால் ஒரு மெழுகுவர்த்தியில்; அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கிறது.\nஉங்கள் நற்செயல்களை அவர்கள் காணும்படி உங்கள் ஒளி மனிதர்களுக்கு முன்பாக பிரகாசிக்கட்டும்,\nபரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துங்கள்.\nநான் நியாயப்பிரமாணத்தையோ தீர்க்கதரிசிகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்:\nநான் அழிக்க வந்ததில்லை, ஆனால் நிறைவேற்றுவதற்காக.\nமெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வானமும் பூமியும் கடந்து செல்லும் வரை,\nஅனைத்தும் நிறைவேறும் வரை, ஒரு ஜாட் அல்லது ஒரு சிறு சட்டமானது எந்தவொரு புத்திசாலித்தனமாகவும் சட்டத்திலிருந்து வெளியேறாது.\nஆகையால், இந்த குறைந்தபட்ச கட்டளைகளில் ஒன்றை மீறுபவர்,\nமனிதர்களுக்கு அவ்வாறு கற்பிப்பார், அவர் பரலோகராஜ்யத்தில் மிகக் குறைவானவர் என்று அழைக்கப்படுவார்:\nஎவனும் அதைச் செய்து கற்பிக்கிறானோ,\nபரலோக ராஜ்யத்தில் அது பெரியது என்று அழைக்கப்படும்.\nஉங்கள் நீதியைத் தவிர நீதியை மீறுவீர்கள்\nவேதபாரகரும் பரிசேயரும், நீங்கள் எந்த நேரத்திலும் பரலோகராஜ்யத்திற்குள் நுழைய மாட்டீர்கள்.\nஇது பழைய காலத்தைப் பற்றி சொல்லப்பட்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,\nநீ கொல்லக்கூடாது, எவனைக் கொன்றாலும் தீர்ப்புக்கு ஆபத்து ஏற்படும்:\nஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எவனும் காரணமின்றி தன் சகோதரனுடன் கோபப்படுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஆபத்தில் இருப்பான்; எவனும் தன் சகோதரனிடம்,\nரா-சி, சபைக்கு ஆபத்தில் இருக்கும்:\nமுட்டாள், எவரேனும் நரக நெருப்புக்கு ஆபத்தில் இருப்பார்.\nஆகையால், உ��து பரிசை கடவுளிடம் கொண்டு வந்து அங்கே நினைவில் வைத்திருந்தால்\nஉன் சகோதரன் உனக்கு விரோதமாயிருக்கவில்லை;\nஉம்முடைய பரிசை பலிபீடத்தின் முன் விட்டுவிட்டு, நீ போய்;\nமுதலில், உங்கள் சகோதரருடன் சமரசம் செய்து கொள்ளுங்கள், பின்னர் வந்து உங்கள் பரிசை வழங்குங்கள்.\nஉன் எதிரியுடன் விரைவாக உடன்படுங்கள், நீ அவனுடன் வழியில் இருக்கிறாய்;\nஎந்த நேரத்திலும் விரோதி உன்னை நீதிபதியிடம் ஒப்படைக்காதபடி,\nநீதிபதி உன்னை அதிகாரியிடம் ஒப்படைக்கிறான், நீ சிறையில் தள்ளப்படுவாய்.\nநிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,\nநீ மிக அதிக அளவில் பணம் செலுத்தும் வரை நீ அங்கிருந்து வெளியே வரமாட்டாய்.\nஇது பழைய காலத்தில்தான் சொல்லப்பட்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,\nஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எவனும் ஒரு பெண்ணைப் பார்த்து காமமாக இருக்க வேண்டும் என்று\nஏற்கனவே அவனுடைய இருதயத்தில் அவளுடன் விபச்சாரம் செய்திருக்கிறான்.\nஉமது வலது கண் உன்னை புண்படுத்தினால், அதைப் பறித்து விடுங்கள்,\nஅதை உங்களிடமிருந்து எறிந்து விடுங்கள்; ஏனென்றால், உங்கள் உறுப்பினர்களில் ஒருவர் அழிந்து போவது உங்களுக்கு லாபம் தரும்,\nஉம்முடைய முழு உடலும் நரகத்தில் தள்ளப்படக்கூடாது என்பதற்காக அல்ல.\nஉமது வலது கை உன்னை புண்படுத்தினால், அதை வெட்டி உன்னிடமிருந்து எறியுங்கள்:\nஉம்முடைய உறுப்பினர்களில் ஒருவர் அழிந்து போவது உங்களுக்கு லாபம் தரும்,\nஉம்முடைய முழு உடலும் நரகத்தில் தள்ளப்படக்கூடாது என்பதற்காக அல்ல.\nஎவர் தன் மனைவியைத் தள்ளிவிடுகிறாரோ,\nஅவர் விவாகரத்து எழுதுவதை அவர் கொடுக்கட்டும்:\nஎவனும் தன் மனைவியைத் தள்ளிவிடுகிறான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்\nவேசித்தனத்தின் காரணத்திற்காக சேமித்தல், அவள் விபச்சாரம் செய்ய வேண்டும்:\nவிவாகரத்து செய்யப்பட்ட அவளை திருமணம் செய்துகொள்பவர் விபச்சாரம் செய்தார்.\nமீண்டும், இது பழைய காலத்தில்தான் சொல்லப்பட்டதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,\nஉம்முடைய சத்தியங்களை கர்த்தருக்குச் செய்ய வேண்டும்;\nபூமியால் அல்ல; அது அவருடைய காலடி; எருசலேமால் அல்ல;\nஅது பெரிய ராஜாவின் நகரம்.\nஆனால் உங்கள் தொடர்பு இருக்கட்டும், ஆம், ஆம்; இல்லை, இல்லை:\nகண்ணுக்கு ஒரு கண், பற்களுக்கு பல் என்று ச���ல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்:\nஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் தீமையை எதிர்க்க வேண்டாம்;\nஎவனும் உன் வலது கன்னத்தில் உன்னை அடிப்பான்,\nஒருவன் நியாயப்பிரமாணத்தின்மேல் உனக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உன் கோட்டைக் கழற்றினால்,\nஅவனுக்கு உன் உடுப்பும் இருக்கட்டும்.\nஎவர் ஒரு மைல் தூரம் செல்லும்படி உங்களை வற்புறுத்துகிறாரோ, அவருடன் இரண்டு செல்லுங்கள்\nஉன்னிடம் கேட்கிறவனுக்கும், உன்னிடம் கடன் வாங்குகிறவனுக்கும் கொடு\n“உன் அயலானை நேசிப்பாய்” என்று சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்\nஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் எதிரிகளை நேசிக்கவும், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்,\nஉங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை வெறுக்கத்தக்க விதத்தில் பயன்படுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும்,\nநீங்கள் பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவின் பிள்ளைகளாக இருக்கும்படி:\nஏனென்றால், அவர் தம்முடைய சூரியனை தீமையிலும் நன்மையிலும் எழுப்பும்படி செய்கிறார்,\nநீங்கள் ஜெபிக்கும்போது, நயவஞ்சகர்களைப் போல இருக்க வேண்டாம்:\nதேவாலயங்களிலும் தெருக்களின் மூலைகளிலும் நின்று ஜெபிக்க அவர்கள் விரும்புகிறார்கள்,\nஅவர்கள் மனிதர்களைக் காணும்படி. நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்,\nஆனால், நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து, கதவை மூடியதும்,\nஇரகசியமாகிய உம்முடைய பிதாவாகிய தேவனிடம் ஜெபியுங்கள்;\nஇரகசியமாகக் காணும் பிதா உங்களுக்கு வெளிப்படையாக வெகுமதி அளிப்பார்.\nஆனால் நீங்கள் ஜெபிக்கும்போது, வீண் புன்முறுவல்களைப் பயன்படுத்த வேண்டாம்,\nபுறஜாதிகள் செய்வது போல: அவர்கள் கேட்கப்படுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்\nஅவர்களைப் போல இருக்காதீர்கள்: ஏனென்றால் உங்களுக்கு என்ன தேவை என்று உங்கள் பிதாவுக்குத் தெரியும்,\nநீங்கள் அவரிடம் கேட்பதற்கு முன்.\nநீங்கள் எப்போதும் ஜெபிக்க வேண்டியது இதுதான் ...\nபரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதா,\nஉம்முடைய சித்தம் பூமியில் நிறைவேறும்,\nஅது பரலோகத்தில் இருப்பது போல.\nஇந்த நாளை எங்கள் தினசரி ரொட்டியைக் கொடுங்கள்.\nஎனக்கு எதிராக பாவம் செய்த அனைவரையும் நான் மன்னிப்பேன்.\n���னால் என்னை தீமையிலிருந்து விடுவிக்கவும்:\nபூமியில் பொக்கிஷங்களை உங்களுக்காக வைக்காதீர்கள்,\nஅந்துப்பூச்சியும் துருவும் சிதைந்த இடத்தில்,\nமற்றும் திருடர்கள் உடைத்து திருடும் இடத்தில்:\nஆனால் பரலோகத்தில் பொக்கிஷங்களை நீங்களே போடுங்கள்,\nஅங்கு அந்துப்பூச்சியும் துருவும் சிதைவதில்லை,\nதிருடர்கள் உடைக்கவோ திருடவோ கூடாது:\nஉங்கள் புதையல் இருக்கும் இடத்தில், உங்கள் இருதயமும் இருக்கும்.\nஉடலின் ஒளி கண்: ஆகையால் உன் கண் ஒற்றை என்றால்,\nஉம்முடைய உடலெங்கும் ஒளி நிறைந்திருக்கும்.\nஉன் கண் தீயதாக இருந்தால், உன் உடலெங்கும் இருள் நிறைந்திருக்கும்.\nஆகையால், உன்னில் இருக்கும் ஒளி இருளாக இருந்தால்,\nஅந்த இருள் எவ்வளவு பெரியது\nஎந்த மனிதனும் இரண்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய முடியாது:\nஒன்று அவர் ஒருவரை வெறுப்பார், மற்றவரை நேசிப்பார்;\nஇல்லையென்றால் அவர் ஒருவரைப் பிடிப்பார், மற்றவரை இகழ்வார்.\nநீங்கள் கடவுளுக்கும் மாமனுக்கும் சேவை செய்ய முடியாது.\nஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காதீர்கள்,\nநீங்கள் எதைச் சாப்பிட வேண்டும், என்ன குடிக்க வேண்டும்;\nஉங்கள் உடலுக்காகவும், நீங்கள் அணிய வேண்டியவை.\nவாழ்க்கை இறைச்சியை விடவும், உடையை உடையை விடவும் இல்லையா\nஅவர்கள் விதைக்கவில்லை, அறுவடை செய்வதில்லை, களஞ்சியங்களில் கூடுவதில்லை;\nஆனாலும் உங்கள் பரலோகத் தகப்பன் அவர்களுக்கு உணவளிக்கிறார்.\nநீங்கள் அவர்களை விட சிறந்தவர்கள் அல்லவா\nவடிவமைப்பாளர் ஆடைகளை ஏன் சிந்திக்க வேண்டும்\nவயலின் அல்லிகள், அவை எவ்வாறு வளர்கின்றன என்பதைக் கவனியுங்கள்;\nஅவர்கள் உழைப்பதில்லை, கடைக்கு வருவதில்லை:\nஇன்னும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ராணி கூட அவளுடைய எல்லா மகிமையிலும்\nஇவற்றில் ஒன்றைப் போல உடை அணியப்படவில்லை.\nஆகையால், கடவுள் வயலின் புல்லை அணிந்தால்,\nஇது இன்று, மற்றும் நாளைக்கு அடுப்பில் வைக்கப்படுகிறது,\nசிறிய நம்பிக்கையுள்ளவரே, அவர் உன்னை அதிகமாக உடுத்த மாட்டார்\nஆகையால், நாம் என்ன சாப்பிட வேண்டும்\nஅல்லது, நாம் என்ன குடிக்க வேண்டும்\nஅல்லது, நாம் எங்கு ஆடை அணிவோம்\n(இந்த எல்லாவற்றிற்கும் மேலாக அவிசுவாசிகள் முயல்கிறார்கள் :)\nஉங்களுடைய பரலோகத் தகப்பன் உங்களுக்கு இவை அனைத்தும் ��ேவை என்பதை அறிவார்.\nஆனால் முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்;\nஇவை அனைத்தும் உங்களுக்குச் சேர்க்கப்படும்.\nஆகையால் நாளை மறுதினம் சிந்திக்காதீர்கள்:\nநாளை மறுநாள் தன்னைத்தானே சிந்திக்கும்.\nநாள் வரை போதுமானது அதன் தீமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954043/amp", "date_download": "2020-07-05T12:35:33Z", "digest": "sha1:QA6ZT6EZFTD2MOHP6ABQBA2RL6EXIMPF", "length": 8885, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கும் முகாம் | Dinakaran", "raw_content": "\nஉணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்கும் முகாம்\nபேராவூரணி, ஆக. 22: பேராவூரணியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவின்கீழ் உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச்சான்று வழங்கும் முகாம் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பேராவூரணி சுப்பிரமணி,பட்டுக்கோட்டை முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று சான்றிதழ் வழங்கி பேசியதாவது: இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு வணிகம் செய்பவர்கள், கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் இருந்து உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே உணவு பொருட்கள் சார்ந்த பெட்டிக்கடை, மளிகைக்கடை, தேனீர்கடை, உணவகங்கள், குளிர்பான கடைகள், தண்ணீர் கேன் மற்றும் பாட்டிலில் குடிநீர் அடைத்து விற்பனை செய்பவர்கள், பேக்கரி, இனிப்பகங்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வியாபாரம் செய்பவர்கள், சமையல் தொழில் செய்பவர்கள், தெருவோரம் உணவு விற்பனை செய்பவர்கள், பழக்கடைகள், பால் வியாபாரம், இட்லி மாவு அரைத்து விற்பவர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், திருமண மண்டபங்கள், மது விற்பனை மற்றும் பார்கள், கேண்டீன் ஆகிய வியாபாரம் செய்யும் அனைவரும் பதிவு செய்து உரிமம் மற்றும் சான்றிதழ் பெற வேண்டும். முகாமில் பதிவு செய்யாதவர்கள் இ சேவை மையங்களில்ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.முகாமில் விண்ணப்பித்த 27 பேருக்கு உடனடியாக பதிவு சான்று மற்றும் உரிமம் வழங்கப்பட்டது.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத்துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2124", "date_download": "2020-07-05T13:23:56Z", "digest": "sha1:BLVANMNNXKOEDM3LKTFRGJB2XEZSVPYL", "length": 7220, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன். சுஜாதா ஆரம்ப நாட்களில் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் நெருங்கிப் பழகியதில் இருந்து தான் கண்ட சுஜாதாவை பிரதிபலித்து இருக்கிறார். மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப் பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல், க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது, உதாரணமாக புல்லட் காயத்தில் மேல் தோல் புல்லட் சூட்டில் பொசுங்கி இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்கள் சுஜாதாவிடம் இருந்ததை நூல் ஆசிரியர் தன் பார்வையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எவ்வாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார், அவர்களுக்கு உதவிபுரிந்தார் என்பதை எழுதியுள்ளார். அது உண்மையாகவே ஒரு பொக்கிஷமான குணம்தான். தன்னுடைய ஆற்றலில் அளப்பரிய நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அந்த குணம் வாய்க்கும். அது சுஜாதாவுக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், ஒரு படத்தில் அவர் நடித்தது, அவரை நடிக்க வைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச் சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதது. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து சுஜாதாவின் எழுத்துகளை மட்டுமே படித்த வாசகர்களுக்கு எழுத்துகளையும் தாண்டி இப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் சுவையாக இருக்கும் என்பதும் அவருடைய மென்மையை உணர்வார்கள் என்பதும் நிச்சயம்.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2019%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:48:46Z", "digest": "sha1:ROM6SZFVJSVOPXDMH2CYGJKYXHX6E3QR", "length": 7581, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2019இல் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்��� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (6 பக்.)\n\"2019இல் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\n2019 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)\n2019 ஆசியத் தடகளப் போட்டிகள்\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2018–19\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2018-19\nஇந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கச் சுற்றுப்பயணம், 2019\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019\nஇலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம், 2019–20\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019\nதென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20\nநியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப் பயணம், 2019\nபாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2019–20\nவங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2015, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:49:57Z", "digest": "sha1:VSNVUI23KKOVQH2CW46IPJC4ZU7PBAPY", "length": 5460, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புக்கிட் பாஞ்சாங் தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுக்கிட் பாஞ்சாங்\tதொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.\tஇது நாட்டின்\tவடக்குப்\tபகுதியில்\tபுக்கிட் பாஞ்சாங் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.நகர்மையம் வழித்தடத்தில் இது\tமுதலாம்\tதொடருந்துநிலையமாகும்.\tஇரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்ற���ல் எக்ஸ்போ தொடருந்து நிலையம் நோக்கி ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2011, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-05T13:58:31Z", "digest": "sha1:FWHM2QZDY6CKIQLXFMYBMHLEE3SSKT6Z", "length": 22593, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட மாகாண சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட மாகாண சபையின் முதலாவது அமர்வுகள் பற்றி அறிய 1வது வட மாகாண சபை கட்டுரையைப் பார்க்க.\n1வது வட மாகாண சபை\nபி. எஸ். எம். சார்லசு முதல்\nசி. வி. கே. சிவஞானம், தமிழரசுக் கட்சி முதல்\nக. வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசின்னத்துரை தவராஜா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (30)\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (7)\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (1)\nஇலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013\nவட மாகாண சபை கட்டடம், கைதடி, யாழ்ப்பாணம்\nவடக்கு மாகாண சபை (Northern Provincial Council) என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண சபையில் 38 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.[1]\n1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந��தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[3] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.\n1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[5] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.\nவட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[6] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[4] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[4] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை கொழும்பின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஆனாலும், வட மாகாணசபைக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2009 மே மாதத்தில், ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் உட���படப் பல வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, 2013 செப்டம்பர் 21 இல் தேர்தல்கள் இடம்பெற்றன.\nசி. வி. கே. சிவஞானம், ததேகூ-இதக (2013-இன்று)\nஅன்ரன் ஜெயநாதன், ததேகூ-இதக (2013-இன்று)\nக. வி. விக்னேஸ்வரன், ததேகூ-இதக (2013-இன்று)\nகந்தசாமி கமலேந்திரன், ஐமசுகூ-ஈபிடிபி (2013-2014)\nவிஜயலட்சுமி ரமேஷ், (2011-சனவரி 2015)[10]\nஏ. பத்திநாதன், (2 பெப்ரவரி 2015-இன்று)\nமுதன்மைக் கட்டுரை: 1வது வட மாகாண சபை\n2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:[11]\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 300 0.66% 0 0 300 0.07% 0\nசோசலிச சமத்துவக் கட்சி 101 0.04% 0 0 101 0.02% 0\nமுசுலிம் விடுதலை முன்னணி 3 0.01% 0 0 3 0.00% 0\n1வது வட மாகாண சபை\n1வது வட மாகாண சபை\nவடகிழக்கு மாகாணசபை தேர்தல், 1988\nவட மாகாண சபை தேர்தல் 2013\nமத்திய - கிழக்கு - வட மத்திய - வடக்கு - வடமேற்கு - சபரகமுவா - தெற்கு - ஊவா - மேற்கு\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/religion/2017/oct/22/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D---3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-2793586.html", "date_download": "2020-07-05T14:38:23Z", "digest": "sha1:A3HH2DXZ6VUBVWEDYTPY3Z22MBHEFHX6", "length": 49707, "nlines": 210, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 3. பழனி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nவீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 3. பழனி\nகுழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி (திருவாவினன்குடி) மூன்றாவது படை வீடாகத் திகழ்கிறது.\nசங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nமலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது. இது தவறு. பழனி என்பது மலையின் பெயர். இந்தப் பழனி மலையும், மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலமும் சேர்ந்தேதான் பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்ததுதான் முருகனின் மூன்றாவது படை வீடு.\nபழனி மலையில் அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இங்கு, கந்தப் பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.\nமூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை ஆகும்.\nஇத் திருத்தலத்தில், திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரியனும் கு என்ற பூமாதேவியும், டி என்ற அக்னிதேவனும் குடியிருந்து முருகப் பெருமானை வழிபட்டதால், இத் தலம் “திரு ஆ இனன் குடி” (திருவாவினன்குடி) என்று பெயர் பெற்றது.\nநாரதர் கொடுத்த கனியை, தனக்குத் தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைத் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார்.\nபிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், ‘குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார். பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், ‘பழம் நீ’ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், ‘பழநி’ என மருவிற்று.\nமுருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து ‘பழம் நீ’ என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி ‘பழனி’ என்று ஆகிவிட்டது என்றும் பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.\nமதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங��களுக்கு மையமாக பழனி விளங்குகிறது.\nதிண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் அறுபது கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. இந்நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது.\nகடைச்சங்கக் காலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.\nபழனி மலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திருநீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.\nதிருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.\nகயிலையில் முருகப் பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதிதேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப் பெருமானையும் குறிக்கும்.\nபழனி மலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள், பழத்துக்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலை மேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாகக் காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.\nதண்டாயுதபாணி சிறப்பு - விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக, குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.\nஇடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டுசெல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன், மலைகளை கீழே வைத்துவிட்டான். இதில் சக்திகிரி, அம்பிகையின் அம்சம். சிவகிரி, சிவனின் அம்சம்.\nதிருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்றுகொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக்கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி’'என்று பெயர் பெற்றார்.\nபிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில், இவரே பிரபலமாகிவிட்டார். ‘தண்டம்’ என்றால் ‘கோல்’ அல்லது ‘அபராதம்’ என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார்.\nஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக்கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப்போல் ஆண்டிக்கோல ஆசைக்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு “சோதனைகள்’' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்கமுடியாதவர்கள், அவரது வழிக்கே சென்றுவிடுகின்றனர்.\nஇவர், இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர். சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.\nபழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும். சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.\nமதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது.\nமுருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான்.\nஅருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டுவந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார், தன் உடல் காணாமல் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக்கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன் காட்சி தருகிறார்.\nசிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரைக் காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால்,\nதன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில் இடும்பனுடன் சண்டையிட்டார்.\nஇந்த விநாயகர், மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். ‘சர்ப்பவிநாயகர்’ என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் “பாதவிநாயகர்’' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.\nமுருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலமே ‘மூன்றாம் படை வீடு’ ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால், இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.\nபழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்���ாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.\nகுழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால், இத்தலம் திருஆவினன்குடி என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிராகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாட, முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.\nபழநி மலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். இத்தீர்த்த நீரை தெளித்துக்கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.\nபழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையில் வள்ளி சுனையில் உள்ள வில்வ மரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.\nபழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் தரிசிக்கலாம். திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் தரிசிக்கலாம். மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.\nசிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும�� சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nதண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்துவந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.\nஇடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, ஐந்து மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள், இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.\nஇடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்று கொண்டிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.\nதைப்பூசத் திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.\nசிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக்கொண்டிருப்பாள். அதேபோல, ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது.\nஅந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள்.\nஇங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது.\nதகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முர��கனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.\nமிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர். தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nதிருவாவினன்குடி ஆலயம் பழனி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை அமைந்திருக்கிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர்.\nதிருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார். இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.\nஇப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்ததற்கான ஓர் ஆதாரம் உண்டு. அது என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும்.\nதிருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.\nஇம்மலையைச் சுற்றி சுமார் மூன்று கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிராகாரமும், இப்பிராகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.\nமலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.\nமூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார்.\nஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.\nமூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், “நவபாஷாணம்” எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.\nஇப்படை வீட்டில், முருகப் பெருமான் அபிஷேகப்பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கும். அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.\nதமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு என அழைக்கப்பெறும் முக்கியத் தலம் இது. அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார். இது, தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம் இது. அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம் இது. தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது இத்தலம்.\nபழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும், அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடமும் கூட.\nதமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுவேயாகும். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது.\nஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன. புராண காலத்தலும், சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம்.\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் – பாடியவர் பாலசந்திரன்\n- கோவை கு. கருப்பசாமி\nவீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 1. திருப்பரங்குன்றம்\nவீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 2. திருச்செந்தூர்\nவீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 4. சுவாமிமலை\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/360-news/life/facebooks-watch-videos-together-messenger", "date_download": "2020-07-05T14:52:36Z", "digest": "sha1:LXSJEDPXSLGJBSJ24US3NEC4AMWSECUQ", "length": 9138, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...! | facebook's 'watch videos together' on messenger | nakkheeran", "raw_content": "\nஃபேஸ்புக்கின் புதிய ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Together) வசதி...\nஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக ’வாட்ச் வீடியோ டூகெதர்’ (Watch video Togather) எனும் வசதியை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇந்த வசதியை அறிமுகம் செய்வதில் முதல்கட்டமாக தற்போது சோதனை செய்யப்பட்டுவருகிறது. சோதனை முடிந்து இந்த வசதி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், நம் நண்பர்கள் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே வீடியோவை வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் பார்க்கலாம். இந்த வசதி ஃபேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் மூலமாக உபயோகிக���கலாம் என ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒன்று சேர்ந்த பெருநிறுவனங்கள்... 54,000 கோடியை இழந்த மார்க்...\nஃபேஸ்புக்கை தொடர்ந்து மற்றொரு பெரும் நிறுவனம்... ஊரடங்கிலும் உயரும் ரிலையன்ஸ் மதிப்பு...\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய வசதி... பயனாளர்கள் வரவேற்பு...\nதமிழிசை சொன்ன பானை கதை... முயன்றால் பலன் கிடைக்கும்\nஅன்பை வெளிப்படுத்த அட்டகாசமாய் ஒரு புது ஸ்மைலி... ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிமுகம்...\nஇந்தக் கீரையில் இத்தனை சத்துகள் உள்ளதா..\nகாலம் கணக்கு ஆசிரியர் போல கண்டிப்பானது... அதற்கு பதில் சொல்ல வேண்டும்\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போர் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/22/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-05T14:58:44Z", "digest": "sha1:4CNHNLGD65ERSRSCIDZXUJ3GF6PWVUQ2", "length": 7300, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பங்களாதேஷில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nபங்களாதேஷில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை\nபங்களாதேஷில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை\nColombo (News 1st) பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.\nகடற்றொழில் அமைச்சு, வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சுடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 27 மீனவர்கள் 4 படகுகளுடன் பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.\nபங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2பேருக்கு கொரோனா\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கூரிய ஆயுதங்களுடன் தெஹிவளையில் கைது\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது\nகளுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது\nபல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது\nபங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2பேருக்கு கொரோனா\nககனவின் உதவியாளர் என சந்தேகிக்கப்படுபவர் கைது\nகளுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கைது\nஹெரோயினுடன் இருவர் பிலியந்தலையில் கைது\nகுற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் ஹங்வெல்லயில் கைது\nலீசிங் நிறுவன மோசடி: இறுதி அறிக்கை நாளை மறுதினம்\nவௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nடொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று\nகுசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு\n5 கிலோகிராம் எடையுடைய கோதுமை பக்கற் விலை உயர்வு\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல�� (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/government-of-tamilnadu/", "date_download": "2020-07-05T12:48:55Z", "digest": "sha1:NNZOGFHCABZRSSC3FV4W4INIEM5FHKO2", "length": 16381, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "Government of Tamilnadu | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.21 கோடி ஒதுக்கி தமிழக அரசு…\nதஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்\nமதுரை: தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து…\nசென்னை: தமிழக அரசின் 2019- ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது…\nஅர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்\nசென்னை: அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை…\nபொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி…\nவெள்ளை நிற ரேஷன் கார்டை பச்சைநிற கார்டாக மாற்றலாம்\nசென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை மட்டுமே வாங்க பயன்படுத்தப்படும் வெள்ளைநிற ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் விருமபினால், அரிசி வழங்கப்படும் பச்சை…\nசாலைகளில் உள்ள வழிப்பாட்டுத்தலங்கள்: அரசு பதில் அளிக்க உயர்நீதி மன்றம் ஆணை\nசென்னை: சாலைகளிலும், சாலையோரங்களிலும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை அகற்றுவது தொடர்பாக அரசின் நிலை என்ன என்பது…\nரூ.8120 கோடியில் 21 புதிய தொழில் திட்டங்கள்\nசென்னை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.8120 கோடி முதலீட்டில் 21 புதிய தொழில் திட்டங்களை தொடங்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான…\nஅரசு கலை -அறிவியல் கல்லூரி முதல்வர்கள் 16பேர் பணியிட மாற்றம்\nசென்னை: தமிழகத்தில் 16அரசு கலை -அறிவியல் கல்லூரி முதல்வர்களை பணியிட மாற்றி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும்…\nதமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நிதிஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த…\nஅச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்\nசென்னை: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் ஓட்டினால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால…\nகாஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 13ந்தேதி முதல் விடுமுறை\nசென்னை: அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதியாக, …\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு மு���ிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/243362-%E2%80%9C%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T13:51:22Z", "digest": "sha1:52SRVC6CSSZF2UDI2XTR4GI3SPRKUPOL", "length": 28945, "nlines": 342, "source_domain": "yarl.com", "title": "“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.\nஇதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஅதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nதேர்தல்கல் ஆணைக்குழுவின் உறுப்பினர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிஷரூபணமாக்கப்பட்டிருக்கின்றன.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல.\nஎனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது. அவர் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.\nஇதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஅதுமாத்திரமின்றி, ‘பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்’ என்றும் குற்றஞ்சாட்டினர். அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஹூல் மீது, அழுத்தங்கள் பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ரிஷாட் தெரிவிப்பு\nஒரு மெகா கொள்ளைக்காரன் ஹுலுக்கு ஆதரவா இறங்கியுள்ளது எதை காட்டுகிறது\nஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர்.\nஅதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது.\nஇவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம்.\nஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர்.\nஅதற்கான சன்மானமாக பதவியும் கிடைத்தது. இன்று, அதே இனவாத சிங்களம் அவரை தமிழர் என்று ஒடுக்குகின்றது.\nஇவரை போலவே தமிழினத்தை விற்று வாழ அடுத்த தமிழ் கனவான்கள் ஆயத்தமாக உள்ளதுதான் சாபம்.\nதான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.\nதான் தமிழன் என்பதால் தன்னை எதிர்க்கிறார்கள் என்று கூல் சொல்லி இருக்கிறாராம்.கடைசி நேரத்தில் இதை உணர்ந்தது நல்லது தான்.\nஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.\nஹூல் அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர். அமெரிக்க நாடு சென்று சுகபோகமாக வாழ்ந்துவிடுவார்.\nஎங்கு வாழ்ந்தாலும் நாங்கள் எல்லோரும் இரண்டாம் தரப் பிரசைகள்தானே\nஹூல் என்ற தமிழர், தமிழின ஆயுத போராட்டத்தை மௌனிக்கவைக்வும், தமிழின இனப்படுகொலைக்கும் சிங்கள இனவாதிகளுடன் இணைந்து துணைபோனவர்.\nஅழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும் அதே துரோகத்தால் அழிக்கப்படுவார்கள். அவர்களை அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை உணர்ந்த பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.\nஅழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும் அதே துரோகத்தால் அழிக்கப்படுவார்கள். அவர்களை அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை உணர்ந்த பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.\nஎனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர்.\nஅவர், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம்.\nகாட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம்.\nஅதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார்.\nஇது எனது அனுபவமும் கூட.\nஅங்கால ஒருத்தர் ஹுல் சுதந்திரமாய் அரசியல் செய்ய முடியாமல் இருக்குது என்று கவலைப்படுறார்\nஅழித்தொழிப்பவனும், துரோகியும் தங்கள் வேலையை முடித்ததும்; அவர்களும் அதே துரோகத்தால் அழிக்கப்படுவார்கள். அவர்களை அழிப்பவர்களும், அவர்களால் பயன் அடைந்தவர்களே. இதுதான் நிதர்சனம். இதை உணர்ந்த பின், இனம் மொழி என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.\n ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nதொடங்கப்பட்டது 23 hours ago\nகிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஅப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..\nதொடங்கப்பட்டது புதன் at 18:02\nகரும்புலி மறவர்களை பற்றி தமிழகத்தில் வசிக்கும் இளம் பெடியன் அழகாக எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 3 hours ago\n ஸ்ரீலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா\nஎன்னதான் சிங்களவன் துவக்குபிடியாலை அடிச்சாலும் பீதோய்ச்சு அடிச்சாலும் தமிழரோடுதான் குரோதமும் விரோதமும் பாராட்டும் இந்தியாவும் எடுபிடிகளும். சிங்களவன் வேண்டுமட்டும் வேண்டிபோட்டு வேலையைக்காட்டேக்கைதான் தெரியும்.\nசைக்கோ: பொறுப்புணர்வற்ற உளவியல் கோணங்கள்\nநல்லகாலம் நான் பார்க்கவில்லை, நான் திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. எனது தந்தை அடிக்கடி கூறுவது 3 மணித்தியாலம் செலவழித்து ஏன் கவலையான வன்முறைகள் கொண்ட படங்களை பார்க்கவேண்டும் என்று..அவர் கூறியது நன்றாகவே மனதில் பதிந்துவிட்டதால், படங்கள் பார்ப்பது மிகமிக குறைவு. ஆனால் விமர்சனங்களை வாசிப்பேன். அப்படி வாசித்தபொழுது இந்த கட்டுரை கண்ணில்பட்டது, உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.\nகிளிநொச்சியில் 400 வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல்\nதேர்தலுக்கு இன்னும் நான்கு வாரங்களே உள்ள நிலையில் நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடனானவை போன்றே தோன்றுகின்றது. அரச புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு கணிப்பீட்டிற்கு மகிந்ததரப்பு வந்திருக்கும். அதனடிப்படையிற் கூட இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தித் தேர்தலை அன்னியப்படுத்துதல் அல்லது தமது கைக்கூலிகளைப் பலப்படுத்துதல் போன்றவற்றிற்காக நடாத்தப்படுகிறதா\nஅப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..\nகவிதைக்கு பொய் அழகு.. நன்றிகள்tulpen\nகரும்புலி மறவர்களை பற்றி தமிழகத்தில் வசிக்கும் இளம் பெடியன் அழகாக எடுத்து சொல்லுகிறார்\nமனதளவில் துணிவும் வீரமும் இருந்தாலும் , கரும்புலி மறவர்களின் புகை படங்களை பார்க்கையில் தியாகங்களை நினைக்கையில் கண்ணீர் தான் மிச்சம் , கரும்புலி மறவர்கள் இல்லை என்றால் ஈழ மண்ணில் பலர் மண்ணோடு மண்ணாய் போய் இருப்பினம் , முரட்டு சிங்களவர்களுக்கு கரும்புலிகள் தான் அவர்களுக்கு புரியும் படி அவர்களின் பாசையில் புரிய வைத்து விட்டு கண் மூடி விட்டார்கள் / வீர வணக்கம் 🙏\n“பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” - ரிஷாட் பதியுதீன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/general/rahul-gandhi-cancels-meeting-with-mayawati/c77058-w2931-cid317858-su6229.htm", "date_download": "2020-07-05T14:50:16Z", "digest": "sha1:YY2LFJGHLR6N3IOPF3V76V7LMS4XW4XG", "length": 3425, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "மாயாவதி - சோனியா, ராகுல் காந்தி சந்திப்பு ரத்து!", "raw_content": "\nமாயாவதி - சோனியா, ராகுல் காந்தி சந்திப்பு ரத்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக���கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இன்று மாயாவதி சந்தித்து பேச திட்டமிட்டுருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை இன்று மாயாவதி சந்தித்து பேச திட்டமிட்டுருந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என பரவலாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்கமாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10875-inaiyam-velvom-18?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-05T14:50:04Z", "digest": "sha1:CU7RWIZWKSRBBZEHEJ6Q5RLR5DBQASAI", "length": 16828, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இணையம் வெல்வோம் 18", "raw_content": "\nஅமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது. 2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.\n2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் த��கில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.\nஎட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.\nகை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.\nகண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப��பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.\nஇத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள் மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.\nதி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ���ாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.\nஅனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.\nமக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில் தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.\nவிரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங். 33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் \nதமிழ்மீடியாவில் வெளியாகும் படைப்புக்கள் யாவும் காப்புரிமைப் பதிவுக்குட்பட்டவை. படைப்புக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள்பதிவு செய்ய முன் இந்த இணைப்பில் காப்புரிமை தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை முழுமையாக வாசியுங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-05T14:08:31Z", "digest": "sha1:6IGDGDSH5HBG4NABU4VB75KILGAEKQFQ", "length": 13110, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஸ்ரீ ஆதிநாராயண சித்தர் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஸ்ரீ ஆதிநாராயண சித்தர்\nஸ்ரீ ஆதிநாராயண சித்தர் அருளிய பகவத் மகா திருக்குறள்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஸ்ரீ ஆதிநாராயண சித்தர்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆதி நாராயண சித்தர் - - (3)\nடி.எம். ஆதிநாராயணன் - - (1)\nதிருமுருகஜி ஞானச்சித்தர் விஜயகுமார் - - (2)\nபதினெண் சித்தர்கள் - - (8)\nமாணிக்கச்சித்தர் - - (1)\nயோக சித்தர் மானோஸ் - - (3)\nயோகசித்தர் மானோஸ் - - (1)\nவடபழனி சித்தர் - - (1)\nஸ்ரீ ஆதிநாராயண சித்தர் - - (1)\nஸ்ரீ நாராயணசித்தர் வைஷ்ணவ ஆச்சாரியார் - - (1)\nஸ்ரீவேம்புச் சித்தர் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகலைமதி, ஐரோப் வரலாறு, தமு, வள்ளுவமும், விவகாரம், பி ஜீவானந்தம், ஏரி, கனவு புத்தகம், சாக், தளங்களின், தமிழ் பழமொழிகள், கட்டுரைத், மூன், வேதாந்த தேசிகர், Yaazhl Veliyedu\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nலஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi\nசிறுதானிய சமையல் மற்றும் சாறுகள் - Siruthaaniya Samayal Matrum Saarugal\nகணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ் -\nஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார் -\nராமராஜ்யமும் மார்க்ஸியமும் - Ramarajiyamum Marxisyamum\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சுரேந்திரநாத் பானர்ஜீ -\nஉங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் எப்போது\nமுத்துச் சிப்பி - Muthu Chippi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/actress-aashima-narval-interview/", "date_download": "2020-07-05T13:19:41Z", "digest": "sha1:QQU2JJCDFE7UNEJ323URX7APB6DSOSPN", "length": 13644, "nlines": 74, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “விஜய்யுடன் நடிக்க வ���ண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..!", "raw_content": "\n“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..\nசமீபத்தில் வெளிவந்த ‘கொலைக்காரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நார்வல். இவர் ‘மிஸ் ஆஸ்திரேலியா’ பட்டம் வென்றவர்.\nஆஷிமா நார்வலிடம் பேசியபோது தன்னுடைய திரையுலக வாழ்க்கை, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.\nஅவரது பேட்டி இது :\n“நான் பிறந்தது இந்தியாவில். படித்தது ஆஸ்திரேலியாவில். படிக்கும்போது விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்கள் பிடிக்கும் என்றாலும், நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.\nபடிப்பு முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அங்கே அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டும்தான்.\nஅந்த முதல் முயற்சியிலேயே ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்’ பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தைப் பெற்றேன்.\nஅழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்.\nஅதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த படம்தான் ‘கொலைகாரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் தொடர்ச்சியாக ஹாட்ரிக் அடித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\n‘கொலைகாரன்’ என்னுடைய கேரியரில் பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடையாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர்களுடைய சினிமா அனுபவம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.\nஒரு படத்தின் வெற்றி என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படக் குழு ரயில் என்ஜின் போன்றது. நீண்ட ரயில் பெட்டிகளை என்ஜின் இழுப்பதுபோல் படக் குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இழுக்கும்போதுதான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அப்படி விஜய் ஆண்டனி, அர்ஜுன் உட்பட நாங்கள் குழுவாக இழுத்த காரணத்தால்தான் ‘கொலைகாரன்’ படத்துக்கு வெற்றி கிடைத்தது.\nசினிமாவைப் பொறுத்தவரை என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். ‘கொலைகாரன்’ படம் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது. அதேபோல்தான் தெலுங்கில் நான் நடித்த ‘ஜெர்ஸி’, ‘கில்லர்’ போன்ற படங்களும் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸானது.\nசினிமாவில் வெற்றிதான் ஒரு நடிகர், நடிகையின் மார்க்கெட்டை நிர்ணயிக்கிறது. அப்படி என்னுடைய சமீபத்திய படமான ‘கொலைகாரான்’ வெற்றியடைந்ததால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது.\nஇப்போது ‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும், விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்தில் எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.\nபடத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் யானை நடிக்கிறது. யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தது. விலங்குகளின் டைமிங்கிற்கு ஏற்ப நடிப்பது உண்மையில் சவாலான விஷயம்.\nபோட்டி இல்லாத துறையே இல்லை. போட்டி இல்லை என்றால் உழைப்பும் குறைந்துவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் போட்டி இருக்க வேண்டும். போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பது போல் தோன்றும்.\nஎனக்கு இண்டிரீயர் டிசைனிங் துறையில் ஆர்வம் அதிகம். மருத்துவமனை, வீடு என்று பல இடங்களில் இண்டிரீயர் பண்ணியிருக்கிறேன். தவிர, பர்னிச்சர் பிசினஸ் பண்றேன். விரைவில் டூரிசம் சார்ந்த பிசினஸிலும் கால் வைக்கப் போகிறேன்.\nஎனக்கு திருமணத்தில் முழு நம்பிக்கை உண்டு. திருமணம்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. திருமணம் சிலருக்கு சீக்கிரம் நடக்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் ஆண், பெண் இருவருக்குமே வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேண்டும்.\nநான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’ உடபட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.\nதமிழ் சினிமாவை மற்ற மொழிகளுட���் ஒப்பீடு செய்யும் போது தமிழ் படங்களின் தரம் வேறு லெவலில் இருப்பதை பார்க்க முடிந்தது.\nசினிமாவுக்கு வந்த பிறகு குறிப்பிட்ட கேரக்டரில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. ஒரு நடிகையாக எல்லா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்..” என்றார்.\nactress aashima naarval kolaigaaran movie கொலைகாரன் திரைப்படம் நடிகை ஆஷிமா நார்வல்\nPrevious Postசாலை பாதுகாப்பை வலியுறுத்தும் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.. Next Postஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது 'கனா' திரைப்படம்...\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘கொலைகாரன்’ – சினிமா விமர்சனம்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T12:20:08Z", "digest": "sha1:UAZMAODDNVDAISISFUPKJ6RJMUZ76E7A", "length": 7686, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "திசைமாறி பறந்த விமானம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜெர்மனிக்கு பறக்க வேண்டிய விமானம் தவறுதலாக திசைமாறி பறந்து ஸ்கொட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.\nபிரிட்டீஷ் ஏர்வேஸின் BA 3271 என்கிற விமானம் திட்டமிட்டபடி லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியில் உள்ள டஸ்ஸல்டோர்வ் (Dusseldorf) விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.\nஆனால் தவறுதலாக லண்டனில் இருந்து பறக்கத் தொடங்கிய் BA 3271, ஜெர்மனிக்கு செல்வதற்கு பதிலாக ஸ்கொட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.\nஇந்த இரச்னை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் “ஒரு பெரிய தவறு நடந்து விட்டது. பிர்ட்டீஷ் ஏர்வேஸ் சார்பாக BA 3271 விமானத்தை இயக்கியது WDL Aviation என்கிற ஜெர்மனி நிறுவனம் தான். அவர்கள் எங்களுக்கு கொடுத்த பறக்கும் திட்டத்தில் கூட ஸ்காட்லாந்துக���கு பறப்பதாகத் தான் திட்டம் இருந்தது. அதைத் தான் லண்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் சொல்லி இருக்கிறது.” இப்போது WDL Aviation நிறுவனத்தோடு ஏன் தவறான பறக்கும் திட்டத்தை (Flight Plan) தாக்கல் செய்தீர்கள் எனப் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.\n“BA 3271 விமானத்தில் பயணம் செய்த ஒவ்வொரு விமானப் பயணிகளிடமும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறோம்” என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதோடு லண்ட நகர விமான நிலையமும் தன் ட்விட்டர் பக்கத்தில் BA 3271-ல் பயணித்தவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறது\nதவறாக ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க்கில் தரை இறங்கிய விமானத்தில் உடனடியாக எரிபொருள் நிரப்பப்பட்டு விமானம் அடுத்த 3-வது மணி நேரத்தில் ஜெர்மனியில் தரை இறங்கி இருக்கிறது. ஆக BA 3271 மூன்று மணி நேரம் தாமதமாக ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்வ் விமான நிலையத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறது.\nஅமெரிக்கா மீது வடகொரியா மீண்டும் குற்றச்சாட்டு\nஅமெரிக்கா 'விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக' வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.\nநிலாவின் சுற்றுப்பாதையை எட்டும் சந்திரயான் 2\nசந்திரயான் 2 விண்கலம் வரும் 20ம் தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதையை எட்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.\nவிபத்தில் உயிரிழந்தார் வேட்பாளர் அசோக்க \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/11-feb-01-15.html", "date_download": "2020-07-05T13:17:49Z", "digest": "sha1:YKRN6KPQW2X4CVYDIUDOPRAOR5RJQ2CD", "length": 3933, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்��ினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-05T13:51:26Z", "digest": "sha1:ZH7KZHQYM3A6CVFW4RXVGKG3IX3SXP6E", "length": 15598, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹாட்லிக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஹாட்லி கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஹாட்லி கல்லூரி (Hartley College) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும்.[1][2] 1838 ஆம் ஆண்டில் பிரித்தானிய மெதடிச மதப்பரப்புனர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இலங்கையில் மிகப் பழமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றாகும். இது வெசுலிய மதகுரு வண. மார்சல் ஹார்ட்லி என்பவரின் நினைவாக 1916 ஆம் ஆண்டில் ஹார்ட்லி கல்லூரி எனப் பெயர் பெற்றது.\nபருத்தித்துறை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்\nபொது மாகாணப் பாடசாலை 1AB\n1814 சூன் 29 இல் மெதடிஸ்த\nமதப்பரப்புனர்கள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தனர். 1834 ஆம் ஆண்டில் வண. பீட்டர் பெர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாண நகரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை ஆரம்பித்தார். பின்னர் 1838 இல் பருத்தித்துறை உவெசுலியன் மிசன் மத்தியப் பாடசாலையை (Wesleyan Mission Central School) 50 மாணவர்களுடன் ஆரம்பித்தார்.[3][4][5]\n1860 ம் ஆண்டளவில் இப்பாடசாலை மூடப்பட்டு 1861ம் ஆண்டு டி.பி. நைல்ஸ் என்பவரால் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது. இது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இருந்து இயங்கி வந்தது. நைல்சு 1861-1868ம் ஆண்டு வரை தலைமை ஆசிரியராகப் பணியாற��றினார். இவருக்குப் பின்னர் சாமுவேல் என்சுமன் என்பவர் தலைமை ஆசிரியரானார்.[5] 1874 ஆம் ஆண்டில் தற்போதைய இடத்தில் இருந்து இயங்க ஆரம்பித்து வளர்ச்சி பெறத் தொடங்கியது.[3] இதன் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தாமோதிரம்பிள்ளை செரட் நியமிக்கப்பட்டார். 1912 ஆம் ஆண்டில் இப்பாடசாலை Christ Church School எனப் பெயர் மாற்றப்பட்டது.[3] 1916 ஆம் ஆண்டில் வண. மார்சல் ஹார்ட்லி என்பவர் இக்கல்லூரியில் வேதியியல் ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டிச் சென்றார். இதனால் இக்கல்லூரி “ஹார்ட்லிக் கல்லூரி” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5] தாமோதிரம்பிள்ளை 28 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். 1943 இல் கே. பூரணம்பிள்ளை தலைமையாசிரியரானார்.\n1960களில் அனேகமான தனியார் பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டதை அடுத்து ஹார்ட்லி கல்லூரியும் 1960 டிசம்பர் 1 இல் அரசு உதவி பெறும் பாடசாலையானது.[4] ஈழப்போர்க் காலத்தில் 1985 முதல் 1990 வரை புத்தளையில் இருந்து இயங்கியது.[3] 1989 இல் இக்கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிடப்பட்டது.[3] 1996 முதல் 2002 வரை இப்பாடசாலையின் பெரும்பாலான பக்திகளை இராணுவத்தினர் தமது தேவைக்காகப் பயன்படுத்தி வந்தனர். பாடசாலை அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டது.[6]\nஇங்கே இலங்கையின் பல பிரபலங்கள் கல்விகற்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்னாள் சபாநாயகர் கே.பி.ரத்னாயக்கா இங்கே கல்விகற்றார். இப்பாடசாலைக்கு கொழும்பு உட்பட இலங்கையின் பல பிரதேசங்களில் பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.1989 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது. 1998 இல் கல்லூரி இணையத்தளம் ஒட்டாவா, கனடாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.\n1838-60 வண. பீட்டர் பெர்சிவல்\n1861-68 வண. டி. பி. நைல்ஸ்\n1874 ஜே. சி. தாமோதரம்பிள்ளை செரார்ட்[9]\n1906 எஸ். ஏ. பவுல்பிள்ளை\n1906-12 எஸ். எஸ். கணபதிப்பிள்ளை[9]\n1912-15 ஈ. எஸ். ஏபிரகாம்\n1975-85 டபிள்யூ. என். எஸ். சாமிவேல்\nகே. எஸ். அருள்நந்தி - அறிவியல் ஆசிரியர்[13]\nவீரசிங்கம் ஆனந்தசங்கரி, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்[15][16]\nகே. டி. அருள்பிரகாசம் - கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்[17]\nசி. ஜே. எலியேசர் - கணிதப் பேராசிரியர்[18][19][20]\nகே. கணேசலிங்கம் - முன்னாள் கொழும்பு மாநகரசபை முதல்வர்[19][21]\nகே. பி. இரத்தி���ாயக்க - சபாநாயகர்[19][22][23]\nஅ. துரைராஜா - முன்னாள் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர்[24]\nஇரத்தினசிறி விக்கிரமநாயக்க - முன்னாள் இலங்கை பிரதமர்.\n↑ 5.0 5.1 5.2 \"பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழா\". தினகரன் (25 ஆகத்து 2013).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2018, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T15:10:47Z", "digest": "sha1:KXEC2KMT2CMAURJEEORA57Z5UGBURJX3", "length": 5340, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ரூசோ சகோதரர்கள் இயக்கிய திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ரூசோ சகோதரர்கள் இயக்கிய திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலும் தகவல்களுக்கு, காண்க ரூசோ சகோதரர்கள்.\n\"ரூசோ சகோதரர்கள் இயக்கிய திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்\nஇயக்குநர்கள் வாரியாக அமெரிக்கத் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/category/districts/tiruppur/", "date_download": "2020-07-05T14:21:30Z", "digest": "sha1:JUPBKSG7CH74KS5YNULJSK52MGPPUPEH", "length": 5422, "nlines": 115, "source_domain": "thennakam.com", "title": "Tiruppur – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஈரோட்டில் Agency Leader பணியிடங்கள்\nபணியிடம் : ஈரோடு நிறுவனத்தின் பெயர் : IDBI Federal பணி : Agency Leader/ Advisor தகுதி : Any Degree சம்பளம் : 15,000 - 20,000 அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு…\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டே���் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Staff Nurses பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – 260 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-07-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – 1058 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-07-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nபாண்டிச்சேரியில் Lady Duty Doctor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/t53770-topic", "date_download": "2020-07-05T14:38:59Z", "digest": "sha1:ZDRBW2P6XW4UICQMG6FLHX7JAWNMJWLW", "length": 19938, "nlines": 200, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஆறுவயதில் அயல் வீட்டில் - நீ\nபாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....\nபாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......\nபாதி தூக்கம் உன் வீட்டில் - நான்\nமீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........\nஎனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....\nஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....\nசற்று நேரம் கூட ஆகாது.........\nஉன்னிடம் தர பறந்து போகும்.....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nகிழித்து விடும் காகித கப்பல்.......\nஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......\nமெல்ல தடவி கண்ணீர் விட்டு.......\nகல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......\nஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......\nவாழ்ந்த நாளில் வசந்த காலம்.........\nஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2020/06/02112345/1575370/We-will-soon-recover-economy-lost-by-Coronavirus-Modi.vpf", "date_download": "2020-07-05T14:27:25Z", "digest": "sha1:O5J6KDDQND4YMYOLS5CBY3FH7N3OXRZO", "length": 16900, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை || We will soon recover economy lost by Coronavirus, Modi hopes", "raw_content": "\nசென்னை 05-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்- சிஐஐ கூட்டத்தில் மோடி உரை\nசிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.\nசிஐஐ ஆண்டு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில் நிறுவனங்களில் பணிகள் தொடங்கி உள்ளன.\nஇந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nகொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா வைரசை எதிர்த்து போராட, நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.\nஇந்த சூழ்நிலையில், ‘வளர்ச்சியைத் மீண்டும் பெறுதல்’ என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nகொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். விவசாயம், தொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.\nபொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் உடனடி முடிவுகளை எடுத்துள்ளது. நாட்டிற்கு நீண்ட காலம் உதவக்கூடிய முடிவுகளையும் எடுத்துள்ளோம்.\nஅண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர்\nதமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை\nதமிழகத்��ில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசாத்தான்குளம் வழக்கு- பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nஒடிசாவில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nஅதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா\nதமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வருகை\nசாத்தான்குளம் வழக்கு- பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nசென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது தற்காலிக வெற்றி- சுகாதாரத்துறை செயலாளர்\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஅண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைக்கழக பதிவாளர்\nலடாக்கில் சிந்து பூஜை செய்த பிரதமர் மோடி - புகைப்படங்களை வெளியிட்டார்\nஉலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் மோடி சவால்\nஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கை கூடாது- மோடியின் லடாக் பயணத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா\nஎதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீர்கள்- லடாக் ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி உரை\nசாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை -அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nஅஜித்துடன் நடிக்க ஆசை... ஆனா அப்படி மட்டும் நடிக்க மாட்டேன் - நெப்போலியன்\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\nசென்னையில் புதிய கட்டுப்பாடுகள்- முதலமைச்சர் அறிவிப்பு\nகூந்தல் உதிர்வை தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஷாம்பு தயாரிக்கலாம்\nஜூலை மாதத்திற்கும் ரேசனில் இலவச பொருட்கள்- முதலமைச்சர் அறிவிப்பு\nஉலகின் முதல் ரோலபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் எல்ஜி\nதமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம்\nநடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/6613", "date_download": "2020-07-05T15:04:42Z", "digest": "sha1:VGI35ASS52NFXTBFVAYNT6N4CKSQWA4Q", "length": 4699, "nlines": 132, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | norway", "raw_content": "\nபோராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது சுற்றுலா பயணி வெளியேற உத்தரவு...\nமீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன்... எதேச்சையாக நடந்த அதிசயம்...\nசூரியன் மறையாத அதிசய தீவு\nநோபல் பரிசு வழங்கும் இடங்கள் \nஅழகியுடன் சுற்றியதால் மீன்வளத்துறை அமைச்சர் பதவி அம்பேல்...\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/fair-lovely-men-mca-b-division-50-over-final-tamil/", "date_download": "2020-07-05T12:31:06Z", "digest": "sha1:ECCABFLUXPPVQGI4QMOSP6KFVXCC6MTD", "length": 10725, "nlines": 259, "source_domain": "www.thepapare.com", "title": "கான்ரிச் பினான்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற ஜோன் கீல்ஸ்", "raw_content": "\nHome Tamil கான்ரிச் பினான்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற ஜோன் கீல்ஸ்\nகான்ரிச் பினான்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற ஜோன் கீல்ஸ்\nரொஸ்கோ தட்டில் மற்றும் அஷேன் சில்வாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான B பிரிவு ஒருநாள் தொடரில் கான்ரிச் பினான்ஸ் அணியை ஜோன் கீல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றது.\nபெயார் அன்ட் லவ்லி மென் அனுசரணையில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, MCA மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜோன் கீல்ஸ் அணித்தலைவர் அஷான் பீரிஸ் நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.\nஇதன்படி முதலில் துடுப்பெடுத்தாட வந்த கான்ரிச் பினான்ஸ் அணி முக்கிய நேரங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முடியாமல் போனது. மத்திய வரிசையில் வந்த நவிந்து நிர்மால் 99 பந்துகளில் 5 பௌண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை தொடர்பில் ரொஷேன் சில்வா\nஇதன் மூலம் கான்ரிச் பினான்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது. இதன்போது ஜோன் கீல்ஸ் அணி சார்பில் சுழல் பந்துவீச்ச���ளர் சச்சித்த ஜயதிலக்க 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nஇந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட வந்த ஜோன் கீல்ஸ் அணி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரொஸ்கோ தட்டில் மற்றும் அஷேன் சில்வா அந்த அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றனர்.\nஇருவரும் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 186 ஓட்டங்களை பெற ஜோன் கீல்ஸ் அணி 41.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதன் போது ரொஸ்கோ தட்டில் 121 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காது 103 ஓட்டகளை பெற்றதோடு அஷேன் சில்வா 97 பந்துகளில் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றார். ரொஸ்கோ தட்டில் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.\nகான்ரிச் பினான்ஸ் – 213/7 (50) – நவிந்து நிர்மால் 79*, தரூஷன் இத்தமல்கொட 43, ஷஷிக திவன்க 29, சச்சித்த ஜயதிலக்க 3/38\nஜோன் கீல்ஸ் – 217/3 (41.5) – ரொஸ்கோ தட்டில் 103*, அஷேன் சில்வா 86*, பூர்ன சாருக்க 2/43\nமுடிவு – ஜோன் கீல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஇலகு வெற்றியை பதிவு செய்த புனித செபஸ்டியன் கல்லூரி\n18 வருடங்களின் பின் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற இங்கிலாந்து\nமேஜேர் எமர்ஜிங் லீக்கில் துடுப்பாட்டத்தில் அசத்தும் இளம் வீரர்கள்\nVideo – சாதனைகளுடன் கிண்ணத்தை கைப்பற்றியது LIVERPOOL | FOOTBALL ULLAGAM\nதசுன் ஷானக்கவின் அதிரடியில் வீழ்ந்த மெண்டிஸின் அணி\n3TC கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2012/11/", "date_download": "2020-07-05T13:36:09Z", "digest": "sha1:6J4DGQDA5SSPGN7YLCOYR7JY7IG3P5LN", "length": 103279, "nlines": 405, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: November 2012", "raw_content": "\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு, ஜெர்மனி\n(இந்திய மக்கள் யுத்தம் வாழ்க\nஇந்தியாவில் நடந்து கொண்டிருக்கும், மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தத்திற்கு, சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்குடன், 24.11.2012, ஜெர்மனி, ஹம்பூர்க் நகரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பல உலக நாடுகளில் இருந்தும், 300 க்கும் அதிகமான பார்வையாளர்கள் மகாநாட்டில் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து மட்டுமல்லாது, பிரேசில், பேரு, அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா போன்ற பல நாடுகளி���் இருந்தும் பேராளர்கள் வந்து கலந்து கொண்டு, மக்கள் யுத்தத்திற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.\nஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் பாட்டாளிவர்க்க கட்சிகள் பலமாக உள்ளன. வட ஐரோப்பாவில், மிகப் பெரிய துறைமுகத்தை கொண்டிருக்கும் ஹம்பூர்க் நகரம், முதலாம் உலகப்போரின் முடிவில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சந்தித்திருந்தது. தொழிலாளர்கள் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி, அமைக்கப்பட்ட சோவியத் அரசு, குறைந்தது ஒரு மாதமாகிலும் இயங்கிக் கொண்டிருந்தது. இன்றைய ஹம்பூர்க் நகரிலும், இந்திய மக்கள் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள், நகரின் பல இடங்களில் சுவரோவியங்களாக தீட்டப் பட்டுள்ளன. நவம்பர் 2012 நடந்த மகாநாட்டை, ஜெர்மன், மற்றும் புலம்பெயர்ந்த துருக்கி மாவோயிஸ்டுகள் ஒழுங்கு படுத்தி இருந்தனர்.\nமகாநாட்டை ஒருங்கிணைத்ததில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றும் முக்கிய பங்காற்றி உள்ளது. இத்தாலியில் இருந்து ஒரு பெரிய குழு மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தது. இத்தாலியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCM) பேராளர், மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதுவரை காலமும் மக்கள் யுத்தத்தில் இறந்த போராளிகளுக்கும், மக்களுக்கும் வீர வணக்கம் செலுத்தப் பட்டது. மகாநாட்டில் கலந்து கொண்டவர்களின் உரைகள், உடனுக்குடன் மொழிபெயர்த்து வழங்கப் பட்டன. ஜெர்மன், ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலி, துருக்கி மொழிபெயர்ப்பாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அடுத்து உரையாற்றிய, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (TKP - M/L) உறுப்பினர், இந்தியாவில் நக்சலைட் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, களப்பலியான தலைவர்கள், இந்திய அரச அடக்குமுறைகள் ஆகிய விபரங்களை கொண்ட வரலாற்றை தொகுத்து தந்தார்.\nதுருக்கி/வட-குர்திஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராளர், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒற்றுமை குறித்தும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார். \"இந்தியாவில் மக்கள் யுத்தம் பல குழுக்களால் நடத்தப் படுகின்றது. மக்களின் எஜமானர்களான உழைக்கும் வர்க்கம், பெண்கள் ஆகியோரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்திய மக்கள் யுத்தத்தை, தமது போராக கருத வேண்டும். நடைமுறைச் சாத்தியமான அரசியல் வேலைத்திட்டம் குறித்து ஆராய வேண்டும்.\" என்று கூறினார்.\nபிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதியின் உரையில் இருந்து: \"மக்கள் யுத்தத்தில் வீர மரணமடைந்த கிஷன்ஜியை நினைவுகூரும் அதே வேளை, ஆப்கானிஸ்தான், துருக்கி, பிரேசில் ஆகிய நாடுகளில் மக்களுக்காக போராடி மரித்த வீரர்களையும் நினைவுகூறுவோம். தியாயங்கள் இல்லாமல் போராட்டம் முன்செல்வதில்லை. இந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் ஆயிரக் கணக்கான சுவரொட்டிகளை பிரேசில் முழுவதும் ஒட்டினோம். அருந்ததிராயின் \"தோழர்களுடன் நடைப்பயணம்\" நூலை போர்த்துகீசிய மொழியில் மொழிபெயர்த்து விநியோகித்தோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது, அவர்களது உரிமை. நாடளாவிய பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிக்கவும், மக்கள் யுத்தத்தை முன்னெடுக்கவும் இருக்கிறோம். மக்கள் யுத்தம் சாத்தியமில்லை என்று மறுப்பதானது, திரிபுவாதிகள் ஒளிந்து கொள்ள இடமளிப்பதாகும்.\" என்று தனது உரையில் தெரிவித்தார். பேரு நாட்டில் மக்கள் யுத்தத்தை நடத்தி, தற்பொழுது சிறையிலிருக்கும் ஒளிரும்பாதை ஸ்தாபகர் கொன்சலோவை நினைவு கூர்ந்த பொழுது, மண்டபம் நிறைந்த கரகோஷம் எழுந்தது.\nபிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியான, NDF சார்பில் பேசிய பேராளர், இந்தியாவின் அவல நிலை பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார். இந்தியாவில் வாழும் 90% மான மக்களுக்கு, அது ஒரு நரகமாகவே இருக்கின்றது. இரண்டு மில்லியன் குழந்தைகள் போஷாக்கின்றி இறக்கின்றன. இந்திய மக்கள், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர், என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய, ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், இந்திய போலிஸ், இராணுவப் படைகளுக்கு இஸ்ரேலின் மொசாட் பயிற்சி அளிக்கின்றது. அடக்குமுறையாளர்கள் சர்வதேச ரீதியாக ஒன்றிணையும் பொழுது, சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (நக்சல்பாரி) அனுப்பிய அறிக்கை ஒன்றும், மகாநாட்டில் வாசிக்கப் பட்டது.\nகனடா புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதி உரையாற்றும் பொழுது: \"மக்கள் யுத்தம் இந்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளது. இந்திய அரசின் கொடூரமான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தோன்றவே செய்யும். சர்வதேச நாடுகளில், தோழமை உணர்வை காட்டும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இந்திய அரசின் காட்டு வேட்டை இராணுவ நடவடிக்கையை நிறுத்தக் கோரும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும்.\" என்று தெரிவித்தார். அவரை அடுத்து பேசிய பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியொன்றின் பிரதிநிதி, பிரான்ஸ் நாட்டில் பல கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், ஒரு தடவை, தமிழ் நாட்டில் திறக்கவிருந்த பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிவித்தார்.\nஆஸ்திரியா நாட்டில், \"புரட்சிகர கட்டுமான இயக்க\" பிரதிநிதியின் உரையில் இருந்து: \"இவ்வருட செப்டம்பர் மாதம் வியனாவில் எமது இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் ஓரங்கமாக, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. கையெழுத்து வேட்டை நடத்தப் பட்டது. இந்திய தூதுவராலயம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இரண்டு ஆஸ்திரிய தினசரிகளில், இந்திய மாவோயிஸ்டுகளின் பிரகடனங்கள் பிரசுரமாகின. விடுதலைக்கான போராட்டம் சர்வதேச மயமாகியுள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் பொழுது, ஆஸ்திரிய மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.\"\nபிரிட்டனில் இருந்து வந்து உரையாற்றிய பேராளர், தான் மட்டுமே இந்த மகாநாட்டிற்கு பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொள்வதாகவும், அந்த நிலைமை மாற வேண்டும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவுடன் 200 வருட கால நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பிரிட்டனில் தான், மக்கள் யுத்தத்திற்கு ஆதரவான இயக்கம் முழுவீச்சுடன் செயற்பட்டிருக்க வேண்டும். கடந்த வருடம், லண்டனில் அருந்ததிராய் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்குப் பிறகு எந்த வித செயற்பாடும் இல்லை. ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டிஷ் படையினரை, பிரிட்டனில் வீரர்கள் என்று புகழ்கிறார்கள். ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடும் ஆப்கானிய விவசாயிகளே உண்மையான வீரர்கள். (பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கைதட்டல்) ஒரு முறை, சீனா சென்று மாவோவை சந்தித்த மேற்கத்திய நாடொன்றின் உதவி நிறுவனத்தின் பிரதிநிதி கேட்டார்:\"நாங��கள் உங்கள் நாட்டிற்கு என்ன உதவி செய்ய வேண்டும்\" அதற்கு பதிலளித்த மாவோ: \"உங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லுங்கள். அங்கே ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி.\" என்றார். (மண்டபத்தில் எழுந்த கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் எடுத்தன.)\nஸ்பெயின் நாட்டில் தன்னாட்சிப் பிராந்தியமான, கலீசியா வை சேர்ந்த மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதி, பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஸ்பானிஷ் மக்களின் போராட்டத்திற்கு, இந்திய மக்கள் யுத்தம் உந்து சக்தியாக இருப்பதாக தெரிவித்தார். இந்திய ஆதரவுக் கழகத்தை சேர்ந்த சுவீடிஷ் தோழர்கள், \"தண்டகாரண்யா\" என்ற பாடலை சுவீடிஷ் மொழியில் பாடினார்கள். மகாநாட்டின் நடுவில் இடம்பெற்ற புரட்சிகர இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப் படுத்தின. ஜேர்மனிய இளங்கலைஞர் ஒருவர், இந்தியப் புரட்சியில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மகாநாட்டிற்கு வாழ்த்துக் கூறும் வகையிலும் ராப் இசையமைத்து பாடினார். துருக்கி இசைக் குழுவினர், துருக்கி மொழியில் அமைந்த புரட்சிகரப் பாடல்களைப் பாடினார்கள். இத்தாலியில் பாசிசத்தை எதிர்த்து போராடிய கம்யூனிசக் கெரில்லாக்களின் உலகப் புகழ் பெற்ற \"பெல்லா ச்சாவ்\" பாடலை, துருக்கி மொழியில் பாடினார்கள். அந்தப் பாடலை, பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி சேர்ந்து பாடினார்கள்.\n\", \"மக்கள் யுத்தம் ஓங்குக\", \"சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்\", \"சர்வதேச மக்களின் ஒன்றிணைந்த போராட்டம்\" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.\nLabels: இந்தியா, சர்வதேச மகாநாடு, மக்கள் யுத்தம், மாவோஸ்டுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்படம்\nபாலஸ்தீனம், துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்து கைப்பற்றப் பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளினால் பாதுகாக்கப் பட்ட பிரதேசமான பின்னர் தான், நவீன இஸ்ரேலின் வரலாறு ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும், முஸ்லிம்களும் எந்த வித பகையுணர்ச்சியும் இன்றி, அன்னியோன்னியமாக அருகருகே வாழ்ந்து வந்தனர். ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப் பட்ட சியோனிச இயக்கம், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்தது. யூத குடியேற்றங்களில் இரகசிய ஆயுதக்குழுக்கள் இயங்குவதை பொறுத்துக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். யூத பயங்கரவாத குழுக்களினால் நடத்தப்பட்ட, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கும், அரபு மக்களுக்கும் எதிரான பயங்கரவாத தாக்குதல்கள். யூதர்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கிய ஐ.நா. மன்றம். ஆயுத பலம் மிக்க யூத படைகளினால் முறியடிக்கப்பட்ட, ஒருங்கிணைப்பில்லாத அரபு நாடுகளின் படையெடுப்பு. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை தந்திரங்களை பிரயோகிக்கும் இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான, பாலஸ்தீன மக்களின் எழுச்சி. இவை போன்ற வரலாற்றுத் தகவல்களை காட்சிப்படுத்த, பழைய படச் சுருள்களை தொகுத்து ஒரு முழுமையான ஆவணப் படத்தை தயாரித்துள்ளார் Ronen Berelovich .\nசியோனிசம், இஸ்ரேல் பற்றிய முன்னைய பதிவுகள்:\n1. இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்\n3.சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை\nஇஸ்ரேல் என்பது, \"யூதர்களின் தாயகம்\" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது ச��ய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார். ஆனால், அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார்.\nJosef Antebi என்ற யூத மதகுரு (Rabbi), ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, \"காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்\" கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன.\nஇன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், \"இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்\" என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த \"பாலஸ்தீன யூதர்கள்\", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள்.\nதற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:\n\"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன். பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில் அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்.\"\nவருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும் இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.\nகீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்:\nஇஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனை���ியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:\nஇதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nLabels: இஸ்ரேல், சியோனிசம், யூத மதகுரு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போராளி\nகொலம்பியாவில் ஒரு ஆயுதப் புரட்சி மூலம் மார்க்சிய-லெனினிச அரசை அமைப்பதற்காக, கடந்த பல தசாப்தங்களாக போராடிக் கொண்டிருக்கும் FARC இயக்கம், தற்பொழுது அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுகின்றது. நோர்வே, கியூபாவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நெதர்லாந்து பெண்மணியும் கலந்து கொள்கிறார்.\nதான்யா நைமையர் (Tanja Nijmeijer), பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடித்த பின்னர், கொலம்பியா சென்று FARC இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தில் அவரது பெயர் அலெக்சான்ட்ரா. ஒரு தடவை, கொலம்பிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், கைப்பற்றப்பட்ட FARC முகாமில் இருந்து, தான்யாவின் தினக்குறிப்பேடு கண்டுபிடிக்கப் பட்டது. அது ஊடகங்களுக்கு பகிரங்கப் படுத்தப் பட்ட பின்னரே, நெதர்லாந்து பெண் போராளி பற்றி உலகம் அறிந்து கொண்டது. கொலம்பியா தலைநகர் பகொட்டாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பந்தப் பட்டதற்காக, கொலம்பிய அரசினாலும், அமெரிக்க அரசினாலும் தேசப்படும் பயங்கரவாத சந்தேகநபரான தான்யா, ஒஸ்லோவில் நடந்த முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வாரம் கியூபாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார். கியூபா வந்த தான்யாவை, நெதர்லாந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில் பேசப்பட்ட விடயங்களை இங்கே மொழிபெயர்த்து தருகிறேன்.\n(நெதர்லாந்து நாட்டை சேர்ந்த FARC பெண் போராளி தான்யா நைமையர், முதல் தடவையாக நெதர்லாந்து ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்)\nFARC இயக்கத்தில், அலெக்சான்ட்ரா என்று அழைக்கப் படுபவர், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார். தான்யா நைமையர் (34 வயது), ஒரு வாரம் கியூபாவில் தங்கியிருக்கும் வேளை, இணையம் ஊடாக அவரைப் பற்றியும், கொலம்பிய நிலைமை, FARC இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.\nFARC இயக்கம் குறித்து, ஊடகங்கள் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருப்பதையிட்டு அவர் அறிந்திருக்கிறார். \"பல வருடங்களாக, ஊடகங்கள் FARC எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் ஏன் போராடுகின்றோம் என்று, எமது பக்க நியாயம் குறித்து பேசுவதற்கு, எமக்கு சந்தர்ப்பம் வழங்கப் படவில்லை.\" குண்டுத் தாக்குதல்கள், கடத்தல்கள் இவற்றை சுற்றித் தான் அந்த உருவகம் கட்டமைக்கப் படுகின்றது, என்று அவர் கருதுகிறார். \"எவராவது அரசுக்கு வரி செலுத்தா விட்டால், சிறைக்கு செல்ல வேண்டும். எவராவது எமது இயக்கத்திற்கு புரட்சிகர வரி கட்டா விட்டால், எங்களது சிறையில் அடைத்து வைப்போம். நாம் அப்படிச் செய்தால், அதனை ஆட் கடத்தல் என்று கூறுகின்றனர்.\" தான்யா இங்கே புரட்சிகர வரி என்று குறிப்பிடுவது, வணிக நிறுவனங்கள் FARC இயக்கத்திற்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தொகையை ஆகும்.\n\"(குண்டுத்) தாக்குதல்கள் பற்றிய எமது நிலைப்பாடு இது: நாங்கள் ஒரு இராணுவம். உயிர்களைக் கொல்லும் ஆயுதங்களுக்கு எதிராக நாங்களும் ஆயுதங்களை பாவிக்கிறோம். நாங்கள் இராணுவம், துணைப்படை, பொலிஸ் ஆகிய அரச படைகளை எதிர்த்து போராடி வருகின்றோம். அந்தப் போராட்டத்தில் மரணங்கள் சம்பவிக்கின்றன. ஏனென்றால் இது ஒரு யுத்தம். அவர்கள் எங்களை தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களை தாக்குகின்றோம்.\" ஆயுதப் போராட்டம் பின்னடைவை அடையவில்லை என்று அந்த நெதர்லாந்து பெண்மணி கருதுகின்றார். கொலம்பியாவில் அமைதியான வழியில் அரசியல் நடத்துவதற்கு இடமில்லை. எண்பதுகளில் எமது அரசியல் கட்சி, முற்று முழுதாக அழித்தொழிக்கப் பட்டது. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கொன்றொழிக்க பட்டனர். அது நியாயமானது அல்ல. மக்களுக்கு எதிராக அளவுக்கதிகமான அடக்குமுறையை பிரயோகிக்கும் நாட்டில் ஜனநாயகம் பற்றி பேச முடியாது. ஒரு வேளை உணவுக்காக, தமது ஓட்டுக்களை விற்குமளவிற்கு வறுமை அங்கே தாண்டவாடுகின்றது. இப்படியான நிலைமையில், அந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரி��ு செய்யப்பட்ட அரசாங்கம் இருப்பதாக கூற முடியாது.\nதான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ற கூற்றை தான்யா மறுக்கின்றார். \"பத்து வருடங்களாக FARC இயக்கத்தில் போராளியாக இருப்பதாலும், ஆங்கிலம் பேசுவதாலும், ஆவணங்களை மொழிபெயர்க்க முடியுமென்பதாலும்....\" கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். ஒரு வசதியான செல்வந்த நாட்டில் வாழ்ந்த, பட்டதாரியான தான்யா, தான் ஒரு கெரில்லா போராளியாக கொலம்பிய நாட்டிற்கு வேண்டிய உதவிகளை செய்யலாம் என நம்புகின்றார். \"எல்லா வகையான போராட்டங்களும் முக்கியமானவை. ஒரு கெரில்லா போராளியாவதை நானாகவே தெரிவு செய்து கொண்டேன். பிற போராளிகளுடன் உணர்வுத் தோழமையை வகுத்துக் கொண்ட மன நிறைவை அளிக்கின்றது. நான் ஒரு ஊடகவியலாளர் ஆக இருந்திருந்தால், சிலநேரம் நடுநிலையான செய்திகளை பகிர்ந்திருக்கலாம். ஆனால், அதனால் நான் அடையப் போவது என்ன\nகொலம்பியாவில் நடந்த தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப் பட்டுள்ளதால் தனது எதிர்கால வாழ்வுக்கு எந்தவித இடையூறும் வராது என்று தான்யா நம்புகின்றார். \"பேரூந்து ஒன்றில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில், எவருமே கொல்லப்படவோ, காயப்படவோ இல்லை. வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும், நாடு இரவில் தான் இடம்பெறுகின்றன. அந்த தாக்குதல்களில் ஒரு பொதுமகனும் கொல்லப் படவில்லை என்பதை, நான் நூறு சதவீதம் உறுதியாக கூற முடியும்.\" சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டாலும், தான்யா கொலம்பியாவில் தங்கி விடவே விரும்புகின்றார். \"FARC ஒரு புரட்சிகர இராணுவம் என்பதற்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி ஆயுதமேந்தியுள்ளது என்றும் கூறலாம். சமாதானம் வந்தால், ஒரே இலக்கை நோக்கி அமைதியான வழியில் போராடுவோம். நான் எனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே தங்கியிருப்பேன். எனது கனவு நனவாகும் வரையில், நான் அதற்காக போராட விரும்புகின்றேன்.\"\nகொலம்பியா பற்றிய முன்னைய பதிவுகள்:\n1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\n2.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள்\nLabels: FARC, கொலம்பியா, பெண் போராளி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள் (பகுதி - 2)\nபண்டைய கிரேக்கம் பற்றிய சில குறிப்புகள்: நாகரீகத்தின் தொட்டில் என ஐரோப்பியர்கள் சொந்தம் கொண்டாடினாலும், இந்த நாகரீகமடைந்த கிரேக்கம் ஆசியாவுடனும் (மெசப்பத்தோமியா), ஆப்பிரிக்காவுடனும் (எகிப்து) தொடர்புகளைப் பேணி வந்தது. அந்தக் காலத்தில், அதாவது 2000 வருடங்களுக்கு முன்பு, மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ரோமர்கள் கிரேக்க நாகரீகத்தை பின்பற்றியதுடன், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதனைப் பரப்பினார்கள். ரோமர்கள், தமக்கு நாகரீகம் கற்பித்த கிரேக்கர்களையே, தமது சாம்ராஜ்யத்திற்குள் அடக்கினார்கள். மேற்கு ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்த பொழுது, கிழக்கு ஐரோப்பாவில் அது நிலைத்து நின்றது. \"பிசாந்தின்\" என்றழைக்கப் பட்ட கிழக்கைரோப்பிய சாம்ராஜ்யத் தலைநகரம், கொன்ஸ்தாந்திநோபிலாக இருந்தது. அதுவே இன்றைய இஸ்தான்புல் நகரம் ஆகும். அப்போது அங்கே கிரேக்க மொழி ஆட்சிமொழியாக இருந்தது. பிசாந்தின் சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டான். மன்னரின் வழியை பின்பற்றி மக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.\nஇவர்கள் தற்போதும் ஆதிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பிசாந்தின் ஆட்சியின் கீழிருந்த துருக்கி இனத்தவர்கள், இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். அவர்களை வழிநடாத்திய ஒஸ்மானிய குலத்தவர்கள், தமது படை வலிமையால் பிசாந்தின் இராஜ்ஜியத்தை கைப்பற்றி, தமது ஆட்சிப் பரப்பின் கீழ் கொண்டு வந்தனர். கிரேக்கமும் அவ்வாறு தான் துருக்கிவசமானது. முதலாம் உலகப்போர் வரை, கிரேக்கம் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரின் முடிவில் பலவீனமுற்றிருந்த ஒஸ்மானிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக, நவீன கிரேக்க தேசியவாதிகள் கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனின் உதவியுடன், நவீன கிரேக்க தேசிய அரசு ஸ்தாபிக்கப் பட்டது.\nநவீன கிரேக்கம் என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு. பண்டைய கிரேக்கம் ரோம சாம்ராஜ்யத்தால் சீர்குலைக்கப் பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவ மதம், கிரேக்கத்தை தனது சித்தாந்ததிற்குள் இழுத்து விட்டது. துருக்கியர்கள் ��மது கலாச்சாரத்தை அங்கு பரப்பி இருந்தனர். கிரேக்கர்களும், துருக்கியர்களும் பரம்பரைப் பகைவர்கள். அவர்களது பகைமை, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரிவினையில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. இருப்பினும் இவ்விரு சமூகத்தவர்கள் இடையிலும், கலாச்சார ரீதியாகவும், உணவு முறையிலும், இசையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இன்று என்ன தான் மேற்கத்திய கலாச்சாரம் (அல்லது அமெரிக்க கலாச்சாரம்) செல்வாக்குச் செலுத்தினாலும், கிரேக்க மக்களின் கீழைத்தேய மனப்பான்மை இன்னமும் நிலைத்திருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் வாழ்ந்த, \"கிரெகி\" என்ற பழங்குடி இனத்தின் பெயரே, \"கிரீஸ்\", \"கிரேக்கம்\" என்ற பெயர்களுக்கு அடிப்படையாகும். ஆனால், கிரேக்கர்கள் தமது நாட்டை \"எல்லாஸ்\" என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இது எலேனியர்கள் என்ற பல்வேறு பழங்குடி இனாகளை குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும். இன்று கிரேக்க நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: எல்லாஸ். 2004 ம் ஆண்டு, ஏதன்ஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. உலகிற்கே ஒலிம்பிக் போட்டியை அறிமுகப் படுத்தியதும் கிரேக்கம் தான். உலகப் புகழ் பெற்ற பண்டைய ஒலிம்பிக் நகரம், அகழ்வாராய்ச்சியாளர்களால் புனரமைக்கப் பட்டு வருகின்றது.\nகிரீஸ், வருடம் முழுவதும் உல்லாசப் பயணிகளை கவரும் நாடு. உல்லாசப் பயணிகளை, புராதன பண்பாட்டுச் சின்னங்கள் இருக்குமிடத்திற்கு கூட்டிச் செல்வதற்கான பஸ் வண்டிகளில் கட்டணம் சற்று அதிகம். அதை விட, சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும், போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம். ரயில் பயணத்திற்கான சீட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவு தான். ஏதென்ஸ் நகரில் இரண்டு மத்திய ரயில் நிலையங்கள் உள்ளன. வடக்கே போக ஒன்று. கிழக்கே போக ஒன்று.\nதெருவில் ஆங்கிலம் பேசுவோரை சந்திப்பதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால், அடக்கமாக பதிலளிக்கும் சேவையாளர்களை கிரீஸ் முழுவதும் தேடினாலும் காண முடியாது. பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த இடமான, பெலோப்பெனோஸ் பிரதேசத்திற்கு செல்லும் ரயிலைப் பிடித்து, ஏறி அமர்ந்து கொண்டேன். ரயில் வண்டியில் நிறைய வெளிநாட்டவர்கள் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோ���், பாட்ரா துறைமுகத்தில் வேலைக்காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள்.\nதெற்கே போகும் ரயில், கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தது. ஏதென்ஸ் நகரில் இருந்து, 200 கி.மி. தூரத்தில் கொறிந்த் கால்வாய் வருகின்றது. சுயெஸ் கால்வாய் போன்று, இதுவும் மனிதனால் செயற்கையாக தோண்டப்பட்டது. இதன் மூலம், பெலோப்பனோசுஸ் குடாநாடு, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கபட்டு தீவாக மாறியது. நடுவில் உள்ள கால்வாயின் ஊடாக கப்பற்போக்குவரத்து நடக்கின்றது. பெலோப்பெனோசுஸ் குடா நாட்டில் உள்ள பல இடங்களின் பெயர்கள், பைபிளில் (புதிய ஏற்பாடு) குறிப்பிடப் பட்டுள்ளன. (உதாரணத்திற்கு: கொறிந்த், பாட்ரா) முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடமும் அங்கு தான் உள்ளது.\n\"ஒலிம்பியா\" மலைகளின் மத்தியில் காணப்படும் ஒரு கிராமம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்த ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் பட்டன. விளையாட்டு வீரர்கள் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அன்று இந்த விளையாட்டுப் போட்டிகள், தெய்வ சன்னிதானத்தின் முன்னே (கடவுளரை கௌரவிக்கும் முகமாக) நடாத்தப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பெண்கள், பார்வையாளர்களாக கூட கலந்து கொள்ள முடியாது.\nபண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற இடம்\nகி.மு. 776 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கிறிஸ்தவ மதத்தின் வருகையுடன் நிறுத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாக இருந்ததால், ஒலிம்பிக் விளையாட்டுகள் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளால் தடை செய்யப்பட்டன. (20 ம் நூற்றாண்டில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களும் விளையாட்டுப் போட்டிகளை தடைசெய்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.) தற்காலத்தில் பெருமளவு உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாக ஒலிம்பியா இருந்தாலும், அங்கே பார்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல், இடிபாடுகளுடன் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. செயுஸ் கடவுளுக்கு கட்டப்பட்ட ஆலயம் மட்டுமே, ஓரளவு முழுமையாக உள்ளது.\nகிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்:\n1. கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்\nLabels: ஒலிம்பிக்ஸ், கி���ேக்க பயணக் கதை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\nஉழைக்கும் வர்க்க மக்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், சமூகத்தின் பல மட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பேரூந்து வண்டிகளில், ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதும் ஒரு வகைப் போராட்டம் தான். பெரும்பான்மையான மக்கள், போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. ஆனால்,தமக்குத் தெரிந்த வழியில், அரசுக்கும், முதலாளிகளுக்கும் புரியும் மொழியில் தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். நாளாந்தம் விலைவாசி ஏறிக் கொண்டேயிருந்தால், கிடைக்கும் சொற்ப வருமானம் வயிற்றுப்பாட்டுக்கே போதாது என்றால், மக்கள் என்ன செய்வார்கள் ஐரோப்பாவிலும், பல தீவிர இடதுசாரி இயக்கங்கள், இத்தகைய \"நூதனமான\" போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. சுவீடனில் பயணச்சீட்டு இன்றி பிரயாணம் செய்பவர்களுக்காக ஒரு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது.\nஐரோப்பிய நகரங்களில், விசா எதுவுமின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த இடதுசாரி ஆர்வலர்கள் தான் அந்தப் போராட்டத்தை நிறுவனமயப் படுத்தினார்கள். சட்டபூர்வ அனுமதி இல்லாத காரணத்தினால், சட்டப்படி வேலை செய்ய முடியாதவர்கள், வறுமை காரணமாக பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது வழக்கம். அப்படிப் பயணம் செய்யும் பொழுது பிடிபட்டால், அதையே சாட்டாக வைத்து நாடுகடத்தி விடுவார்கள். அதனால், சுவீடிஷ் இடதுசாரிகள், சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி தங்கி இருப்போருக்கு, பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்தனர். 2001 ம் ஆண்டு, சுவீடிஷ் அரசு போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தியது. இதனால், சாதாரண சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களும் பாதிக்கப் பட்டனர். மக்களின் அத்தியாவசிய துறையான, பொதுப் போக்குவரத்து துறை, அநியாய கட்டணம் வசூலிக்கின்றது என்று பலர் அதிருப்தியுற்றனர்.\nplanka.nu என்ற அமைப்பு, பொதுப் போக்குவரத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்வோரின் சங்கமாக உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தில் யாரும் உறுப்பினராக சேரலாம். ஒவ்வொருவரும் மாதாந்தம் 100 சுவீடிஷ் குரோனர் (அண்ணளவாக 10 யூரோ) சந்தா கட்டி வர வேண்டும். நீங்கள் ஆறு மாத சந்தாவை ஒரே தடவையிலும் செலுத்த விரும்பினால் 500 Kr . (100 குரோனர் கழிவு). தற்காலிகமாக சுவீடனுக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் என்றால், வாரத்திற்கு 50 குரோனர். நீங்கள் பஸ்ஸில், ரயிலில் பரிசோதகர் பயணச் சீட்டு இன்றி பிரயாணம் செய்து, பரிசோதகரிடம் பிடிபட்டு அபராதம் கட்டினால், அந்தத் தொகையை சங்கம் பொறுப்பெடுத்து கட்டி விடும். சுவீடனில் அபராதத் தொகை 1200 குரோணர்கள் (120 யூரோ) ஆகும்.\nசுவீடனில் பயணச் சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்வது ஒரு கிரிமினல் குற்றமல்ல. அதனால், பொலிஸ் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுப் போக்குவரத்து சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. அதனால், சில நாடுகளில் \"பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் சங்கம்\" கட்டுவது, சாத்தியமிலாமல் போகலாம். இருப்பினும், பிற நாடுகளிலும் இது போன்ற சங்கம் கட்டுவது எப்படி என்ற தகவல் இணையத்தில் கிடைக்கிறது. பல நகரங்களில் மெட்ரோ, ரயில் நிலையங்கள் இலத்திரனியல் கதவுகளால் பூட்டப் பட்டிருந்தாலும், அதற்கூடாக நுழைவது எப்படி என்பதை ஒரு வீடியோ மூலம் காட்டியிருக்கிறார்கள்.\nநிச்சயமாக, \"பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\" அரசாங்கத்திற்கு உவப்பானதல்ல. பல தடவைகள், அரச அதிகாரிகள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனால், இது வரையிலும், அந்த சங்கத்தை சேர்ந்த எவரும் கைது செய்யப் பட்டு, வழக்குத் தொடுக்கப் படவில்லை. போராட்டத்தில் மறைந்திருக்கும் நியாயத் தன்மை காரணமாக, அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அஞ்சுகின்றது. இங்கே எழுதப்பட்ட தகவல்கள், சுவீடனில் கூட நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், விஷயம் பெரிதாகி ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, நாட்டில் எல்லோருக்கும் தெரிய வைப்பதை விட, கண்டுகொள்ளாமல் பேசாமல் இருப்பது நல்லது என்றே அரசு நினைக்கின்றது. \"சுவீடனில், தனியார் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். நாட்டில் கார்கள் அதிகமாகி விட்டதால், சுற்றுச் சூழல் மாசடைகின்றது. அதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கினால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்.\" இவ்வாறு அந்த இடதுசாரி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். \"பொது மக்களுக்கான போக்குவரத்து இலவசமாக்கப் பட வேண்டும்\" என்ற கோரிக்கையை, பெரும்பாலான மக்கள் வரவேற்கவே செய்வர்.\nஏற்கனவே, சோவியத் யூனியனிலும், முன்னாள் சோஷலிச நாடுகளிலும், பொதுப் போக்குவரத்து ஒன்றில் இலவசமாக, அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் நடத்தப் பட்டு வந்தது. பல தசாப்தங்களாக, அந்த நாடுகளில் போக்குவரத்து கட்டணம் உயரவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், நான் வெள்ளை ரஷ்யா (சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு) வுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது கூட, தலைநகரான மின்ஸ்க் நகரில், சுரங்கரயில் போக்குவரத்து கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. 0 .10 டாலர் சதத்திற்கு, நகரின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மின்ஸ்க் நகரின் சுற்றளவு 30 கி.மி. இருக்கலாம். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார காலத்திலேயே இப்படி என்றால், சோவியத் யூனியன் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், வாழ்க்கை எந்தளவு இலகுவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை எல்லாம் நமது நாடுகளில் கற்பனை பண்ணக் கூட முடியாது. ஐரோப்பாவிலேயே, சுவீடன், நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், பயணச் சீட்டின் விலை அதிகம். மிகவும் குறைந்தளவு பஸ் கட்டணம் 30 குரோணர்கள்.\n2.உங்கள் நாட்டிலும் \"பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\" அமைப்பது எப்படி கைநூலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:\n3.பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது எப்படி என விளக்கும் வீடியோ:\nLabels: இலவச பொதுப் போக்குவரத்து சேவை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத�� யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு...\nசியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்படம்\nசியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை\nகொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போராளி\nபயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு ���ிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/8205-2017-07-17-05-39-18", "date_download": "2020-07-05T13:34:36Z", "digest": "sha1:HB7TUSK4K642PFHOEBXPECZLIGBFRLVE", "length": 19713, "nlines": 194, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article பண்டிகை -விமர்சனம்\nNext Article இவன் தந்திரன் / விமர்சனம்\nகே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும் அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா சுமார் பத்து பனிரெண்டு வருஷங்களுக்கு முன் வந்து இளசுகளின் இதயத்தில் குலவை போட்டுவிட்டுப் போன சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்திற்கு சேதமில்லாமல் பெய��ன்ட் அடித்திருக்கிறார் ஓடம் இளவரசு.\nஅந்தகாலத்து காதல் மன்னன் ஜெமினியின் டூப்பாக இந்த காலத்து கன்னிப் பையன் அதர்வாவை ஜாயின்ட் அடித்திருக்கிறார்கள். இந்த ‘லாஜிக்’ இல்லாத லவ்வில் ‘லவுக்கை’யில்லாத ராதாவாக பொருந்தி விடுகிறார் இவரும்\nதன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்() புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி... மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன...) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி... மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன... செம ஜாலியான அந்த கடைசி முக்கால் மணி நேரத்திற்காகவே முதல் ஒண்ணேகால் மணி நேரத்தை பொறுத்துக்கொள்ளலாம்.\nஅதர்வாவுக்கு துறுதுறு லவ் பொருந்துகிறதோ, இல்லையோ இந்த கதை அவரை தனக்குள் அப்படியே ‘ஜப்பக்’கென்று பொருத்திக் கொள்கிறது. ஒரே போர்ஷனில் குடியிருக்கும் ரெஜினாவை கவிழ்த்து அவரை காதலிக்கும் போதே, அதே வீட்டின் இன்னொரு போர்ஷனிலிருக்கும் அதிதியை கரெக்ட் பண்ணுகிற காட்சிகள் விரிகிறது. அடங்கொப்புறானே என்று வெப்பம் அடங்குவதற்குள், வீட்டை காலி பண்ணிக் கொண்டு ஊட்டியில் போய் இறங்குகிறது அதர்வா குடும்பம். கண்ணை விழிக்கும்போதே பிரணிதா. அங்கும் ஒரு டபுள் செஞ்சுரி.\nஇப்படி அதர்வாவுக்கு தரப்பட்ட காதல் பஞ்சுகளையெல்லாம் சேர்த்து அழகான தலையணையாக்கி நம்ம நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார் டைரக்டர் ஓடம் இளவரசு. ஒரே ஒரு சங்கடம். இந்�� கேரக்டரில் அதர்வாவை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் லேசாக தோன்றி மறைவதுதான் துரதிருஷ்டம்.\nரெஜினா மெல்ல இளைஞர் மன்றத்தின் இளவரசியாகிக் கொண்டிருக்கிறார். “என்னடா... என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு” என்று அதட்டிக் கொண்டே அதர்வாவை வளைக்கும் லவ் லாவகம், கொஞ்சநேரத்தில் பிசுபிசுத்துப் போவதை கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.\nபிரணதியை இறக்கியதே ரசிகர்களை கிறுகிறுக்க விடதான் என்பதை அவர் திரையில் வரும்போதெல்லாம் தெரியவிடுகிறார் ஒளிப்பதிவாளர். கோணத்திற்கு ஒரு அழகாக இருந்தாலும், கோக்குமாக்கு அழகால் திணறடித்திருக்கிறார் அவரும். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கண்ணியத்திற்கு இழுக்கில்லாமல் கை பிடிக்கிறார் அதர்வாவை. அப்புறம்... அதிதி. கூட்டத்தில் வந்து போகக் கூட லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிதி. கூட்டத்தில் வந்து போகக் கூட லாயக்கில்லாத அழகு. எப்படியோ அதிர்ஷ்ட மழையில் இவரும் ஹீரோயினி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.\nஅதர்வா ஒரு பக்கம் தவறவிட்டாலும், ஆஞ்சநேயர் மலையை தாங்கியது போல மொத்த படத்தையும் தாங்குகிறார் சூரி. அதிலும் அங்க சுற்றி இங்க சுற்றி நம்ம தலையில கைய வச்சுப்புட்டானே என்பதை உணர்ந்து சூரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்.... சூப்பரோ சூப்பர். எடுத்த எடுப்பிலேயே இவரை ரவுடி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும், அதற்கப்புறம் சொல்லப்படும் காரணங்களும் ரொம்ப சப்பண்ணே...\nஐ ஆம் வெயிட்டிங்... என்ற வசனத்தை இனிமேலும் சொன்னால் சம்பளம் கட் என்று மொட்டை ராஜேந்திரனுக்கு உத்தரவு போட்டாலொழிய அவர் காமெடியில் ஒரு மலர்ச்சியும் நேரப்போவதில்லை. மகனுக்கும் அப்பாவுக்குமான ரிலேஷன்ஷிப், பிரண்ட்ஷிப் போல இருக்கணும் என்று உணர்த்துகிறார் டி.சிவா.\nடி.இமானின் இசையில் ஒரு பாடலாவது தேறிவிடும் என்று காத்திருக்க வைக்கிறார். அந்த காத்திருப்புக்கு பலன், ‘அம்முக்குட்டியே’ பாடல். (உடம்பு இளைக்கலாம். திறமை இளைக்கக் கூடாது சார்...)\nஜெமினிகணேசனாகவே நடித்து பெயர் வாங்கிவிட்டபடியால், அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக\nPrevious Article பண்டிகை -விமர்சனம்\nNext Article இவன் தந்திரன் / விமர்சனம்\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜ���குமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nவிஜய் மீது நெப்போலியன் 20 வருட கோபம்\nதமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nமீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 88 வயது சாருஹாசன்\nசாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர���களை ஒருகிணைத்து\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1327312.html", "date_download": "2020-07-05T14:49:33Z", "digest": "sha1:ZGHGIRYAMMIG73W67SIHUHM6C7FMOSJW", "length": 5820, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி..!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி..\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்ட விமானம் தொடர்ச்சியாக 19 மணிநேரம் 16 நிமிடங்கள் வானில் பறந்து 16 ஆயிரத்து 200 கிலோமீட்டரை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம் செய்தனர்.\nஇந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், அடுத்த மாதம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சிட்னிக்கு இடைநில்லா விமான சேவையை சோதிக்க இருப்பதாக குவாண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த சோதனையும் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் 2023-ம் ஆண்டுகள் நியூயார்க் நகரில் இருந்து சிட்னிக்கும், லண்டனில் இருந்து சிட்னிக்கும் நேரடி விமான போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதற்போது உலக அளவில் நீண்ட தொலைவு பறக்கும் விமானமாக, சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 18 மணி நேரம் 5 நிமிடம் பயணிக்கும் இடைநில்லா விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி பலி\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் – கருணா அம்மான்\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=643", "date_download": "2020-07-05T12:21:30Z", "digest": "sha1:EBAPXK3FESZZDXHWT2R3CE5XYWHR3BCL", "length": 9181, "nlines": 103, "source_domain": "www.anegun.com", "title": "2 ஆவ���ு வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்! | அநேகன்", "raw_content": "\nHome விளையாட்டு 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்\n2 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது மென்செஸ்டர் யுனைடெட்\nஅமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி தனது இரண்டாவது நட்புமுறை ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.திங்கட்கிழமை ( மலேசிய நேரப்படி செவ்வாய்கிழமை காலை ) நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 -1 என்ற கோல்களில் சால்ட் லேக் சிட்டி அணியை வீழ்த்தியது.\nஇந்த ஆட்டத்தில் சால்ட் லேக் சிட்டி அணி , லுவிஸ் சில்வா மூலம் முதல் கோலைப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் ஹென்ரிக் மிக்கேதெரியன் போட்ட கோலின் வழி, மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது. முதல் பாதி ஆட்டத்திலேயே மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இரண்டாவது கோலை ரொமேலு லுக்காகூ போட்டார்.\nஇந்த கோடைப் பருவத்தில், எவெர்டன் கிளப்பில் இருந்து 7 கோடியே 50 லட்சம் பவுன்ட் தொகையில் மென்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்துள்ள லுக்காகூ தனது முதல் கோலைப் போட்டுள்ளார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ பல மாற்றங்கள் செய்திருந்தாலும் மென்செஸ்டர் யுனைடெட் கோல் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.\nஅதேவேளையில் 68ஆவது நிமிடத்தில் தற்காப்பு ஆட்டக்காரர் அந்தோனியோ வலென்சியாவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் மத்திய திடல் ஆட்டக்காரர் ஜூவான் மாத்தா காயம் அடைந்திருப்பதும் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி மொரின்ஹோவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள நட்புமுறை ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டியை சந்திக்கவுள்ளது.\nPrevious articleவெளிநாட்டு மாணவர்களுக்கு ஐ-கார்டு\nகேப்டன் செல்வக்குமார் ஆதரவில் செர்டாங்கில் பெனால்டி கிக் போட்டி\nகோர விபத்து : பவன் நாகேஸ்வரராவ் மரணம் முதன்நிலை பேட்மிண்டன் வீரருக்கு மூக்கு உடைந்தது\n2019 : விளையாட்டில் சாதித்த மலேசிய ஹீரோக்கள்\nமுயன்றால் முடியாதது எதுவும் இல்லை – கிஷோனா ; அநேகன் சிறப்புச் செய்தி\nகிசோனாவின் வெற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டு – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nசீ போட்டி: கராத்தேவில் பிரேம் க��மார் தங்கம்\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nகலை உலகம் தயாளன் சண்முகம் - July 5, 2020 0\nதிங்கள், 6 ஜூலைதமிழ்லட்சுமி (புதிய அத்தியாயம் - 17)ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), திங்கள்-வியாழன், 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம்...\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 1- நம்பிக்கை கூட்டணியின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார்...\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\nஅரசியல் தயாளன் சண்முகம் - July 1, 2020 0\nகோலாலம்பூர், ஜூலை 1- ரெபோர்மாசி, ரெசிஸ்டன், அண்ட் ஹோப் இன் நியூ மலேசியா' என்ற புத்தகத்தின் முகப்பு அட்டையில் நாட்டுச் சின்னத்தை இழிவுப்படுத்தும் வகையில் இடம்பெற்றிருக்கும்...\nஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nமலாய் சமூகத்தின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கவில்லை\n மஇகா இளைஞர் பிரிவு கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sooddram.com/2017/06/page/3/", "date_download": "2020-07-05T13:37:08Z", "digest": "sha1:FLPTREUQCILINHVJK5QYHMIEC2HLYBYR", "length": 26968, "nlines": 229, "source_domain": "www.sooddram.com", "title": "June 2017 – Page 3 – Sooddram", "raw_content": "\nசி.வியின் கோரிக்கைக்கு சம்பந்தன் மறுப்பு\n“ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இரு அமைச்சர்கள் தொடர்பில், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். (“சி.வியின் கோரிக்கைக்கு சம்பந்தன் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)\n தனித்தியங்குவது குறித்து பங்காளிக் கட்சிகள் பேச்சு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\n தனித்தியங்குவது குறித்து பங்காளிக் கட்சிகள் பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)\nதோழர்பத்மநாபா மற்றும் தோழர்கள் பன்னிருவர் புலிகளால் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து படுகாலை செய்யப்பட்ட ஜீன் 19 நாளை நாங்கள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கின்றோம். இந்த நாளில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூரும் பொதுநாளாகக்கொண்டு நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்துகிறோம்.தோழர்பத்மநாபா அவர்களைப்போல் ஒரு மனிதரை, தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை அவர் இல்லாத தலைமை இன்று வரை வெற்றிடமாக உள்ளதையே உணர்கிறோம்.\n(“27வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)\n27 வது தியாகிகள் தினம்\n(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)\nவிடுதலைப் பறவை தோழர் பத்மநாபா\nஈழ மண் வாசனையிலும் -இனி\nகீதத்தை மீண்டும் – மீண்டும்\nதியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்\nபத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்\nகட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்\nபாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது.\n(“கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்” தொடர்ந்து வாசிக்க…)\nஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.\nஇனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.\nகாரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,\nநாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.\nஎன் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.\nஉங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.\nநாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்\nஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,\nஎன் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,\nஉங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.\nகும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,\nகாரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,\nதிருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,\nஎதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்\nதெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,\nதாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்\nசக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி\nஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,\nதலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த\nதினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,\nஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,\nநானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.\n‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.\nவட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்\nபூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலை தனக்கும் முன்பு முதலமைச்சராக இருந்த வேளை வந்தது என கூறிய ஆளுநர் தந்தையின் மீதான குற்றசாட்டுகளை தரச்சொன்னார்.\n(“வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்\nமணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி\n“பாடசாலை என்கிறீர்கள், கலாநிதி என்கிறீர்கள், உபதேசம் என்கிறீர்கள் நீங்கள் பேசும் ஈழத் தமிழில்; ஏன் இத்தனை சமஸ்கிருதக் கலப்பு..” எனக் குறைபட்டார்; தனித் தமிழ்ப் பற்றாளரான தமிழ் நாட்டு நண்பர் ஒருவர். ( மேலே கூறிய வார்த்தைகள் எல்லாமே சமஸ்கிருதம்). அவர் சொல்வது உண்மைதான்; நாங்கள் ஈழத் தமிழில் அன்றாடம் உபயோகிக்கும் 50 வார்த்தைகளை பட்டியல் இட்டால் அதில் குறைந்தது 10 வார்த்தைகளாவது சமஸ்கிருதமாக இருக்கும். ( வார்த்தை- சமஸ்கிருதம், சொல்- தமிழ் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், வார்த்தை என்ற தமிழ்ச் சொல், தமிழில் இருந்தே சமஸ்கிருதத்திற்குச் சென்றது என்போர் பக்கம் நான்)\nநாங்கள் பேசும் தமிழில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள்.. கொஞ்சம் வரலாறு பார்ப்போம். உண்மையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பேசுவது சேர நாட்டுத் தமிழ். இன்னும் சொல்லப்போனால் மலை வா���் மக்களின் தமிழ். மலையாளத் தமிழ். மணிப்பிரவாளத்தின் தாக்கத்தில் வந்த தமிழ்.\n(“மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி” தொடர்ந்து வாசிக்க…)\nவட மகாண சபையின் நம்பிக்கைப் பிரோரணை….\nயார் யார் மீது குற்றச்சாட்டுவது…..\nயார் யாரை ஊழல் பேர் என்று கூறுவது……\nயார் யார் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது….\nயார் யாரை பதவி விலகச் சொல்வது……\n யாரும் இங்கு சுத்தமானவர்கள் இல்லை இவர்களின் சுத்தம் பற்றியும், சுற்றல் பற்றியும், செயற்படா திறன் பற்றியும் பலரும் பல தளங்களில் புலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் கேள்விகளையும், விமர்சனங்களை முன்வைத்தே வந்தனர். எல்லாவற்றிற்கும் அதிகாரம் இல்லை என்றும் ‘தேசியம் இற்கு எதிரானது’ என்றும் சொல்லி இதற்கு எதிராக கேள்வி கேட்கும் விமர்சனம் செய்பவர்கள் துரோகிகள்…., சதிகாரர்கள்… என்று பொறுப்பற்ற தனமாக பதிலளித்த தலமை அமைச்சரும், இதனால் புழகாங்கிதம் அடைந்த இவர் அமைச்சர்களும், இவரது சகாக்களும், இவர்களுக்கு செம்பு தூக்கியவர்களும் இன்று ‘நீதவான்’ ஐ காப்பாற்ற வேண்டும் என்று நிற்பதும், அவரின் பரிவாரங்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதும், இவர்களால் தெரிவு செய்யப்பட்டு தற்போது எதிரணியின் நிற்பவர்களையும் வாக்கு போட்டு வெல்ல வைத்த போது எந்த தர்மத்தின் அடிப்படையில், அறம் சார்ந்த செயற்பாடாக செயற்பட்டனர் அன்று என்பது தற்போதுள்ள கேள்வியாகும்.\nஅப்போ இதற்கு என்னதான் தீர்வு…. மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும் சரியான மாற்று கூட்டுத்தலமை உருவாக்கப்படவேண்டும். இதற்கு பொன்னம்பலத்தாரில் ஆரம்பித்து சிவி வரையிலான தலைவர்கள் பற்றி மதிப்பீடம் அவரகள் சார்ந்த அரசியல் அமைப்புக்களும் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தவிர்க்கப்பட்டு சகல சமூகப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் தலமை உருவாக்கப்படவேண்டும். இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மக்களின் கேள்வி பதிலளிக்க வேண்டிய செயற்பாடாளர்களாக இவர்கள் உருவாக்கப்படவேண்டும். மக்கள் நினைத்தால் இது ஒன்றும் முடியாதது அல்ல மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும் சரியான மாற்று கூட்டுத்தலமை உருவாக்கப்படவேண்டும். இதற்கு பொன்னம்பலத்தாரில் ஆரம்பித்து சிவி வரையிலான ���லைவர்கள் பற்றி மதிப்பீடம் அவரகள் சார்ந்த அரசியல் அமைப்புக்களும் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தவிர்க்கப்பட்டு சகல சமூகப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் தலமை உருவாக்கப்படவேண்டும். இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மக்களின் கேள்வி பதிலளிக்க வேண்டிய செயற்பாடாளர்களாக இவர்கள் உருவாக்கப்படவேண்டும். மக்கள் நினைத்தால் இது ஒன்றும் முடியாதது அல்ல\nயாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்\nயாழ் மாநகர சபை உறுப்பினர் அமரர் த. சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம் (14.06.2003) இன்றாகும். தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர்.\nஇன்றைக்கு, இளம் வயதில் தனது சமூகத்தைப்பற்றி தன்னை சூழவுள்ள மனிதர்களின் அவலங்கள் பற்றி பொது விவகாரங்கள் பற்றி ஆழ்ந்தாராய்ந்து சிந்திக்கின்ற இளம் சந்ததியை பெற்றிருக்கின்றோமா எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன என்பன நாம் விடை தேடவேண்டிய வினாக்களாகும்.\n(“யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்���து.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:10:01Z", "digest": "sha1:OJGFFUJXOS2NEKZFDQAYTHMBTV7K3NWH", "length": 6722, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "ஈழத் தமிழர்களுக்கு, அவர்கள் அரசியலிலும் சமூக நீதியிலும் ஒரு நம்பிக்;கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா. | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* மியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழிலாளர்கள் பலி * பிளேக் நோய் தான் கொரோனா: சீனா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\" * இந்தியா - சீனா எல்லை பதற்றம்: நரேந்திர மோதி - \"ராணுவத்தினர் வெளிப்படுத்திய வீரம் உலகத்திற்கான செய்தி\"\nஈழத் தமிழர்களுக்கு, அவர்கள் அரசியலிலும் சமூக நீதியிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா.\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுத்துள்ள இரங்கற் செய்தி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கேட்கும் வகையில் அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் பண்பும் துணிச்சலும் கொண்டவர் “அம்மா” ஜெயலலிதா அவர்கள். குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் இருப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களுக்கு எப்போதும் அளவற்ற துன்பங்களை விளைவிக்கும் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகத் திக%A\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/seivinai-agala-tamil/", "date_download": "2020-07-05T14:07:22Z", "digest": "sha1:HHC6TDLPPN5WGDGZSOHEPO2EHYKKNTGM", "length": 7193, "nlines": 86, "source_domain": "dheivegam.com", "title": "Seivinai agala Tamil Archives - Dheivegam", "raw_content": "\nதொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா எப்படி கண்டுபிடிப்பது\n என்று கேள்வி எழுப்பும் நபர்களாக இருந்தால், நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதே நடந்துகொண்டு வருகிறது என்றால் அவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்வினை...\nஎத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா \nஅமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள்...\nவினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்\nமுற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடத்தில் பெரிய அளவில் செல்வங்கள் இல்லை என்றாலும் நற்குணங்களில் அவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களின் இன்றைய தலைமுறை வாரிசுகளாகிய நாம் அவர்களைவிட ஓரளவு செல்வ வசதி பெற்றிருந்தாலும்...\nசெய்வினைகளை எளிதில் நீக்கும் வழிமுறை.\nதீடிரென வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைக்கு காரணம் அண்ட அயலார் வைத்த செய்வினைதான் என்று நினைக்க வேண்டாம் குலதெய்வ குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்துவிடுவதே இதற்குக்காரணம் எனவே குடும்பத்தோடு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/130908", "date_download": "2020-07-05T13:58:45Z", "digest": "sha1:M3HXL26LNF3NNFSQ5A6MIHBW5G3CTJ2V", "length": 13327, "nlines": 180, "source_domain": "notice.ibctamil.com", "title": "யாழ் பல்கலைக்கழக மாணவர்களை வாட்டும் நோய் : நிர்வாகம் அசண்டை என குற்றச்சாட்டு! - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீ���் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nபாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களை வாட்டும் நோய் : நிர்வாகம் அசண்டை என குற்றச்சாட்டு\nயாழ்.பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்கள் , மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் அதிகளவான நுளம்பு பெருக்கம் காரணமாக பல மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ் விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினர்.\nஇது தொடர்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி க.கந்தசாமி அவர்களிடம் வினவியபோது,\nயாழ். பல்கலைக்கழகத்தில் அதிகளவான மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எமக்கு உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.\nபல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியமை தொடர்பாக கடந்த வாரம் சுகாதார உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது இரு மாணவர்கள் மாத்திரமே டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து இருந்தனர் என்றும் கூறினார்.\nஇவ்விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் வினாவியபோது,\nபல்கலைக்கழகத்தில் இருந்து 20 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைகளை பெற்று வருகின்றனர் என்று கூறியதுடன், யாழ் மாவட்டத்தில் இவ்வருடம் மாத்திரம் 1991 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர்.\nஅத்துடன் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து உள்ளனர் என்று கூறியதுடன் கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 276 பேர் டெங்குகாய்���்சல் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.\nநல்லூர் ,கோப்பாய், யாழ் மாநகர சபை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகளவு டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nமுக்கிய தேவாலயங்களிற்கு வெடி குண்டு மிரட்டல் கிளிநொச்சி வெடிப்புச் சம்பவம்: பெண் ஆசிரியை கைது\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-05T14:50:38Z", "digest": "sha1:DLVDFZP73IKK4RZ6YHIGH7WQUI5B2LLM", "length": 4901, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "லாத்துலத்தாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\n(C. G.) உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 08:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/2019/02/545", "date_download": "2020-07-05T13:57:04Z", "digest": "sha1:PAJGIDCD3L7LVORGTIRRAYWMD5ATS5SI", "length": 24630, "nlines": 141, "source_domain": "www.agriculturalist.org", "title": "மரபுக்கு திரும்புங்கள் – Agriculturalist", "raw_content": "\nஇன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தி��் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான் இயற்கை சிதைக்கப்படுகிறது. ஆடம்பரத்தை தவிர்த்து தேவையை நோக்கி பயணிப்போம்.\nநமக்கான தேவையை அனைத்து விதங்களிலும் நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், தொழில்கள், எரிசக்தி, கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் நம்மை சுற்றிய அருகிலேயே அமைத்துக்கொள்ள வேண்டும்.\nசராசரியாக 10000சதுரடி இருந்தால் போதும். ஒரு 4-5 நபர் இருக்கும் குடும்பத்திற்கான அடிப்படை தேவையையும் வாழ்வாதாரத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக வாழலாம்.\nஇன்றைய சூழலில் உணவால் புற்றுநோய்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கான காரணம் அதில் பயன்படுத்தும் இரசாயன உரங்கள் தான். அதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வேளாண்மை செய்யும்போது மண்ணுக்கு, சூழலுக்கு எந்த பாதிப்பும்யின்றி உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் உணவு உற்பத்தி வழிவகுக்கும்.\nநீர் உயர நிலம் உயரும்\nநிலம் உயர நெல் உயரும்\nநெல் உயர குடி உயரும்\nகுடி உயர கோல் உயரும்\nஎன அவ்வையார் பாடியுள்ளார். நமது நஞ்சை பூமியை வரப்பு உயர்த்தி அதில் அதிக அளவில் மழை நீரை நிறுத்து பாரம்பரியக் ரகங்களை விளைவித்து பயன்படுத்தலாம். இந்த முறையால் நிலத்தடிநீர் உயரும், புவி வெப்பம் தணியும், களை வராது, உரம் தேவையில்லை, நடவு பின் அறுவடை மட்டுமே. நஞ்சையில் புஞ்சையாக வடிவமைத்து அனைத்து பயிர்களையும் பல்லடுக்காக வைக்க முடியும்\nநெல் எனப்படுவது நீருடை நிலமே\nவீட்டிற்கு வேண்டிய முக்கிய மரங்கள்\nமுருங்கை, சீதா, கறிவேப்பிலை, வேம்பு, தென்னை, வாழை, நெல்லி, மாதுளை, சப்போட்டா போன்ற மரங்களை இடத்திற்கு தகுந்தாற்போல் வைத்து பராமரிப்பது நமக்கு பயன்தரும்.\nஇயற்கையின் மொழி, இறையின் மொழி, பல மொழிகளுக்கு தாய்மொழி, உயிர் மொழி என பல பெருமைகளை தன்னகத்தே வைத்து இயல்பாக இயங்கும் நமது மொழியை நன்றாக பேசவும் எழுதவும் நாம் பலக வேண்டும். கூடுமான வரை மற்ற மொழி களப்பு இல்லாமல் பேசவும் எழுதவும் நமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தமிழில் அனைத்தும் உண்டு. தமிழை முறையாக பயின்றால் அறிவியல், எண்ணியல் எளிமையாக அறிவதுடன் இறையையும் இயற்கையையும் உணர முடியும்.\nசூழல் சார்ந்த கால்நடைகள் வளர்க்கும்போது அந்த இனங்கள் அழிவதை தடுக்க முடியும். அந்த சூழலுக்கு பொருத்தமான ஆடு, மாடு, கோழி, நாய் என பலதரப்பட்ட கால்நடைகள் உள்ளன அவைகளை மீட்டெடுத்து பராமரிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.\nஇன்று நம்மிடம் பெரும்பாலான பாரம்பரிய விதை ரகங்கள் இல்லாமல் அழிந்துகொண்டு இருக்கின்றன. அந்த ரகங்களை தேடி அதை மீட்டெடுத்து அவரவர் கிராமத்தில் விதை வங்கியை ஏற்பாடு செய்வதுடன் பலருக்கு அதை பகிர்ந்து பரவலாக்க வேண்டும். மரபு விதைகளே நமது மண்ணுக்கும் சூழலுக்கும் உடலுக்கும் ஏற்றது.\nஅதீத வறட்சி உள்ள கிராமங்களில் அதிக அளவில் ஒதியன் மற்றும் பலா மரங்களை நடுவது மூலமாக நிலத்தடி நீரையும் மழையையும் மீட்டெடுத்து பசுமையாக மாற்ற முடியும். அது போல் அந்த சூழுலுக்கு பொருத்தமான மரங்களை அதிக அளவில் நட்டு பராமரித்து சூழலை காக்க வேண்டும். ஆலம், அரசு, அத்தி, வேம்பு, புங்கன், நாவல், கொன்றை போன்ற மரங்கள் அதிகமாக நட்டு பாரமரிப்பது சிறந்தது.\nகுழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு மரபு கல்வி அவசியமான ஒன்று. நம்மை சுற்றி இயங்கும் சூழுலை இந்த பூவுலகை புரிந்து அதை சிதைக்காமல் அதனுடன் ஒன்றி வாழ்வது எப்படி என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.\nஇன்றைய கட்டுமனத்தால் பல உடல் பாதைகள் ஏற்படுவதுடன் பெரும் அளவில் இயற்கையும் சுரண்டப்படுகிறது. அதை எல்லாம் சீர் செய்யும் வகையில் மரபு கட்டுமானத்தை கையில் எடுக்க வேண்டும். பழமையான கோயில், கல்லணை எல்லாம் நமது மரபு கட்டுமானத்தின் சான்றுகள்.\nதமழர் உணவு முறையும் வாழ்வியல் முறையுமே பல நோய்களை அருகில் வரவிடாது. கூடுமான வரை ஆங்கில மருத்துவம் பயன்படுத்தாமல் நமது மரபு மருத்துவத்தை தெரிந்து அதை பயன்படுத்துவது பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தர தீர்வாக அமையும். எ.கா: புங்க இலை மட்டுமே நீரிழிவு, தைராய்டு, இரத்த கொதிப்பு, மூட்டு வலிகளுக்கு சிறந்தது.\nசூழல் சார்ந்த இனங்களை வளர்பது வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும். அதனுடைய கழிவுகள் பெரிதும் உதவும். மாடும் கிராம சூழலும் போதும் அதை கொண்டு 40க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பயன்பாட்டு பொருட்களை செய்யலாம். வேளாண்மை இடுபொருள், பூஜை பொர���ட்கள், அழகுசாதன பொருட்கள் என அனைத்தும் தயாரிக்கலாம்.\nகூடுமானவரை பிராய்லர், துரித உணவுகள்( fast food), சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், கலர் பவுடர், பாக்கெட் பால், வெள்ளை சக்கரை(சீனி), அயோடின் உப்பு, மைதா போன்றவற்றை தவிர்த்து நமக்கே உரிதான நமது பிரதான சமையல் முறைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவை உண்டு அறுசுவையை சரிவிகிதமாக கடைபிடித்து வாழ வேண்டும்.\nநமது மரபு கலைகள் பல இன்று அழியும் நிலையில் உள்ளன. நமது பிள்ளைகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கலைகள் கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த கலைகளை மீட்டெடுத்து உயிர்பக்க வேண்டும்.\nபனை நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அதன் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கற்கன்டு, அதன் ஓலை கொண்டு ஏனைய பொருட்கள் செய்யலாம். அதை தொழிலாக இன்றும் பலர் செய்கிறார்கள். நிலத்தடிநீர் சேமிப்பதில் அதன் பங்கு அளப்பரியது. மண் அரிப்பையும் தடுக்கும் வல்லமை கொண்டது. பனையை காப்பதுடன் அதை பரவலாக அதிக அளவில் பெருக்க வேண்டும்.\nபல மரபு தொழில்கள் அழிந்ததின் விளைவு இன்றைய சூழல் வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கிறார்கள். பனை பொருட்கள், மூங்கில் பொருட்கள், தென்னை பொருட்கள், மண்பாண்டங்கள், மரவேலைகள், கைத்தறி நெசவு என ஏராளமான தொழில்கள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்றார் போல் அதை கற்றுக்கொண்டு சுயதொழிலாக செய்யலாம். எ.கா: மூங்கில் கொண்டு 1000 பொருட்கள் செய்ய முடியும்.\nதேனீ, காளான், ஆடு, மாடு கோழி, புறா, நாய், பூனை, முயல், பட்டுப்புழு, மண்புழு போன்றவைகளை சூழலுக்கு ஏற்ப வளர்க்கலாம். காய்கறி, பூ, பழங்கள், தானியங்கள், கிழங்குகள், மூலிகைகள் சாகுபடி செய்யலாம்.\nவருடத்திற்கு நமக்கு கிடைக்கும் மழை குறைவாக இருந்தாலும் நமது பரப்பில் கிடைக்கும் மழைநீரை சேமித்து நமது அன்றாட உபயோகத்தற்கு பயன்படுத்தலாம். வீட்டில் அதற்கான சேமிப்பு அமைப்பை தயார் செய்து குடிநீராக உபயோகிக்கலாம். மழைநீர்-உயிர்நீர்.\nகூடுமானவரை அதீத கழிவுகளை உண்டாக்காமல் இருப்பதே நல்லது. அதைமீறி உருவாகும் கழிவுகள் இந்த புவி சூழலை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும். சூழலை கெடுக்க கூடிய பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடியாதபட்சத்தில் பயன்பாட்டை குறைக்க வேண்டும் அதை மறுசுழற்சிக்கு உட்படுத்தவேண்டும். மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி பயன்படுத்தலாம். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்பலாம்.\nஇன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் எரிசக்தி அனைத்தும் இயற்கையை அதிக அளவில் சுரண்டுவதாக உள்ளது. புதுப்பிக்கும் மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும். சூரய மின்சக்தி, காற்றாலை, சான எரிவாயு களன் என அதற்கான கட்டமைப்பை மேற்கொண்டு அதை பயன்படுத்த வேண்டும்.\nஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்தும் அந்த கிராமத்திலேயே உற்பத்தியாகி அங்கேயே பயன்படுத்த வேண்டும் சூழல் சார்ந்த உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், கல்வி மற்றும் தொழில்கள் என அந்த கிராமம் சுயட்சையாக இயங்க வேண்டும். ஒவ்வொரு கிராமமும் எதற்காகவும் மற்ற கிராமத்தையோ அரசையோ நம்பி எதிர்பார்த்து இருக்க கூடாது. அதனதன் தேவையை அதுவே பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.\nஒருவராக ஒரு ஏக்கர் வாங்கி அதை நிர்வாகம் செய்வது சாத்தியமற்றது. நிலம் வாங்கும் தொகை, அதை பராமரித்தல், மின் இணைப்பு, தண்ணீர் பயன்பாடு, வேலையாட்கள் என பெரும் தொகை செலவாகும். அதுவே 10 நபர்கள் சேர்ந்து 5ஏக்கர் என்று வாங்கினால் அனைத்தும் பகிர்ந்துகொள்ளலாம். அத்த 10 குடும்பங்களும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் விளைவித்து எடுத்துகொள்ளலாம். அவர்களே ஒன்றாக வேலை செய்யலாம். அவர்களுக்கு வேண்டிய கால்நடைகள் தொழில்கள் என அமைத்து ஒரு சமூகமாக பங்களிப்பு வாழ்கை முறையாக வாழ்ந்தால் பணதேவை இல்லாமல் மகிழ்வாக ஆரோக்கியமாக வாழலாம்.\nஇன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நெகிழியுடன் இணைந்தே இருக்கிறது. அதை மாற்றியே ஆக வேண்டும் அதன் பயன்பாட்டை பொருமளவில் குறைத்தாக வேண்டும். அதற்கு மாற்றாக இருக்கும் மக்ககூடியவற்றை பயன்படுத்தலாம். இயன்றவரை பெருநிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்காமல் நமக்கு தேவையானவற்றை நாமே தயாரித்து உபயோகிப்பது நன்மை பயக்கும். பல்பொடி, குளியல் பொடி, முகபூச்சு, சத்துமாவு, மூலிகை பொடிகள், கொசு விரட்டி என அன்றாட தேவையான அனைத்தும் நாமே தயாரித்து பயன்படுத்தலாம்.\nஇயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும். அதை விட்டு விலகி அதை சுரண்டி வாழ்ந்தால் நம்மை இந்த புவியிலிருந்து அப்புறப்படுத்தும்.\nமனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழமுடியாது.\nநாம் செய்யும் தவறால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. விரைவில் மனித இனமும்…\nஜே.சி.குமரப்பா மற்றும் நம்மாழ்வார் பற்றி தேடி தேடி படியுங்கள் இயற்கையை நேசியுங்கள்.\nஎளிமையான இயல்பான வாழ்வை இயற்கையின் பேராற்றலுடன் இறையின் ஆசியிடன் வாழுங்கள். வாழ்க நலமுடன், வளமுடன். மகிழ்வோடு இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/may/03/i-am-second-lalu-yadav-in-bihar-says-tej-pratap-yadav-3145046.html", "date_download": "2020-07-05T13:52:22Z", "digest": "sha1:ZIOL5GWPB33SNWSCPZSMJDLKRWPABMOY", "length": 8460, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nநான் தான் 2-ஆம் லாலு பிரசாத் யாதவ்: மூத்த மகன் தேஜ் பிரதாப் பிரகடனம்\nஇளைய மகன் தேஜஸ்வி யாதவ், பிகார் மாநில துணை முதல்வராக பதவி வகித்த நிலையில், நான் தான் 2-ஆம் லாலு பிரசாத் யாதவ் என அவரின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் கூறியதாவது:\nஎனது தந்தை லாலு பிரசாத் யாதவ் மிகவும் சுறுசுறுப்பானவர், சக்தி மிகுந்தவர். ஒவ்வொரு தினமும் 10 முதல் 12 கூட்டங்கள் வரை பங்கேற்கக் கூடியவர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வெறும் 2 முதல் 4 கூட்டங்களில் பங்கேற்றாலே சில தலைவர்கள் மிகவும் சோர்ந்துவிடுகின்றனர்.\nலாலு பிரசாத் யாதவின் ரத்தம் தான் என் உடலில் ஓடுகிறது. அவர் தான் எனக்கு குரு, முன்மாதிரி, கடவுள் எல்லாம். எனவே நான் தான் 2-ஆம் லாலு பிரசாத் யாதவ் என்று தன்னை சுய பிரகடனம் செய்து கொண்டார்.\nமுன்னதாக, பிகார் கூட்டணி ஆட்சியின் போது லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி, அம்மாநிலத்தின் துணை முதல்வராக செயல்பட்டவர். மேலும் தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திலும் இருந்து வருகிறார். அதேபோன்று தற்போதைய தேர்தல் சூழலில் உடல் நிலையை காரணம் காட்டி பல தேர்தல் பிரசாரங்களை தேஜஸ்வி தட்டிக் கழித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்���ேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/22/814-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3176382.html", "date_download": "2020-07-05T14:13:04Z", "digest": "sha1:QGVBO5CX3YKLIGVUR6FRCBBL5TOUIWXT", "length": 9489, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை ஆன்லைன் மூலம் தேர்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\n814 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை ஆன்லைன் மூலம் தேர்வு\nதமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மற்றும் இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.\nஇதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆண்கள் 7,546 பேர், பெண்கள் 23,287 பேர் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், கணினி ஆசிரியர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு ஆன்-லைன் மூலமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையத்தின் கதவுகள் மூடும் நேரத்துக்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர். தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/20/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T14:37:13Z", "digest": "sha1:ZLOUZJBJQRIM6CLIAM6TB4BHZGXS6MOP", "length": 8098, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜப்பானுக்குப் பயணமாகும் ஜனாதிபதி - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (20) பிற்பகல் ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.\nஎதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிடோவின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nபேரரசர் நருஹிடோ, பேரரசி மசாகோவுடன் பாராம்பரிய உடை அணிந்து இம்பிரியெல் மாளிகையின் பிரதான மண்��பத்திற்கு வருகை தருவதிலிருந்து முடிசூட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.\nமுடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், சவுதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மது பின் சல்மான் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n30 நிமிடங்கள் இடம்பெறும் முடிசூட்டு விழா, பேரரசர் நருஹிடோவின் உரையுடன் நிறைவடையவுள்ளது.\nஇதனிடையே, நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் வாழ்த்துரையும் இடம்பெறவுள்ளது.\nஅரச முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து இடம்பெறும் அணிவகுப்பு, அண்மையில் ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் சூறாவளியினால், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஜப்பானின் 126 ஆவது பேரரசராக இளவரசர் நருஹிடோ முடிசூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுதந்திரக் கட்சி இளைஞர்களிடம் கையளிக்கப்படும்\nCOVID – 19: மருத்துவ உபகரண கொள்வனவிற்காக ஜப்பான் நிதியுதவி\nஜப்பான் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள்\nபுதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்\nஜப்பான், மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nசுதந்திரக் கட்சி இளைஞர்களிடம் கையளிக்கப்படும்\nமருத்துவ உபகரண கொள்வனவிற்காக ஜப்பான் நிதியுதவி\nஜப்பான் விமான நிலையத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள்\nபுதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்\nஜப்பானிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nஜப்பானில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று\nலீசிங் நிறுவன மோசடி: இறுதி அறிக்கை நாளை மறுதினம்\nவௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nடொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று\nகுசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு\n5 கிலோகிராம் எடையுடைய கோதுமை பக்கற் விலை உயர்வு\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/230786?ref=home-feed", "date_download": "2020-07-05T14:41:22Z", "digest": "sha1:6DW3P35IZ7EVMLGUKIH4KQTP5NPT3J5M", "length": 11409, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nகோரிக்கைகளை முன்வைத்த தமிழ்க் கட்சிகளை சம்பிரதாயத்திற்கு கூட அழைத்துப் பேசாத உங்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டுமென அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சியை பார்த்து சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்துடன், வாக்களிக்க விரும்பாதோர் பயன்படுத்தும் வாக்களிப்பு முறையான நோட்டவை இலங்கையிலும் அறிமுகப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், சுயாதீன அமைப்புகள் இணைந்து 5 கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட 13 அம்சக் கோரிக்கையானது கடந்த 70 வருட காலம் தீர்க்கப்படாதிருக்கும் முக்கியமான அம்சங்களே அவை.\nஅவற்றில் அரசியல் தீர்வு தவிர்த்து ஏனையவை யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளாகவே உள்ளன. அதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்குதல், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு ஆகியன காணப்படுகின்றன. இவை தனி நாட்டுக்கான கோரிக்கைகளல்ல.\nதமிழ் மக்களின் மீதான இனப் படுகொலை காரணமாக தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வகையிலேயே 13 அம்சக் கோரிக்கைகளை வேட்பாளர்களுக்கு கையளிக்க நடவடிக்கையெடுத்தோம். ஆனால், பொதுஜன பெரமுன வேட்பாளர் வெளிப்படையாக நாங்கள் அவர்களைச் சந்திக்கத் தயாரில்லையெனக் கூறிவிட்டார்.\nஅதேபோன்று சஜித் பிரேமதாசவும் ஒரு படி மேலே சென்று எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப் போவதில்லை. அவர்களைச் சந்திக்கவும் தயாரில்லையெனவும் கூறியுள்ளார்.\nஇவ்வாறான நிலைமையில் நீங்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துக்கொண்டு எமது கோரிக்கைகளை நிராகரித்துக்கொண்டு சம்பிரதாயப்படியாவது சந்திக்கத் தயாரில்லாத நேரத்தில், தமிழ் மக்கள் உங்களுக்கு எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டுமென்பது தமிழ் மக்களிடம் இருக்கும் கேள்விகளாக இருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=97944", "date_download": "2020-07-05T14:35:59Z", "digest": "sha1:EW7GPNRQP2URHJ46NWYPD332RLUIHYPR", "length": 17655, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "என்ன பொல்லாத கவிதை? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது ��ப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nமுண்டியடித்துக் கொண்டு அலைகள் வந்தன\nமுழுசாய் கால்களைத் தொடாமல் சென்றன\nஆரவாரமாய் நண்டுகள் மணலேறி வந்தன\nஅவசரமாய்த் துளைக்குள் தலை குனிந்து புகுந்தன\nதிக்கேதும் அறியாமல் தென்றல் மேல் வீசின\nகண்களை அடைத்துவிட்டு சிக்காமல் போயின\nவிண்மீன்கள் இறங்கி வந்து உடைகளாக மாறின\nபொன்மணலும் பொடிப்பொடியாய் மேலும் நசுங்கின\nவெண்ணிலவும் கிறங்கி வந்து கண்களாய்த் தெரிந்தன\nமின்மினியும் கூட்டம் கூடி இருளைப் பழித்தன\nஅலையின் இரைச்சலும் நொடியில் தொலைந்தன .\nஎங்கும் முழுமையில்லை ஏதும் முழுமையில்லை\nபாதியிலே புகுந்து மீதியிலே போகும் வாழ்வு இது\nகடலறியும் என் கவலை, கவிதை என்ன அறியும்\nநான் சென்னை வாசி . ஆனால் வாசிப்பதில்லை . தொலை காட்சி தான் வாழ்க்கை . படித்தது பட்டம் . எல்லாம் மறந்து விட்டது .\nவயது அம்பத்து நான்கு . சு ரவி வாழ்ந்த மயிலை எனக்கு மூச்சு . கிரேசி மோகன் வாழும் மந்தவெளி எனக்கு சிந்து வெளி .\nசொந்தமாய் தொழில் . போட்டியான வாழ்க்கை . சிவாஜி பிடிக்கும் . மெல்லிசை மன்னர் என்றால் உயிர் . சுஜாதா எனக்கு பக்கத்து தெரு . பாலகுமாரன் கூப்பிடு தூரத்தில் . மணமானவன் . மனைவி தனியார் நிறுவனத்தில் பணி . விளக்கேற்றுவது நான் தான் ஒரு மகன் . கல்லூரியில் . கர்நாடக சங்கீதம் பயின்று கச்சேரியும் செய்து வருகிறான் .எழுத்து எனக்கு பிடிக்கும் .\nRelated tags : பாஸ்கர் சேஷாத்ரி\nதமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவது எப்படி\nநாலடியார் நயம் – 34\nபவள சங்கரி ஜென் கதைகள் நமக்குப் பல வாழ்வியல் தத்துவங்களை விளங்கச்செய்பவை. நம் புத்தரின் தத்துவங்களே பெரும்பாலும் ஜென் கதைகளாக உருமாறியுள்ளன. போதி மரத்தடிக்குச் சென்றுதான் அந்த ஞானம் பெறவேண்டும் என்\nபவள சங்கரி எண்ணமதில் தோன்றுதொரு காட்சி - வண்ணக் கோலங்களில் நல்லோரின் ஆட்சி வீடுதோறும் மங்கல முழக்கம் வீதிதோறும் நவீனமயமான பள்ளி கேடுதீரும் பெற்றோரும் துள்ளி நாடு முற்றிலும் நல்லுழைப்பாளிக\nஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி\nஇராஜராஜேஸ்வரி நமது முகத்திலோ அல்லது உடலின் வேறு அங்கங்களிலோ காயம் அல்லது வெட்டுப்பட்ட தழும்பு இருந்தால், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம்,\"தோற்றத��தில் அழகு குறைகிறதே\" என்று ஆதங்கப்படுகிறோம், அங்கலாய்க்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/934950/amp", "date_download": "2020-07-05T14:08:15Z", "digest": "sha1:V6PA5T4HTGUWFM2OT4YFIJTJS35EG7ES", "length": 11090, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது | Dinakaran", "raw_content": "\nகுடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது\nஅண்ணாநகர்: குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீசியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் முனியப்ப நகர் 3வது தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் கன்னியப்பன். இவர், நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் 3வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகுமுத்து (38), கருப்பசாமி (32), வாஞ்சிநாதன் (18), வீரமணி (21), முருகன் (23) உள்பட 8 பேர் வசிக்கின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் சத்தத்துடன் பாட்டு பாடியபடி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.\nஇது, கன்னியப்பனுக்கு தொந்தரவாக இருந்ததால், மாடிக்கு சென்று அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 8 பேரும் சேர்ந்து கன்��ியப்பனை தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன் வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை கொண்டு வந்து, 8 பேர் மீதும் ஊற்றியுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்னியப்பனை நேற்று கைது செய்தனர்.\nமணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தில் ₹27 கோடியில் நிரந்தர தடுப்புச்சுவர்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nதமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்\nவளசரவாக்கம் மண்டலத்தில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்\nசீல் வைக்கப்பட்டும் விதிமீறி வியாபாரம் அரசு உத்தரவுப்படி கடையை மூட உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்: பிரபல துணிக்கடை மேலாளர் மீது 3 பிரிவில் வழக்கு\nமெரினா லூப் சாலை - பெசன்ட்நகர் இடையே இருவழிச்சாலை அமைப்பது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை\nநீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு\nதுறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள்: பேரவையில் சேகர்பாபு எம்எல்ஏ வலியுறுத்தல்\nசெயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்\nசென்னை மாநகர் முழுவதும் கொரோனா மாஸ்க், கிருமி நாசினி கூடுதல் விலைக்கு விற்பனை: கொள்ளை லாபம் பார்க்கும் மருந்தகங்கள்,.. பொதுமக்கள் சரமாரி புகார்\nபல்லாவரம் அருகே சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nஅபுதாபி, சிங்கப்பூரில் இருந்து கடத்திய 1.9 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமெரினா கடற்கரை பகுதியில் மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்\nஎழும்பூர் ரயில் நிலையம் முன்பு: கேட்பராற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு: வெடிகுண���டு நிபுணர்கள் சோதனை\nதள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவு விற்பனை பெரிய ஓட்டல்களுக்கு மட்டும் கொரோனா விழிப்புணர்வு: அதிகாரிகள் பாரபட்சம்,.. பொதுமக்கள் குற்றச்சாட்டு\nபட்டாபிராமில் பரபரப்பு சம்பவம்: நண்பரின் குழந்தையை கடத்தி 5 லட்சம் கேட்டு மிரட்டிய உ.பி. வாலிபர் கைது: 6 மணி நேரத்தில் போலீசார் ஆந்திராவில் மீட்டனர்\nதொகுதி முழுவதும் சாலைகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைவட மின்கம்பியாக மாற்ற வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்\nஅத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கடைகளை மூடுவதற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி பயிலும் மாணவர்களுக்காக 234 தொகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2017/02/21/maha-sivaraathiri-special-the-position-of-siva-naama-in-vedhaas-by-maha-periyavaa-2/", "date_download": "2020-07-05T13:08:13Z", "digest": "sha1:WSFJWZTQVD32MS2Q4QD5MLL2ZREEOBUI", "length": 6022, "nlines": 86, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Maha Sivaraathiri Special-The Position of “Siva” Naama in Vedhaas by Maha Periyavaa – Sage of Kanchi", "raw_content": "\nவிலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம் வாசல் புற ரூமில் வைப்போமா வாசல் புற ரூமில் வைப்போமா தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான ‘சிவ’ நாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ‘த்ரயீ’ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற…\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-05T13:02:32Z", "digest": "sha1:DSKZEIP5YFWMD4ZJC33OQJWWALRUUJ5U", "length": 20256, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்கரைகொடிவேரி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nகே. ஏ. செங்கோட்டையன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅக்கரைகொடிவேரி ஊராட்சி (Akkaraikodivery Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தூக்கநாயக்கன்பாளையபம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 21\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தூக்கநாயக்கன்பாளையபம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்��ாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-05T13:58:51Z", "digest": "sha1:KY6MFLJFNKXZEWT2X2UVPNUBUV3FKDVD", "length": 21812, "nlines": 593, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராம்பூர்வா காளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாளையின் போதிகை, ��சோகரின் தூண்கள், கிமு 3ம் நூற்றாண்டு\nமேற்கு சம்பராண், பிகார், இந்தியா\nதலைகீழாக கவிழ்த்த தாமரை சிற்பத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங்கப் போதிகை\nராம்பூர்வா காளை (Rampurva Bull) இந்தியாவின் வடக்கு பிகாரில் உள்ள மேற்கு சம்பாரண் மாவட்டதில், நேபாளத்தின் எல்லையை ஒட்டி அமைந்த தொல்லியல் களம் ஆகும்.[1] பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஏ. சி. எல். கார்லைலி என்பவர், கி மு மூன்றாம் நூற்றாண்டு காலத்திய, அசோகரின் இரண்டு தூண்களை, 1907ல் ராம்பூர்வா அகழ்வாய்வின் போது கண்டுபிடித்தார்.[2][3]\n1 ராம்பூர்வாவின் காளை போதிகை\nஅசோகரின் தூண்களில் காணப்பாடும் ஏழு விலங்குகளின் தூண்களில், ராம்பூர்வாவில் மட்டும் காளையின் போதிகை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தூணின் மேல் காளையின் சிற்பமும், அதனடியில் விசிறி போன்று சுழலும் சுடரொளிகளின் நடுவில் தாமரைப் பூ சிற்பத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nகாளைப் போதிகையின் கீழ் தாமரைப் பூவைச் சுற்றிலும் பனை விசிறி போன்று சுழலும் ஒளிச் சுடர்களின் சிற்பம்\nராம்பூர்வாவில் காணப்படும் அபாகஸ் சிற்பக்கலை, பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது.[4] சங்காசியாவில் காணப்படும் அசோகரின் யானைப் போதிகைத் தூண் இதே போன்ற கட்டிடக் கலை வடிவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடக் கலை அமைப்பு பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை மற்றும் பாரசீகக் கட்டிடக் கலையிலிருந்து தோன்றியதாகும்.[5]\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் ராம்பூர்வா காளையின் மாதிரிச் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[6]\nராம்பூர்வா காளை அகழாய்வு, 1907\nராம்பூர்வாவின் தொல் எச்சங்கள், கல்கத்தா அருங்காட்சியகம் – காணொளி\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2018, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2020-07-05T13:37:20Z", "digest": "sha1:EQKZDDFGSZSRGHWN5IOQCXKMBSNRLRVD", "length": 3054, "nlines": 93, "source_domain": "thennakam.com", "title": "வி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 06-07-2020 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nவி.ஓ.சிதம்பரனார் துறைமுகத்தில் – 04 பணியிடங்கள் – கடைசி நாள் – 06-07-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\n« VIT பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 18-07-2020\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 08-08-2020 »\nபாண்டிச்சேரியில் Lady Duty Doctor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_29.html", "date_download": "2020-07-05T14:12:40Z", "digest": "sha1:HKTYQ5I4UW7WZM4LCZXIDBZZE3UOBBJO", "length": 7594, "nlines": 189, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கடன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅர்ஜுனனுக்கு சிகிச்சை அளிக்கும் அந்தப்பூசகரின் சித்திரம் மனதிலே பதிந்துவிட்டது. எங்கே பார்த்தேன் என்றே தெரியாதபடி. சீன முகம். சரிதானே இப்படி எத்தனை முகங்கள். சரித்திரம் முழுக்க நிறைந்திருக்கும் இந்த பெயரில்லா மனிதர்களச் சொல்லிக்குவிக்கிறது வெண்முரசு. நாவல்முடியும்போது ஆயிரம் கதாபாத்திரங்களாவது வந்திருக்கும் என நினைக்கிறேன்\nஇதேபோல பல இடங்களில் பலர் அர்ஜுனனை மீட்டு எடுத்திருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் அவன் உயிர் எத்தனைபேருக்குக் கடன்பட்டது என நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 73)\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/aiadmk-coalition-totally-empty-kmdk-eswaran", "date_download": "2020-07-05T14:21:55Z", "digest": "sha1:YR6D5HBAJPDILG5RH5K5TTLCPHUGAIQI", "length": 23609, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக கூட்டணி மொத்தமாக காலியாகி விட்டது..! - கொ.ம.தே.க.ஈஸ்வரன் | AIADMK coalition is totally empty - kmdk Eswaran | nakkheeran", "raw_content": "\nஅதிமுக கூட்டணி மொத்தமாக காலியாகி விட்டது..\nஈரோட்டில் கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது,\n\"கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய, கொமதேக கடுமையாக பாடுபட்டுள்ளது. தமிழக மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுத்துள்ளார்கள். நாமக்கல்லில் கொமதேக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் மட்டும் வெற்றி பெறவில்லை என்றால், தமிழக மக்கள் தமிழக அரசிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.\nமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போடப்பட்ட வாக்குகள் மத்திய அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, மாநில அரசுக்கும் எதிரானதாக இருந்துள்ளது. அதனால்தான், அதிமுக - பாஜக கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த நிலைமை ஏற்பட்டதற்கான காரணம் மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரியும். வளர்ச்சித் திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாநில அரசு, மத்திய அரசிடம் உரிமைகளோடு கேட்டுப் பெறுவதற்கான, தகுதியை இழந்து இருந்தார்கள். அதிமுக 37 எம்பிக்களை வைத்திருந்தும் கூட, மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியைக் கூட, மாநில அரசு பெற முடியாமல இருந்தார்கள்.\nமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மாநில அரசு கவலைப்படாமல் இருந்தது. அதுதான் இந்த தேர்தலில் அந்த கூட்டணி மோசமான தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணம். அதற்கு மேல் இந்த தேர்தல் மிகப்பெரிய படிப்பினையை தமிழக அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. எந்த அரசியல் கட்சித் தலைவராக இருந்தாலும், அரசியலை நாகரிகமாகச் செய்ய வேண்டும் என்று மக்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.\nதமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அன்புமணி ராமதாஸ் எவ்வளவு கொச்சையாகப் பேசினார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். அதையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் ஒரு பொருட்டாக கருதாமல், அவர்களுடன் கூட்டணி அமைத்தனர். வாக்கு வங்கியை வைத்து ஒரு கணக்கு போட்டு இந்த கூட்டணியை அமைத்து இருக்கலாம். ஆனால், மக்கள் நாகரீகமாக சிந்திக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த காலங்களில் பாமக - அதிமுக வடமாவட்டங்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், பக்கத்தில�� கூட திமுக நெருங்க முடியாது. ஆனால், அதிமுக, பாமகவினரே இம்முறை முரண்பட்ட கூட்டணி என்பதை புரிந்து கொண்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தைலாபுரம் சென்று விருந்து சாப்பிடலாம். உடனே பழையவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறு.\nபல தலைவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி இருக்கின்றனர். இனியாவது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அநாகரீகரிகமாக மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், தேர்தல் நேரத்தில் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது எம்பிக்களை விமர்சிக்கின்றனர். அதிமுகவின் 37 எம்பிக்கள் இருந்தும் எவ்வித பிரயோஜனமும் கிடையாது. ஆனால், அவர்களோடு இன்று வெற்றி பெற்றவர்களை ஒப்பிடக் கூடாது. அவர்கள் பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தை பேச வேண்டுமென்றால், அவர்கள் அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும். ஏற்கனவே எம்பிக்களாக இருந்த 37 பேரில், ஆறு பேருக்கு மட்டும்தான் அதிமுக திரும்ப வாய்ப்பு கொடுத்துள்ளது. மீதமுள்ள 31 பேர் தகுதியில்லாதவர்கள் என்று அவர்களே முடிவு செய்து இருக்கிறார்கள்.\nஅதிமுகவோடு கூட்டணி அமைக்க பாஜக, எவ்வளவு அதிகாரத்தோடு பயணித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பல ஊழல் வழக்குகளில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் இன்று சிக்கியுள்ளனர். அந்த கோப்புகளை மத்திய அரசு வைத்துக் கொண்டு மிரட்டும்போது, இவர்கள் 37 எம்பிக்கள் இருந்தும் என்ன செய்ய முடியும் பிரதமரைச் சந்திக்கக் கூட இவர்களால் நேரம் பெறமுடியவில்லை. தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு சென்று போராடிய விவசாயிகள் பிரதமரைச் சந்திக்க வைக்கக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆனால், இன்றைக்கு வென்றுள்ள எம்பிக்கள் 37 பேரும் திறமைசாலிகள், அனுபவசாலிகள், தைரியமானவர்கள்.\nதமிழக உரிமைகளுக்காக உரக்கக் குரல் கொடுக்கக் கூடியவர்கள். எனவே, கடந்த ஐந்து ஆண்டு நடப்புகளை வைத்து இப்போது ஒப்பிட வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய அரசிடம் இருந்து தேவையான திட்டங்களைப் பெற்று நாங்கள் சாதித்துக் காட்டுவோம். தேர்தலின்போது பணப்���ட்டுவாடா என்பது புதுச்செய்தியாக யாரும் பார்ப்பதில்லை. தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதில் சந்தேகம் இருக்கிறது. சம்மந்தமில்லாமல், கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக அவை அனுப்பபட்டது என்றே கோவை ஆட்சியருக்குத் தெரியவில்லை. தேர்தல் நடந்து 4 நாட்களுக்குப் பிறகு ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடந்தது. எதற்காக அதிக வாக்கு இயந்திரங்களை தேனிக்கு அனுப்பினார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.\nதேனி தொகுதி வெற்றி குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தேகத்திருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாங்கள் கேள்விப்பட்டவரை, தமிழகத்திலேயே தேனியில் தான் அதிமுக, அளவுக்கு அதிக பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் வருகிறது. டிடிவி தினகரன் எந்த ஸ்லீப்பர் செல் சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் சிலர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்களாக எனத் தெரியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரும்போது அரசுக்கு கொஞ்சம் சங்கடமான நிலைதான் ஏற்படும்.\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நல்ல திட்டம். அதனை நிறைவேற்றுவதாகச் சொன்னதை வரவேற்கிறோம். ஆனால், 2014ல் பிரதமர் கங்கை -காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்து, கிடப்பில் போட்டதைப் போல் இதனைப் போட்டுவிடக்கூடாது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடத்தில் எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு அழுத்தம் கொடுத்து, திட்டத்தை தொடங்க வைப்போம். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவிழந்து விட்டது என்பதை தேர்தல் முடிவு நிருபித்துள்ளது. இந்த முடிவு எதிர்பார்த்ததுதான். ஆனால், அவர்கள் நம்ப மறுத்து விட்டனர்.\nஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து ஒரு கோடி வாக்குக்களைத்தான் பெற்றுள்ளது. தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையுடன், அரசுக்கு எதிரான அலையும் சேர்ந்ததால் மொத்தமாக கூட்டணி காலியாகி விட்டது. பாமக, கடைசிநேரம் வரை பேரம் பேசிய தேமுதிக போன்ற கட்சிகள் மிகப்பெரிய தோல்விக்கு அடித்தளம் அமைத்து விட்டன. உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். நீதிமன்றம் உரிய அழு��்தம் கொடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிளை நிர்வாகிகளை நியமிக்க அதிமுக ஐடி பிரிவு தீவிரம்... நேர்காணல் செய்யும் அமைச்சர்\nஅரியலூர் மாவட்டத்தில் 37-வது ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு...\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவிக்கு கரோனா...\nதிரைப்படத் தயாரிப்பாளர் சங்க வங்கிக் கணக்கைக் கையாள்வது குறித்த வழக்கு- சிறப்பு அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇன்று சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு... பிற மாவட்டங்களின் பாதிப்பு நிலவரம்\nசென்னையில் குறையும் கரோனா... தற்காலிக வெற்றிதான்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை\nஊரடங்கு மது விற்பனை... மடக்கி பிடித்த பெண் ஆய்வாளர்\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போர் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntam.in/2018/07/blog-post_31.html", "date_download": "2020-07-05T14:31:07Z", "digest": "sha1:KSDYVBPDK34AQYXOPM37RVMGCCRYDZTS", "length": 32659, "nlines": 494, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): ஏ.டி.எம்.-ல் கள்ளநோட்டு வந்துவிட்டதா..?பதறாதீர்..!மாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ..!", "raw_content": "\n🌷ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்���ு தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு,\n🌷இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்..\nஇந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா..\nஇதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன..\n🌷ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன.\n🌷இந்த செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுவிடும். ஆர்.பி. ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின் பற்றியாக வேண்டும்.\n🌷அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது.\n🌷கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தா ல் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.\n🌷எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது.\n🌷Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்துவருகின்றன.\n🌷இவர்களின் பணிவங்கியிலிருந்து மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.\n🌷வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி. கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது அவசியம்.\n🌷ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.\n🌷பின்னர் ���.டி.எம்.லிங்டுபேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி. எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப்பார்கள்.\n🌷அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.\n🌷ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம்.\n🌷ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த ரூபாய் கள்ளநோட்டுதானா என பரிசோதிப்பார்கள். அது கள்ளநோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள்.\n🌷கள்ள நோட்டு தான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள்.\n🌷உங்களிடம் பெறப்பட்ட ரூபாய்த்தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள்.\n🌷இந் த விசாரணையில் கள்ளநோட்டை கொண்டு வந்தவர்மீது சந்தேகம் வந்தால் அவர்மீது வங்கியானது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.\n🌷பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து அப்பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த்தாள்கள் கள்ளநோட்டுகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும்.\n🌷அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான ��ாள்கள் கள்ள நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு விசாரிக்கும்.\n🌷தனது ஏ.டி. எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.\n🌷வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.\n🌷வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ளநோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென் று உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.\n🌷அதற்கு அடுத்தும் உங்களின் சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம்.\nஎன்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.”\n🌷இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nதமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடக்குமா ஆராய 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு. - தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆராய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவ...\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=97783", "date_download": "2020-07-05T13:16:31Z", "digest": "sha1:I7KT2HL5RMNI4NSY5J7K2ZPKEPRGR7P7", "length": 27504, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nஇறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nஇறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)\nமூல மொழி : மலையாளம்\nதமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்\nமரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார்.\nமருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன்.\nகடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள இருக்கையில் உட்காரவும் வைத்தேன். நான் அவரைப் படுக்கையில் அமர்த்தவில்லை. அது என் மனைவிக்கு மட்டும் உரிமையானது.\nபொன்னாடையும் பொருளும் எனக்குக் கொடுத்துவிட்டு துக்கத்துடன் அவர் செல்லுகையில் கட்டிலுக்கடியில் அவர் மறைத்து வைத்த பழையதும் உடைந்ததுமான முகக் கவசத்தை அவர் குனிந்தெடுத்தார். நான் நன்றியை வெளிப்படுத்தக் கையெடுத்து வணங்கியதும் அவர் என் இடுப்புக்குக் கீழே போர்த்தியிருந்த சிவப்புப் போர்வையைத் தூக்கிப் பார்த்தார். வலது காலின் தொடை எலும்பிற்கு கீழ் ஒன்றுமே இல்லாதிருப்பதைக் கண்டதும் முகக் கவசததின் இரண்டு துவாரங்கள் வழி கொஞ்சம் நீர் சொரிந்தது.\nகையிலும் நெற்றியிலும் காய்ந்து கொண்டிருக்கும் காயங்களுடன் மனைவி கட்டிலுக்கருகில் வந்து நின்று அழுதாள். மருந்தின் வாசம் நிறைந்த சூழலில் கணவரின் ஆயுளுக்காகத் தாலியைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சுபமுகூர்த்தத்தில் தர்ப்பைப் புற்கள் தூவி என் மனைவியாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த உறவு. பிறகு ஏன் இப்படியாயிற்று\nதுக்கம் விசாரிக்க வந்த, மனைவியைத் தேடி வந்த பெண்குழுக்கள், கட்டிலுக்கருகில் வரிசையாய் வந்து நின்றனர். குழுவில் குட்டையான ஒருத்தி முண்டியடித்துக்கொண்டு என் மனைவியின் கண் பார்வையில் படுமாறு வந்து நின்றாள். திரும்பச் செல்லும் போதும் பஸ் பயணச் செலவை மனைவியே ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று வேண்டிக்கொண்டாள். மனைவி மூக்கைச் சீந்தியதும் அனைவரும் அதேபோல செய்தனர். நான்காவதாக நின்றவள் வலதுகையால் மூக்கைச் சீந்தியதும், மூன்றாவதாக நின்றவளின் பார்வை பட்டதும் இடது கைவிரலால் மூக்கைத் துடைத்தாள். அவள் அமைதியானாள். இந்தத் துக்கங்களைப் பார்க்க முடியாமல் நான் கசடில்லாத தூய வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். வானத்தில் ��ூய அழகு மட்டும் நிலைத்தது.\nஎன் கவனத்தைத் திருப்பவும் மனைவியை மகிழ்விக்கவும் மீண்டும் உரையாடல் தொடங்கியது.\nஸ்கூட்டர்ல போனதனாலதா இப்படியொரு விபத்து ஏற்பட்டுச்சு. சைக்கிள்ல போயிருந்தா இப்படி நடந்திருக்காது. ஒரு வேளை தலை மட்டும் இழந்திருக்கலாம். அது இதைவிட பரவால்லையே. மாதக் கணக்கில் மருத்துவமனைல படுக்க வேண்டியிருந்திருக்காது. சாலையில இவ்வளவு ஆழத்தில குழி தோண்டக்கூடாதுதா. பைப்பு போடணும்னா வானம் வழியா போட்டிருக்கலாமில்ல. கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கும் உதவணும். கார்ப்பரேஷனோட ஊழல நிறுத்தணும். மனைவிக்கு நெற்றியிலும் கையிலும் அடிபட்டதிலும் வருத்தமிருந்தது. அவளுடைய தொடைக்குக்கீழே கால் இருந்ததிலும் போராட்டக்காரர்களின் தொண்டை இடறியிருக்கணும். இறுதி யாத்திரையைக் கொண்டாட முடியாமல் போனதில் வருந்தி, போராட்டக்காரர்கள் சென்றனர்.\nஅவரவருடைய இறுதி யாத்திரைக்கான தாகத்தோடு சிந்தித்துக்கொண்டு கிடந்தேன்.\n“திடீர்னு இது கைக்கடியில வெச்சு நடக்க கஷ்டமாதா இருக்கும். நல்லாப் பழகணும்”\nபச்சை அறையில் ரசிகர்களின் கூட்டம். பாராட்டு மலைக்கு நடுவில் மனசாட்சிகளின் நுனிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அடர்த்தியான பௌடரை கலைக்கப் பூசப்பட்ட தேங்காய் எண்ணெய், உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தபோது முகம் வலித்தது. தொலைவிலிருந்து வந்த ரசிகர்களுக்குப் பணம் கொடுத்துச் சரியான நேரத்தில் அவர்களைத் திரும்ப அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. வேகமாகக் கிளம்பியபோது நண்பர்கள் எப்போதுமுள்ள பார்ட்டியின் விஷயத்தைக் கூறித் தடுத்தனர். மனைவி என்ற கம்பார்ட்மென்ட் உடன் இருப்பதைக் கூறினர். மனைவியின் முகம் எதிர்பார்த்த அளவிற்குப் பொலிவுடையதாகத் தெரியவில்லை.\nஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோதும். கொஞ்ச தூரம் சென்ற போதும் மனைவி ஒன்றும் பேசவில்லை. தேவையில்லாமல் வேணும்னே போட்ட பிரேக்கில பின்னால தள்ளி உட்கார்ந்திருந்த மனைவி நெருங்கி வந்தாள். அப்போ மெல்ல கேட்டேன்.\n”இன்றைய நடிப்பு எப்படி இருந்துச்சு.\n“ஓ இப்படியொண்ணும் இனிமே நடிக்க வேண்டாம். கண்ணும் காலும் இல்லாம. காலில்லாம தடி ஊன்றி ஸ்டேஜ்ல வந்ததும் பதறிப் போச்சு…….\nஎன்னுள் ஏதோ உணர்வு வெளிப்பட்டது.\n“ஒரு காலு போனா என்ன, நடிப்பு நல்லா இருந்துச்சில்ல. முதல் பரிசும் கிடச்சிதில்ல”\nஒரு சரக்கு லாரியின் தீக்கண்கள் என் கண்களை இருட்டாக்கியது. முன்னால் ஒரு பெரிய குழி இருந்ததோ……..\nகண்கள் திறந்தபோது மருத்துவமனை கட்டிலில் கருநாக்கால ஒண்ணும் சொல்லாதீங்க மூஸண்ணா நீலிக்கே அறிவுரை கூறுவது போல.\nகொச்சியில் பிறந்த மலையாளியான ஸ்டான்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்தவர். பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட இருபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். கோவை மலையாள சமாஜத்தின் குட்டன் நாயர் நாடக விருதை ஏழு முறை பெற்ற இவர், நல்லி திசைஎட்டும் விருது, நாராயணகுரு விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமுனைவர் நா. தீபா சரவணன்\nஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.\n(Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா\nஎம்.ரிஷான் ஷெரீப் தூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங\nநான் அறிந்த சிலம்பு – 67\nமலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி \"மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்\" (37) நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த நன்மை பொருந்திய பவ\nமுனைவர் மு. பழனியப்பன் நீதி நூல்கள் காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப் பெற்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் ஆளுமை மிக்கப் பணிகள் தரப்படாமல் தவிர்க்கப் பெற்றுள்ளன. பெண்களை ஒடுக்கி வைத்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொ���ுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2016/", "date_download": "2020-07-05T12:20:40Z", "digest": "sha1:FQDHFFPH4EORSNNP5N6SLYUMMJGZPLCZ", "length": 7673, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) | விவசாய செய்திகள்", "raw_content": "\nநாட்டுக்கோழி வளர்ப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில்,ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு,இலவச பயிற்சி முகாம்,ஈரோடு-சத்தி சாலையில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம பயிற்சி மையத்தில்,வரும் ஆகஸ்ட்,2,3 தேதிகளில் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பண்ணையாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் தொடர்புக்கு 0424-2291482 நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. […]\nஉரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள்\nகவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்\nகவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய்\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி இயற்கைவழி வேளாண்மையில் நெல் சாகுபடி ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்க��ி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மான���ய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2015/01/", "date_download": "2020-07-05T12:48:52Z", "digest": "sha1:QGUSLSIS2AJXDQJVAXTIRP6MBW2TBP6U", "length": 210293, "nlines": 638, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: January 2015", "raw_content": "\nமைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும் போராடுங்களேன்\nஇலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, பல அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. இதனால், சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nபலர் இதனை \"பொருட்களின் விலைகுறைப்பு\" (விற்பனை விலை) என்று தான் புரிந்து கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இவ்வளவு காலமும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதும், அரசு அறவிட்டு வந்த வரிகள் தான் குறைக்கப் பட்டுள்ளன\nஇதனால், இந்த வருடம் அரசுக்கு வர வேண்டிய, 92.4 பில்லியன் வருமானம் இழக்கப் படும். அதன் காரணமாக, பட்ஜெட்டில் துண்டு விழும் தொகையை ஈடுகட்டுவதற்காக, வேறொரு இடத்தில் இருந்து வருமானத்தை எடுக்க வேண்டி இருக்கும். அது எந்த இடம் என்பதையும் மைத்திரி அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.\nபணக்காரர்களின் சூதாட்டவிடுதிகளான, காசினோக்கள் பெருந்தொகை ஒன்றை, அதாவது ஒரு பில்லியன் ரூபாய்கள் வரியாக செலுத்த வேண்டும். அதுவும் ஒரு தடவை தானாம். இலட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்ட, விளையாட்டு சேனல்கள் கூட ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும். இதனால், மகிந்த ராஜபக்சவின் புதல்வனுக்கு சொந்தமான சேனல் ஒன்றும் பாதிக்கப் படும்.\nஅதே மாதிரி, சாட்டலைட் தொலைக்காட்சிகளும் ஒரு தடவை ஒரு பில்லியன் ரூபாய் கட்ட வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில், இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் தான் சாட்டலைட் தொலைக்காட்சி சேனல்களை அதிகம் பார்வையிடுகின்றனர். மேலும், மொபைல் தொலைபேசி நிறுவனங்களும் ஒரு பில்லியன் வரி கட்ட வேண்டும்.\nஇது ஒரு வகையில் \"ராபின் ஹூட் வரி\" என்று முதலாளித்துவ ஊடகங்களே தெரிவிக்கின்றன. அதாவது, மைத்திரி அரசு பணக்காரர்களிடம் வரி அறவிட்டு, ஏழைகளுக்கு உதவுகிறது. உள்ளூர் கமக்காரர்களுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து வாங்கும் பாலுக்கான விலை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், உள்ளூர் விவசாயிகளும் ஊக்குவிக்கப் படுவர் என்று நினைத்துக் கொள்ளலாம்.\nஇங்கே எழும் கேள்வி என்னவெ���ில், இந்த \"ராபின் ஹூட் வரி\" இன்னும் எத்தனை வருடங்களுக்கு நடைமுறைப் படுத்தப் படும் காஸினோக்கள், சாட்டலைட், மொபைல் நிறுவனங்கள் மீதான ஒரு பில்லியன் வரி, ஒரு தடவை மாத்திரமே அறவிடப்படும் என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஆகையினால், அடுத்த வருடத்தில் இருந்து, பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக, பொருட்களின் விலைகள் மீண்டும் ஏற்றப் படலாம்.\nபிரேசில் நாட்டில் வரிகளற்ற சமுதாயம் ஒன்றிற்காக, அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும், குறைந்தளவு வருமானம் ஈட்டுவோர் தான், அதிகளவு வரி கட்டி வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.\nஇலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள மைத்திரி அரசு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசு இனிமேல் உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து வரியே அறவிடக் கூடாது என்று கோரிக்கை வைக்க வேண்டும்.\nபாவனைப் பொருட்கள் மீதான வரிகள், அநேகமாக இடைக்காலத்தில் வந்த மதிப்புக் கூட்டு வரி (VAT) ஆக இருக்க வேண்டும். பொதுவாக, வர்த்தகர்கள் தான் அதனை பாவனையாளர்களிடம் அறவிட்டு, அரசாங்கத்திற்கு கட்டி வருகின்றனர். இதில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக, வரிப் பணம் ஒழுங்காக அரசுக்கு போய்ச் சேர்வதில்லை.\nஇடையில் உள்ள வர்த்தகர்கள் விழுங்கி ஏப்பம் விடும் வரியை இரத்து செய்வதால், அரசுக்கு என்ன குறை வந்து விடப் போகின்றது இதனால், பொது மக்களுக்கு தான் அதிக நன்மை உண்டாகும். பாவனைப் பொருட்களின் விலை நிரந்தரமாக குறையும்.\nஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வோட்டுப் போட்ட தமிழ் வாக்காளர்கள், மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியவாத தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன் \"இது நமது அரசாங்கம்\" என்று கூறியுள்ளார். \"நமது அரசாங்கம்\" என்றால், நமது மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த அதே காலத்தில் தான் கிரீசிலும் பொதுத் தேர்தல் நடந்தது. கிரேக்க நாட்டில் பதவியேற்றுள்ள, சீரிசா எனும் இடதுசாரிக் கட்சி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பின்வரும் திட்டங்களை செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.\nஇலங்கையில் மைத்திரி அரசும், மக்களின் நன்மை கருதி அதே மாதிரியான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று, அவரை ஆதரித்து ஓட்டுப் போட்ட தமிழ் மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக.\nLabels: இலங்கை, இலங்கை அரசியல், இலங்கைப் பொருளாதாரம், மைத்திரி, வருமான வரி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்\n2015 ஜனவரி 25, கிரேக்க பொதுத் தேர்தலில் வென்ற சீரிசா (Syriza) பற்றி சில குறிப்புகள்:\nSyriza என்ற பெயர் எப்படி வந்தது SYnaspismós RIZospastikís Aristerás: தீவிர இடதுசாரிகளின் கூட்டணி என்ற பெயர் சுருங்கி சீரிசா ஆனது.\nமேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் அதனை ஒரு \"தீவிர\" இடதுசாரிக் கட்சி என்று அழைக்கின்றன. ஏனென்றால், மேற்கு ஐரோப்பாவில் சமூக ஜனநாயக கட்சிகளை தான், இவ்வளவு காலமும் \"இடதுசாரி\" கட்சிகள் என்று கூறி வந்தனர். நம்மைப் பொறுத்தவரையில் அவை வழமையான முதலாளித்துவ கட்சிகள். அதனால், மேற்குலக ஊடகங்கள் படம் காட்டுவதற்கு மாறாக, சீரிசா ஒரு மிதவாத இடதுசாரிக் கட்சி என்று அழைப்பதே பொருத்தம்.\nஅதனை நாங்கள், புரட்சிகர கட்சி அல்லது திரிபுவாத கட்சி போன்ற வரையறைக்குள் அடக்க முடியாது என்று நினைக்கிறேன். அதனை ஒரு ஜனநாயகக் கட்சி என்று கூறலாம். பெரும்பான்மை கிரேக்க மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்த இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்து அதை உருவாக்கி இருந்தன. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்பது போல, ஜனநாயகம் பேசும் மேற்கத்திய நாடுகளை (குறிப்பாக: ஜெர்மனி போன்றநாடுகள்) அவர்களின் வழியில் சென்று கோரிக்கைகளை வைப்பது தான் நோக்கம்.\nSyriza பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று, அதற்கு ஓட்டு போட்ட மக்கள் எல்லோரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டுமே புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா புரட்சி எங்களது வீட்டுக் கதவை தட்டும் வரையில் காத்துக் கொண்டிருக்க முடியாது அல்லவா Syriza தனது கடமையை செய்ய தவறினால், அல்���து தனது முயற்சிகளில் தோல்வி அடைந்தால், அதில் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.\nகிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் (Alexis Tsipras) பதவியேற்றவுடன் முதல் வேலையாக, கிரேக்க புரட்சிக்காக போராடி மறைந்த கம்யூனிசப் போராளிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் சாத்தினார். அலெக்சிஸ் சிப்ராஸ், முன்பு கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) இளைஞர் அணி உறுப்பினராக இருந்தவர்.\nஇரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், கிரீஸ் நாஸி ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. தலைமறைவாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி, நாஸி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கெரில்லாப் போர் ஒன்றை நடத்தியது. கம்யூனிச கெரில்லாப் படைகள், பல இடங்களில் விடுதலைப் பிரதேசங்களை உருவாக்கி இருந்தன.\nபோரின் முடிவில் வந்திறங்கிய பிரிட்டிஷ் படைகள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான, முன்னாள் நாஸி ஆதரவு கிரேக்க ஒட்டுக் குழுக்களுக்கு உதவினார்கள். 1946–49 காலப் பகுதியில், மீண்டும் வெடித்த உள்நாட்டுப் போரில், கம்யூனிஸ்டுகள் தோற்கடிக்கப் பட்டனர். அன்று நடந்த போரில், வீர மரணத்தை தழுவிக் கொண்ட, பல்லாயிரக் கணக்கான போராளிகளின் நினைவு ஸ்தூபி, ஏதென்ஸ் நகரில் வைக்கப் பட்டுள்ளது.\nஒரு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் கட்சியை, பொதுத் தேர்தலில் வெல்ல வைத்த, கிரேக்க வாக்காளர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்\nசீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்:\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\nஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி \nகிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்\nLabels: ஐரோப்பிய இடதுசாரிகள், கிரீஸ், கிரேக்க மக்கள் எழுச்சி, கிரேக்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்\nபிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.\nபிரெஞ்சு மொழியில் \"banlieue\" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.\nதமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.\nகுறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக \"முஸ்லிம்கள்\" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.\nஇங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த \"முஸ்லிம்களும்\", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.\nதொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல. தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு.\nபாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: \"அடையார்\" அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.\nபாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.\nபாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற \"பயங்கரவாதி\" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.\nClichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.\nகைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.\nClichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் \"முஸ்லிம்கள்\" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் \"முஸ்லிம்கள்\" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் \"முஸ்லிம்கள்\" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை.\nபத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். \"பணக்காரர்களின் சொத்துக்களான\" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான \"முஸ்லிம்களின்\" கார்களும் எரிக்கப் பட்டன.\nபாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:\n//\"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்\" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)\nவீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.\nபாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nசார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. \"அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை.\" என்று கூறுகின்றனர். மேலும், இதனை \"யூதர்களின் சதி\" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.\nஇந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள் பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.\nகிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.\nஎண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.\nவட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.\nநான் \"பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்\" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். \"நான் எழுதுவதெல்லாம் பொய்\" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.\nபெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான \"முஸ்லிம்கள்\" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.\n2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:\nLabels: இனப் பிரச்சினை, தமிழ் பாட்டாளி வர்க்கம், பாரிஸ், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅந்த தீய சக்தியின் பெயர் \"இலுமினாட்டி\" இல்லை\n\"இலுமினாட்டி\" என்று யாரும் இல்லை. தெரிஞ்சுக்கோங்க மக்களே முதலாளித்துவம் எனும் மக்கள் விரோத அமைப்பை புரிந���து கொள்ள முடியாதவர்கள் தான், இலுமினாட்டி எனும் கட்டுக்கதைகளை பரப்பி விடுகிறார்கள். \"இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகள்\" என்று அவர்கள் கூறுவன எல்லாம், முதலாளிகளின் வழமையான அராஜகங்கள் தான்.\nஇந்த சிக்கலான முதலாளித்துவ சமுதாயத்தில், உச்சியில் இருக்கும் ஆளும் வர்க்கம் எவ்வாறு ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை பயன்படுத்தி சொத்துக்களை குவித்து வருகின்றது என்ற உண்மை பலர் கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, இலுமினாட்டி கதைகளை பரப்புவோரிடம், முதலாளித்துவம் பற்றிய எந்த ஆய்வும் கிடையாது.\nஏனென்றால், முதலாளித்துவம் ஒரு நல்ல விடயம் என்று அவர்கள் நம்புகிறார்கள். (முதலாளித்துவ அமைப்பில் தனது வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.) அதனால், தாம் சிறந்தது எனக் கருதும் ஓர் அமைப்பு தீமைகளுக்கு காரணியாக இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. அதற்காக உருவாக்கப் பட்ட கற்பனைப் பாத்திரம் தான் \"இலுமினாட்டி\".\nஉலகில் நடக்கும் தீமைகளுக்கு எல்லாம், சில தனி நபர்களே காரணம் என்று நம்புகிறார்கள். ஆட்சியில் இருக்கும் சில கருப்பாடுகளை மாற்றி விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்புகிறார்கள். தற்போதுள்ள அரசு மற்றும் பொருளாதார கட்டமைப்பு முழுவதும் தவறானது என்ற எண்ணம் அவர்களிடம் கிடையாது. இலங்கை தேர்தலில் ராஜபக்சவுக்கு பதிலாக மைத்திரியை, இந்திய தேர்தலில், காங்கிரசுக்கு பதிலாக பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எல்லாம் சரியாகி விடும் என்று நம்பும் அப்பாவிகள் அவர்கள்.\nஅதே மாதிரி, இலுமினாட்டி சதிகாரர்களை இனங்கண்டு நீக்கி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், புதிதாக வரும் ஆட்சியாளர்கள், அந்தப் பதவியில் இருந்த முந்திய ஆட்சியாளர்களைப் போன்றே நடந்து கொள்வதை வரலாறு முழுவதும் கண்டு வந்துள்ளோம். முதலாளித்துவத்தை புரிந்து கொள்வதின் ஊடாகத் தான், அவர்கள் எல்லோரையும் அப்புறப் படுத்தலாம்.\nஏனென்றால், முதலாளித்துவம் என்பது ஒரு பொருளாதார உற்பத்தி முறை. அது தானாகவே சமூக ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகின்றது. ஒரு சில தனி நபர்கள், அல்லது குழுக்கள் இங்கே பிரச்சினை அல்ல. இந்த உற்பத்தி முறையானது, சொத்துடமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிரித்து வைக்கின்றது. இந்த சமூக உறவானது, ஒ���்வொரு நாளும் நடக்கும் பொருள் உற்பத்தியில், பல ஆயிரம் தடவைகள் மறு வார்ப்புச் செய்யப் படுகின்றது.\nஅநேகமாக எல்லா வர்த்தகத் துறைகளிலும், ஒன்று திரட்டப்படும் மூலதனமானது ஒரு சிறிய சமூகப் பிரிவினரின் கைகளில் செல்வமாக சேர்கின்றது. அதுவே அதிகாரமாகவும் இருக்கின்றது. கணிதத்தில் நமக்குத் தெரியாத ஒன்றை \"x\" என்று குறிப்பிடுவோம். அதே மாதிரி, முதலாளித்துவ உற்பத்தி முறை, மூலதன திரட்சி பற்றி அறியாதவர்கள்; செல்வமும், அதிகாரமும் படைத்த அந்த சிறு பிரிவினரை \"இலுமினாட்டிகள்\" என்று அழைக்கிறார்கள்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதாமஸ் பிக்கெட்டி, யார் இவர்\nதாமஸ் பிக்கெட்டி. யார் இவர் பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.\n21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.\nநெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nதாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி ���றவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.\nஅதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.\nவேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான்.\nநிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.\n\"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா\" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்:\n\"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்த���ருப்பது தான் முக்கியமானது.\n\"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்...\" என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், \"முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்\" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.\nஅதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது.\nTrickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.\nநெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.\nஇது தொடர்பான முன்னைய பதிவு:\nஅப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...\nLabels: சமூக விஞ்ஞானம், தாமஸ் பிக்கெட்டி, பொருளாதாரம், மூலதனம், வருமான வரி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...\nபிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, \"21 ம் நூற்றாண்டு மூலதனம்\" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை.\nநெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்த��ல் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது.\nபணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.\nதாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.\nஅவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.\nஅவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.\n1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.\nஅளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.\nஇதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.\nசொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு ��ெய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.\nபெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன.\n1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.\n1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.\n19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : \"மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.\"\n உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி மு���் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.\nLabels: சமூக விஞ்ஞானம், பொருளாதாரம், பொருளியல், மூலதனம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை\n\"ஹார்கிஸ்\": இவர்கள் யார் என்று தெரியுமா தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். \"ஒட்டுக்குழு\" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் \"ஒட்டுக் குழு தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். \"ஒட்டுக்குழு\" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் \"ஒட்டுக் குழு\nஅதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: \"இனத் துரோகிகள்\". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.\nசார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர்.\n\"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் \"உண்மையான\" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்ற��� கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்...\" என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nசிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. \"சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது...\" என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது.\nஅதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். \"பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்\" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.\nஅல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.\nஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.\nதமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.\nFLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.\nஅதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.\nஇன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.\nஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.\nபிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர்.\nதங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.\nஅதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர்.\nஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.\nஅல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர்.\nஅன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.\nஇன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற��கு யாரும் இருக்க மாட்டார்கள்.\nLabels: அல்ஜீரியா, பிரான்ஸ், விடுதலைப் போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"கருத்துச் சுதந்திரவாதிகள்\" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்\nஇவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன\nபத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, \"யூதர்களுக்கு எதிரானது\" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.\nசார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.\nதற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ\nமேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.\nCharlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், \"அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்...\" என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.\nஇதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, \"கலாச்சாரங்களின் மோதல்\" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்த��ள்ளார்.\nதற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.\nசார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், \"கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை\" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.\nஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.\nதமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)\nநைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)\nகருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், \"முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை\" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html\nமேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.\nஅநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)\nஇந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங��கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.\n2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.\nமத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1. \"யார் அந்தப் பாவி\" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்\n2. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்\n3. இனவாத சார்லி எப்டோ(Charlie Hebdo) வுக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள்\n4. தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி\n5. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்\nLabels: கருத்துச் சுதந்திரம், சார்லி எப்டோ, பாரிஸ், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்\nஅன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,\nஇலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே ���ாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.\nபிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன.\n1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.\nஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான்.\nஎது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். \"ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன....\" என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.\nசார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் \"நாகரிகமைந்து விட்டனர்\" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும்.\nபாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார் நூறு வருடங்களுக்கு ம��ன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை \"Pogrom\" என்று அழைக்கிறார்கள்.\n21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.\nபிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nவடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nபாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, \"தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து\" வட��டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. \"உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா\" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.\nஅதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், \"உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா\" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.\nஇலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்\nயாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.\nஎழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது.\nபிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.\nஇலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் \"பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்\" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.\nஎது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.\nஎதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள் எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.\nஇலங்கையில் முஸ்லிம் மக்களும், \"தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே... நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...\" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.\nபிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். \"இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே... நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...\" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.\nமேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.\nமாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். \"இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா\" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக��� கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.\nஇந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.\nஇதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.\nஅல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.\nஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1. \"யார் அந்தப் பாவி\" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்\n2. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்\n3. இனவாத சார்லி எப்டோ(Charlie Hebdo) வுக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள்\n4. தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பார���ஸ் பேரணி\nLabels: அல்ஜீரியா, ஈழம், சார்லி எப்டோ, பாரிஸ், பிரான்ஸ், புலம் பெயர்ந்த தமிழர்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇனவாத சார்லிக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள்\nபாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், அந்த தடைகளினால் பிரெஞ்சுப் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது.\nநேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் கீழ், ஐரோப்பிய கூட்டாளிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதன் மூலம் தான், ஐரோப்பாவில் அமெரிக்கா தனது பிடியை வலுவாக்கிக் கொள்ள முடியும். ஆகவே, Charlie Hebdo பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள், GLADIO பயங்கரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு.\nGLADIO என்பது, நேட்டோவின் தலைமையின் கீழ் இயங்கும் ஐரோப்பிய பயங்கரவாத அமைப்பு ஆகும். நாற்பது நாடுகளின் அரசுத் தலைவர்கள் பங்குபற்றிய, பயங்கரவாதத்திற்கு எதிரான பாரிஸ் அணிவகுப்பில் அமெரிக்க அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nசார்லி எப்டோ (Charlie Hebdo), ஒரு \"இடதுசாரிப்\" பத்திரிகை என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். போலி இடதுசாரிகள் இலங்கை, இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். பிரான்சிலும், ஐரோப்பாவிலும் கூட, போலி இடதுசாரிகள் மலிந்து போயிருக்கிறார்கள்.\nஅந்தப் பத்திரிகையில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள் சிலர் இடதுசாரிகளாக, அல்லது கம்யூனிஸ்டுகளாக கூட இருக்கலாம். அது ஐரோப்பாவில் ஒன்றும் புதுமை அல்ல. ஏனெனில், ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தனிப்பட்ட கொள்கை அளவில் இடதுசாரிகள் தான். ஆயினும், அவர்கள் தமது கொள்கையை வீட்டில் கழற்றி வைத்து விட்டு வேலைக்குப் போக��றார்கள். இது புள்ளிவிபரம் மூலம் நிரூபிக்கப் பட்ட உண்மை.\nசார்லி எப்டோ, பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஒரு வகையில் நாஸ்திக - இடதுசாரிப் பாரம்பரியத்தின் விளைவாக தோன்றிய பத்திரிகை தான். அது ஏற்கனவே கத்தோலிக்க போப்பாண்டவரையும், இயேசு கிறிஸ்துவையும் கேலிச்சித்திரம் போட்டிருக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற அல்லது நாஸ்திக பிரெஞ்சு சமுதாயத்தில் அது பெருமளவு தாக்கத்தை உண்டு பண்ணுவதில்லை.\nஅதே நேரம், யூத மதத்தையும் கேலி செய்துள்ளது தான். ஆனால், சட்டச் சிக்கல்கள் வராமல் மிகவும் அவதானமாக அதைச் செய்துள்ளது. ஏனெனில், பிரான்சிலும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைப் போன்று, யூத மதத்தை அல்லது யூதர்களைப் பற்றி கேலிச்சித்திரம் போடுவது, Antisemitism எனும் தண்டனைக்குரிய குற்றம் ஆகலாம்.\nஅண்மைக் காலமாக, தனது விற்பனையை அதிகரிப்பதற்காக, சார்லி எப்டோ பத்திரிகை பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் உள்ள இனவாதக் கருத்துக்களை பிரதிபலித்து வந்துள்ளது. அது இஸ்லாமியருக்கு எதிராக மட்டும் துவேஷத்தைக் காட்டவில்லை. பிரான்சில் குடியேறியுள்ள, தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எதிராகவும் இனத் துவேஷத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.\n\"போகோ ஹராம் பாலியல் அடிமைகள்\nஇங்கேயுள்ள சார்லி எப்டோ அட்டைப் படத்தில், என்ன எழுதி இருக்கிறது என்று, பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கேலிச்சித்திர விளக்கம்:\n\"போகோ ஹராம் பாலியல் அடிமைகள் கோபமாக இருக்கிறார்கள்\"\n\"எமது சமூகக் கொடுப்பனவுகளில் கை வைக்காதே\nஆப்பிரிக்க கருப்பின கர்ப்பிணிப் பெண்கள், பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு கிடைக்கவிருக்கும் பிரெஞ்சு அரசின் சமூக கொடுப்பனவுகளை குறி வைக்கிறார்களாம். இந்த இனவாத கேலிச்சித்திரம் மறைமுகமாக தமிழர்களையும் கிண்டல் செய்கின்றது. பிரான்சில் வாழும் தமிழ்க் குடும்பங்களில், பலருக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும். ஏனென்றால், மூன்று பிள்ளைகளுக்கு மேலே இருந்தால், அரசு அதிகமான பணம் கொடுக்கிறது.\nஆப்பிரிக்கர்கள் மட்டுமல்ல, தமிழர்களும் அரச கொடுப்பனவுகளை எதிர்பார்த்து, அதிகளவு பிள்ளைகளை பெறுவதாக பிரெஞ்சு இனவாதிகள் குற்றஞ்சாட்டுவதுண்டு. சார்லி எப்டோ பத்திரிகையும் பிரெஞ்சு பெரும்பான்மை சமூகத்தின் இனவாதக் கருத்துக்களை கேலிச்சித்திரமாக வரைந்து காசு சம்பாதித்து வருகின்றது.\nதாக்குதலின் பின்பு, தன் வெளியீட்டைக் கண்ட இப் பத்திரிகை முப்பது லட்சம் (3 மில்லியன்) பிரதிகள் விற்றது அது மட்டுமல்ல, இனிமேல் ஆங்கிலம், அரபி, துருக்கி, இத்தாலி ஆகிய பிறமொழிகளிலும் பத்திரிகை வெளியாகவுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கு ஒரு சிறந்த வழி. உலகை நாகரிகப் படுத்தும் வெள்ளையனின் காலனிய கால கடமை நிறைவேறியுள்ளது.\nஏற்கனவே, ருவாண்டா இனப்படுகொலையில் பிரெஞ்சுப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்திருந்தனர். அவை யாவும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.\nஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், பிரான்ஸ் அரசு, \"பயங்கரவாத எதிர்ப்புப் போர்\" என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு ஆயுத விநியோகம் செய்து, தமிழினப் படுகொலையில் பங்கெடுத்திருந்தது.\nஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த பிரான்சுக்காக தமிழர்கள் அழ மாட்டார்கள். \nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n2. தமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி\n1. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்\nLabels: சார்லி எப்டோ, பயங்கரவாதம், பாரிஸ், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் பாரிஸ் பேரணி\nசர்வதேச சமூகத்தின் இரட்டை வேடம்\nமுள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்த நேரம், கண்களை மூடிக் கொண்டிருந்த உலக நாடுகளின் தலைவர்கள், பாரிஸ் படுகொலைக்காக அணிவகுத்துச் செல்கிறார்கள்.\nபாரிஸ் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான பேரணியில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை பிரயோகித்த கொடுங்கோலர்கள். இவர்களுடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் பிரகீத், லசந்த போன்றோரை கொலை செய்த மகிந்த ராஜபக்சவும் சேர்ந்திருந்தால், அந்தப் பேரணி முழுமை அடைந்திருக்கும்.\n1) இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு. கடந்த வருடம் காஸாவில் 7 ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்.\n2) ஜோர்டான் மன்னர் அப்துல்லா. கடந்த வருடம் ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்தார்.\n3) துருக்கி பிரதமர் Davutoglu. உலகிலேயே பெருமளவு ஊடகவியலாளர்களை சிறைக்கு அனுப்பிய பெருமைக்குரியவர்.\n4) அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் Lamamra. அவரது நாட்டில், சில வருடங்களுக்கு முன்னர் கூட, ஊடகம் ஒன்றில் எழுதுவது தற்கொலைக்கு சமமானதாக இருந்தது. இப்போதும் சிலர் விசாரணை இன்றி தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.\n5) ஜோர்ஜியா, பல்கேரியா பிரதமர்கள். ஊடகவியலாளர்களை அடிப்பதற்கு பேர் போனவர்கள்.\n6) கிரேக்க பிரதமர் Samaras. அவரது நாட்டில், ஊர்வலங்களுக்கு செல்லும் ஊடகவியலாளர்களை, கலவரத் தடுப்பு பொலிஸ் அடித்து நொறுக்குவது வழமையான சம்பவங்கள்.\n7) பாஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர். குறைந்த சனத்தொகை கொண்ட சிறிய நாட்டிற்குள் அதிகளவு ஊடகவியலாளர்களை துன்புறுத்திய சாதனைக்குரியவர்.\n8) கட்டார் ஷேக் Mohamed Ben Hamad Ben Khalifa Al Thani. மல்லிகைப் பூவைப் பற்றி கவிதை எழுதிய குற்றத்திற்காக ஒரு ஊடகவியலாளருக்கு 15 வருட சிறைத்தண்டனை வழங்கிய புண்ணியவான்.\n9) பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். தன்னை அவமதித்த குற்றச்சாட்டில் ஊடகவியலாளர்களை தடுத்து வைத்து துன்புறுத்தியவர்.\n10) பிரான்சுக்கான சவூதி தூதுவர். அவரது நாட்டில் ஒரு நாஸ்திக இளைஞர், தனது வலைப்பூவில் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தினார் என்ற குற்றச் சாட்டில் பொது இடத்தில் கசையடித் தண்டனை வழங்கப் பட்டது.\nஅநேகமாக பேரணியில் கலந்து கொண்ட 90% உலக நாடுகளின் தலைவர்கள், தமது நாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஊடக சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர்கள். இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, சார்லி எப்டோ பத்திரிகை அலுவலகத்திற்கு எதிரான தாக்குதலை கண்டிக்கிறார்கள். நம்புங்கள், இவர்கள் தானாம் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் மனித உரிமைக் காவலர்கள்\nபாரிஸ் நகரில், 2013 ஜூன் 5 அன்று, கிளேமோ மேரிக் (Clément Méric) என்ற 19 வயது இளைஞன், பிரெஞ்சு இனவெறிக் காடையர்களினால் தெருவில் அடித்துக் கொலை செய்யப் பட்டான். பலியான இளைஞனும் ஒரு வெள்ளையின பிரெஞ்சுக்காரன் தான். அவன் செய்த குற்றம் என்ன குண்டு வைத்தானா அல்லது சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டானா குண்டு வைத்தானா அல்லது சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டானா இல்லை. பிர��ஞ்சு நிறவெறிக்கு எதிராக, இடதுசாரி சிறு பத்திரிகை ஒன்றில் கட்டுரைகள் எழுதியது மட்டும் தான் அவன் செய்த குற்றம்\nசார்லி எப்டோ அலுவலகத்தில் 12 பத்திரிகையாளர்களை கொன்ற தாக்குதல் பயங்கரவாதம் என்றால், Clément Méric என்ற 19 வயது பத்திரிகையாளனை கொன்றதும் பயங்கரவாதம் தான். \"Je suis Charlie\" என்று கிளர்ந்தெழுந்தவர்கள், அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள் ஏன் ஆயிரக் கணக்கானோர், அன்று நிறவெறிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக \"je suis Clément Méric\" என்ற பதாகை தாங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை\nஇதைத் தான் \"Media Manipulation\" என்று சொல்வார்கள். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும், தெரியக் கூடாது என்பதை ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அரசுக்கு ஆதரவான வெகுஜன ஊடகங்கள், குறிப்பிட்ட அரசியலுக்கு ஆதரவாக அல்லது எதிராக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்டுள்ளன.\nஅன்று பிரெஞ்சு ஊடகங்கள் நினைத்திருந்தால், Clément Méric கொலைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, ஆயிரக்கணக்கான மக்களை நிறவெறிப் பயங்கரவாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழ வைத்திருக்க முடியும். ஒவ்வொருவரையும் \"Je suis Clément Méric\" என்று சொல்ல வைத்திருக்க முடியும். ஆனால், செய்ய மாட்டார்கள். குறைந்த பட்சம், அந்தக் கொலைக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி கூட தெரிவிக்கவில்லை.\nபிரெஞ்சு அரசும், வெகுஜன ஊடகங்களும், நிறவெறிப் பயங்கரவாதிகளும், ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். அவர்களது எதிரிகள் \"முஸ்லிம் பயங்கரவாதிகள்\" மட்டுமல்ல. பிரான்சில் வாழும் மூன்றமுலக நாடுகளை சேர்ந்த வெளிநாட்டுக் குடியேறிகளும் தான். அத்துடன், பிரெஞ்சு பேரினவாத வெறியை அல்லது நிறவெறியை எதிர்க்கும், வெள்ளையின இடதுசாரி ஆர்வலர்களும் அவர்களுக்கு எதிரிகள் தான்.\nபிரெஞ்சு அரசு லிபியாவிலும், சிரியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத இயக்கங்களுக்கு ஏராளமான நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஆதரித்து வந்தது. இதனை பிரஞ்சு அரசு பகிரங்கமாகவே அறிவித்து இருந்தது. அப்போதெல்லாம், லிபியா, சிரியா தீவிரவாதிகளையும், அவர்களது பயங்கரவாத தாக்குதல்களையும் ஆதரித்து வந்தவர்கள் பலர்.\nஅப்படியான கபட வேடதாரிகள், பாரிஸ் பத்திரிகை அலுவக தாக்குதலை கண்டிக்கிறார்களாம். அதாவது, பிரெஞ்சு அரசு ஆதரித்த அதே பயங்கரவாதிகள், பிரான்ஸில் தாக்குதல் நடத்தினால் மட்டும் விழி��்தெழுந்து, குய்யோ, முறையோ என்று ஒப்பாரி வைப்பார்கள். தங்களது தகிடுதத்தங்களை, அயோக்கியத்தனத்தை மக்கள் அறிய மாட்டார்கள் என்ற தைரியத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக வீராவேச உரையாற்றுகின்றார்கள்.\nதிணை விதைத்தவன் திணை அறுப்பான். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை விதைத்தவன், தனது நாட்டிலும் அதே பயங்கரவாதத்தை அறுவடை செய்வான். அது பிரெஞ்சு அரசுக்கு நன்றாகப் பொருந்தும்.\nபிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலுக்குப் பின்னர், ஐயோ... பயங்கரவாதம் என்று அலறுபவர்கள், அந்த நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. கிரீஸ், போர்த்துக்கல், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்ததாக, பிரான்சில் தான் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நாடுகளில் பிரான்சும் ஒன்று.\nஎங்கேயாவது வேலை வாய்ப்பு தென்பட்டால், அதனை பூர்வீக வெள்ளையின பிரெஞ்சு மக்களுக்கே முதலில் கொடுப்பார்கள். இதனால், பன்னாட்டுக் குடியேறிகளின் சமூகங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, ஐந்து மில்லியன் இஸ்லாமிய அல்ஜீரியர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றனர். ஏழைகள், வேலையில்லாதோர் எண்ணிக்கை, அந்த சமூகத்தில் அதிகம்.\nஇந்த உண்மைகளை ஏற்க மறுப்போர், பாரிஸ், மார்செய் புறநகர்ப் பகுதிகளை சென்று பார்வையிட வேண்டும். அவை இன்று மும்பை சேரிகள் போன்று மாறிக் கொண்டிருக்கின்றன. ஏழைகள் மத்தியில் இருந்து தான் திருடர்கள் தோன்றுவார்கள். அது உலக நியதி. ஒரு சில அல்ஜீரியர்கள் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதை மறுக்க முடியாது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிப் பரம்பரை ஆக்குவது இனவாத உள்நோக்கம் கொண்டது.\nசாதாரண வழிப்பறித் திருடர்களை குறைகூறும் பலர், கோடிக் கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஊழல் வாதிகள் மலிந்து போயிருப்பதை, பிரெஞ்சு ஊடகங்களே வெளிப்படுத்தி உள்ளன. இலங்கை மாதிரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரெஞ்சு ஜனாதிபதிகள் பலர் அடித்த கொள்ளை ஊரறிந்த இரகசியம்.\nகாலஞ் சென்ற பிரான்சுவா மித்தரோன் அடித்த கொள்ளை எவ்வளவு அவருக்கு பின்னர் வந்த ஜாக் சிராக், சார்கோசி தமது பதவிக்காலத்தில் நாட்டைக் கொள்ளையடித்த கதைகள் அனைவருக்கும் தெரியும். இனவாதி லெ பென்னுக்கு எதிராக, ஜாக் சிராக் இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நேரம், \"இனவாதியை தோற்கடிப்பதற்கு, ஒரு திருடனை தேர்ந்தெடுப்போம்\" என்று பிரெஞ்சு மக்கள் பகிரங்கமாகவே பேசிக் கொண்டனர். ஏன் இன்று அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை\nஏனென்றால், இங்கே பயங்கரவாதத்திற்கு எதிராக கொடி பிடிக்கும் அநேகமானோர் கபட வேடதாரிகள். நேர்மையற்ற அயோக்கியர்கள்.\nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:\nபாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்\nLabels: சார்லி எப்டோ, பயங்கரவாதம், பாரிஸ், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத சில குறிப்புகள்\nபிரான்சில், பாரிஸ் நகரின் மையப் பகுதியில் உள்ள, சார்லி எப்டோ பத்திரிகை காரியாலயம், மூன்று தீவிரவாதிகளினால் தாக்கப் பட்டது. நடந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகள் எதுவும் இன்றி, எழுந்தமானமாக கருத்துக் கூறுவது, சமூகத்தில் பல எதிர்விளைவுகளை உண்டாக்கும்.\nமுகமூடி அணிந்த மூன்று ஆயுதபாணிகள், ரைபிள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்து, பத்திரிகை ஆசிரியரையும், மூன்று கார்ட்டூன் ஓவியர்கள், மற்றும் சில ஊடகவியலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அத்துடன், வெளியே காவலுக்கு நின்ற இரண்டு பொலிஸ்காரர்களையும் பக்கத்தில் சென்று தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள். மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர்.\nஏற்கனவே அந்தப் பத்திரிகை இஸ்லாமிய விரோத கார்ட்டூன் படங்களை பிரசுரித்து வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது. அதனால் பொலிஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. அதனால், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், அல்லது அல்கைதா போன்ற இயக்கத்தினர் செய்திருக்கலாம் என பொதுவாக சந்தேகிக்கப் படுகின்றது.\nஆயினும், தாக்குதல் நடைபெற்ற முறையைப் பார்க்கும் பொழுது பல கேள்விகள் எழுகின்றன. அது ஒரு கமாண்டோ பாணியிலான தாக்குதல். நன்கு பயிற்சி பெற்ற ���யுதபாணிகள், அமைதியாக பதற்றப் படாமல் கொலைகளை செய்துள்ளனர். பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியர் மட்டத்திலான ஊழியர்களின் கூட்டம் நடைபெறுகின்றது என்ற துல்லியமான தகவல் தெரிந்திருக்கிறது. அந்த இலக்கை நோக்கி சென்று கொலைகளை செய்தவுடன், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வெளியேறி உள்ளனர்.\nகொலையாளிகள் நன்றாக பயிற்சி அளிக்கப் பட்ட இராணுவ வீரர்கள் போன்று செயற்பட்டுள்ளனர். ரைபிள் துப்பாக்கிகளை கையாண்ட விதம், இலக்கை மட்டும் குறி வைத்து தாக்கியுள்ளமை, காரியமே கண்ணாக எந்தப் பதற்றமும் இன்றி அமைதியாக நடந்து கொண்டமை, இவை எல்லாம் சாதாரண தீவிரவாதிகளின் செயற்பாடுகளாக தெரியவில்லை.\nCharlie Hebdo பத்திரிகை மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதன் அர்த்தம், சார்லி எப்டோ வின் இனவாத கார்ட்டூன்களை அங்கீகரிக்கிறோம் என்பதல்ல.\nகருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், ஒரு மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான துவேஷத்தை வெளிப்படுத்திய கார்ட்டூன்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் பத்திரிகையின் சமூகப் பொறுப்பற்ற தன்மையை அலட்சியப் படுத்த முடியாது.\nஇலங்கையில் சிங்களப் பத்திரிகைகள், பல தடவைகள் தமிழர்களை மோசமாக சித்தரித்து கார்டூன்களை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றை நாங்கள் இனவாதம் என்றே ஒதுக்கி வந்துள்ளோம். சிங்களப் பத்திரிகையாக இருந்தாலும், பிரெஞ்சுப் பத்திரிகையாக இருந்தாலும், இனவாதக் கார்ட்டூன்கள் பிரசுரிப்பதை கருத்துச் சுதந்திரத்திற்குள் அடக்க முடியாது.\nமூன்று வருடங்களுக்கு முன்னர், சிங்கள கார்ட்டூனிஸ்ட் ஒருவர், ஜெயலலிதாவை ஆபாசமாக வரைந்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் பலர் கிளர்ந்தெழுந்தனர். ஜெயலலிதாவை ஆபாசமாக சித்தரித்த சிங்களப் பத்திரகையின் கார்ட்டூன் இனவாதம் என்றால், சார்லி எப்டோ பத்திரிகை முகமதுவை ஆபாசமாக சித்தரித்து, பல கார்ட்டூன் படங்களை வெளியிட்டதும் இனவாதம் தான்.\nவெறுமனே மதத் துவேஷம் மட்டுமல்ல, இனத் துவேஷமும் அந்தக் கார்ட்டூன்களுக்கு பின்னால் மறைந்திருந்தன. ஐரோப்பாவில் எந்த நாட்டிலும், யூத மதத்தவரை புண்படுத்தும் கார்ட்டூன்கள் வெளியிட முடியாது. அது சட்டப் படி தடை செய்யப் பட்டுள்ளது.\nCharlie Hebdo பத்திரிகை, ஏற்கனவே சில நிறவெறிக் கார்ட்டூன்களையும் பிரசுரித்திருந்தது. பிர��ன்ஸ் நாட்டில் நீதி அமைச்சராக இருக்கும் கருப்பின பெண்மணியை குரங்கு மாதிரி வரைந்திருந்தது. சார்லி எப்டோ என்ற ஊடகம் மீதான தாக்குதலுக்கு எதிராக, தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த, ஐரோப்பிய மக்களின் தார்மீக கோபம், நியாயமாக இருக்கலாம். ஆனால், அவர்களின் உணர்வுகளை இஸ்லாமியருக்கு எதிரான துவேஷமாக திசைதிருப்பி விடும் வேலைகள் திரைமறைவில் நடந்து கொண்டிருக்கின்றன.\nஅது மத்திய கிழக்கில் வல்லாதிக்கப் போர்களுக்கு ஆதரவு திரட்டுவதாகவும் அமையக் கூடும். சிலநேரம், உள்நாட்டில் இனக் கலவரங்களை தூண்டி விடவும் உதவக் கூடும். இஸ்லாமிய வெறுப்புணர்வு \"முஸ்லிம்களுக்கு மட்டுமே\" எதிரானதல்ல. அது பிற மதங்களை பின்பற்றும் குடியேறிகள், அகதிகள் அனைவருக்கும் எதிரானது.\nஆகவே, ஊடகங்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டிப்போம். பாரிஸ் தாக்குதலில் பலியானவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வோம். அதற்கும் அப்பால், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையின் கீழ், இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்.\nஆகையினால்... எல்லோரும் சார்லி எப்டோவுக்கு பின்னால் அணிதிரளவில்லை என்பதை அறியத் தருவோம்.\nபாரிசில், Charlie Hebdo பத்திரிகை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் பலியான 12 பேரில், காவல் கடமையில் இருந்த அஹ்மட் என்ற முஸ்லிம் பொலிஸ்காரரும் ஒருவர் என்பதையும் மறந்து விடக் கூடாது.\nLabels: சார்லி எப்டோ, பயங்கரவாதம், பாரிஸ், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரச��\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமைத்திரி ஆதரவாளர்களே, மக்களின் கோரிக்கைகளுக்காகவும...\nகிரேக்க நாட்டில் இடதுசாரிப் பூகம்பம்\nபாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இன...\nஅந்த தீய சக்தியின் பெயர் \"இலுமினாட்டி\" இல்லை\nதாமஸ் பிக்கெட்டி, யார் இவர்\nஅப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...\nஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் ...\n\"கருத்துச் சுதந்திரவாதிகள்\" உங்களுக்கு கூறாமல் மறை...\nபிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு க...\nஇனவாத சார்லிக்காக தமிழர��கள் அழ மாட்டார்கள்\nதமிழினப் படுகொலையை கண்டுகொள்ளாத கபட வேடதாரிகளின் ப...\nபாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் : மறக்கக் கூடாத ...\nதேர்தல்கள் : தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nxtpix.com/chennai-tnagar-fire-safty-and-rescue-service/", "date_download": "2020-07-05T13:02:32Z", "digest": "sha1:2734T6ZATCNMHNQ6RK3JOZXP7FBPI4L2", "length": 3684, "nlines": 18, "source_domain": "www.nxtpix.com", "title": "தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு – NxtPix", "raw_content": "\nதியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரு சக்கர வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு\nசென்னை, ஜூன், 04: தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் மாவட்ட அலுவலர் சையத் முகமது ஷா மற்றும் மாவட்ட துணை அலுவலர் பொன் மாரியப்பன் ஆகியோரின் தலைமையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 6 புதிய இருசக்கர வாகனத்தின் மூலம் கடைகளின் இருபுறமும் தீயணைப்பு துறையினர் மூலம் கிருமிநாசினி தெளிக்கபட்டது.\nஇதற்கான ஏற்பாட்டை தியாகராய நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.\nசென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஅமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_10.html", "date_download": "2020-07-05T12:43:55Z", "digest": "sha1:67D2ERILZ6NTHVHCJLVNUBCRIAZVUIVH", "length": 14940, "nlines": 252, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: ஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஎங்கிருந்தோ ஓடி வரும் ஆறு கடலில் கலந்து தன் பயனத்தை முடிவு செய்கிறது…\nசுத்தமான ஆற்று நீர் கடலில் கலந்ததும் , கடலின் உப்பு சுவையை பெறுகிறது,,,\nஇதை எல்லாம் பார்க்கும்போது கவிதை தோன்றலாம்., வாழ்வியல் தத்துவம் தோன்றலாம்…\nசிலருக்கு அறிவியல் கண்டுபிடிப்பு தோன்றி இருக்கிரது..\nஇப்படி ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்கள் நெதர்லாந்து விஞ்ஞானிகள்..\nசுற்றுசூழல் கெடாது, உயிரின்ங்களுக்கு ஆபத்தும் இல்லை… ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் மின்சாரம் தயாரிக்கும் கலக்கலான முறை ரெடி என்கிறார்கள் இவர்கள்..\nகாற்றாலை மூலம் மின்சாரம் கிடைப்பது காற்று வீசுவதை பொறுத்தது.. சில சமயங்களில் கா���்று வீசாமல் மின்சாரம் தடைப்படலாம்.. ஆனால் இந்த புதிய முறை மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்..\nUniversity of Groningen and the University of Twente ஆகிய பல்கலை விஞ்ஞானிகள் இந்த முறையை ஆராய்ந்து வருகின்றனர்..\nரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் முறையில் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம்..\nஅது என்ன ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் \nஎலக்ட்ரோடயலிஸ் என்பதன் எதிர் தொழில் நுட்பம்தான் ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் .\nஅது ஒன்றும் இல்லை… கடல் நீரை குடி நீரை மாற்றுவதாக அவ்வப்போது படம் காட்டுகிறார்கள் அல்லவா \nகடல் நீரில் மின்சாரத்தை பாய்ச்சும்போது , அதில் இருக்கும் உப்புத்தனமை வெளியேறி நல்ல நீர் கிடைக்கும்… இந்த முறைதான் எலக்ட்ரோடயலிஸ் ..\n அதாவது நல்ல நீரையும் , உப்பு நீரையும் கலந்தால் \nஎஸ்.. நீங்கள் நினைப்பது சரிதான்.. மின்சாரம் உண்டாகும்…\nஎளிமையாக சொல்ல வேண்டும் என்றால்…\nஉப்பு நீர் + மின்சாரம் = நல்ல நீர்\nஉப்பு நீர்+ நல்ல நீர் = மின்சாரம்…\nஒரு செல்லில் இருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரம் கிடைக்கும்,,, இது மிகவும் குறைவுதான்..\nஇது போல பல செல் அமைத்தால் , போதுமான மின்சாரம் கிடைக்கும்…\nஇந்த முறை மூலம் , 2012க்குள் 200 கிலோவாட் மின்சாரம் மின்சாரம் தயாரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஹாலந்து விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்..\nஆரம்ப காலத்தில் இதற்கான செலவு அதிகமாக இருக்கும்.. போக போக குறைந்து விடும் என்கிறார்கள்..\nகாலம் காலமாக , கடலில் கலந்து கொண்டு இருக்கும் ஆற்று நீர் இனிமேல் புதிய பணி ஒன்றையும் செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்..\nஇந்த முறை மூலம் சுற்று சூழல் கெடுதி அறவே இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி\nபுதியதகவல் , தக்வலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்\nநன்றி சரவணன் மற்றும் அன்பரசன்\nஐடியா, நல்லா இருக்கே.... தகவலுக்கு நன்றிங்க.\nஐடியா, நல்லா இருக்கே.... தகவலுக்கு நன்றிங்க.\"\n'நல்ல நீரு பெரண்டு அடித்தால் கரண்டு இங்கே கெடக்கும்'\n'உப்பு நீரில் கரண்டு அடித்தால் நல்ல நீரு கெடக்கும்'\nரெண்டு ரெண்டா சேர்ந்து படுத்தால் மூணு ஒண்ணு கெடக்கும் :)\n[ma] ந்ன்றி அரபுதமிழன் [/ma]\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-63/", "date_download": "2020-07-05T14:47:00Z", "digest": "sha1:CWT7O7O4A5VTYM5MT7NGMZQCQKAXNTDR", "length": 15286, "nlines": 316, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning – Athigaram 63", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.\nநாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக��கது வேறொன்றும் இல்லை.\nவெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nவெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.\nவெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்\nஇடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்\nதுன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.\nவரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nதடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.\nசெல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nவிடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.\nஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.\nஅற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்\nசெல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.\nபணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ\nஇலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nமேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.\nஉடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nஇன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.\nஉடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.\nதன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\nஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.\nஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:43:36Z", "digest": "sha1:5XDHYR4QLV6WRF64TUSOYPRGFAOG6YMR", "length": 4806, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதீத நூற்றாண்டாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதீத நூற்றாண்டாளர் (Supercentenarian) என்பது தனது 110ஆவது பிறந்த நாளின் பின்பும் வாழ்ந்து வரும் ஒருவரைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வாறு அதீத நூற்றாண்டாளராக ஆயிரத்தில் ஒருவரே வாழமுடியும்.[1] இதுவரையிலும் அதிகூடிய வயதில் வாழ்ந்த மனிதரின் வயது 125 ஆகும். அந்தவகையில் மனிதர்களின் அதிகூடிய வாழ்நாள் வயதாக 125 கொள்ளப்படுகின்றது.[2] ஐக்கிய அமெரிக்கா[3] யப்பான், இங்கிலாந்து, வேல்ஸ், பிரான்சு, இத்தாலி[4] ஆகிய நாடுகளிலேயே இவ்வாறான மக்கள் அதிகம் வாழ்கின்றனர், வாழ்ந்துள்ளனர். மேலும், உலகின் முதலாவது அதீத நூற்றாண்டாளராக கீர்ட் அதிரான்ஸ் பூம்கார்ட் (Geert Adriaans Boomgaard) என்பவர் என்பவர் கருதப்படுகின்றார். இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறந்துள்ளார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:32:30Z", "digest": "sha1:S4T4GUTCCHY7MP44DY3GCV3RTXWMUCUD", "length": 5591, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மும்தாசு மகால் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமும்தாசு மகால் அருங்காட்சியகம் (Mumtaz Mahal Museum அல்லது Red Fort Archaeological Museum), இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் உள்ள செங்கோட்டையில் அமைந்துள்ள அரண்மனையொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை மன்னன் சாஜகானால் அவனது மனைவியான அர்சுமந்த் பானு பேகத்துக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக மும்தாசு மகால் என அழைக்கப்படுகின்றது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஆறு காட்சிக் கூடங்களில் முகலாயர் காலத்தைச் சேர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் முகலாய மன்னர் அக்பரோடும் அவருக்குப் பின் ஆண்ட முகலாய அரசர்களோடும் தொடர்புடைய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிற்றோவியங்கள், கையெழுத்துப்படிகள், கல்வெட்டுக்கள், போன்ற பொருட்கள் உள்ளன. இவற்றுடன் சீனப் பச்சைக்கல்லில் செய்யப்பட்ட வாட்பிடிகள், கத்திப்பிடிகள் முதலியனவும், திரைச்சீலைகள், தளவிரிப்புக்கள், தலையணைகள், ஆடையணிகள் போன்றனவும் இங்கே காட்சிக்கு உள்ளன.\nஒரு காட்சிக்கூடத்தில் கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா சபார் தொடர்பான பொருட்கள் உள்ளன. இவற்றுள், அரசரதும், அவரது அரசியினதும் உடைகள், எழுதுகோல், மைக்கூடு, கத்திரிக்கோல், பன்னீர்ச் செம்பு போன்ற பொருட்கள் அடங்குகின்றன. இவர் கடைசிக் காலத்தில் ரங்கூன் சிறையில் இருந்தபோது எடுத்த நிழற்படங்கள் இங்கிருக்கும் பொருட்களுள் குறிப்பிடத்தக்கவை.\nஇந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் இணையத்தளத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2018, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-05T13:22:48Z", "digest": "sha1:T7RGZCN4WIP4NLEHLMVQEVGTEH5SCERA", "length": 22862, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ணா பல்க��ைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி\nகுறிக்கோள் வாசகம் there is no subtitute for hardwork (கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை)\nபள்ளி வகை பொதுத்துறை பல்கலைக்கழகம்\nஅமைவிடம் திருச்சி, தமிழ் நாடு, இந்தியா\nவளாகம் 300 ஏக்கர்கள் (1200,000 m²)\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தமிழக அரசால் நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். 2007, பெப்ரவரி 1 முதல் செயல்பாட்டுக்கு வந்த இப்பல்கலைக்கழகம் சேர் பலகலைக்கழக வகையானது ஆகும்.இப்பல்கலைகழகம் திருச்சி நகரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.\nமுன்பு BIT எனவும் பின்பு School of Engineering எனவும் அழைக்கப்பட்ட இந்நிறுவனம் பின்பு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியாக உருப்பெற்றது. 7 பல்கலைக்கழக வளாகங்களையும், 2 அரசு பொறியியல் கல்லூரிகளும், 77 தனியார் பொறியியல் கல்லூரிகளும், 11 தற்சார்பு நிறுவனங்களும் (MBA =8 + MCA=2+ B.ARCH=1) இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் முதல் துணை வேந்தராக முனைவர் வே. ராமசந்திரன் தமிழக அரசால் 08-02-2007 அன்று நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலம் முடிவடைந்து புதிய துணை வேந்தராக முனைவர் P. தேவதாஸ் மனோகரன் 15-07-2010 அன்று நியமிக்கபட்டுள்ளார்.\n3 செயல்படும் மாணவர் அமைப்புகள்\n4 கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள்\nஇப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி கல்வி நடைமுறைப்படுத்தபடுகிறது. இங்கு மேலாண்மை படிப்பு, பொறியியல் படிப்பு, கம்யூட்டர் அப்ளிகேஷன், இரட்டை பட்டம் போன்ற படிப்புகள் உள்ளன. முதுநிலை படிப்புகளும் உள்ளன. முதுநிலை பட்டம் பெற அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் நுழைவுத்தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டு��் .\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி\nபல்கலைக்கழக வளாகத்தில் முற்றில்லும் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் செயல்படுகிறது. மாணவர்களின் வசதிக்கேற்ப நகலாக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.மேலும் மாணவர்கள் தங்கள் குறிப்புகளை தொகுத்து கொள்ளவும், இணையத்தில் படிக்கவும் கணினி வசதிகளும் உள்ளன.\nஇங்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரா வங்கி செயல்படுகிறது .கல்வி கட்டணங்கள் அனைத்தும் இதன் மூலம் வசூலிக்கபடுகிறது.மேலும் கரூர் வைசியா வங்கியும் உள்ளது. இரண்டு வங்கிகளும் பணம் பட்டுவாடா இயந்திரத்தை தன்னுள்ளே கொண்டுள்ளன. கூடுதலாக ஆக்சிஸ் வங்கியின் கட்டண வசூல் மையம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.\nமாணவர்களின் உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க இலவச நல மையம் இங்கு செயல்படுகிறது. கலந்தாய்வு முதல் மருந்துகள் வரை எதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை.\nதிருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து கீரனூர் வரை சென்று வரும் K1 என்ற பேருந்தும், கல்லூரியில் இருந்து, விமான நிலையம் - கே.கே. நகர் வழியாக மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல 63B என்ற பேருந்தும் உள்ளன. அத்துடன், திருவரங்கத்தில் இருந்து திருவெறும்பூா், சூாியூர் வழியாகவும் பேருந்து இயக்கபடுகிறது. மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புதுக்கோட்டை மாா்க்க பேருந்துகளும் பல்கலைக்கழகத்தில் நின்று செல்லும்.\nபுதுமை சிந்தனைகள் அமைப்பு (Innovautt)\nபொழுதுபோக்கு அமைப்பு (Hobby club)\nஎன் பெயர் மரம் அமைப்பு (My name is tree)\nமாணவர் மின்னிதழ் (The AUTianz)\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள கல்லூரிகள்.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-அரியலுர் வளாகம்,அரியலுர்.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-பண்ருட்டி வளாகம்,பண்ருட்டி.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-திருக்குவளை வளாகம்,திருக்குவளை.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,திருச்சிராப்பள்ளி-பட்டுக்கோட்டை வளாகம்,பட்டுக்கோட்டை.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணையத்தளம்\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்.\nஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகள்.\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சென்னை\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nதமிழ் இணையப் பல்கலைக் கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைகழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nராமகிருஷ்னா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம்\nராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nசவீதா மருத்துவம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்\nசிறி சந்தரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா\nதட்சிண பாரத் இந்தி பிரசார சபா\nநேசனல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்\nநூருல் இசுலாம் உயர்கல்வி மையம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2020-07-05T15:10:24Z", "digest": "sha1:E3FMNCVVPSTGBYW4T5NQZXVHTW772F7V", "length": 24907, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பாப்பிரெட்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nகே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்��ானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழதிகரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிகரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,\nமணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசுவாபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைபட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமைடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளபட்டி, பி.பள்ளிபட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மொனையானுர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கவூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.\nகடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).[1]\n2011[2] பெ. பழனியப்பன் அதிமுக 76582 45.39 வ. முல்லைவேந்தன் திமுக 66093 39.17\n2016[3] பெ. பழனியப்பன் அதிமுக 74234 35.56 அ. சத்தியமூர்த்தி பாமக 61521 29.47\n2019 ஆ. கோவிந்தசாமி அதிமுக 100947 ஆ. மணி திமுக 83165\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nகளத்தில் இருந்த வேட்பாளர்கள் [4] 14 0 14\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nஎண் 060 - பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி\nமொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 2,08,754\n1 பெ. பழனியப்பன் அதிமுக 74234 35.56\n2 அ. சத்தியமூர்த்தி பாமக 61521 29.47\n3 ம. பிரபு இராஜசேகர் திமுக 56109 26.88\n4 ஆ. பாஸ்கர் தேமுதிக 9441 4.52\n5 கோ. அசோகன் கொமதேக 1760 0.84\n6 அனைவருக்கும் எதிரான வாக்கு நோட்டா 1467 0.7\n7 கு. கோபி பசக 827 0.4\n8 அ. இராஜலிங்கம் சுயேட்சை 818 0.39\n9 வ. ராஜ்குமார் சுயேட்சை 771 0.37\n10 மா. மூவேந்தன் நாதக 588 0.28\n11 கி. சரவணன் இமமாக 293 0.14\n12 மு. முனிராஜ் சுயேட்சை 287 0.14\n13 மா. சுந்திரமூர்த்தி இஜக 270 0.13\n14 வெ. இரகு சுயேட்சை 204 0.1\n15 இரா. தனபால் சக 164 0.08\n↑ 2011 இந்திய தேர்தல் ஆணையம்\n↑ \"2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்\". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 18 நவம்பர் 2016.\n↑ \"2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை\". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 18 நவம்பர் 2016.\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\n• அம்பத்தூர் • மாதவரம் • ராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி • மதுரவாயல்\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • திருவொற்றியூர்\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • ��ேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2019, 14:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_90.html", "date_download": "2020-07-05T12:53:49Z", "digest": "sha1:TCDMGWLXF6I2FQ3PPNESYRIIDXVYI6HJ", "length": 5127, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஈஸ்டர் தாக்குதல்; ரணில் - மைத்ரியே குற்றவாளிகள்: பொன்சேகா - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஈஸ்டர் தாக்குதல்; ரணில் - மைத்ரியே குற்றவாளிகள்: பொன்சேகா\nஈஸ்டர் தாக்குதல்; ரணில் - மைத்ரியே குற்றவாளிகள்: பொன்சேகா\nஈஸ்டர் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பையும் ரணில் - மைத்ரி மீதே சுமத்த வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா.\nநாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினராக இருந்து விசாரணைகளை நடாத்தியிருந்த அவர், தனிநபர் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅரச உயர் மட்டத்தின் அலட்சியத்தினாலேயே ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உளவுத் தகவல்கள் இருந்தும் தாக்குதலைத் தவிர்க்க முடியாது போயிருந்ததாக விசாரணைகளில் புலனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரி��் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81&paged=2", "date_download": "2020-07-05T13:22:14Z", "digest": "sha1:6KDZH24WXQOYK2RE7UOQ2USMVNJVHRY7", "length": 11190, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதுப்பாக்கி சூடு Archives - Page 2 of 2 - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nTag Archives: துப்பாக்கி சூடு\nகாஷ்மீரில் மூன்று நாளாக சீக்கியர்கள் போராட்டம்: போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலி\nகாஷ்மீர் மாநிலம் ஜம்முவில், மறைந்த சீக்கிய தலைவர் பிந்தரன்வாலேயின் சுவரொட்டியை போலீசார் கிழித்ததை கண்டித்து அங்குள்ள சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். போலீசார் மீது கற்களை வீசினர். சாலைகளை மறித்தனர். அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜகஜித்சிங் என்ற சீக்கிய வாலிபர் பலியானார். போராட்டக்காரர்களின் தாக்குதலில் போலீசார் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். ...\nஅமெரிக்க கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் பலி\nஅமெரிக்காவில் நடந்த கார்டூன் மாநாட்டில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய இரண்டு பேரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் கார்லேண்டு பகுதியில் கார்ட்டூன் மாநாடு ஒன்று நடைபெற்றது. இஸ்லாமுக்கு எதிரான அமைப்பு ஒன்று இதை நடத்தியது. இதில் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்கள் இடம் பெற்றிருந்தன. இதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கார்ட்டூனுக்கு ரூ.6 ...\nபாரீசில் மீண்டும் துப��பாக்கி சூடு: இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயம்\nபிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று காலை மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் குண்டு துளைக்காத உடை அணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவத்தில் ...\nநெய்வேலி என்.எல்.சி.யில் பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் தொழிலாளி பலி\nநெய்வேலி என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். நெய்வேலி என்.எல்.சி.யில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் இன்று இரண்டாவது சுரங்கத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ராஜாவை தடுத்திருக்கிறார். இதையடுத்து, ராஜாவுக்கும், மத்திய ...\nரஷியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி\nரஷியாவில் சக்ஹாலின் தீவு உள்ளது. அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் ஒரு மர்ம நபர் புகுந்தான். பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டான். அதில், ஒரு கன்னியாஸ்திரியும், தேவாலய ஊழியர் ஒருவரும் என 2 பேர் பலியாகினர். 6 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட மர்ம ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – மோடியின் சேவை எங்கே\nகடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1532-2019-01-25-05-27-30", "date_download": "2020-07-05T14:14:54Z", "digest": "sha1:WZAYHXZWXSISR4QCFRJCOQHAAY3A3CAS", "length": 7175, "nlines": 117, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் விளக்க நிகழ்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சி\n2019.01.18 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வலயமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வொன்று கண்டி கட்டுக்கலை ஜுமுஆ மஸ்ஜிதில் இடம் பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nசூரிய, சந்திர கிரகணங்கள் தொடர்பான வழிகாட்டல்\n19.06.2020 வெள்ளிக் கிழமை ஜுமுஆ நடாத்துவது தொடர்பாக\nகோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் ஒன்று கூடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்றுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகள் மற்றும் உலமாக்களுக்கான செயலமர்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95/", "date_download": "2020-07-05T12:47:53Z", "digest": "sha1:UE4RVOPQU33C3TB35CAUP27S56CPZC7U", "length": 5631, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "தடையை எதிர்நோக்கியுள்ள கோமதி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதமிழகத்தின் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து நான்கு ஆண்டுகள் தடையை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஆசிய மெய்மல்லுனர் போட்டிகளில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அவர், சர்வதேச அளவில் புகழ்பெற்றார்.\nஎனினும் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனையில் அவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியமை தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது சோதனை நடத்தப்படவுள்ளது.\nஇதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், நான்கு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதோடு, அவரது பதக்கமும் பறிக்கப்படும்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் : தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 35-வது லீக் போட்டி நடைபெற்றது.\nபங்களாதேஷ் வீரர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது\nபோட்டிகளில் இருந்து விலகியிருப்பதன் ஊடாக, நாட்டில் கிரிக்கெட்டை சீர்குலைக்க வீரர்கள் சதி செய்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குற்றம் சாட்டியுள்ளது.\nவிபத்தில் உயிரிழந்தார் வேட்பாளர் அசோக்க \nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nசிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது\nபூரணை தினத்தை முன்னிட்டு கால்டன் இல்லத்தில் விசேட நிகழ்வு\nகொழும்பு துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர்செய்ய முடியாது – பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954048/amp", "date_download": "2020-07-05T14:04:33Z", "digest": "sha1:UDOK7XY65YGEII7T6UGUC5KUDC7OOCXN", "length": 9072, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம் | Dinakaran", "raw_content": "\nராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்\nபாபநாசம், ஆக. 22: பாபநாசம் அடுத்த ராஜகிரி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் தஞ்சாவூர் மெயின் சாலை வழியாக ராஜகிரி வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்காலை தூர்வாராததால் தற்போது இந்த வாய்க்கால் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் கொட்டும் இடமாக மாறி ���ிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு தொற்றுவியாதிகள் பரவும் இடமாகிவிட்டது. இதனால் கும்பகோணம் தஞ்சாவூர் மெயின் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியவாறு செல்ல வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பல வாய்க்கால்கள், குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுபோல் ராஜகிரி வாய்க்காலும் பல ஆண்டுகளாக தூர்வாரவில்லை. தற்போது இந்த வாய்க்கால் குப்பை கொட்டும் இடமாகி விட்டது. நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிட்ட நிலையில் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. 100 நாள் தொழிலாளர்களை பயன்படுத்தியாவது வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வாய்க்கால்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சிறை தண்டனை வழங்க வேண்டும். இதேபோல் ராஜகிரி, பண்டாரவாடை பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகமாக இருப்பதால் பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\nதஞ்சை கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுக்கப்படும்\nகோயில் திருவிழாவில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்: 11 பேர் மீது வழக்கு\nகுண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nசாவி மாயமானதால் கோர்ட் உத்தரவின்படி\nசுவாமிமலை வேளாண் கூட்டுறவு கடன் சங்க நகை பெட்டியை உடைத்து அதிகாரிகள் ஆய்வு பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு\nதிருவையாத���துக்குடியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை\nவாகன ஓட்டிகள் அவதி கஞ்சா விற்பனை செய்த தம்பதி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்\nபைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:15:46Z", "digest": "sha1:C6NDIM4D4VURLAULSXB5MZS2QESGSSSO", "length": 9228, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "டொனால்டு டிரம்ப் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags டொனால்டு டிரம்ப்\nஎச்1பி விசா முறையை தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்கா முடிவு\nஎச்1பி விசா முறையை சீர்திருத்த மற்றும் தகுதி அடிப்படையில் வழங்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தனது முதலாவது பரப்புரையை நேற்று சனிக்கிழமை துல்சா என்ற நகரில் தொடக்கினார்.\nஅதிபர் தேர்தல் : சர்ச்சையான பரப்புரை தேதியை ஒத்தி வைத்தார் டிரம்ப்\nஎதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்கப் போவதாக அறிவித்திருந்த டொனால்ட் டிரம்ப் அதற்கான தேதியை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்.\nஅதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தொடங்குகிறார் டிரம்ப்\nஎதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் நிர்ணயித்துள்ள தேதி பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.\nஆர்ப்பாட்டம் வெடித்ததால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் டிரம்ப் அனுப்பப்பட்டார்\nஎதிர்ப்பாளர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அறைக்குள் குறிப்பிட்ட காலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.\nஜி-7 கூட்டமைப்பில் இணைய இந்தியாவுக்கு டிரம்ப் அழைப்பு\nஎதிர்வரும் ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் நடைபெறவிருந்த ஜி-7 (G-7) எனப்படும் உலகின் வலிமைமிக்க 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்��நிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரத்து செய்தார்.\nஉலக சுகாதார நிறுவனம் உடனான உறவை அமெரிக்கா நிறுத்தியது\nஉலக சுகாதார நிறுவனத்தின் உடனான உறவை அமெரிக்கா நிறுத்துவதாக அதன் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.\nசீனா- இந்தியா பிரச்சனையில் டிரம்ப் நடுவராக செயல்பட விருப்பம்\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் நடுவராக இருக்க வாஷிங்டன் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியம் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆதரவு- டிரம்பின் நடவடிக்கைக்கு கண்டனம்\nஉலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளைத் துண்டித்து, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டொனால்டு டிரம்ப் அச்சுறுத்தியதை, ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்துள்ளது.\nகொவிட்-19: அமெரிக்காவில் குடி நுழைவு அனுமதியை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தினார்\nகொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று திங்களன்று தெரிவித்தார் என்று அனடோலு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamil-actress-join-bjp-politics/", "date_download": "2020-07-05T15:02:57Z", "digest": "sha1:WPGNZBBDRGQD6VGPNQ2JDBFLJI6TKY7H", "length": 10557, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைகிறார்? | tamil actress join to bjp politics | nakkheeran", "raw_content": "\nபிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைகிறார்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இருந்தாலும் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. பாஜக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரும் தேர்தல்களில் பாஜகவை வலுப்படுத்த தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையில் பாஜக பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த பொறுப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, எஸ்.வி.சேகர் மற்றும் சில பாஜக பொறுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜகவில் ஒரு சில முக்கிய பிரபலங்களையும் இணைக்கும் முயற்சியிலும் இறங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் ரஜினி இயக்கத்தில் வெளி வந்த வள்ளி படத்தில் நடித்த பிரியா ராமன் பாஜகவில் இணைய போகிறார் என்ற செய்து வந்துகொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மேலும் சில சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பட்டியல்\nபொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு\n\"இதைப் பார்த்துத்தான் சீனா ஆத்திரப்படுகிறது\" - பா.ஜ.க. மூத்த தலைவர் சிவராஜ்சிங் சவுஹான் பேச்சு...\nமுதல்வர் பழனிசாமி கொடுத்த ஸ்டேட்மென்ட்... அதிருப்தியில் இருக்கும் மக்கள்... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nப்ரண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை\nஅமைதிப் புரட்சி செய்தார் லாலு பிரசாத் ஆனால் இந்த ஆட்சியில் லாபம் வரவில்லை என... -கி.வீரமணி கண்டனம்\nதொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்\nவெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவரக்கோரி போராட்டம்\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போர் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2018/05/unp.html", "date_download": "2020-07-05T14:35:45Z", "digest": "sha1:DYJCLFOIHJZ3X7VUM6BXELWST7LWN53P", "length": 5390, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரவியின் அமைச்சுப் பதவி; UNP உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரவியின் அமைச்சுப் பதவி; UNP உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு\nரவியின் அமைச்சுப் பதவி; UNP உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு\nரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவியை மீள வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் நால்வர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக தகவல் அறியமுடிகிறது.\nமுன்னாள் செயலாளர் உட்பட பிரதியமைச்சு பதவிகள் வகித்த இருவரும் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டு வருவதனாலேயே பதவியேற்பு தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவுமில்லையென்பதை பகிரங்கமாக அறிவிக்கும்படி சட்டமா அதிபரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலை���ன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/844419.html", "date_download": "2020-07-05T14:39:36Z", "digest": "sha1:GNWINEFMELAZPZ7ADR6GWZCECZNOPWWO", "length": 6043, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nMay 22nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.\nஇந்தநிலையில், மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று (22ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமன்னாரில் சொகுசுவாகனம் மீது துப்பாக்கிசூடு தேடுதலில் கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி\n13 அம்சக் கோரிக்கைகளை அடியோடு நிராகரிக்கிறேன் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவில்லாமல் தமிழரின் வாக்குகளை அள்ளுவேன் என்கிறார் கோட்டா\nகனடா நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை\nதோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1500 ரூபா \nகடன் அட்டைகள், வங்கி டெபிட் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு…\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=83023&cpage=1", "date_download": "2020-07-05T13:38:34Z", "digest": "sha1:XRR7Q3LCPLYU2XIS7TKOWKAJ6JB55IFG", "length": 22710, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "யோகக்கலையின் இராணி ஞானம்மாள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nபல நேரங்களில் பெறுபவர்களின் தன்மையின் அடிப்படையில் விருதுகள் பெருமைப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த முறை பத்மஸ்ரீ விருதும் பெருமை அடைந்துள்ளது\n2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஞானம்மாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் பிறந்தவர். 98 வயதான, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். தற்போது கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகிறார். தமது தாத்தா மன்னார்சாமி என்பவடமிருந்து ஞானம்மாள் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டுள்ளார். ஞானம்மாளின் மாணவர்கள், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளின் யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.\n1920 இல் பிறந்தவர் 98 வயதைக் கடந்தும் தம் முறையாகக் கற்ற யோகக்கலையை இன்றும் தொடர்வதோடு, பல ஆயிரம் பேர்களுக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். ஒரு சித்த வைத்தியருக்கு வாழ்க்கைப்பட்ட இவருக்கு 2 மகனகள், 3 மகள், 11 ��ேரன் பேத்திகள் உள்ளனர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதோடு இவர்தம் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் என அனைவருமே யோகா ஆசிரியர்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருபவர்கள். இவர்களும் பல பரிசுகளையும் வென்றவர்கள்.\nதனக்குப் படிப்பு எதுவும் இல்லை என்றும் ஒன்றாம் வகுப்பு மட்டும் போனதுகூட நினைவில் இல்லை என்கிறார். யோகா மட்டுமில்லாமல் கிராமத்து வைத்தியத்திலும் தங்கள் குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்ததாகச் சொல்லும் ஞானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் ஞானம்மாள். இன்றுவரை இவருக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது என்பதோடு செவித்திறனும் நன்றாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி, கைகால் வலி என எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.\nதன் அம்மா 50 முக்கியமான ஆசனங்களைச் செய்வதோடு, பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும் என்ற பெருமையும் பெற்றவர் என்கிறார் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன். மேலும் தன் அம்மாவின் யு-டியூப் காணொளியை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்றும் இவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nதிருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக 2012-இல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று அதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதைப் பெற்றுள்ள ஞானம்மாள் தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nகுறுந்தொகை நறுந்தேன் – 21\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇந்தியாவின் முதல் உளவு பார்க்கும் செயற்கைக்கோள் தமிழ��� பெண் விஞ்ஞானியின் சாதனை\nதலையங்கம் ராடார் இமேஜிங் சாட்டிலைட் - ரிசர்ட் 1 என்ற அதிநவீன உளவு வகை செயற்கைக்கோள் நம் இந்தியாவில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.47 மணிக்கு வெற்றிகரமாக விண்ண\nமுனைவர் சு.சத்தியா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர். தமிழையும் தமிழனையும் தரணியெங்கும் ஒளிவீசசெய்த ஓலைங்கபனைஓலைங்க\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2016/01/events-in-2016.html", "date_download": "2020-07-05T14:40:58Z", "digest": "sha1:RAVLCRLX7BDG7RCQZ5RFIGJ65PRQKB5E", "length": 16519, "nlines": 157, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "2016-ல் என்ன நடக்கும்? - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டின் தொடக்கம் முதல் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் கிடைத்து வாழட்டும்.\nஇப்பதிவில் 2016 ஆம் ஆண்டில் என்னன்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும், எதை பற்றியெல்லாம் மக்கள் பெரிதாக பேசுவார்கள் என்பதை தான் எழுதியுள்ளேன். கொஞ்சம் இணையத்தில் படித்தது, சிலது என் யூகங்கள் என கலந்து எழுதியுள்ளேன்.\n2016-ல் தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு, மாநில சட்டமன்ற தேர்தல். கடந்த ஆண்டின் இறுதி முதலே, பல கூட்டணி பற்றிய செய்திகளும், பிரச்சாரங்களும் ஆரம்பித்த வண்ணம் இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, இம்முறை என்னன்ன இலவசம் தந்து ஏமாற்ற போகிறார்கள் என்ன அறிக்கைகள் தர போகிறார்கள் என தெரியும்.\nதிராவிட கட்சிகளே வேண்டாம்; இந்த இரு கட்சிகளை தவிர வேறு புதிய அணி தான் தேவை என்ற எண்ணம் தான், மக்களின் மனதில் உள்ளது. நம் தமிழகம் இனிமேல் நல்ல முன்னேற்ற பாதையில் போகதான் எல்லோர்க்கும் விருப்பம். என்ன விருப்பப்பட்டு என்ன அதெல்லாம் நடக்கவா போகிறது பார்ப்போம் தேர்தல் 2016 வரை \nகடந்த வருட கடைசியில் பெய்த கனமழை, தள்ளி போன அரையாண்டு பரீட்சை என வந்து நிற்க, வரும் மே மாதத்துக்குள் எல்லா பரீட்சைகளையும் முடித்து, தேர்தலை நடத்த பார்ப்பார்கள். பாவம் பள்ளி பிள்ளைகளும், ஆசிரியர்களும்\nஅரசியல் பேட்டிகள், தேர்தல் பிரச்சாரம், அரசியல் எழுச்சி நடைபயணம், வாக்கு சேகரிப்பு, தொகுதி பணம் பட்டுவாடா என சில பல காமெடிகளும், போட்டோ, வீடியோ மீம்ஸ்களும் தான் அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு நம் சமூக வலைத்தளங்களை நிரப்ப போகின்றன. #அவதானிப்பு\nஇந்த ஆண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவர வரிசையாக நிற்கிறது. லிஸ்டில் முதலில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, உலக நாயகனின் விஸ்வரூபம் II, இளைய தளபதியின் தெறி, தல நடிக்கும் பெயரிடபடாத படம், தனுஷ் நடிக்கும், வடசென்னை, வெடி, ரயில், சூர்யாவின் 24, சிங்கம் 3 (S3)... இன்னும் பல.\nஎப்போதும் போல எதிர்பார்ப்புள்ள பெரிய பட்ஜெட் படங்கள் மக்களிடம் எடுபடாமல், சில சின்ன பட்ஜெட் படங்கள் வந்து திடீர் வெற்றியை தரும். வழக்கம் போல இந்த ஆண்டும் ஹாரர் + மொக்கை காமெடி தான் தமிழ் சினிமாவின் டிரெண்ட் என விமர்சகர்கள் பேசுவார்கள். #கடுப்பு\nஇந்த ஆண்டு மார்ச்சில் ICC World Cup Twenty-20 நடக்க இருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இல்லாததால் நம் கிரிகெட் ரசிகர்கள் கொஞ்சம் சோர்ந்து போயிருப்பார்கள். அதனால் Twenty-20யில் மக்களின் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் எல்லா மேட்ச்சிலும் பெட்டிங், சூது என எல்லாமே இருக்கும்.\nஆகஸ்ட்-செப்டம்பரில் பிரேசிலில் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவிருக்கிறது. போன முறை 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று, 55 ஆவது இடத்தில் நாம் இருந்தோம். ஒரு தங்க பதக்கம் கூட பெறவில்லை. இம்முறையாவது இந்தியா தங்கம் வெல்லுமா என்ற ஆர்வம் எல்லார் மனதிலும் இருக்கும்.\nஒலிம்பிக்கில் வென்ற (ஒரு வேலை தங்கம் வென்றால்) புது வீரரை, எதாவது ஒரு கார்ப்பரெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளும். எனக்கு ஏற்கனவே sports-ல் ஆர்வம் கிடையாது. இதில் லீ, ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா, பூலோகம் போன்ற படங்களை பார்க்கும் போது சுத்தமாக விளையாட்டை பார்க்க பிடிக்கவில்லை. காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..\n12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் கும்பமேளா பெருவிழா , 2016 பிப்ரவரியில் நடக்க இருக்கிறது. அத்தனூண்டு ஊரே அல்லோல பட போகிறது.\nபக்தாக்கள் அனைவரும் பத்திரமாய் முழுக்கு போட்டுவிட்டு வீடு போனால் சரி.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவுக்கு எதாவது நல்லது செய்வார்; நல்லதொரு முன்னேற்றத்தை கொண்டு வருவார் என இந்த ஆண்டும் நம்புவோமாக. இன்னும் இதை தவிர அமெரிக்க அதிபர் தேர்தல், இங்கிலாந்து பிரதமர் தேர்தல்களும் இந்த ஆண்டில் வரும். நம்ம மக்களும், ஏதோ அமெரிக்க ஐரோப்பிய குடிகள் பல, புது அதிபர்களுக்கு வாழ்த்து செய்தி போடுவாங்க.\nஹ்ம்ம்...வேற என்ன... மத்தபடி எல்லாம் வழக்கம் போல நடப்பது தான் நடக்கும். எல்லா கூத்தையும் பார்க்க தானே போகிறோம்.\nகடைசி வரி - எல்லாவற்றையும் விட எல்லாருடைய வாழ்த்துகளுடனும் ஆசியுடனும், இந்த 2016 ஆண்டின் ஆரம்பத்தில் அடியேன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க போகிறேன். #மகிழ்ச்சி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ipaatti.us/collections/young-authors-books", "date_download": "2020-07-05T12:23:48Z", "digest": "sha1:X3CGVEGPQDFVEJYRTFX46HDSCUNNUPZE", "length": 26428, "nlines": 295, "source_domain": "ipaatti.us", "title": "Young Authors' books - ipaattiusa", "raw_content": "\nஎல்லா விதத்திலும் என்னை ஊக்குவிக்கும் என் தாத்தாவிற்கு இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகிறேன். எப்பொழுதும் அவர் மரங்களை நட்டு, அவற்றின் மதிப்பைச் சொல்லிக் கொடுப்பார். காடுகள் அழிந்து கொண்டே இருப்பதால், ஒவ்வொரு மரத்தின் மதிப்பும் அளவிட முடியாதது\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். - தர்ஷன் ஈஸ்வரமூர்த்தி\nஆதனின் தன்னம்பிக்கை | Aadanin Confidence\nஆதனின் தன்னம்பிக்கை - Koshik Kumaravel\nஎனக்கு ஊக்கம் அளித்த என் தாய் 'பத்மப்ரியா', என் தந்தை 'குமரவேல்' மற்றும் என் சகோதரன் 'இனீஷ்' அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், எழுதவும் ஊக்கம் அளித்து வரும் என் தமிழ் ஆசிரியர் 'சிவக்குமார்' மாமாவிற்கும் மிக்க நன்றி. நான் இந்தக் கதையை எனது தமிழ்ப்பள்ளி 'மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) தமிழ்ப்பள்ளி'க்கு நன்றியோடு காணிக்கை ஆக்குகிறேன். இந்த இளம் எழுத்தாளர் விருது போட்டியை நடத்தும் iபாட்டி நிறுவனம் வளர என் வாழ்த்துகள். தமிழ் வாழ்க\nபெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் | Listen to Parents from $8.99 USD $15.99 USD\nபெற்றோருக்கு கீழ���ப்படிந்து நடப்போம் | Listen to Parents\nபெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடப்போம் - Pratheesh Thevarajah\nஇந்த புத்தகத்தை என்னுடைய அப்பா தேவராஜா, அம்மா கோகிலா, அக்கா ஷக்திகா மற்றும் என் குடும்பத்தினர், இலங்கைச் சமூக பாரதியார் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்குகின்றேன்.\nநல்லதொரு மாற்றம் | A good change\nநல்லதொரு மாற்றம் - சஞ்சனா ராம்\nஇந்த புத்தகத்தை எனது தாய், தந்தை, சகோதரி மற்றும் என் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன்.\nகனவு - மின்னிலா முத்துக்குமார்\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஅன்னையர் நாள் பரிசு (Mother day gift)\nஅன்னையர் நாள் பரிசு - சாந்தினி இளங்கோ\nஎன்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.\nதுணிவே உயர்வு - ஒலிவா விக்டர்\nஎன்னுடைய அன்புப் பாட்டி, தாத்தா மற்றும் என் குடும்பத்தினருக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்குகிறேன்.\nஓடி விளையாடுவோம் | Tamil Stories\nஓடி விளையாடுவோம் - நந்தனா தேவி சுரேஷ்\n\"ஓடி விளையாடுவோம்\" இதுவே எனது முதல் கதை. இக்கதையினை எழுதத் தூண்டிய என் பெற்றோர்களுக்கும், எனது தமிழ்ப்பள்ளித் தாளாளர், என் ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.\nமுயற்சி திருவினையாக்கும் - Sivesh Thayaparan\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோருக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கையாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி\nதிருவள்ளுவரும் நானும் | Thiruvalluvar and I\nதிருவள்ளுவரும் நானும் - மீனாட்சி கிருஷ்ணப்பன்\nநான் லில்பர்ன் பள்ளியில் தமிழ் படிக்கிறேன். என்னைத் தமிழில் பேசவும், படிக்கவும் ஊக்குவிக்கும் என் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், வெளிநாடுகளில் தமிழை வளர்க்கும் அனைவருக்கும் இந்த புத்தகத்தைக் காணிக்கை ஆக்குகின்றேன்.\nமீனாட்சி கிருஷ்ணப்பன் (Meenatchi Krishnappan)\nஒரு பியானோவின் கதை | A story of a piano\nஒரு பியானோவின் கதை - டாப்னி சகாயா\nஇந்தப் புத்தகத்தை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, நான் தமிழ்ப் பயிலும் தென் விரிகுடாத் தமிழ்க் கல்விக்கும், i-பாட்டிக்கும் என் நன்றிகள். இந்த முதல் படைப்பை எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். இந்தப் படைப்பை உருவாக்கத் துணைபுரிந்த என் அப்பா சகாய ஸ்டேனிஸ் கென்னடி, அம்மா அதுல்யா ப்ரைட் மற்றும் தம்பி டான் ஜோயல் சகாய அன்பிற்கு நன்றிகள் பல.\nகாலம் பொன்னானது | Time is precious\nகாலம் பொன்னானது - ஆகாஷ் ஜெய்சங்கர்\nஎனக்குத் தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதிவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி\nவாழ்நாள் பயணம் - பிரகாஷ் ஜெய்சங்கர்\nஎனக்கு தமிழ் சொல்லித் தந்து வரும் ஆசிரியர்களுக்கும், மற்றும் இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தில் உதவிய என் பெற்றோர்களுக்கும் என் நன்றி\nதமிழுக்கென்று ஒரு மனம் from $8.99 USD $15.99 USD\nதமிழுக்கென்று ஒரு மன(ண)ம் - Samiksha Sivakumar.\nஇந்தக் கதையை நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்த எங்கள் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் குமாரவேல், எனது தமிழ் ஆசிரியர்கள் அபர்னா மற்றும் உமா, இந்தக் கதையை நான் தமிழில் எழுதவும் படங்கள் வரையவும் உதவி புரிந்த எனது அம்மா வினோதினி, அப்பா சிவக்குமார், தம்பி ஹரிஷ்ராம் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவணக்கம் தமிழ்நாடு (Welcome to Tamilnadu)\nஎன் பெற்றோருக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் இந்தப் புத்தத்தைக் காணிக்கை ஆக்குகிறேன்.\n | எங்கே என் தூக்கணாங்குருவி \n | எங்கே என் தூக்கணாங்குருவி \nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nஎன் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற��றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nLord Ganesha's blessings | அகிலனுக்குக் கிடைத்த பிள்ளயார் அருள்\nமுகிலன், தானும் இப்போது ஒரு எழுத்தாளர் என்ற பெருமையோடு தன் முதல் தமிழ்க் கதையை வெளியிடுகிறார். தமிழ் மேல் ஆர்வமும், தமிழின் பழைமை மேல் பெருமையும் இவருக்கு அதிகம் உண்டு. வீட்டில் தினமும் அம்மா அப்பாவிடம் தமிழ்க் கதைகள் கேட்பார், படிப்பார். \"தன்னாலும் கதை எழுத முடியும்\", என்று இப்போது தான் கண்டு பிடித்துள்ளார். இனி, இவர் நிறைய கதைகளை எழுதுவார். ஆர்வத்தோடு காத்திருங்கள் இவரின் அடுத்த கதைக்காக... - முகிலன் கார்த்திகேயன்\nதமிழரசி - \"இளம் எழுத்தாளர் விருது 2015\" - அனன்யா சுவாமிநாதன்\n\"என் தமிழ்ப் பற்றை வளர்த்தெடுத்த என் பெற்றோர், எனக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்த என் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழை வளர்க்கப் பாடுபடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்தப் புத்தகத்தைக் காணிக்கை ஆக்குவதில் மகிழ்கிறேன். அனைவருக்கும் நன்றி\nAbout Us | எம்மைப் பற்றி\nContact Us | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://livetamil.in/magical-island-tamil-story-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-07-05T12:55:06Z", "digest": "sha1:ELPBMSNMBOCCI57MXB3HXNFE2DB6NBOV", "length": 12598, "nlines": 46, "source_domain": "livetamil.in", "title": "Magical island Tamil story – மந்திர சக்திகள் நிறைந்த தீவு – Live Tamil", "raw_content": "\nMagical island Tamil story – மந்திர சக்திகள் நிறைந்த தீவு\nமந்திர சக்திகள் நிறைந்த தீவு\nகலிங்க கூரம் என்ற ஊரில் மாதவன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு அப்பா அம்மா யாரு மில்லை தனியாகத்தான் வாழ்ந்துவந்தான். மாதவன் ஒரு நாளைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் அன்று இரவு உணவு உண்ண கூட வழியில்லாமல் தான் இருந்தது. இந்த ஊரில் இருந்தால் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்த மாதவன் வெளியூருக்குச் சென்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு படகின் மூலம் வெளியே சென்றான். அப்பொழுது கடலில் ஒரு புயல் உருவாகி மாதவன் சென்ற படகை கவிழ்த்து விட்டது. ஆனால், மாதவன் கடலி��் மூழ்காமல் எப்படியோ ஒரு மரக்கட்டையை பிடித்து நீண்டுகொண்டே ஒரு தீவுக்கு வந்தான். அந்தத் தீவில் மனித நடமாட்டமே இல்லாத அளவுக்கு இருந்தது. மேலும் அந்த தீவில் எங்கு பார்த்தாலும் ஒரே தேங்காய் மரங்கள் மட்டுமே இருந்தது. அதனால் மாதவன் வேறு வழியின்றி இந்த தீவில் உள்ள தேங்காய்களை பறித்து மூன்று வேளையும் அதையே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தான்.\nஒருநாள் மாதவன் மரத்திலுள்ள தேங்காய்களை பறிப்பதற்காக மரத்தின் மேல் ஏறி அமர்ந்து இருந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தூரத்தில் ஒரு காட்டுப்பன்றி காற்றில் பறந்து வந்தது. மாதவன் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த காட்டுப் பன்றி மாதவன் இருந்த அந்த தீவிற்கு வந்து படுத்து உறங்கியது. அந்தப் பன்றி நன்றாக உறங்கியதும் மாதவன், பன்றி எப்படி பறந்தது என்பதைப் பார்ப்பதற்காக அதன் அருகில் சென்றான். அப்போது மாதவனுக்கு பன்றியின் அருகில் பல பலக்கக் கூடிய ஒரு வைரக்கல் கிடைத்தது. மாதவன் அந்த வைரக் கல்லை கையில் எடுத்தான். சிறிது நேரத்திலேயே காட்டுப்பன்றி தூக்கத்திலிருந்து எழுந்து இருக்க தொடங்கியது. அப்போது மாதவன் நாள் பேசாமல் அந்த தேங்காய் மரத்திலேயே இருந்திருக்கலாம் என்று நினைத்தான். மாதவன் நினைத்தவுடனே அப்படியே கண்ணிமைக்கும் நேரத்தில் தேங்காய் மரத்தில் இருந்தான். அப்போது தான் அவனுக்கு புரிந்தது இது ஒரு மந்திர சக்தி நிறைந்தவர்கள் என்று. உடனே மாதவன் அந்த வைரக் கல்லை எடுத்துக் கொண்டு அந்த தீவை சுற்றிப் பார்ப்பதற்காக பறந்து சென்றான். அப்பொழுது காட்டின் நடுவில் மாதவனுக்கு ஏதோ புகைவது போல் தெரிந்தது உடனே மாதவன் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தான். அங்கே இரண்டு கால்கள் இல்லாமல் ஒரு வயதான முதியவர் சமைத்துக் கொண்டிருந்தார். மாதவன் அந்த முதியவரைப் பார்த்து எனக்கு பசிக்கிறது ஐயா எனக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கேட்டான். அந்த முதியவரும் மாதவன் கேட்பதற்கு இணங்க தான் வைத்திருந்த சாப்பாட்டை அவனுக்கும் கொடுத்தார்.\nஅந்த முதியவர் மாதவனை பார்த்து, இது ஒரு மந்திர சக்தி நிறைந்த தீவு இதனோல் நீ எப்படி வந்தாய் என்று கேட்டார்.அதற்கு மாதவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நடந்ததையெல்லாம் அப்படியே கூறினான். அதுமட்டு��ில்லாமல் மாதவன் கையில் வைத்திருந்த அந்த வயதுகள் பற்றிய கதையையும் முழுவதுமாக கூறிவிட்டான். உடனே அந்த முதியவர் நான் வயதாக இருக்கிறேன். நீ எனக்கு அந்த மந்திர சக்தி நிறைந்த வைரக்கல்லை கொடுத்தால் நான் உனக்கு இந்த மந்திர சக்தி நிறைந்த கோடாலியை தருகிறேன். இதைவைத்து நீ என்ன நினைத்தாலும் அந்த கோடாலி உடனே சென்று அந்த மரத்தை வெட்டி சாய்த்து விடும் என்று சொன்னார். அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு மாதவன் தன் கையில் இருந்த வைரக்கல்லை கொடுத்துவிட்டு அவரின் மந்திர சக்தி நிறைந்த கோடாலியை வாங்கினான். உடனே மாதவன் அந்த கோடாலியை அந்த பெரியவரை பார்த்து வீசியதால் கோடாலி அவரின் கழுத்தை இரண்டாக பிளந்தது. உடனே மாதவன் தன் கல்லையும், கோடாலியையும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு பறந்து சென்றான். அங்கே ஒரு வீட்டில் முதியவர் இரண்டு கைகள் இன்றி பக்கத்தில் ஒரு பால் சொம்புடன் இருந்தார். அது ஒரு மந்திர சக்தி நிறைந்த சொம்பு. அதில் எவ்வளவு உண்பதற்கு உணவு எடுத்துக்கொண்டாலும் குறையாமல் நாம் கேட்ட உணர்வைத் தரக்கூடியது. மாதவன் தன் கையிலிருந்த கோடாலியை அந்த முதியவரைப் பார்த்து வீசி அவருடைய சம்பவம் திருடி விட்டான்.\nஇது மூன்றையும் எடுத்துக்கொண்டு மாதவன் காட்டில் கொஞ்ச தூரம் பறந்து சென்றார் அப்போது மாதவனுக்கு மிகப்பெரிய மேல சத்தம் கேட்டது. என்ன என்று அருகில் சென்று பார்த்தால் ஒரு மிகப்பெரிய அரக்கன் ஒரு மேலத்தை வைத்துக்கொண்டு மாமிசக் கறியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மேலும் அந்த மத்தளம் ஆனது மந்திர சக்தி நிறைந்தது. மாதவன் அந்த அரக்கனையும் தனது கோடாலி மூலம் கொலை செய்துவிட்டு மத்தளத்தையும் திருடிக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். மாதவன் கையிலிருக்கும் மந்திர பொருட்களை வைத்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய ஊருக்கு சென்றார். பிறகு மாதவனின் மந்திர பொருட்களை வைத்து அந்த ஊரின் அரசன் ஆக மாறிவிட்டான்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும். அதை உடனே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் எப்படி அல்லது என்ன ஆகிறார்கள் என்பது நமக்கு முக்கியமில்லை நாம் வாழ்ந்தால் அதுவே போதும்.\nமந்திர பறக்கும் காலணிகள் – Tamil magical stories\nதங்க புதையல் கிடைக்கும் ���ிறைந்த வீடு\nபுத்திசாலிக்கு கிடைத்த தங்க புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pathanjaliyogam.com/tag/parivartanasana/", "date_download": "2020-07-05T14:31:23Z", "digest": "sha1:7G6P6FILRJU5MZEBC5ZXLKT6BR7JCBNW", "length": 6699, "nlines": 169, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Parivartanasana Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (6)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (43)\nநலம் தரும் நாற்காலி யோகா (12)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (18)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/194424", "date_download": "2020-07-05T13:33:50Z", "digest": "sha1:O7WZKY4BIXWJOM3QMG56YSFBWRRUBMLI", "length": 7327, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது\nஅமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது\nடொனால்ட் டிரம்ப் – கோப்புப் படம்\nவாஷிங்டன் – உலகம் எங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா-சீனா இடையிலான வணிகப் போர் வெப்பம் தணிந்து, ஒரு முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளும் முதல் கட்ட வணிக உடன்பாட்டைக் கண்டுள்ளன என்றும் அது மிகக் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11) அமெரிக்கப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.\nஅமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் சீனாவின் துணை அதிபர் லியூ ஹி, டிரம்பை வெள்ளிக்கிழமை பிற்பகலில் சந்தித்தா��்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் அறிவார்ந்த சொத்துடமை, நாணயப் பரிமாற்றம் விவசாய விற்பனைகள் ஆகியவையும் உள்ளடங்கும் என டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எனினும் உடன்பாட்டின் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n“நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன” எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் அமெரிக்கா-சீனா உடன்பாடு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.\nஇந்தியா - சீனா வர்த்தகம்\nவணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nகொவிட்19: அமெரிக்காவில் ஒரே நாளில் 55,000 புதிய சம்பவங்கள் பதிவு\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\n‘வெறுமனே எதையும் பதிவிட வேண்டாம்’- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு மக்கள் பதிலடி\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=130&page=4&sortid=4", "date_download": "2020-07-05T13:56:14Z", "digest": "sha1:6W2VHT4SJZQPKLTME6CUM6FTEL7V5GAN", "length": 41343, "nlines": 88, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவிப்பத��; மற்றொன்று உடலை நோயிலிருந்து காப்பது. மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே பாட்டிகளின் கை வைத்தியத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடமே அன்று இருந்தது. எந்தவித பின்விளைவுகளும் இல்லாத அத்தகைய சித்த மருத்துவத்தை மக்கள் இன்று அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர். இதில் ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆறாம் திணைதான் அதற்கான வாசல். ஆறாம் திணை தந்த மருத்துவர் கு.சிவராமனின் மற்றுமொரு படைப்புதான் இந்த நூல். பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் வடிவில் அனைத்து விஷயங்களையும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. மூட்டுவலிக்கு முடக்கத்தான், ஆழ்ந்த தூக்கத்துக்கு அமுக்கராங் கிழங்கு, பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம், எலும்புக்குக் கேழ்வரகு, கண்ணுக்குத் தினை, அரிப்பைப் போக்க அருகம்புல் சாறு என்று நோயைப் போக்குவதற்கு மட்டும் அல்லாது தோல் சுருக்கம் மறைய தோசை மாவு, மீசையை மழிக்க மூலிகை திரெடிங் என்று அழகுக் குறிப்புகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. டாக்டர் விகடனில் வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் பாட்டி விட்டுச்சென்ற வைத்திய முறைகளை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை\nஆறாம் திணை (பாகம் 2)\nஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நா���் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்து வெளிநாட்டு நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெள்ளத் தெளிவாக பொட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இவை. இவற்றில் சில ஏற்கெனவே முதல் பாகமாக முழுப் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மீதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் இரண்டாம் பாகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் ‘நம் வருங்கால சந்ததியை, குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதற்கு பாரம்பரிய உணவுதான் மருந்து. அந்த உணவை விதவிதமாகப் பக்குவமாகத் தயாரிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்ற விழிப்பு உணர்வு நிச்சயம் ஏற்படும்.\nநீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்\nஇன்றைய தினம் பெரும்பான்மை மனிதர்களை கவலைப்பட வைக்கக்கூடியது எது தெரியுமா அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும் அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும் ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...’ என மற்றவர்கள் கேட்கத் தோன்றும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...’ என மற்றவர்கள் கேட்கத் தோன்��ும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே’ என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம்’ என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம் அந்த உணவு வகைகள் என்னென்ன அந்த உணவு வகைகள் என்னென்ன இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அடுக்குகிறார் ���ணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் உறுதியாகும். உடல் உறுதியானால் நீரிழிவு ஓடிப்போகும். கட்டுப்பாடுள்ள உணவுகளை அடையாளம் காட்டி, உணவுக் குறிப்புகளையும் வகைப்படுத்துகிறது இந்த நூல். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நூல் புத்தகமல்ல... புதையல்.\nமனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்\nதந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார்பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nby டாக்டர் எஸ்.சுஜாதா ஜோசப்\nதற்கால நவீன மருத்துவம் செலவுமிக்கதாக இருக்கிறது. இதற்கு இன்ஷூரன்ஸ் வேறு செய்து கொள்ள வேண்டும். சம்பாத்தியம் முழுவதும் மருத்துவத்துக்கே சென்றுவிடுமோ என்று மருட்சியாக இருக்கிறது. ஆனால், இயற்கை, உணவிலேயே மருந்தைக் கொடுத்திருக்கிறது. மண்ணுக்குப் போகும் உடலைக் காக்க மண்ணிலிருந்து வரும் இயற்கை உணவும் மூலிகையுமே உதவுகின்றன. இந்த விந்தையை ஆற்றுகிறது இயற்கை. இந்த ரகசியத்தை சித்த மருத்துவம் நன்கு உணர்ந்திருக்கிறது. சித்த மருத்துவம் எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொரு���்களையே உபயோகிக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுப் பொருட்களான எலுமிச்சம்பழம், அன்னாசிப் பழம் போன்ற எளிய உணவுப் பொருட்களே மருந்தாகின்றன. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், ஆஸ்துமா, படர் தாமரை, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு, அல்சர், மஞ்சள் காமாலை, ஆண்மைப் பிரச்னை, மூச்சுத் திணறல்... போன்ற அனேக வியாதிகளுக்கு எளிய சித்த மருத்துவ முறைகளை இந்த நூலில் விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர் சுஜாதா ஜோசப். உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மூலிகைகளைத் தவிர மூலிகைகளைக் கொண்டு உடலில் பற்றுப் போடுதல், தோலின் மேலே களிம்புபோல வைத்துக் கட்டுதல் ஆகியவற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். சுவையைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டால் எளிய உணவுப் பொருட்களிலிருந்து ஆரோக்கியத்தை எளிதாகவும் செலவில்லாமலும் பெறலாம். மேலும், சித்த மருந்துப் பொருட்களைச் சுவைத்தும் சாப்பிடலாம். டாக்டர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.\nஉடல் என்பது ஓர் உயிர் இயந்திரம். அந்த இயந்திரத்தை இயக்குவது உணவாகும். முன்னுரிமை தருவது உயிருக்காகத் தான் என்பதை உணர்ந்தாலே, உடல் அதன் இஷ்டத்துக்கு உண்ணுவதைத் தவிர்த்து உயிரைக் காக்கும். நல்ல உணவு ஆரோக்கியத்தை மாத்திரம் அல்ல... ஆயுளையும் தீர்மானிக்கிறது. ஆகவே உண்ணும் உணவை நாம் தேர்ந்தெடுக்கும்போதே ஆயுளையும் சேர்த்து தீர்மானிக்கிறோம். உடலுக்கு முக்கியம் உணவும் உழைப்பும். இரண்டில் எது சிதைந்தாலும் ஆபத்துதான். ஆனால் இன்றைய நிலை என்ன துரித உணவும் அதன் சாரமும் மனிதனை உழைக்க முடியாத அளவுக்கு ஒரே இடத்தில் பிடித்துவைத்திருக்கிறது. விளைவு: நோய்... மருந்து... உயிரிழப்பு. பெரியவர், இளைஞர், சிறு குழந்தைகளுக்கென நல்ல உணவு முறையையும் உடல் உழைப்பையும் அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நூல் உணர்த்தி உள்ளது. பாரம்பர்யமாக சிறு தானியங்களில் செய்துவந்த பனியாரம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, அதிரசம், போன்ற விதவித ஸ்நாக்ஸை அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதத்தில் மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் செய்முறையோடு விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும��. மென்மையான சப்பாத்திக்காக அதிக அளவு குளுட்டனைச் சேர்க்கிறார்கள்; இது இரைப்பை புற்றுநோயை வரவைக்கிறது. கீரையை, மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் கழுவிய பிறகு சமைப்பது நல்லது; கீரையுடன் சமையல் சோடா பயன்படுத்தக்கூடாது போன்ற டிப்ஸுகளுடன் நஞ்சு இல்லா உணவு எது.. துரித உணவும் அதன் சாரமும் மனிதனை உழைக்க முடியாத அளவுக்கு ஒரே இடத்தில் பிடித்துவைத்திருக்கிறது. விளைவு: நோய்... மருந்து... உயிரிழப்பு. பெரியவர், இளைஞர், சிறு குழந்தைகளுக்கென நல்ல உணவு முறையையும் உடல் உழைப்பையும் அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்த நூல் உணர்த்தி உள்ளது. பாரம்பர்யமாக சிறு தானியங்களில் செய்துவந்த பனியாரம், புட்டு, தோசை, கொழுக்கட்டை, அதிரசம், போன்ற விதவித ஸ்நாக்ஸை அனைத்து வயதினருக்கும் ஏற்ற விதத்தில் மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் செய்முறையோடு விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். மென்மையான சப்பாத்திக்காக அதிக அளவு குளுட்டனைச் சேர்க்கிறார்கள்; இது இரைப்பை புற்றுநோயை வரவைக்கிறது. கீரையை, மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் கழுவிய பிறகு சமைப்பது நல்லது; கீரையுடன் சமையல் சோடா பயன்படுத்தக்கூடாது போன்ற டிப்ஸுகளுடன் நஞ்சு இல்லா உணவு எது.. அதை சுத்தமாக சுவையாக எப்படி சமைப்பது.. அதை சுத்தமாக சுவையாக எப்படி சமைப்பது.. எந்த வகை பாத்திரத்தை உபயோகிப்பது, சேகரிப்பது எந்த வகை பாத்திரத்தை உபயோகிப்பது, சேகரிப்பது போன்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நலன்தரும் தகவல்களை நூல் ஆசிரியர் ராஜமுருகன் விளக்கியுள்ளார். ஆனந்தவிகடனில் தொடராக வந்த நல்ல சோறு, நூலாக்க வடிவில் சத்தான, சுவையான, சுத்தமான உணவை தர காத்திருக்கிறது; உயிர் காக்கும் உணவுக்கு உள்ளே வாங்க...\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரைநோய். ரத்தம் உடல் முழுவதும் பயணித்து உடலின் மொத்த செயற்பாட்டையும் சீராக்குகிறது. இதற்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கவேண்டும். உடலுக்குத் தேவையான உணவை நாம் உட்கொள்ளும்போது அது சர்க்கரையாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இதுதான் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. ஆனால், ஆரோக்கியமற்ற அதீத உணவுமுறை, குறைந்த உடல் உழைப்பு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னையினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. கண்வலி, சிறுநீரகக் கோளாறு, இதயப் படபடப்பு காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் 50 சதவிகிதத்தினர் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரியாதவர்களே. இது அதிர்ச்சி தரும் உண்மைதான். சர்க்கரைநோய் - இதயம், சிறுநீரகம், கண், கால், பல் என உடலின் உறுப்புகள் மொத்தத்தையும் பாதிக்கிறது. இந்த பாதிப்புகள் நம்மை நெருங்காமல் காக்க, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கவேண்டும். `டயட் கன்ட்ரோல், மருத்துவ பரிசோதனை, வாழ்க்கைமுறை மாற்றங்களே இந்த நோயைக் கட்டுப்படுத்தி உடல் நிலையை சீராக வைக்கும். அதற்கு முறையான தொடர் சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியம்' என்று சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தி வாழும் வழியைச் செவ்வனே எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பாகும். சர்க்கரைநோயைக் குணப்படுத்தமுடியாது. ஒருமுறை ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் அந்த அளவு குறையாது... ஆனால், அது மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும். எப்படி டாக்டர் க.பரணீதரன் கொடுத்திருக்கும் ஆலோசனைகள் சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரிதும் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை. டாக்டர் விகடனில் வெளியான `ஸ்வீட் எஸ்கேப்' இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைத்து நலமோடு வாழ வாழ்த்துகள்\n‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. மனதால் முடியாதது எதுவுமில்லை. நம் மனதுக்குள் படரும் பயம், படபடப்பு, கோபம், வெறுப்பு.. என சின்னச் சின்ன விஷயங்களை உதாசினப் படுத்திவிட்டால், அதுவே பின்னாளில் மனதைப் பெரிய அளவில் பாதித்து வாழ்க்கையை திசை மாற்றிவிடும். இப்படி நம் மனதில் எழும் சின்ன சின்ன மாற்றங்களை எடுத்துக்கூறி அவை ஏன் நடைபெறுகின்றன, அதற்கான தீர்வு என்ன என்பதைக் கூறுகிறது இந்த நூல். உதாரணமாக ‘‘Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாற��� இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப்பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.’’ என்பன போன்ற மனம் சம்பந்தப்பட்டவற்றை விளக்கி ஜூனியர் விகடனில் டாக்டர் ஷாலினி எழுதிய தொடரின் தொகுப்பு நூல் இது மனம் சார்ந்த பிரச்னைகளையும் அதற்கான தீர்வையும் பேசுகிறது இந்த நூல்.\nமனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில் மனப் போராட்டத்தில் வெல்ல வேண்டும். ‘சென்றதினி மீளாது மூடரே... நீர் எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து, கொன்றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனை குறித்தல் வேண்டாம்...’ என்கிற பாரதியின் வரிகளுக்குப் பின்னால் உள்ள மனோ தத்துவத்துக்கான விளக்கங்களை இந்தப் புத்தகம் சொல்கிறது. காதல், திருமணம், குடும்பம், உறவுகள் என்ற வட்டத்தில் சிறு சிறு விஷயங்களில்கூட புரிதல் இல்லா சூழ்நிலைக்குள் சிக்கி வலுவிழந்து, வாழ்விழந்து, நம்பிக்கை இழந்து, சிதைக்கப்பட்டு பலர் உயிரை மாய்த்தும் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகள் அவர்களுக்குக் கிடைக்காததுகூட ஒரு காரணம் எனலாம். இந்தக் குறையை நீக்கவே தாய்-மகள், தந்தை-மகன், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, காதலன்-காதலி, நண்பர்கள் இவர்களுக்குள் வலுவான உறவு நீடிக்க, தக்க ஆலோசனைகளை அழகாய் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். சிறு குழந்தையையும் புரிந்துகொண்டு அது வளரும் பருவத்தில் அதற்கு ஏற்ற பிஞ்சு வார்த்தைகளால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் ஆலோசனைகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. மனித வாழ்வில் ஏற்படும் எல்லாப் பிரச்னைகளையும் கையாள மனோதத்துவ விழிப்புஉணர்வு தேவை. உளவியல் ரீதியான பிரச்னைகளை எளிதில் கையாளும் விதத்தையும் நிரந்தரத் தீர்வைப் பெறவும் இந்த நூல் உதவும். அவள் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்ததுபோல இந்தப் புத்தகத்தை வாசிக்கும் உங்களுக்கும் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:45:28Z", "digest": "sha1:SGULC3EUXQW3WLL3J6DQDYMRVPWDRHY5", "length": 6666, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.[1]\nஅகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்\nஅகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்\nஅகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்(கடல் அருகிலுள்ளது)\n\"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்\nநீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி\nஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்\nபாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nகோவில் பற்றிய விபரமும் பதிகமும்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1248968", "date_download": "2020-07-05T14:25:19Z", "digest": "sha1:KJAZGKT334ZTLCO2JNITNLSVX3NXSLGZ", "length": 3044, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜான் ஜேம்ஸ் அடுபன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜான் ஜேம்ஸ் அடுபன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜான் ஜேம்ஸ் அடுபன் (தொகு)\n23:44, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் ச���ர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n21:02, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: br:Jean-Jacques Audubon; மேலோட்டமான மாற்றங்கள்)\n23:44, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:40:36Z", "digest": "sha1:KOWMFEQFDZH2SYOMJSBMOZ5AGJADDSQX", "length": 13300, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தோக்கியோ கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதோக்கியோ கோபுரம் அல்லது டோக்கியோ கோபுரம் (Tokyo Tower (東京タワー, Tōkyō tawā) என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். 332.9 மீட்டர்கள் (1,092 ft) உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். பாரிசு நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் போன்ற பின்னல் அமைப்புக் கோபுரக் கட்டமைப்புப் பாணியில் இக்கோபுரம் கட்டப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களுடன் காணப்படுகிறது.\n2011 இல் தோக்கியோ கோபுரம்\n(நிப்போன் தொலைக்காட்சி நகர கூட்டுத்தாபனம்)\n1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்பக் குத்தகையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடிக் கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். 150 மீட்டர்கள் (490 ft) உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வுக் கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வுக் கூடம் 249.6 மீட்டர்கள் (819 ft) உயரத்தில் உள்ளது.\nஅலைக்கம்பத்திற்கான உதவிக் கட்டமைப்பாகக் கோபுரம் செயற்படுகிறது. 1961 இல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி அலைக்கம்பம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது ஆயினும், தற்போது சப்பானிய ஊடகங்களான புஜி தொலைக்காட்சி, தோக்கியோ தொலைக்காட்சி போன்றவற்றின் ஒளிபரப்பை வெளியிடுவதற்காகப் பயன்படுத்���ப்படுகிறது. 2011 இல் சப்பான் எண்மியத் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் திட்டமிட்ட போதிலும், அது முடியாமல் போய்விட்டது. ஆயினும், 332.9 m (1,092 ft) உயரமுள்ள தோக்கியோ கோபுரம் எண்மியத் தொலைக்காட்சிக்கு முற்றிலும் ஏற்றதாக இல்லை. மிக உயரமான எண்மிய ஒளிபரப்புக் கோபுரமான டோக்கியோ இசுக்கை றீ பெப்ரவரி 29, 2012 அன்று திறக்கப்பட்டது.\n1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுரக் கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒளிபரப்பை அதில் இயக்கத் தொடங்கின. இந்தத் தகவல் தொடர்பு முக்கித்துவத்தினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று.[4] அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயர்வினால், சப்பான் ஒரு உலகப் பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.[5][6]\n381 மீட்டகள் உயரமுடைய உலகின் உயரமான கட்டமைப்பாகவிருந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட உயரமான கோபுரமாக உருவாக்க, கோபுரத்தின் சொந்தக்காரரான கிசாகிச்சி திட்டமிட்டிருந்தார். ஆயினும் நிதி, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றால் திட்டம் கைவிடப்பட்டது. கோபுர உயரம் கான்டொ பிராந்தியம் முழுவதற்கும் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர்கள் (93 mi) தொலைவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களின் தொலைவுத் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. புதிதாக முன்மொழியப்பட்ட கோபுரத்தை நிர்மாணிக்க சப்பானின் உயரமான கட்டட வடிவமைப்பாளர் தாச்சி நைடோ தெரிவு செய்யப்பட்டார்.[4] மேற்கத்தைய ஊக்கத்தினால் கவரப்பட்ட நைடோ, பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்திற்கு ஏற்ப வடிவமைத்தார்.[7] நிக்கென் செக்கேய் நிறுவனத்தின் உதவியுடன், நைடோவின் வடிவமைப்பு நிலநடுக்கங்களையும், மணிக்கு 220 கி.மீ (140 mph) வேகமுள்ள சூறாவளியையும் எதிர் கொண்டு நிற்கிறது.[4]\n↑ \"Structural Engineering\". Nikken Sekkei. மூல முகவரியிலிருந்து 2008-04-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-04-11.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2018, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-to-these-temples-on-this-day-003399.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-05T12:21:58Z", "digest": "sha1:RAWJE2TS3BZ7HMYXSAB6LPLO7UKETTDM", "length": 20358, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | yamuna nagar Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n348 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n354 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n354 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n355 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies நிச்சயம் பலர் கதறி அழுவார்கள்.. சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ டிரைலர் நாளை ரிலீசாகிறது\nNews சாத்தான்குளம்: விசாரிக்காமல் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா\nAutomobiles நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்..\nSports ஐபிஎல் பணமெல்லாம் கங்குலி வீட்டுக்கா போகுது... கடுப்பான பிசிசிஐ பொருளாளர்\nFinance கோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..\nTechnology விரைவில் இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமாக வண்டி ஓட்டணும் இல்லனா பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாம்...\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nயமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற ஹரியானா நகரங்களில் ஒன்று. மேலும் இது யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. விரைவான நகரமயமாக்கல் காரணமாக யமுனா நகர் மிக சமீபத்தில் மாசுபாடு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நகரத்தின் கிழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்புர் உள்ளது.\nஇந்த நகரத்தின் வட எல்லையில் மலைகள் காணப்படுகின்றன. அந்த மலைகளில் காடுகள் மற்றும் நீரோடைகள் மிகுந்து காணப்படுகின்றன. இந்தப் புள்ளியில், யமுனா நதி மலையில் இருந்து சமவெளி நோக்கிப் பாய்கிறது. யமுனா நகர் இமாச்சல பிரதேசத்தின் ஸிர்மொர் உடன் வடக்கு எல்லையை பகிர்ந்துகொள்கிறது. அம்பாலா குருஷேத்ரா மற்றும் கர்னல் போன்றவை மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளாக உள்ளன. இந்திய வரலாற்றில் யமுனா நகர் அதன் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளது. இது 1947ம் ஆண்டின் இந்தியப் பிரிவினையின் பொழுது அகதிகளுக்கு புகலிடமாக இருந்தது. யமுனா நகர் இதற்கு முன்னர் அப்துல்லாநகர் என அழைக்கப்பட்டது, மேலும் அப்பொழுது சுமார் 6000 மக்கள் வசித்து வந்தனர். தொல்லியல் துறையின் ஆய்வுகளின் மூலம் ஹரப்பா நாகரிகத்தின் கற்கள் மற்றும் செங்கற்கள் ஹரியானாவில் உள்ள இந்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.\nயமுனா நகர் மற்றும் சுற்றியுள்ள இடங்கள்\nயமுனா நகர் ஷிவாலிக் ஹில்ஸ் என்னும் கண்ணுக்கினிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. யமுனா நதியின் அற்புதமான அழகு மலைகளின் கண்ணுக்கினிய காட்சியுடன் இணைந்து காண்பவரின் மனதை மயக்குகிறது. சாம்பல் பெலிகன் என்கிற கெஸ்ட் ஹவுஸ் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கெஸ்ட் ஹவுஸ் ஹரியான மாநில அரசால் நிர்வகிக்கப்படுகிறது. கலெஸர் வனவிலங்கு சரணாலயம் யமுனா நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் வன விலங்குகள் தவிர, க்ஹர், ஸ்ஹிஸம், டுன், ஸைன், மற்றும் நெல்லி மரங்கள் காணப்படுகின்றன. சவுதாரி தேவி லால் இயற்கை மூலிகை பூங்காவில் மருத்துவ குணமுள்ள தாவரங்கள் செழித்து வளர்கின்றன். பிலாஸ்பூர் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது வேத வியாஸரின் பெயரால் அழைக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் கபல்மோச்சன், ரின்மோச்சன் மற்றும் சூர்யா குந்த் போன்ற புனித குளங்கள் காணப்படுகின்றன. அடிபாரி இயற்கை அழகின் உறைவிடமாக விளங்குகிறது. தொல்பொருட்கள் இந்த இடத்தில் இ��ுந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nஹிந்தி, பஞ்சாபி மற்றும் பாங்ரு மொழிகள் யமுனா நகரில் பெருவாரியாக பேசப்படுகின்றன. இந்த நகரம் ஹரியானா மாநிலம் முழுவதற்கும் மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளில் முன்னணியில் திகழ்கிறது. மேலும் யமுனா நகரில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. இங்கு புனித தலங்களான பல்வேறு கோயில்கள் மற்றும் குருத்துவாராக்கள் அமையப்பெற்றிருக்கின்றன. யமுனாநகர் முழுவதும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்து உள்ளன. இந்த நகரம் சீன பெரு நிலத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கு தொழில்கள் நிறைந்து காணப்படுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து குடியேறியவர்களால் இந்த நகரம் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் காரணமாக இந்த நகரத்தின் கலாச்சார பன்முகத்தன்மையும், யமுனா நகரின் கிராமப் பகுதிகளின் முகமும் கூட மாறி விட்டது. இந்த மக்களின் மிக முக்கியமான தொழிலாக வர்த்தகம் அறியப்படுகிறது.\nசர்க்கரை, காகிதம் மற்றும் பெட்ரோலிய உப பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இங்கு அனல் மின் நிலையத்தை தொடங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ரயில்வே வேகன் மற்றும் கோச்களின் பழுது பட்டறைகள் இங்கு அமைந்துள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய காகித மற்றும் சர்க்கரை ஆலை மற்றும் மரத் தொழில் ஆகியவை இவ்விடத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம். விவசாயமும் இங்கு நடைமுறையில் உள்ளது. இங்குள்ள செழுமையான நீர் வளம் மற்றும் வளமான மண் போன்றவை கரும்பு, நெல், கோதுமை மற்றும் பூண்டு சாகுபடிக்கு உதவுகிறது. பொப்லர் மற்றும் யூக்கலிப்டஸ் போன்ற விவசாயக் காடுகள் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானத்தை தருகின்றன.\nயமுனா நகருக்கு சுற்றுலா வருவதற்கு சிறந்த பருவம்\nஅக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள காலகட்டமே யமுனா நகரை சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த பருவமாகும்.\nயமுனா நகரை எவ்வாறு அடைவது\nயமுனா நகர் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகருக்கு அருகில் சண்டிகர் விமான நிலையம் உள்ளது.\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபலராமனால் கொல்லப்பட்ட அரசனின் பல்வால் இப்ப எப்படி இருக்கு தெரியுமா\nநுஹ் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் வெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு\nராஜமாதா கட்டிய முதல் கோவில் எங்குள்ளது தெரியுமா \nஉலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..\n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nசர்வதேச பயணிகளையும் கவர்ந்திலுக்கும் கனவுகளின் இராஞ்சியம்\nடாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி\nமதுபான விடுதியுடன் மதிமயக்கும் மார்னி ஹில்ஸ்..\nஇந்தியாவில் தியான மடம் கட்டிய பாக்கிஸ்தானியர்... எங்கே தெரியுமா \nகிருஷ்ணர் லீலையை விளக்கும் ஹரியானா மியூசியம், உள்ளே என்ன இருக்கு தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/2020/04/1706", "date_download": "2020-07-05T14:33:06Z", "digest": "sha1:AFPZVPYV57TZOU3CDT7G2EHCDDJ5OCAR", "length": 17342, "nlines": 140, "source_domain": "www.agriculturalist.org", "title": "ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் – Agriculturalist", "raw_content": "\nஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்\nஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்\nஇனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்…\nபணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது.\nஎன்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை\nநாம் இந்த பூமியில் நீடித்து நிலைத்து வாழ வேண்டுமா அழிய வேண்டுமா என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.\nநாம் இந்த பூமியில் நீடித்து நிலைத்து வாழ வேண்டும் என்றால் ஊர் திரும்பி எளிமையான மரபு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.\nபங்களிப்பு வாழ்க்கை முறையே தீர்வு\nநாம் ஒற்றுமையாக கூடி நமது இயல்பான திறனையோ, கற்றுக்கொண்ட திறனையோ நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனுக்காக பங்களிப்பதே பங்களிப்பு வாழ்க்கை முறை.\nகார்ப்ரேட் தேவையில்லை என்பதை உணர வேண்டும்\nபங்களிப்பு வாழ்க்க�� முறையின் செயல்திட்டமே\n“ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மாற்றும்”\nஎரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும்.\nநீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமித்து, பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை தற்காலிக மழை நீர் அறுவடை செய்யும் பகுதியாக வடிவமைத்து நிலத்தடி நீரை உயர்த்தலாம்.\nஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அமைத்து அதை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். எருவாயு களன் அமைத்து அனைத்து வீட்டிற்கும் சமையல் எரிவாயு அளிக்கலாம். அதிலிருந்து கிடைக்கும் கழிவை எருவாக பயன்படுத்தலாம்.\nஅனைத்து விளை நிலங்களிலும் மரபு வழி வேளாண்மையை கையில் எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்குமான உணவு தேவையை அங்கேயே உற்பத்தி செய்ய வேண்டும்.\nஅங்கு படித்த அறிஞர் பெருமக்கள் அங்கு இருக்கும் சிறார்களுக்கு கல்வி போதிக்கலாம், கலைகளை சொல்லி கொடுக்கலாம்.\nசூரியமின் ஆற்றல் மற்றும் காற்றாலை எரிசக்திக்கு பயன்படுத்தலாம்.\nநிறைய குழுக்களாக பிரிந்து மரபுத் தொழில்களை மேற்கொள்ளலாம் அதை சந்தைபடுத்த கூட்டுறவுச் சங்கம் உருவாக்கலாம்.\nஅந்த கிராமத்தில் உருவாக்கப்படுவதை அக் கிராமத்தில் முழுமையாக பயன்படுத்தி மீதம் உள்ளவற்றை அருகமையில் சந்தைப் படுத்தலாம்…\n❤️நமது முதல்கட்ட பணி என்னவென்றால் இந்த திட்டத்தை ஏற்க்கும் 5000 நபருக்கு உட்பட்ட ஒரு சிறு கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.\n❤️அடுத்ததாக இத்திட்டத்தை பற்றிய ஒருமித்த கருத்தை கிராம சபையை கூட்டி மக்களும் ஊர் தலைவரும் சேர்ந்து அறிந்துகொள்ளுதல்.\n❤️கிராம மக்கள் மற்றும் ஊர் தலைவர் என அனைவரும் தமது ஒருமித்த கருத்தை தெரிந்துகொண்டபின் அதற்கேற்ப்ப தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்.\n❤️நமது கிராமத்தில் உள்ள மக்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கிறது என்று கண்டறிகிறோம்.\n❤️நமது கிராமத்தில் எவ்வகையான தொழில் தொடங்க சாத்தியமுண்டு என்று கண்டறிகிறோம்.\nபிறகு நமது கிராம மக்களின் திறமைக்கு ஏற்றாற்போல் பல தொழில்கள் தொடங்க திட்டமிடுகிறோம்\n❤️இவை அனைத்தும் கவனத்துடன் துள்ளியமாக திட்டமிடப்பட்ட வணிகமே, ஆனால் இப்போது இருக்கும் வணிகத்திற்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.\n❤️ஏனென்றால் இது நமது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது.\n❤️நமது கிராமத்திலிருந்து இத்திட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் வாரத்தில்(ஞாயிறு) ஏதேனும் ஒரு நாள் மூன்று மணிநேரம் மட்டுமே பங்களிப்பர்.\n❤️இது மிகவும் வலிமையான இலவசமான மிகப்பெரும் உழைப்பு சக்தியாக உருவாக்குகிறது.\n❤️இப்போது தான் நமது திட்டத்தின் மிக முக்கியமான பகுதியைபற்றி பார்க்க போகிறோம்.\nநாம் உற்பத்தி செய்வதில் நமது கிராம மக்களின் பயன்பாட்டுக்கு தேவையானதை கணக்கிட்டு, நமது தேவையைவிட குறைந்தது மூன்று மடங்கிற்கு மேல் உற்பத்தி செய்கிறோம்.\n❤️இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் உற்பத்தியை சமமாக பங்கிட்டு இலவசமாக எடுத்துக்கொள்வோம்.\nமீதமுள்ள இருமடங்கு உற்பத்தியை சந்தையில் விற்போம்.\n❤️ஆனால் இங்குதான் ஒரு திருப்புமுனை, என்னவெனில் நாம் மற்ற வணிகர்களைவிட குறைந்த விலைக்கு கொடுப்போம்.\n எப்படியெனில் இலவசமான கூட்டு உழைப்பு சக்தி மற்றும் நமக்கு தேவையான மூலப் பொருட்கள் நமது திட்டத்தின் மூலமாகவே கிடைக்கும்.\n❤️இத்திட்டத்தின் மூலம் பணம் முதலாளிதுவத்தை அழிக்கும் ஓர் அற்புதக் கருவியாக மாற்றம் பெருகிறது.\n❤️நமது திட்டத்திலிருந்து விரைவாக கணிசமான அளவு பண வரவு அதிகரிக்கிறது.\nஇந்தளவு அதிகப்படியான பணவரவு நமது உணவு உற்பத்தி, தொழில்நுட்பம், மருத்துவம், இசை, நாடகம், சுற்றுலா முதலியவற்றிலிருந்து கிடைக்கிறது.\n❤️இவ்வகையான அதிகபடியான பணவரவு முதலாளிதுவத்தில் சாத்தியமல்ல.\n❤️நமது கிராமத்தில் வெறும் 50 வகையான தொழில்கள் மூலம் மட்டும் எவ்வளவு பணவரவு ஏற்படும் என்று திறந்த மனதுடன் கற்பனை செய்து பாருங்கள்.\n❤️ஆனால் நாம் இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வது.நாம் நமது மொத்த வருமானத்தை மூன்று பங்காக பிரிக்கிறோம்.\n❤️ஒரு பங்கை நிலம் மற்றும் கருவிகள் பங்களிப்பவர்களுக்கு கொடுபபோம்.\n❤️இரண்டாவது பங்கை புதிய தொழில் தொடங்குவதற்கு பயன்படுத்துவோம்.\n❤️மூன்றாவது பங்கை நமது திட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைவரும் சமமாக பங்கிட்டுக்கொள்வோம்.\n❤️இதனால் ஒரு எளிமையான மாற்றத்தின் படியாக நாம் நமது வேலைகளை விட வேண்டிய அவசியமில்லை.\n❤️ஏனெனில் அனைவரிடமும் பங்களிக்க வாரத்தில் மூன்றுமணி நேரம் உள்ளது.\n❤️இத்திட்டத்தில் கு���ுகிய காலத்திலேயே நமது வேலையைவிட அதிக பணவரவு கிடைக்கும்.\nஆனால் அதே சமயம் தங்களுக்கு அன்றாட தேவையான பொருட்கள்\nநம் திட்டத்திலிருந்து இலவசமாக கிடைக்கும்.\n❤️நமது அன்றாட தேவையான அடிப்படை பொருட்கள் மற்றும் பணம் மூன்றுமணி நேர பங்களிப்பிலேயே கிடைத்துவிடுவதால் பல்வேறு ஆபத்தான பணி செய்து கொண்டிருப்பவர்கள் அந்த ஆபத்தான பணியிலிருந்து விலகி விடுவார்கள்.\n❤️இதனால் நாம் எதிர்ப்பு, போராட்டம், மோதல் போன்ற எதுவும் இன்றி இவ்வுலகுக்கு தேவையில்லாத கம்பெனி அமைப்புகள் தானாக மூடப்படுகின்றன. ஏனேனில் அங்கு வேலை செய்ய ஆட்கள் இல்லை.\n❤️இதனால் பழைய வாழ்க்கை முறை மறைந்து பங்களிப்பு வாழ்க்கை முறை மலர ஆரம்பிக்கும்.\n❤️பணம் என்பது தேவையில்லை என்பதை திட்டத்தின் இந்த படிநிலையில் நாம் புரிந்துகொள்வோம்.\nஆனால் இப்போது கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பணம் நம்மிடம் இருக்கும்.\n❤️உலகில் பணம் ஒன்றும் செய்வதில்லை, நாம் தான் அனைத்தையும் செய்கிறோம் என்பதை உணர்கிறோம்.\n❤️நம்மை அடிமையாய் வைத்திருந்த பணத்தை வைத்தே நாம் விடுதலை அடைகிறோம்.\n❤️இதைவிட எளிமையான மக்களை இனைக்கும் திட்டம் வேறொன்றுமில்லை.\n எந்தச்சிறு கிராமம் இவ்வுலகை மாற்றப்போகிறது\nஅது உங்கள் கிராமமாக இருக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.koovam.in/tamil-news-antibiotic/", "date_download": "2020-07-05T13:57:15Z", "digest": "sha1:WCRA6GLLHOPMRALWIJACUDQUMNT27OB3", "length": 17298, "nlines": 166, "source_domain": "www.koovam.in", "title": "தீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் !/", "raw_content": "\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் \nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் , நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா, நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்\nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் \nஉடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.\nநாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் ‘காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் ‘கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். ‘T’ அணுக்கள், ‘B’ அணுக்கள், ‘மேக்ரோபேஜ்’ அணுக்கள், ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.\nரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.\nஇந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள ‘சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் ‘தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.\nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் \nஇவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது ‘நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.\nநோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:\nநோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. ‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது ‘முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.\nதடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ‘எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.\nபொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.\nதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் ‘மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள ‘எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்\nபி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்\nரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம்\nசவுதி அரேபியா ரியாத்தில் சாராய தொழிலில் ஈடுபட்ட வாலிபர்கள்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nலட்சங்களை அள்ளித்தரும் சந்தன மர விவசாயம்\nஇந்தியாவின் திராவிட முகம் – வி.பி.சிங்”\nதப்லீக் விஷயத்தில் அரசியல் கட்சிகள் என்ன செய்தார்கள் - Koovam Tamil News on இஸ்லாமியர்களின் தேசப்பற்று அற்றவர்கள் | அவதூறில் 100% வெற்றி பெற்றார்கள்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nலட்சங்களை அள்ளித்தரும் சந்தன மர விவசாயம்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/online-sales/", "date_download": "2020-07-05T13:31:49Z", "digest": "sha1:SSZS7B5DMC4ITCWLHKU3EC5MFEIV72KX", "length": 11927, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆன் லைனில் மருந்து விற்பனை செய்ய இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு | Online sales | nakkheeran", "raw_content": "\nஆன் லைனில் மருந்து விற்பனை செய்ய இடைக்காலத் தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், பல பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பதும் சட்டவிரோதம் என்றுள்ள நிலையில், அங்கீகாரம் இல்லாமல் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்துகள் விற்பனை செய்பதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படி விற்பனை செ��்வதன்மூலம் பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படும் வாய்ப்புள்ளதாகவும், முறையான மருந்து கிடைக்காததால் நோயாளிகளுக்கு உடல் நலக்கேடு ஏற்படும் எனவும் குற்றம் சாட்டியுள்ளானர். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடைகளில் மட்டுமே மருந்து விற்பனையை மட்டுமே அனுமதித்துள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஆன்லைலில் மருந்துகள் வாங்குவதும் விற்பனை செய்வதும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது சட்டவிரோதமானது என அறிவித்து, முழுமையாக தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கு முடியும் வரை ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதிக்க கேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர். இது குறித்து மத்திய மாநில சுகாதார துறை செயலாளர்கள், மத்திய மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n15 ஆண்டுகால மதுபான விற்பனைக்கு முடிவு கட்டிய பஞ்சாயத்து தலைவி\n \"எடப்பாடி அரசுக்கு எதிராக வழக்குப் போடப்படும்\nஅஞ்சு இடம் மாத்தியாச்சு... சுட்டெரிக்கும் வெயிலில் மீன்விற்கும் பெண்கள்\n2 ரூபாய் செலவில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து\nசென்னையில் குறையும் கரோனா... தற்காலிக வெற்றிதான்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை\nஊரடங்கு மது விற்பனை... மடக்கி பிடித்த பெண் ஆய்வாளர்\n1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போ���் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ujiladevi.in/2013/01/blog-post_25.html", "date_download": "2020-07-05T13:16:05Z", "digest": "sha1:TAXSCBQQTDW2PSF6LVGQKIN6IO2GQDWO", "length": 51906, "nlines": 195, "source_domain": "www.ujiladevi.in", "title": "யாகம் செய்வோம் வாருங்கள் ...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nயாகம் செய்வோம் வாருங்கள் ...\nஉஜிலாதேவி வாசகர்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் நன்றாக இருக்கிறேன் நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் நலத்திற்காக நாராயணனை வேண்டுகிறேன். சென்ற முறை நான் உங்களோடு பேசிய போது அனைவருக்காகவும் யாகம் செய்யலாம் கூட்டு பிராத்தனை போல கூட்டு யாகம் என்ற ஒன்றும் இருக்கிறது என்று சொன்னேன். அதை படித்து விட்டு பலரும் மின்னஞ்சல் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் கடிதங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டார்கள்.\nஅப்படி தொடர்பு கொண்ட அனைவருமே இது ஒரு நல்ல முயற்சி நாமும் செய்யலாம் பலருக்கும் இதனால் பயன் ஏற்படும் என்ற கருத்தையே வலியுறுத்தினார்கள். மிக முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பகுதியில் உள்ள வாசகர்கள் கொங்குமண்டலத்திற்காக தனியாகவொரு யாகம் செய்யுங்கள் அதில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று சொல்லுகின்ற அளவிற்கு வரவேற்பு இருந்தது. இருந்தாலும் அனைவருக்கான யாகம் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்காக தனியே செய்யவேண்டும் என்பது தற்போதைய சூழலில் முடியாது என்பதனால் தமிழ்மக்கள் அனைவருக்குமான யாகம் ஒன்றை ச��ய்வது என்று முடிவு செய்தேன்.\nயாகம் செய்வது என்ற முடிவுக்கு வந்தவுடன் அடுத்ததாக நின்ற கேள்வி எதை முன்னிட்டு யாகம் செய்ய வேண்டும் என்பதே. இன்றைய காலக்கட்டத்தில் மக்களை அதிகமாக பாதிக்க கூடிய விஷயம் எது அவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தையும் மனக் கொதிப்பையும் கொடுப்பது எது அவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தையும் மனக் கொதிப்பையும் கொடுப்பது எது எப்படி தீர்ப்பது என்று எதை எண்ணி அவர்கள் வேதனை பட்டு கொண்டிருக்கிறார்கள். வருத்தத்துடன் மெளனமாக கண்ணீர் சிந்தி கொண்டு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க துவங்கினேன். சிந்திக்க சிந்திக்க புற்றீசல் புறப்பட்டு வருவது போல் மக்களின் துயரங்கள் அடுக்கடுக்காக கண்ணின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைக்கவனி என்று போட்டா போட்டி போட்டன.\nஒரு பெண் என் வயது முப்பதை தொடுகிறது வீட்டுக்கு வந்து பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று நூறு குடும்பமாவது டிபன் காபி சாப்பிட்டுவிட்டு போயிருப்பார்கள் அவர்களுக்கு சமையல் செய்து கழைப்படைந்தே எனது தாயாருக்கு மூட்டு வலி வந்துவிட்டது ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு மணவாழ்க்கை உண்டா என் கரம்பிடிக்க மணமகன் ஒருவன் பிறந்திருக்கிறானா என் கரம்பிடிக்க மணமகன் ஒருவன் பிறந்திருக்கிறானா என்று புலம்புவது நமது காதுகளில் எதிரொலிக்கிறது. நிலத்தை விற்று என் தகப்பனார் என்னை படிக்க வைத்தார் உழைத்து சம்பாதித்து அவரை உயரத்தில் வைத்து கெளரவ படுத்துவேன் என்று கனவு கண்டார் மூன்று வேளை உண்பதை கூட நிறுத்தி வைத்து இரண்டு வேளை உண்டு என் கை செலவுக்கு காசு கொடுப்பார் கனவில் மட்டுமே சுகம் கண்ட அந்த முதியவருக்கு நிஜத்தில் என்னால் ஆறுதலாக அறை வயிற்றுக்கு சோறு கூட போட முடியவில்லை. படித்து வருடங்கள் உருண்டோடியதே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை என்பவனின் ஏக்க மொழிகள் இன்னொரு காதில் ஈட்டியாக வந்து குத்துகிறது.\nகல்யாணம் முடிந்தது மகிழ்வோடு மணவாழ்வில் அடியெடுத்து வைத்தோம் ஆண்டுகள் பத்து கடந்துவிட்டன அம்மா என்று கூப்பிட ஒரு பிள்ளை இல்லை தெருவில் போகும் பொம்மை வியாபாரியிடம் அதை வாங்கி கொடு என்று அடம்பிடித்து அழுவதற்கு ஒரு குழந்தை பிறக்காதா என் குலபெருமை வளராதா என்று அனுதினமும் அறுபது நாழிகையும் ஆண்டவன் முன்னால் மண்டியிட்டு அழுகிறேன் அழுது அழுது புலம்புகிறேன். வேண்டாமென்று குப்பை தொட்டியில் குழந்தையை தூக்கி போடுபவகளுக்கெல்லாம் கூட குழந்தை பிறக்கிறது ஒரே ஒரு குழந்தை பிறக்காதா என்று தவியாய் தவிப்பவருக்கு இறைவன் அனுக்கிரகம் காட்ட மாட்டேன் என்கிறானே என் குறையை தீர்பதற்கு என் கவலை போக்குவதற்கு ஒரு முயற்சி செய்ய கூடாதா என் குலபெருமை வளராதா என்று அனுதினமும் அறுபது நாழிகையும் ஆண்டவன் முன்னால் மண்டியிட்டு அழுகிறேன் அழுது அழுது புலம்புகிறேன். வேண்டாமென்று குப்பை தொட்டியில் குழந்தையை தூக்கி போடுபவகளுக்கெல்லாம் கூட குழந்தை பிறக்கிறது ஒரே ஒரு குழந்தை பிறக்காதா என்று தவியாய் தவிப்பவருக்கு இறைவன் அனுக்கிரகம் காட்ட மாட்டேன் என்கிறானே என் குறையை தீர்பதற்கு என் கவலை போக்குவதற்கு ஒரு முயற்சி செய்ய கூடாதா என்று ஒரு அன்னை அழுவது நம் அடிவயிற்றை பிசைகிறது.\nமுப்பது வருடமாக உழைத்து உழைத்து முக்கால் பணம் கூட மிஞ்சவில்லை திரும்பும் திசையெல்லாம் கடன்காரர்களின் முகம் மட்டுமே தெரிகிறது. ஆசை மனைவிக்கு அரைமுழ பூ வாங்கி கொடுத்தால் கூட கடனடைக்க துப்பில்லாத உனக்கு பெண்டாட்டி ஒரு கேடா என்று வட்டிக்கு கொடுத்த்தவன் மானத்தை போக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறான் பசியால் அழுகின்ற மகளுக்கு கூட பால் வாங்கி கொடுக்க வழி இல்லை உடலை வருத்தி எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவும் உழைத்து விட்டேன் எந்த பயனும் இல்லை எனக்கு விமோசனம் கிடையாதா என்று வட்டிக்கு கொடுத்த்தவன் மானத்தை போக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறான் பசியால் அழுகின்ற மகளுக்கு கூட பால் வாங்கி கொடுக்க வழி இல்லை உடலை வருத்தி எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவும் உழைத்து விட்டேன் எந்த பயனும் இல்லை எனக்கு விமோசனம் கிடையாதா ஒரு நாள் ஒரே ஒருநாள் மட்டுமாவது நிம்மதியாக உறங்க முடியாதா ஒரு நாள் ஒரே ஒருநாள் மட்டுமாவது நிம்மதியாக உறங்க முடியாதா என்பவரின் நியாயமான வருத்தமும் நமது செவியிலிருந்து தப்பவில்லை\nஇப்படி மனிதர்கள் அனைவருக்கும் பலதரப்பட்ட பிரச்சனைகள் பலதரப்பட்ட கஷ்டங்கள் இதில் யார் கஷ்டமும் சிறியது என்றோ பிறகு பார்த்து கொள்ளலாம் தள்ளி போடலாம் என்றோ சொல்ல முடியாது. அவரவர் கஷ்டம் அவரவருக்கு முக்கியமானது அவசரமானது. எனவே இன்ன காரணத்திற்க்கா��� மட்டும் யாகம் செய்வோம் என்றால் அது அனைவரையும் அரவணைத்து செல்வது போல இருக்காது. யாருக்காவது ஒருவருக்கு மனதில் குறை இருக்கும் எந்த காரியத்தையும் முதலில் துவங்கும் போது மனக்குறையோடு துவங்கக்கூடாது. அப்படி துவங்கப்படும் காரியங்கள் நிறைவானதாக இருக்காது. எல்லோருக்குமானது என்று பொதுவில் யாகம் நடத்தினால் உலக நன்மைக்காக என்று சொல்லிவிட்டு போகலாம் ஆனால் அதுவும் சரியான வார்த்தையாக இருக்காது. உலக நன்மை என்று வருகின்ற போது அதில் தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சனைகளை சேர்ப்பது சரிவராது. சாஸ்திரமும் அதை ஒத்துக்கொள்ளாது.\nஎனவே இன்றைய நிலையில் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இயற்கைப் பேரழிவை தடுத்து நிறுத்தும் அஷ்டதிக் பாலகர்கள் ஹோமம், தனிமனிதர்களின் காரியங்கள் தடைகள் அடையாமல் இருக்க செய்யும் சங்கடஹர ஹோமம், மனிதர்களின் நோய்களை தீர்க்கும் தன்வந்திரி ஹோமம் வறுமையை நீக்கி செல்வச் செழிப்பை தரும் மகாலஷ்மி ஹோமம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை நீக்கி வெற்றி தரும் சுதர்சன ஹோமம், குழந்தை பெறுவதில் தடை மற்றும் தோஷம் இருந்தால் அவைகளை விலக்கும் கோபால சந்தான லஷ்மி ஹோமம், திருமண தடையை விலக்கும் சுயம்வர பார்வதி ஹோமம், உயிருக்கு வருகின்ற ஆபத்துக்கள் எதிர்ப்புகளை விலக்கும் ஆயுஷ் ஹோமம் தொழில், வியாபாரம் எடுக்கும் முயற்சி அனைத்துமே வெற்றி பாதையை நோக்கி நடக்க செய்யும் வராகி ஹோமம் சகல காரிய சித்தி தரும் திர்யகம்பகர் ஹோமம் ஆகியவற்றை வரிசையாக ஒரே நாளில் செய்வது என்று முடிவு செய்துள்ளேன் இப்படி செய்தால் அனைவத்து தரப்பு மக்கள் பிரச்சனையும் ஓரளவு தீர்க்குவுக்கு கொண்டுவந்து விடலாம். என்பது என் எண்ணம்\nஹோமம் செய்வது என்ற முடிவை எடுத்துவிட்டால் எதற்காக செய்றோம் என்ற தெளிவை பெற்றுவிட்டோம் என்றால் அடுத்ததாக அந்த ஹோமம் எந்த நாளில் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். காரணம் யாகங்களின் வெற்றியானது அது செய்யபடுகின்ற காலத்தை பொறுத்தே அமையும். அதன் படி நிகழும் நந்தன வருடம் மாசி மாதம் ஐந்தாம் தேதி சித்த யோகம் பரணி நட்சத்திரம் கூடிய ரத சப்தமி அன்று ஞாயிற்று கிழமை (17/02/2013)\nஅன்று காலை ஒன்பது மணிமுதல் யாகம் துவங்குவதற்கு சரியான நேரமாக எனக்கு படுகிறது. எனவே அந்த நாளில் நமது ஸ்ரீ நாராயணா மி��ன் பிராத்தனை மண்டபத்தில் மேற்குறிப்பிட்ட யாகங்களை நடத்துவது என்று தீர்மானித்துள்ளேன்\nவேத விற்பன்னர்களும் சில வேத பாடசாலை வித்தியார்த்திகளும் யாகத்தில் கலந்து கொண்டு நடத்தி வைக்க சம்மதம் தந்துள்ளனர் நல்ல மனது கொண்ட சில பெரியவர்களும் யாகத்தில் கலந்து கொள்வதாக வாக்கு தந்திருக்கிறார்கள் எனவே அன்றைய பொழுது இறைவன் அருளால் நல்ல பொழுதாக இருக்குமென்று நம்புவோம். இத்தனை யாகங்களை ஒருசேர நடத்துவது மிகவும் சிறப்பு என்றாலும் நடத்தி முடிப்பதற்கு நிறைய செலவாகும் அந்த செலவுகளை அனைவரும் தாங்கி பிடித்தால் சுமை என்பதே தெரியாது. யாகம் நடத்தும் செலவு போக வேறு ஒரு முக்கியமான செலவும் உண்டு அக்கால மன்னர்கள் யாகம் முடிந்தவுடன் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதை அறிந்திருப்பீர்கள் எனவே நாமும் அன்று தானம் கொடுத்தால் தான் யாகம் பரிபூரண நிலையை அடையும் அதன்படி வஸ்திர தானம் அன்னதானம் உட்பட சில தானங்களை செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்\nஇந்த யாகத்தில் உஜிலாதேவி வாசகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்மென்று நான் விரும்புகிறேன் அதனால் நமது ஆசிரமத்திற்கு அன்று நீங்கள் கட்டாயம் வரவேண்டும். தனியாக அல்ல குடும்பத்தோடு வாருங்கள். யாகத்தில் உங்களுக்காக சங்கல்ப்பம் செய்யவேண்டுமென்றால் உங்கள் பெயர் நட்சத்திரம் கோத்திரம் தாய் தந்தையர் மனைவி மக்கள் பெயர்களை கண்டிப்பாக உடனடியாக மின்னஞ்சல் வழியாகவோ கடிதம் வழியாகவோ தெரியபடுத்தவும் மேலும் கீழே கொடுக்கப்படும் வங்கி கணக்கு முகவரியில் உங்கள் சங்கல்ப்ப காணிக்கையாக உங்களால் முடிந்த தொகையை அனுப்பவும். நீங்கள் அனுப்பும் தொகையை எவ்வளவு என்று கண்டிப்பாக மின்னஞ்சலில் தெரியபடுத்தவும் நேரில் வர இயலாதவர்கள் அயல்நாட்டில் வாழ்பவர்கள் தங்களது முகவரியை தெரிவித்தால் யாக பிரசாதம் அனுப்பிவைக்க வசதியாக இருக்கும். எனவே அன்பர்கள் அனைவரும் இந்த ஆன்மீக பணியில் கலந்துகொண்டு பயன்பெற அழைக்கிறேன் மறந்து விடாதீர்கள் யாகம் நடக்கும் தேதி 17/02/20013 ஞாயிற்று கிழமை காலை ஒன்பது மணிக்கு.\n4/76 c காமராஜ் சாலை\nயாகம் சம்மந்தமாக விபரங்களை பெற விரும்புவர்கள் +91-9976459986 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nஉங்களின் இந்த ஆன்மீக சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=97948", "date_download": "2020-07-05T14:30:48Z", "digest": "sha1:IBZOONY7CFKIGL4LHOAWNSWIY32J2MCG", "length": 24689, "nlines": 381, "source_domain": "www.vallamai.com", "title": "வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29\nமடிவாள மாச்சிதேவர சமயாச்சாரதா மல்லிகார்ச்சுனா\nஇவர் மடிவாள மாச்சிதேவரைப் பின்பற்றியவர். ’பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்த மல்லிகார்ஜுனா’ என்பது இவரது முத்திரையாகும்.\nநரகின் நாய்களை என்னென்பேன் ஐயனே\nபரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே“\n2. “இல்லாளைக் கண்டு மகிழ்ந்து\nபரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே “\n’அர்க்கேசுவரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.\n1. “சோறு பசித்து மகிழ்வுடன் உண்டதை யாருமறியார்\nநீரன் தாகத்திற்கு பூமி பருகியதை யாருமறியார்\nஇறைவன் மனித உடலடுத்து பிறர் போல\n2. “மரவுச்சியின் காக்கை போல\nஆசையெனும் வீடு வந்தவர்கள் அனைவரும் முடிவறிவார்களா\nபிடிசோற்றின் துன்பத்திற்கு வேடம் போடும்\nமனமும் ஆத்மாவும் தூய்மையற்றவரை ஏற்பதில்லை\n3. “உடல் நிர்வாணம் – மனம் சம்சாரம்\nபேச்சு பிரம்மம் – நீதி கீழ்மை\nகொலைஞன் கைகத்தி போல எத்தகைய அறிவு\n4. “முளை தோன்ற விதையழிவது போல\nசுயம்பு தோன்ற கர்வமழிவது போல\nஅதுவே அர்கேஸ்வரலிங்கமறிந்த அன்பின் அடையாளம்“\n’மனசந்தித்து மாரிதந்தே ’இவரது முத்திரையாகும்.இலிங்க-அங்க சமன்பாட்டைப் பற்றிப் பேசவதாக வசனங்கள் அமைகின்றன.\nவிதையும் விருட்சத்தை விழுங்கியது போல\nஇட்டலிங்கம் பிராணலிங்கம் இரண்டறக் கலக்கவேண்���ும்\nமழைத்துளி முத்தாவது போல ,இரண்டின் அடையாளம்\n2. “புகழுக்கும் ஆதாயத்திற்கும் செய்கின்ற பூசை\nபாசாங்கின் விரக்தி மூன்றிற்கு இடமளித்தது.\nவெற்றி தோல்விக்கு இதயத்தைக் கல்லாக்கியது\nஇதையறிந்து உண்டு இல்லை என்பதிலேயே\n3. “பசுவதை செய்தே பசுதானம் செய்தால்\nஒழுக்கம் கேடு இரண்டிற்கும் பதிலுண்டோ\nகேட்டிற்கு முன்பு மனசந்தித்து மாரேஸ்வரனே”\n4. “வேதம் கற்றால் படிப்பாளியே தவிர ஞானியல்ல\nசாத்திரம் புராணம் படித்தால் பண்டிதனன்றி ஞானியல்ல\nவிரதம் ஒழுக்கம் சடங்குகளில் பூசாரியாகியென்ன\nஉயர் ஞானத்தின் தடமறிய வேண்டும்\nஇவர் முதலில் சமணராயிருந்து பின்பு சிவசரணரானவர். ’குடிய கும்மட்டனொடைய அகமேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.\n1. “அமுதம் பருக மறந்து\nகுடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கம்\nவேதசாத்திரம் புராண ஆகமம் சொல்வோர் அனைவரும்\nபேடியின் அழகு, வெய்யோனின் வெப்பம்\nகுடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கத்துடன்\n’சுத்த சித்த பிரசித்த பிரசாதி பிரசன்ன பிரபுவே சாந்த மல்லிகார்ச்சுனா ’என்பது இவரது முத்திரையாகும்.பக்தி தத்துவத்தற்கு அதிக முக்கியத்து வம் கொடுத்துள்ளார்.சரணசதி இலிங்கபதி பாவனையாக்கி இலிங்கத்திற் கும் தனக்குமுள்ள தொடர்பை விளக்குகிறார்.\n“சாமான்யப் பெண்ணிற்கு அரம்பையின் நிலையுண்டோ\nவறண்டுபோன மெருகிற்கு நவரச காந்தியுண்டோ\nபரிசமணியின் உறவால் கல்லின் குலமழிந்தது போல\nசுத்தசித்த பிரசித்த பிரசன்ன பிரபுவே\nIFSC குறியீட்டைக் கண்டறிவது எப்படி\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 2\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 75\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 75.அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26\nதி.இரா. மீனா பிரசாதி போகண்ணா தத்துவ போதனை, சரணரைப் போற்றுதல், பக்தனின் இயல்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இவர் வசனங்கள் அமைகின்றன. ’சென்ன பசவண்ணப்பிரிய போக மல்லிகார்ச்சுனலிங்கா’ இவரது முத்திரையாகு\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2\n-மீனாட்சி பாலகணேஷ் (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயம��ம் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/display-tanglish/385989/", "date_download": "2020-07-05T13:03:28Z", "digest": "sha1:662QGAYYLJHRTTR3LPWEJ266PZC3756E", "length": 4378, "nlines": 105, "source_domain": "eluthu.com", "title": "theyum nilavu - kavithai / padaippu", "raw_content": "\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/191095", "date_download": "2020-07-05T12:26:58Z", "digest": "sha1:BHVUCAZBURWM73VCBMT4SVRDPYV3634U", "length": 10179, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 காலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nசென்னை – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முனைந்துள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மற்றும் அமுலாக்கத் துறை ��திகாரிகள் இன்று புதன்கிழமை காலையிலேயே புதுடில்லியில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.\nப.சிதம்பரம் மீது நிலுவையில் இருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல், மேக்சிஸ் வழக்குகளில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த முன் ஜாமீனை டில்லி உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யும் பொருட்டு இந்திய அமுலாக்க அதிகாரிகளும் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளும் நேற்று அவரது புதுடில்லி வீட்டில் மாலை 6.45 மணியளவில் குவிந்தனர்.\nஎனினும் அவர் வீட்டில் இல்லை என்பதையும், அவரது கைத்தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை என்பதையும் கண்டறிந்த அதிகாரிகள், அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிதம்பரம் தங்களின் முன் வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் அறிவிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் அவரது வீட்டின் முகப்பில் ஒட்டினர்.\nசிதம்பரம் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவிப்பு\nஇதற்கிடையில், டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் அவருக்கு முன் பிணை (ஜாமீன்) வழங்கப்பட வேண்டும் என தங்களின் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்க உள்ளனர்.\nஇன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் கூடும்போது, சிதம்பரத்தின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கும்படி அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் சிதம்பரம் சார்பில் பேசிய அவரது வழக்கறிஞர்கள், இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணை முடியும்வரை பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஆனால், வழக்கிற்கு முன்னதாக சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அவரைக் கைது செய்துவிட்டால் பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்பதால் சிபிஐ அதிகாரிகள் வழக்கிற்கு முன்னதாகக் கைது செய்யும் முனைப்பில் இருக்கின்றனர்.\nஉச்ச நீதிமன்றம் மீண்டும் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கக் கூடும். ஆனால் உச்ச நீதிமன்றம் மறுத்தால் சிதம்பரம் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.\nNext articleஇன- மத உணர்ச்சிகளை தூண்டுபவருக்கு எதிராக, எச்சரிக்கை கிடையாது, விச��ரிக்கப்பட்டு, கைது செய்யப்படுவர்\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது\nநவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி\nநவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nடிசம்பர் 31 வரை பயனீட்டாளருக்கு மின்சாரக் கட்டணத் தள்ளுபடி நீட்டிப்பு\n‘டத்தோஸ்ரீ’ கொலை – என்.விக்னேஸ்வர் என்ற நபரும் தேடப்படுகிறார்\n‘டத்தோஸ்ரீ’ கொலை – மூளையாகச் செயல்பட்டவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட “டத்தோ”\n“முக்ரிசை துணைப் பிரதமராக நான் முன்மொழியவில்லை” – மகாதீர் விளக்கம்\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sriramanamaharishi.com/self-offering-t/learning-t/sacred-mantras-t/", "date_download": "2020-07-05T14:41:32Z", "digest": "sha1:CXORLZLAMOYD5RQMVXYRH24OGY3R2QA4", "length": 18559, "nlines": 164, "source_domain": "sriramanamaharishi.com", "title": "புனித மந்திரங்கள் - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nரமணா நீ வேகமாய் வாராய் - பிரார்த்தனை\nரமண மகரிஷியுடன் உரையாடல்களின் 8வது உரையாடலில், மகரிஷி உறைக்கிறார்: “புனித மந்திரங்களை ஜபிக்க ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.”\nஇவ்வாறு புனிதமான மந்திரங்களை எச்சரிக்கையாகவும் கவனமாகவும் காத்து வைக்க காரணங்கள் உள்ளன.\nஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும்\nஒரு சிறிய உதாரணம் : மாணவர் ஒருவர் கல்லூரியில் சேர்ந்து கல்வியும் பட்டமும் பெற, முதலில் தமக்கு தகுதியான ஒரு இடத்தையும், சில சமயம் ஆசிரியரையும் கூட தேர்ந்தெடுத்து அங்கு சேர விண்ணப்பிக்கின்றார். முக்கியமாக, மாணவர் இதற்கு தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். முற்படு தேவையான வகுப்புகளை கடக்காமல், யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ள முடியாது. இத்தைகைய தகுதியுள்ள மாணவர் தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி பெறுகிறார். மேலும் மாணவர், கற்றுக் கொள்ளவும், கற்றதை சரியாகப் புரிந்துக் கொள்ளவும், கற்றதை செயல்படுத்த விருப்பமுள்ளவராகவும் இருப்பது அவசியம்.\nஅதே போல், புனித மந்திரத்தை ஜபிக்க ஒருவருக்கு தகுதி இருக்க வேண்டும். ஒரு புனித மந்திரம், ஆழ்ந்த தியானம் செய்யவும், உள்ளத்தின் ஆழ்நிலையை, தன்னிலையை அறிந்து உணரும் துல்லியமான, உன்னத ஆன்மீக விஷயங்களை ஒரு சுருக்கமான செய்யுளில் வழங்குகிறது. ஒரு பெருங்கடல் அளவுள்ள தகவல்களை சில சொற்களில் அளிக்கிறது. எனவே, இதை ஒரு மகிமை வாய்ந்த ஆன்மீக ஆசிரியர் மேலும் விளங்கவைக்க தேவைப்படுகிறது. இது தான் நடைமுறையில் தீக்ஷை என்று வழங்கி வருகிறது. எனவே, மந்திரத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர் இத்தகைய தீக்ஷை பெற வேண்டும்.\nரகசியம் இருப்பதாகத் தெரிகிறதே, ஏன்\nமுக்கியமாக, ஆன்மீக விஷயங்களில், இத்தகைய ஆழ்ந்த, மறை புதிரான புனித மந்திரங்கள் எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்து விட்டால், அவை தவறாகப் புரிந்துக் கொள்ளப் படலாம், தவறாக பயன்படுத்தப் படலாம். இவ்வளவு எச்சரிக்கையும், முன்காப்புணர்வும் இருக்கும் போதே, மறை நூல்களின் கருத்துக்கள், சொந்த வலிமை, செல்வம் முதலிய சயநல மேம்பாட்டிற்காக சிலரால் தீய முறையில் பிரயோகிக்கப் படுவது தெரிந்த விஷயம். இத்தகைய குழப்பத்தையும் கலவரத்தையும் தவிர்க்கவே, புனித மந்திரங்களும் மறை நூல்களும், தகுதியற்றவரிடமிருந்து காக்கப் பட்டுள்ளன. இதனால் இவை ஒரு ரகசியம் போல் காணப்படுகின்றன. ரகசியமாகத் தோன்றும் இந்த கேடயம், அறிவை பொது மக்களிடமிருந்து மறைப்பதற்காக வழங்கி வரவில்லை; தவறான மனிதரிடமிருந்து காப்பதற்காகவே வழங்கி வருகிறது.\nதற்காலத்தில் தீக்ஷை என்றால் என்ன பொருள்\nஒரு மகாமுனிவரின் சுருக்கமான, ஆனால் ஆழ்ந்த அறிவுரையைப் போல, காயத்ரி போன்ற ஒரு புனித மந்திரம் அளவிடற்கரிய, ஆழ்ந்த மந்திரமாகும். அது மனதை தூய்மைப்படுத்தவும், மனதின் கவனக்குவியத்திற்காகவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உபயோகப் படுத்தப் படுகிறது. மேலும், உள்முக சிந்தனைக்காகவும், ஆழ்நிலை ஆய்வுக்காகவும் தயார் செய்ய மனதைக் கட்டுப்படுத்தவும், சாந்தமாக்கவும் அது பயன்படுத்தப் படுகிறது. இந்த பேருலகத்தின் பொருளையும், நமது ���ள்ளமையின் அறிவையும், உண்மைத் தன்னிலைத் தன்மையின் நுண்ணறிவையும் விளக்குகிறது. அது ஆன்மீக வழிகாட்டுதலை சில சொற்களில் ஒளிர்விக்கிறது. எனவே ஒருவர் தம்மை இதற்காக தயார் செய்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக விருத்திக்காக சில உணவுகளை தவிர்க்க தயாராக இருக்க வேண்டும். இதை யாரும் அலட்சியமாக, சுயநல லாபத்திற்காகவோ அல்லது உலக ஆசைகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது. அதற்கு மாறாக, ஆன்மீக நலத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் உபயோகிக்க வேண்டும். பக்தர் மந்திரத்தில் மறைந்திருக்கும் உண்மையான பொருளை ஆய்ந்து புரிந்துக் கொள்ள வேண்டும். ரமண மகரிஷி சொல்கிறார்: “சொற்களைச் சொல்வது மட்டும் போதாது. எண்ணங்களை விலக்க வேண்டும். எண்ணங்களை அகற்றுவதே ஞானம், மதிநுட்பம். அதுவே வரையற்ற, பூர்த்தியான உள்ளமையாகும்.”\nபண்டைய இந்துத்துவ மரபில், உள்முக மனதுடன் ஆன்மீகத்தில் ஈடுபட விரும்பிய சாதகர்கள், ஒரு மேன்மையான ஞானியிடம் சென்று தீக்ஷைப் பெற்றனர். மந்திரங்களும் கற்றனர்.\nதற்காலத்தில் இதன் பொருள் என்ன பண்டைய குரு-சிஷ்ய பாரம்பரியமும், ஆசிரியர்-மாணவர் மரபும் இப்போது இந்தியாவில் கூட எல்லா இடத்திலும், எப்போதும் கிடைக்க முடியாது. அதுவும் இந்தியாவில் வாழாமல், வேறெங்கோ வாழ்பவர்களுக்கு இத்தகைய சலுகை கிடைப்பது மிகவும் கடினம். இந்த நிலையில், ஒருவர் இந்த புனித மந்திரங்களின் அற்புத பலனைப் பெறுவது எப்படி\nதற்காலத்தில், தீக்ஷையின் உண்மைப் பொருள் இது தான் : ஒருவர் ஒரு புனித மந்திரத்தின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள நேர்மையான ஆர்வமும், இதற்காக நேரத்தை அர்ப்பணிக்கும் விருப்பமும் கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் அவர் இந்துத்துவ மறைநூல் சிலவற்றின் அறிவுரைகளையும், ஞானியரின் அறிவுரைகளையும் கற்க முயற்சி செய்ய வேண்டும். இது ஓரளவிற்கு தகுதி தரும். ஒரு மாபெரும் ஞானியின் வழிகாட்டுதலைப் பெற்று, அவரது அறிவுரைகளின் மனதைப் பொருத்தி, பக்தியுடன் கற்று, அவற்றை பின்பற்ற முயன்றால், பெரும் தகுதி உண்டாகும்.\nஇவ்வாறு முயற்சிகள் செய்து முன்னேறிய நேர்மையான ஒரு ஆன்மீக பக்தர் மிகவும் பணிவுடன் கடவுள் அல்லது குருவின் அருளுக்காக வணங்கவேண்டும். இவ்வாறு அவர் மந்திரத்தை ஜபிக்கும் தகுதியைப் பெற வேண்டும். தகுதியுடன் ஜபித்தால் நல்ல விளைவுகள் ஏற்பட��ம். நாம் தகுதியுள்ளவர் என்ற தன்னுறுதியும் தன்னம்பிக்கையும் ஒருவருக்கு இருந்தால், அல்லது பாடுபட்டு பெற்றால், எதையும் யாரும் துணிகரமாக முயற்சி செய்யலாம்.\nஆன்மீகத்தில், மனதின் மேம்பாடும் முன்னேற்றமும் தான் முக்கியம். சுத்தமான பழக்க வழக்கங்கள் தேவையானாலும், வஞ்சகமில்லாத தூய மனம் தான் முதன்மையானது. ஆன்மீக முன்னேற்றத்திற்காக உள்ள சுத்தமான தாகமும், தூய பக்தியும், பணிவான தன்மையும் தான் ஒருவரை ஆன்மீகப் பாதையில் செல்ல தகுதியுள்ளவராக ஆக்கும். பண்டைய மரபின் தீக்ஷை முறைக்கு பதிலீடாக இதைத்தான் நாம் செய்ய முடியும்.\nரமணா நீ வேகமாய் வாராய் - பிரார்த்தனை\n← 9. ஞானியும் குழந்தையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-07-05T14:13:20Z", "digest": "sha1:GHJWCZYZ2R6OOCOTQQIIRTONWTDBNQNK", "length": 11262, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிம் சா சுயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹாங் காங்கின் கவுலூனில் உள்ள நகர்ப்புற பகுதி\nசிம் சா சுயி நகரம், வான்பார்வை\nசிம் சா சுயி, கவுலூன் தீபகற்பத்தின் முனை\nசிம் சா சுயி (Tsim Sha Tsui) ஹொங்கொங், கவுலூன் தெற்கில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். இதனை சுருக்கமாக TST என்றும் குறிக்கப்படும். இந்நகரம் யவ் சிம் மொங் மாவட்டத்தில் உள்ளது. புவியியல் ரீதியாக கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் விக்டோரியா துறைமுகத்தினை எதிரே கொண்டுள்ளது. 1860 ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் இப்பகுதி நிலப்பரப்பைக் கைப்பற்றும் முன்பு பல மீனவக் கிராமங்களாகவே இந்த நிலப்பரப்பாகவே இருந்துள்ளது. அதன் பின்னர் பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பாரிய வளர்ச்சிமிக்க ஒரு நகராக தோற்றம் பெறத் தொடங்கியது. மலைத்தொடர்களும், மலைக்குன்றுகளும் நிறைந்த இவ்விடம் இன்று அவற்றை காண முடியாதவாறு புனரமைக்கப்பட்டு எங்கும் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அத்துடன் இந்த நகரம் ஹொங்கொங்கில் மக்கள் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றும் ஆகும்.\nஇந்த சிம் சா சுயி நகரின் ஒரு பகுதியான சிம் சா சுயி கிழக்கு, ஹொங் ஹாம் குடாவை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.\n1 சுற்றுலா மற்றும் தங்குமிடம்\n4 சிம் சா சுயி அகலப் பரப்புக��� காட்சி\nசிம் சா சுயி நகரம் ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகளின் மையமாகவே காணப்படுகின்றன. உலகின் அனைத்து விதமான உணவு வகைகளும் கிடைக்கக்கூடிய வெவ்வேறு நாட்டு உணவகங்கள் உள்ளன. ஹொங்கொங்கில் மிகவும் மலிவான தங்குமிடங்கள் உள்ள நகரங்களில் இது முதன்மையானதாகும். HK$100 டொலர்கள் முதல் HK$650 வரையான நாள் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. அதேவேளை வசதியான மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர சொகுகங்கள் பலவும் உள்ளன. மற்றும் ஹொங்கொங்கில் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு மையமாகவே இந்த நகரம் விளங்குகின்றது. ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறையும் இந்த நகரில் உள்ளது. அதேவேளை ஹொங்கொங்கில் இருந்து சீனா செல்வதற்கான எம்டிஆர் கிழக்கு தொடருந்தகச் சேவை வசதியும் உள்ளது.\nசிம் சா சுயி நகரில் உள்ள இசுடார் வள்ளத்துறையில் இசுடார் வள்ளங்களின் காட்சி\nஇந்த நகரம் பல அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் நட்சத்திரங்களின் சாலை, கவுலூன் பூங்கா, வான்வெளி அருங்காட்சியம், சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம், விக்டோரியா துறைமுகம் போன்றனவும் உள்ளன. அத்துடன் கின்னஸ் நூலில் இடம்பெற்ற, உலகிலேயே ஒவ்வொரு நாளும் நடாத்தப்படும் கதிரியக்க மின்னொளி வீச்சு பார்ப்பதற்கு அதிகமானோர் இந்த நகரில் உள்ள நட்சத்திரங்களின் சாலையில் கூடுவர்.\nமேலும் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது இந்த நகரம் முழுதும் மக்கள் நெரிசல் ஏற்படும்.\nமற்றும் சமய வழிப்பாட்டுதளங்களான சிம் சா சுயி இந்து கோயில், சிம் சா சுயி பள்ளிவாசல் மற்றும் பல கிறித்தவ கோயில்களும் பல உள்ளன.\nஇந்த நகரம் தொகை வணிகர்களின் மையமாகவும் விளங்குகிறது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொகை வணிகர்கள் கூடும் இடங்களில் இது முதன்மையானதாகும். குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டவர்கள், தென்னாசிய நாடுகளான இந்தியா, பாக்கிசுத்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்களை ஒவ்வொரு நாளும் இந்த நகரில் காணலாம்.\nசிம் சா சுயி அகலப் பரப்புக் காட்சிதொகு\nஹொங்கொங்கில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நகரம் இந்த \"சிம் சா சுயி\" நகரமே ஆகும். தமிழருக்கு சொந்தமான பல வணிக மையங்கள், நிறுவனங்கள், உணவகங்கள�� போன்றன இந்த நகரில் ஆங்காங்கே உள்ளன. குறிப்பாக சிம் சா சுயி நகரில் அமைந்திருக்கும் சுங்கிங் கட்டடத்தில் தமிழருக்கு சொந்தமான பல வணிகக் கடைகள் உள்ளன. ஹொங்கொங்கில் வெளி மாவட்டங்களில் வசிப்போரும் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வந்து கூடும் ஒரு இடம் இந்த சிம் சா சுயி நகரமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2019, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/malayala-director", "date_download": "2020-07-05T15:03:20Z", "digest": "sha1:NO3CFX5GW63RT4F7DH7LZ2CXNYM2EWO6", "length": 7533, "nlines": 88, "source_domain": "tamil.asianetnews.com", "title": "malayala director: Latest News, Photos, Videos on malayala director | tamil.asianetnews.com", "raw_content": "\nதேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் தோற்றதால் சுரணையோடு மொட்டை அடித்துக்கொண்ட பிரபல இயக்குநர்...\nதனது நெருங்கிய நண்பரும் பாஜக வேட்பாளருமான கும்மனம் ராஜசேகர் தேர்தலில் தோல்வி அடைந்ததால், பிரபல மலையாள இயக்குனர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாளர்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-06-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:08:38Z", "digest": "sha1:YUSE6YNRZUG24UYQ3FCB5N5FUOXWPALD", "length": 5493, "nlines": 102, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 06 ஆகஸ்டு 2017 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 06 ஆகஸ்டு 2017\n1.8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n1.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் நியமிக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.\n1.இன்று உலக நண்பர்கள் தினம் (World Friendship Day).\nஅமெரிக்க காங்கிரஸ் 1935 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உருவானது. இதனை தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. பிறகு மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. நண்பர்கள் தினம் அமெரிக்காவை ஒட்டிய நாடுகளுக்குப் பரவியது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவியது. தற்போது உலகம் முழுவதும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n2.இன்று ஹிரோசிமா தினம் (Hiroshima Day).\nஇரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின்மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 05 ஆகஸ்டு 2017\nநடப்பு நிகழ்வுகள் – 07 ஆகஸ்டு 2017 »\nபாண்டிச்சேரியில் Lady Duty Doctor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/144911", "date_download": "2020-07-05T12:38:49Z", "digest": "sha1:5AN3S7MLQ46C722KPI3L7YU3A23MLRDZ", "length": 6638, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "2.0 படத்துடன் மோத வரும் முன்னணி இயக்குனரின் படம் - Cineulagam", "raw_content": "\n60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால், யார் தெரியுமா\nமுன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரமை வைத்து இயக்கும் சிறுத்தை சிவா.. செம்ம மாஸ் காம்போ\nகொரோனாவால் ஆட்டோ ஓட்டும் நிலமைக்கு தள்ளப்பட்ட நடிகை.. \nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது வாயடைத்து போன ரசிகர்கள்..... தீயாய் பரவும் புகைப்படம்\nமலையாள TRPயையும் விட்டுவைக்காத தளபதி விஜய், அங்கும் இவர் திரைப்படங்கள் படைத்த சாதனை..\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nஅச்சு அசல் அப்படியே நடிகை நயன்தாராவை உரித்து வைத்திருக்கும் பெண்.. ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் சூப்பரா முடிஞ்சாச்சு அழகான மணமகளின் கல்யாண புகைப்படங்கள் இதோ\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிக்க.. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\n2.0 படத்துடன் மோத வரும் முன்னணி இயக்குனரின் படம்\nதமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் ஜனவரி 26-ஆம் தேதி அடுத்த வருடம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் ��ந்தியா முழுவதும் 90% திரையரங்குகளில் இப்படம் தான் வரும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாலிவுட் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர் நீரஜ் பாண்டே தான் இயக்கி வரும் 'Airaary' படத்தை தைரியமாக அன்றைய தினம் ரிலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.\nநீரஜ் பாண்டே தான் தோனியில் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/kamalhaassan/page/2/", "date_download": "2020-07-05T12:42:34Z", "digest": "sha1:CSVOIZXXKKRMFPEBBV36LCYV52GBVWKE", "length": 9849, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "Kamalhaassan | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்….\nஅமைச்சருக்கு எதிராக புகார் கொடுத்த கமல் கட்சியினர்\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கரூர் காவல்நிலையத்தில் புகார்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்ப��்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/241935?ref=home-top-trending", "date_download": "2020-07-05T13:15:27Z", "digest": "sha1:TF5IM36H555SXPZH7U7UF7T5DF35TBEQ", "length": 9746, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் ஊரடங்கு சட்டம் தொடர இதுவே காரணம்! மாவட்ட அரச அதிபரின் விசேட கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் ஊரடங்கு சட்டம் தொடர இதுவே காரணம் மாவட்ட அரச அதிபரின் விசேட கோரிக்கை\nயாழ். மாவட்டத்தில் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை யாழ். அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nயாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைய தினம் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரும் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டத்திலே சனச்செறிவு அதிகமாக காணப்படுவதும், அதேவேளை கடந்த ஊரடங்கு சட்ட தளர்வின் போது மக்கள் அதிகமாக கூடியதும் அதேநேரத்திலே தற்போது கூட சில இடங்களில் பொது மக்கள் அதிகமாக கூடி வருவதும் இதற்கான காரணமா��ும்.\nஇந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி தனிமைப்படுத்தலை தொடர்வது, அதே நேரத்திலே சமூக இடைவெளியை பேணுவது என்பதன் அடிப்படையில் நிலைமையை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது என தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ள நுவரெலியா\nமுன்னாள் போராளிகளை விடுதலை செய்த கோட்டாபய அரசு திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் மஹிந்த\nஅண்மையில் நாடு திரும்பிய இலங்கையர்களை மீண்டும் விமான நிலையம் வருமாறு அழைப்பு\nதேர்தல் நாளன்று மாத்திரம் சுகாதார அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு\nபிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Yahaira", "date_download": "2020-07-05T12:34:43Z", "digest": "sha1:J7DWLA3YLZQUHACIBZTOFT2TK5C7BMPM", "length": 3020, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Yahaira", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்க��்: தகவல் இல்லை\nவகைகள்: - அரபு பெயர்கள் - சிறந்த 100% கள் பெயர்கள் - பிரபல% கள் பெண் பெயர்கள் - டொமினிக்கன் குடியரசு இல் சிறந்த 100 பிரபலமான பெய\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Yahaira\nஇது உங்கள் பெயர் Yahaira\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/author/jaffnavision/", "date_download": "2020-07-05T13:49:59Z", "digest": "sha1:VZ4VONI3XUEOF3LD6XZWXLO22PDVJWRI", "length": 14397, "nlines": 196, "source_domain": "www.jaffnavision.com", "title": "jaffna vision, Author at jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nவடக்கில் இராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம்: கொழும்பு அரசு அதிரடி\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nஅப்பாவின் ஒரு வருட சம்பளத்தில் தான் நான் அமெரிக்காவுக்கு பறந்தேன்: நெகிழ்ந்த சுந்தர் பிச்சை (Video)\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை தெரியுமா\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாண���் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2014/06/lean-tamil.html", "date_download": "2020-07-05T13:07:33Z", "digest": "sha1:D2BETMHQCHH27B5R4OQTUBRFRN5ZQEOQ", "length": 18437, "nlines": 161, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "தமிழ் திணிப்பு செய்வோம்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nதலைப்பை பார்த்தவுடன் இந்த பதிவு எதை பற்றியது என்று தெரிந்திருக்கும். உடனே இவன் தமிழ் மொழியை தூற்றுகிறான்; அவமதிக்கிறான் என்று கண்டனம் தெரிவிக்காமல், தொடந்து படிக்கவும்.\n\"தற்போது சமூக வலைதளங்களில் அரசு தகவல்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அல்லது இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இரு மொழிகளைப் பயன்படுத்தும்போது முதலில் இந்தியையும் அதன் பிறகே ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும்\", என்று சமீபத்தில் மத்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், ஆங்கிலத்தை விருப்பப்பட்டால் பயன்படுத்தலாம் என்றும் இந்த உத்தரவுகள் தெரிவிக்கின்றன.\nமத்திய அரசின் இந்தத் திடீர் ஆணையால் கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டிருகின்றனர்.\nமுதன் முதலில் 1937-ல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் ஆணை பிறப்பிக்கபட்ட போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம், தந்தை பெரியாரால் ஆரம்பிக்கபட்டது. பல்வேறு எதிர்ப்பால் 1940-ல் அச்சட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 1965-ல் மத்திய அரசு ஒரு சில காரணங்களுக்காக இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்க முனைந்தது. மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அறிஞர் அண்ணாதுரை, மு.கருணாநிதி மற்றும் பல கல்லூரி மாண��ர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை காட்டினர்.\nஇப்போது புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஓர் மாதத்திற்குள், மீண்டும் இது போன்ற ஒரு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும், பல தொடர் கண்டனத்தால் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இச்சட்டம் கிடையாது என்று மத்தியில் கூறியுள்ளனர்.\nதமிழை முன்னிலை படுத்தவும், நம் தாய்மொழியைக் காக்கவும் பலர் போராடி வருகின்றனர். இவர்கள் முதலில் சொல்வது மொழி வாரியான, பிராந்திய மாநிலங்களில் இந்தி திணிப்புக் கூடாது என்பது தான். அப்படி நடந்தால் நம் தாய்மொழி அழியும் காலம் வெகு விரைவில் வரும் என்று எண்ணுகின்றனர்.\nஇவர்கள் இப்படி மற்ற மொழியை எதிர்ப்பதாலும், தொடர் கண்டனங்கள், போராட்டங்களாலும் மட்டுமே தமிழ் மொழி வளராது. வளர்க்கவும் முடியாது. தமிழை வளர்க்க ஆதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது, பள்ளி கூடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். தமிழ் நாட்டில் பள்ளி பயிலும் எல்லா மாணவ/மாணவியரும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும். மெட்ரிக், சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ என எல்லாப் பள்ளி பிள்ளைகளும், குறைந்தது எட்டாம் வகுப்பு வரை தமிழ் பாடம் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். தமிழகத்தில் மற்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள், தமிழைச் சொல்லி தர முடியாது அல்லது தமிழைக் கற்க சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்தால், இன்று தமிழ் எந்த நிலையில் இருக்கிறதோ, அதை விட மோசமாக இன்னும் 50/60 வருடங்களுக்குப் பிறகு இருக்கும்.\nஇன்று சென்னை மாநகரில் உள்ள பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஒரு சில பள்ளியில் தமழ் வகுப்பையே ஆங்கிலத்தில் தான் எடுக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா\n\"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு. \"\nதமிழில் விளக்கம் கொடுக்கப் பட வேண்டிய இந்தக் குறளுக்கு,\nகீழ்கண்டவாறு பள்ளியில் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.\nஅகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.\nமேலும் தமிழில் தப்பும் தவறுமாக எழுதினால் (துணைக்கால் போடுவது, ஒற்றைக் கொம்பு, இரண்டு சுழி... ), அதைப் பெரிதாகக் கவனிக்காமல் (tick ) டிக் போட்டுவிடுவார்களாம். ஆங்கிலப் புலமை தான் அவர்களுக்குப் பெரிதாம். அதுதான் முக்கியமாம். சும்மா பேருக்கு எழுதவில்லை... இதைச் சொன்னது, அப்பள்ளியில் படித்த ஓர் முன்னாள் மாணவி தான்.\nபல மேல்நிலை பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். தமிழில் பேசினால் தண்டனை என்று விதியெல்லாம் உண்டு என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. இன்றுள்ள பல கான்வென்ட் பிள்ளைகளுக்குத் தமிழில் பேச எழுத தெரிவதில்லை.இப்படி இருந்தால் எப்படித் தமிழ் வளரும் வெறும் சமச்சீர் கல்வியும், பிரம்மாண்டமான தமிழ் மாநாடும் தமிழை வளர்க்காது.\nஇது போன்ற பள்ளிகளில் முதலில் தமிழைத் திணிப்போம்; பிறகு நாட்டில் இந்தி திணிப்பை எதிர்போம் \nஇன்று நம் மக்களுக்கு, பணி காரணமாக ஆங்கிலம் ஒரு அத்தியாவசியமான மொழியாக மாறிவிட்டது. கற்றுகொள்ளத் தான் வேண்டும். மேலும், இந்தி படித்தால், வட இந்தியாவில் வேலை கிடைத்தாலும் போய்ச் சமாளிக்கலாம். மேற்கண்ட இக்காரணத்திற்காக தமிழை மறக்க / ஒதுக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.\nதமிழ் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nநல்ல பதிவு. நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தமுள்ளது நண்பரே\nதமிழை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை நாமே அதைச் செய்து விடுவோம் என்பதுதான் கொடுமை\nதன் பிள்ளைகள் தமிழில் பேசுவதைத் தரக்குறைவென நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுற்ற தமிழர்களும் இருக்கிறார்கள் என்பது அதனிலும் கொடுமை.\nமேலை மொழி மோகத்தினால் தமிழை நாம் தான் சாகடிக்கிறோம்...\nஅதில் உள்நாட்டு மொழி திணிப்பு இருந்தால் தமிழ் என்பது வரலாறு பாடத்தில் மட்டுமே வரும்..\nசிறுகதை - கடற்கரை கோவில்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கட��்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:11:29Z", "digest": "sha1:WRB3IZJQXPEDGFMHHISIYFVUCYNNPKI6", "length": 11783, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "இறுதிக்கட்ட போரைத் தொடங்கியது சிரியா – ரஷ்யாவும் இணைவு | Athavan News", "raw_content": "\nவேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா- மக்கள் கடும் எதிர்ப்பு\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது- ஸ்ரீதரன்\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nஇந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு\nஇறுதிக்கட்ட போரைத் தொடங்கியது சிரியா – ரஷ்யாவும் இணைவு\nஇறுதிக்கட்ட போரைத் தொடங்கியது சிரியா – ரஷ்யாவும் இணைவு\nபோர் அபாய பகுதியான இட்லிப்பில் சிரிய இராணுவம் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிளர்ச்சியாளர்களிடமிருந்து இட்லிப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்காக அப்பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அங்கு தங்கள் இரண்டாவது தாக்குதலை சிரிய இராணுவம் தொடங்கியுள்ளதுடன் சிரியாவுடன் இணைந்து ரஷ்யப் படைகளும் தாக்குதல் தொடுத்துள்ளன.\nஇதனிடையே, தாக்குதல் நடத்தப்படுவதைத் தொடர்ந்து இட்லிப் பகுதியில் பொதுமக்கள் முழுவதுமாக வெளியேற வாய்ப்பளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சிரியா தெரிவித்துள்ளது.\nசிரிய அரசுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் சிரிய அரசுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரச கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.\nஇந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது.\nஇந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா- மக்கள் கடும் எதிர்ப்பு\nமட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொர\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nகொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறையினைத் தளர்\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது- ஸ்ரீதரன்\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னா\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபத\nஇந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு\nஇந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nசிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உ\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ���யர்வு\nஜப்பானில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் மண் சரிவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வட\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் விசாரணைகள் மேற்கொள\nவாகன விபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உயிரிழப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக வடிகமன்னாவ (Ashoka Wadi\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/nightly", "date_download": "2020-07-05T15:12:26Z", "digest": "sha1:KTI2PXNG7RETLMZ6557I5TRW7P4QB2LS", "length": 4674, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "nightly - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரவு தோறும்; ஒவ்வொரு இரவும்; இரவு நேர; இராக் கால\n(கணியியல்) புதிய மாற்றங்களுடன் ஒவ்வொரு இரவும் வெளியிடப்படும் கணினி மென்பொருள் தொகுப்பு.\nஇரவு நேர பிராணிகள் (nightly creatures)\n{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 18:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummai-aaraadhikka-thaan-ennai/", "date_download": "2020-07-05T13:49:08Z", "digest": "sha1:ZDG227J3WNFZLCL2VOJ6FGKM6BNVHUYY", "length": 7823, "nlines": 221, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummai Aaraadhikka Thaan Ennai Lyrics - Tamil & English", "raw_content": "\nஉம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்\nஉம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்\nஉந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்\nஉம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்\nஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்\nஉலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்\nமுந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்\nமரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று\nஎப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ\nகண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ\nதேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு\nஎல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள\nபரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே\nதாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே\nநீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ\nநீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ\nஉண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே\nதேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே\nநீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே\nஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா\nநீர் வாழ்க வாழ்க என்று\nஅப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்\nஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்\nபரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்\nமூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/gallery", "date_download": "2020-07-05T14:05:40Z", "digest": "sha1:J7FRTXXWE2LCI76CZZWZZFNSNZHW6W2J", "length": 5417, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nசென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது.\nசென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3785", "date_download": "2020-07-05T12:33:11Z", "digest": "sha1:G64IUYVXCGKF45YA4IASV2CE5EFBZ7RF", "length": 6387, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Investigation", "raw_content": "\nகாதல் திருமணம் செய்த கணவன் மனைவி தற்கொலை\nசாத்தான்குளம் சம்பவம்... கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 16 வரை நீதிமன்ற காவல்\nசிபிசிஐடி கட்டுப்பாட்டில் சாத்தன்குளம் காவல்நிலையம்... பெண் காவலரிடம் சிபிசிஐடி விசாரணை...\nஎடப்பாடி மகனே என்னோட ஃபரெண்ட் தான்... நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிடுவேன்... போலி ஐ.ஏ.எஸ்ஸின் அதிர வைத்த சம்பவம்\nகரோனா கைதி மீது குண்டாஸ் பாய்ந்தது\nஇளம்பெண் காயங்களுடன் சாலையோரத்தில் அழுத சம்பவம் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள் விசாரணையில் சிக்கும் முக்கிய பிரபலங்கள்\nபள்ளி, உறைவிட வசதி, இட்லி, பூரி, சப்பாத்தி இலவசம் -தீயாய்ப் பரவும் தகவலின் பின்னணி\n சி.பி.ஐ.-க்கு போனா இன்னும் எத்தனை பேரு சிக்குவாங்கனு பாருங்க... காசி வழக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்\nசாலையோரம் சடலமாக கிடந்த லாரி டிரைவர்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=97788", "date_download": "2020-07-05T14:25:40Z", "digest": "sha1:5HFXJGBJN5GXHMRDPHLI3NFR4SGQMEBW", "length": 32193, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "(Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\n(Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா\n(Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா\nஆற்றல் அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்\nசூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகமாக இருந்த புளூட்டோ குறுங்கோள் ���ன அறிவிக்கப்பட்டு கிரகம் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் ஒன்பதாவது கிரகத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறான தேடலில் பூமியில் இருக்கும் பல்வேறு நிலை தொலைநோக்கிகள் மற்றும் பூமிக்கு வெளியே சுற்றிவரும் வானியல் தொலைநோக்கிகள் ஆகியவை தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளன. எனினும் ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமா என்று சில ஆராய்ச்சிக் குறிப்புகள் கேள்வியெழுப்புகின்றன. அதுபற்றிய தொகுப்பினை இக்கட்டுரை அலசுகிறது.\nமனிதர்கள் தமது விண்வெளி அறிவைப் புதுப்பிக்கையில் தொலைநோக்கிகளும், தொலையுணர்வுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறான தொலைநோக்கிகளின் வாயிலாக சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் கிடைத்தன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள விண்கற்களின் வளையம், சனி கிரகத்தின் அழகிய வளையங்கள், சனி கிரகத்திற்கு அப்பாலும் உள்ள கோள்கள் ஆகியவை தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டன. ஒன்பதாவது கிரகமாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த புளூட்டோ கிரகம் தொலைநோக்கிகள் வாயிலாகப் பார்க்கப்படும் போது கிரகம் போன்ற அமைப்பை வெளிப்படுத்தியது. எனினும் பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டபோது புளூட்டோ ஒரு கிரகம் போன்ற அமைப்பாக இல்லாமல் குறுங்கோள் போன்ற இயக்கப் பாதையை கொண்டிருக்கும் என கண்டறியப்பட்டது. ஏனெனில் இதன் சுற்றுவட்டப் பாதை வழக்கமான கிரகங்களைப் போலல்லாமல், இன்னொரு கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்கு ஊடாகவும் சென்று வருகிறது. இது நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதைக்கு ஊடாகப் பறக்கிறது. இது கிரகம் என்ற அமைப்புக்கு ஏற்றதாக இல்லை. எனவே ப்ளூட்டோ என்பது ஒன்பதாவது கிரகமாக இல்லாமல் ஒரு குறுங்கோளாக அல்லது பறக்கக்கூடிய மிகப்பெரிய விண்கல் போன்றதாக இருக்குமென முடிவு செய்யப்பட்டது.\nஆயினும் ப்ளூட்டோ குறுங்கோள் என நிராகரிக்கப்படுவதற்கு முன்னரே அதை ஆய்வு செய்ய அனுப்பிய நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் புளூட்டோவை அடைந்து அதிலிருந்து தொடர்ச்சியாக படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. புளூட்டோவின் மேற்பரப்பு, அதன் காலநிலை மற்றும் அதன் இயக்கங்கள் ஆகியவற்றை நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ப்ளூட்டோவைத் தாண்டி ஒன்பதாவது கிரகம் ஒன்றிற்கான தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது. என்னும் கிரகம் 10 வது கிரகம் ஒன்று இருக்கலாம் என கருதப்பட்டாலும் அதற்கான தெளிவான தகவல்கள் நம்மிடம் இல்லை. ஒன்பதாவது கிரகத்தின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கின்ற அதே வேளையில், அதற்கான சில மாறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.\nஅந்த ஒன்பதாவது கிரகம் ஒரு கருந்துளையாக இருக்கக்கூடும் என்று சில கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன [1][2][3]. அந்த ஒன்பதாவது கிரகம் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 300 லிருந்து 500 வானியல் அலகு தொலைவில் சுற்றி வரலாம் என்று சில ஆய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன. எனினும் அந்த கருந்துளையின் அளவானது வெகு சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணமாக இவ்வளவு நிறை கொண்ட கருந்துளையானது ஒரு ஆப்பிளில் கொள்ளளவைப் போலவே இருக்கக்கூடும். மேலும் அது ஒரு சாதாரண ஒரு வெள்ளைத்தாளில் ஆப்பிள் படம் வரைந்தது போலவே பரப்பளவில் இருக்கக்கூடும். ஸ்ட்ரிங் தியரி வித்தகரான எட்வர்டு விட்டன் இந்த கருந்துளையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒருவேளை ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமாயின், அதை நாம் பூமியிலிருந்தோ அல்லது பூமிக்கு மேலே நிலை நிறுத்தப்பட்டுள்ள வானியல் தொலைநோக்கிகள் வாயிலாகவோ கண்டறிவது என்பது மிக மிகக் கடினமான விஷயம். மேலும் கருந்துளைகள் எந்த ஒளியையும் வெளியிடாத சூழலில் அவற்றைக் கண்டறிவது சிரமம். மேலும் இந்த கருந்துளைக்கு அருகில் ஏற்படும் ஒளி விளைவுகளை கண்டறிய சற்றேறக்குறைய அதற்கு அருகில் சென்றால் மட்டுமே முடியும் என்று தெரிவிக்கிறார்.\nசமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையில் அந்த கருந்துளையினை ஆய்வு செய்வது பற்றி எழுதப்பட்டுள்ளது [4]. அந்த கட்டுரையானது ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் ஒன்பதாவது கருந்துளையை ஆராய முடியும் என்ற விசித்திரமான ஒரு ஆய்வினை முன்வைக்கிறது. பூமியிலிருந்து சிறு சிறு செயற்கைக்கோள்கள் மூலம் ஒன்பதாவது கிரகம் இருக்கக்கூடிய தொலைவினை அடைந்து, அங்கு உள்ள சூழலை நுணுக்கமாக ஆய்வு செய்ய முடியும் என்று அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. தற்போது நானோ செயற்கைக்கோள்கள் பெருமளவு பயன்பாட்டிற்கு வருகிறது. இத்தகைய செயற்கைக்கோள்கள் மூலம் கருந்துளை இருக்கும் இடத்தை அணுகி அக்கருந்துளையில் இருந்து வெளிப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சை ஆய்வு செய்வதே இந்த சோதனையின் அடிப்படை. இவ்வாறு பெறப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் கருந்துளையின் இயக்கம் மற்றும் அதன் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இந்த ஆய்வு செயலுக்கு வரும்போது மட்டுமே தெரிய வரும். ஒன்பதாவது கிரகம் எவ்வாறு இருக்கும் என்ற தேடலில், ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்கக்கூடும் என்ற ஒரு முடிவு பெறப்பட்டு அதற்கான ஆய்வுகள் துவங்கியுள்ளது. இந்த தேடல் எவ்வாறு முடிவு பெறும் என்பதைத் தொழில்நுட்பமும் காலமும் தான் முடிவு செய்யும்.\nஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):\nஒன்பதாவது கோளாய் ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோ 2006 ஆகஸ்டில் குள்ளக் கோள் வகுப்பில் தள்ளப்பட்டு, ஒன்பதாம் கோள் தகுதி இழந்து ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு கால்டெக் விஞ்ஞானிகள் இருவர், கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் பூமிபோல் பத்து மடங்கு பெரிய கோள்-9 புளுடோவுக்கு அப்பால் ஒளிந்து திரிவதை 2016 ஜனவரியில் மெய்ப்படுத்தினர். பரபரப்பான இந்தச் சூரிய மண்டலப் புதிய கோள் எண்ணிக்கை, பலரை வியப்புக்குள்ளாக்கி வரும்போது, 2017 ஜூனில் பூமி வடிவில் பத்தாவது கோளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று அரிசோனா பல்கலைக்கழக வானியல் நிபுணர் இருவர், காத்ரின் வோக் & ரேணு மல்கோத்ரா [Kathryn Volk & Renu Malhotra] அறிவிப்பது மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இத்தோடு சூரிய குடும்பக் கோள்களின் எண்ணிக்கை முடிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்யக் கூடாது என்றும் அரிசோனா நிபுணர் எச்சரிக்கையும் விடுக்கிறார்.\nஇந்த விஞ்ஞான யூகங்கள் பரவிவரும் சமயத்தில் ஆய்வாளர் நடராஜன் ஶ்ரீதர் ஒன்பதாவது கோள் ஓர் ஆப்பிள் அளவுக் கருந்துளையாக இருக்குமா என்று புதியதோர் கோட்பாட்டை நம்முன் வைக்கிறார். அந்தச் சிற்றளவு ஆப்பிள் கருந்துளை, நமது சூரியனைப் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ், நெப்டியூன் போல், வெகு தூரத்தில் சுற்றி வருவதாகவும் கூறுகிறார். இப்புதிய கோட்பாட்டை நம்பாமல் நம்பி, சொல்லியும் உறுதியாக ஏற்காமல் தயக்கத்துடன் எழுதி இருப்பவர், அனுபவ வானியல் வ���ஞ்ஞானி கான்ஸ்டன்டின் படிஜின். ஒரு கருந்துளை நமது சூரியனைச் சுற்றி வருகிறது என்பது உடனே நம்ப இயலாத ஒரு புதிய கோட்பாடு.\nஅந்தக் கருந்துளை இருப்பைத் தற்போதுள்ள கருவிகள், தொடுவான், கெப்ளர், ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிப்பது எளிதில்லை. அதன் இடத்தை முன்னறிந்து, யுரேனஸ், நெப்டியூன் போன்ற புறச்சூரியக் கோள்களுக்கு அப்பால் விண்வெளிக் கப்பலை ஏவி உறுதிப்படுத்துவதும் எளிதில்லை. சூரியனின் ஒன்பதாம் கோள் ஓர் ஆப்பிள் வடிவுக் கருந்துளையாய் இருக்கலாம் என்பதை உறுதி செய்ய நெடுங்காலம் எடுக்கலாம்.\nஇறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n(Peer Reviewed) கவிதைக் கட்டுமானத்தில் யாப்பின் ஆளுமை\nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nதிமிங்கிலம் உலகின் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதன் காரணம் என்ன\nதேமொழி உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் வளர்ச்சியின் அளவும் இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரளிச்செடி ஆலமரம் போல உயரமாக வளருவதில்லை. பூனையும் யானையின் அளவுக்குப் பெரியதாக வளருவதில்லை. இதன் க\n(Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு\nமுனைவர் சு. சரவணன் ஆய்வறிஞர், பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி. சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு எதிர்மறை என்பது உடன்பாடான கருத்திற்கு மறுதலையான கருத்தினை வெளிப்படுத்துவதாகும். இது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-07-05T14:41:44Z", "digest": "sha1:ALPS3427ARC6WDVWEMKXWG2HSKK6MDTQ", "length": 4869, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை தன்ஷிகா", "raw_content": "\nTag: actress dhansika, director gowtham krishna, slider, yogida movie, yogida movie preview, இயக்குநர் கெளதம் கிருஷ்ணா, திரை முன்னோட்டம், நடிகை தன்ஷிகா, யோகிடா திரைப்படம், யோகிடா முன்னோட்டம்\nதன்ஷிகா நாயகியாக நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படம்..\nஜட்பட்மா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில்...\nசுந்தர்.சி-தன்ஷிகா நடிக்கும் பேய்ப் படம் ‘இருட்டு’..\n'முகவரி' படத்தை இயக்கிய இயக்குநர் V.Z.துரை தற்போது...\nசுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் பேயில்லாத பேய்ப் படம் ‘இருட்டு’..\nஸ்கிரீன் சீன் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட்...\nதெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை தன்ஷிகா\n‘பேராண்மை’ படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில்...\nகாத்தாடி – சினிமா விமர்சனம்\nகேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nவிழித்திரு – சினிமா விமர்சனம்\nசென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும்...\nவிழித்திரு – அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது..\nசென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிககும்...\nஉரு – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை வையம் மீடியாஸ் பட நிறுவனத்தின்...\nகொடைக்கானலில் மைனஸ் டிகிரி குளிரில் நடித்த கலையரசன், தன்ஷிகா..\n‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்...\nகலையரசன் எழுத்தாளராக நடிக்கும் ‘உரு’ திரைப்படம்\nவையம் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் வி.பி.விஜி...\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957641/amp", "date_download": "2020-07-05T14:21:37Z", "digest": "sha1:H3OCCFXQ7HH6PR6UMBF634YBEGCPHKV3", "length": 9239, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் அருகே விழும் நிலையில் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் | Dinakaran", "raw_content": "\nமண்ணச்சநல்லூர் அருகே விழும் நிலையில் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்\nமண்ணச்சநல்லூர், செப்.17: மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் செல்லும் சாலையில் சிப்பாய் பண்ணையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் அடிப்பகுதியில் முற்றிலும் சேதம் அடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வெறும் கம்பி மட்டும் உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பளையூர் பால் என்பர் கூறியது: சிப்பாய்பண்ணையில் இருந்து பூனாம்பாளையம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் மும்முனை மின்சாரம் செல்கிறது. இதன் அடிப்பகுதியில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் பூனாம்பாளையம் மற்றும் சிப்பாய் பண்ணையில் இருந்து மண்ணச்சநல்லூருக்கு மாணவ, மாணவிகள் நாள் தோறும் சென்று வருகின்றனர். இது தவிர வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nஅதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு\nபேரவையில் திட்டக்குடி திமுக எம்எல்ஏ வெ.கணேசன் வலியுறுத்தல் தலைமறைவு குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு\nகொரோனா தாக்குதல் எதிரொலி தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா நடத்த தடை\nமாஸ்க்குகள் அதிக விலைக்கு விற்றதால் 3 மருந்து கடைகள் 7 நாள் திறக்க தடை அதிகாரிகள் நடவடிக்கை\nகோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு\nதிருச்சி-கரூர் சாலை முத்தரசநல்லூர் அருகே 2 தொழிலாளர்கள் கார் கவிழ்ந்து பரிதாப பலி\nமண்ணச்சநல்லூர் ஒன்றியக் குழு கூட்டம்\nகணவர் கைது உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் இன்று நடக்கவிருந்த பூச்சொரிதல் வேறொரு நாளில் நடத்திட முடிவு 31 வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை\nசர்ச்சையில் சிக்கிய சமூக நலத்துறை ப���ற்றோர் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி காதல் மனைவிக்கு டார்ச்சர்\nகொரோனாவுக்காக விடுமுறை விடப்பட்ட நிலையில் முட்டை வழங்கப்பட்டதால் பள்ளிகளில் திரண்ட மாணவர்கள்\nபொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nதிருநெடுங்களத்திலிருந்து தேவராயநேரிக்கு தரமில்லாமல் போடப்படும் 3 கி.மீ. சாலை\nதுறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்\nவடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை திருட்டு\nகொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்\nமெக்டோனால்ட்ஸ் சாலையில் அச்சுறுத்தும் மெகா பள்ளம் அடிக்கடி விபத்துகள் அரங்கேறும் அவலம்\nமலேசிய பயணிகள் காத்திருப்பு அதிகாரிகள் கலந்தாலோசிக்க முடிவு\nமக்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் மனுநீதி நாள், சிறப்பு குறைதீர் முகாம் ரத்து\nபொன்னணியாறு உபவடிநிலப் பகுதியில் ரூ.4.85 கோடியில் புனரமைப்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2018/02/22/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-05T14:05:12Z", "digest": "sha1:D7GRSTO7M66UQVOCA6WDKONKNCD6TDET", "length": 80126, "nlines": 174, "source_domain": "solvanam.com", "title": "கம்பலை – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநாஞ்சில் நாடன் பிப்ரவரி 22, 2018 3 Comments\nசென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் அல்லது வாடிக்கையாளன் எனும் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாதுதானே பத்து ரூபாய் நுழைவுச் சீட்டுக்கு அடையாளம் அற்றவனாக ஒவ்வொரு நாளும் வரிசையில் நின்றிருக்கிறேன். இந்த முறை வாசலிலேயே எழுத்தாளர் காமுத்துரையைச் சந்தித்து, அவருடன் வந்த தோழர்களுடன் உரையாடி, நுழைவுச் சீட்டுக்கு வரிசையில் நிற்கப் போனபோது, முன்பின் அறிந்திராத தோழர் ஒருவர் கூட்டிப் போய் Writer என்று அச்சட���க்கப்பட்ட இலவச நுழைவு அட்டை தந்தார். நம்மையும் எழுத்தாளன் என்று அங்கீகரித்த செம்மாப்புடன் நடந்து நுழைவு வாசலில் அட்டையைக் காட்டி விட்டு, சட்டைப்பையில் அட்டையைத் திருப்பி வைத்துக் கொண்டேன்.\nசமீப ஆண்டுகளாக கோவையில் இருந்து எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அல்லது நண்பர் எம். கோபாலகிருஷ்ணன் காரில் புறப்படுவோம் பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி. ஈரோட்டில் எழுத்தாளர் க. மோகனரங்கன் மற்றும் பாரதி புத்தக நிலையம் தோழர் இளங்கோ சேர்ந்து கொள்வார்கள். இரண்டு கோபால்களின் அலுவலக விடுதி உண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் சமீபத்தில். மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்குவோம். காரின் டிக்கி கொள்ளாத அளவு புத்தகக் கட்டுகளோடு திரும்புவோம். என்னையும் க. மோகனரங்கனையும் தவிர்த்து மற்ற மூன்று பேரில் ஒருவர் சாரதியாக இருப்பார். நாம் பார்த்தனும் இல்லை அவர்கள் மூவரும் பார்த்தனுக்கு சாரதியும் இல்லை என்றாலும்.\n1990-களில் என் புத்தகம் எதுவும் எந்த அரங்கிலும் விற்பனைக்கு இருந்ததில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் இன்றும் நினைவு கூர்கிறேன். இன்று நாற்பதுக்கும் அதிகமான என் நூல்களில், 30 புத்தகங்கள் வாங்கக் கிடைக்கின்றன. தமிழினி, விஜயா பதிப்பகம், காலச் சுவடு, நற்றிணை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், உமா பதிப்பகம், விகடன் பிரசுரம், சூரியன் பதிப்பகம் எனும் அரங்குகளில். கர்வத்துடன் இதனை எழுதுகிறேனா என்று கேட்டால் ஆம் என்றே அறைவேன்.\n2018-ம் ஆண்டில் புத்தகக் கண்காட்சிக்காக எனது சென்னைப் பயணம் இரு முறை அமைந்தது. ஜனவரி 12, 13, 14 நாட்களில் சந்தியா பதிப்பக வெளியீடான பிரான்சு நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘ரண களம்’ நாவல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஒரு முறை. ஜனவரி 19, 20 நாட்களில் ஆனந்த விகடன் கொண்டாட்டம் நிகழ்ச்சியை ஒட்டி மறுமுறை.\nகண்காட்சியில் நூற்றுக்கணக்கான வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது, புத்தகங்களில் கையெழுத்திட்டுத் தருவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பன உற்சாகமூட்டும் விடயங்கள். ‘வெட்டுப் பழி, குத்துப் பழி’ உள்ள எழுத்தாள சகாக்களைச் சந்தித்துக் கை குலுக்குவதும் உரையாடுவதும் மகிழ்ச்சி தருவன.\nஅப்படி உற்சாகமான மனநிலையில் இருந்ததோர் மாலையில், ஜாஜா என்று செல்லமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்ப��்களால் அழைக்கப்படும் இராஜகோபாலன் அலைபேசியில் விளித்தார். உற்சாகமான நண்பர். நுட்பமான வாசகர், திறமையான சொற்பொழிவாளர். திறமையான சொற்பொழிவாளர் என நான் உரைக்கும்போது high pitch -ல் மேடைகளில் பொழியும் கேனன்களை- கேனன் எனில் பீரங்கி. கேணையன் என்று நீங்கள் பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல- நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்ளலாகாது. இராஜகோபாலன் சில நூற்றாண்டுகளாகத் திருநெல்வேலியில் வதியும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நியோகிப் பிரிவு அந்தணர். அண்மையில் என் மகன் ஸ்ரீகாகுளத்தில் நியோகிப் பிரிவு அந்தணர் குடும்பத்தில் பெண் எடுத்ததால் எனக்கு உறவினரும் ஆவார். என்ன முறை என்று இனிமேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். அதேபோல், அரிமளம் ஆயுர்வேத வைத்திய சாலையின் மூன்றாவது தலைமுறை மருத்துவர் டாக்டர் சுனீல் கிருஷ்ணன், திறமையான சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதுகிறவர், காந்தி பற்றிய கட்டுரைகளை மொழி பெயர்த்தவர், எனக்கு உறவினர் இன்று.\nஇராஜகோபாலனை அந்தணர் என்று சொன்னேன். அது, ‘அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்று வள்ளுவப் பேராசான் பயன்படுத்தும் பொருளில் ஆள்கிறேன். இராஜகோபாலன் கேட்டார், ‘சார், கண்ணீரும் கம்பலையும் என்று பல காலமாகப் பேசுகிறோம், எழுதுகிறோம். கண்ணீர் சரி, கம்பலைன்னா என்ன பொருள் அது வட்டார வழக்கா\nஎனக்கும் உடனடியாக ஒரு பிடியும் கிட்டவில்லை. எல்லாச் சொல்லையும், பொருளையும் நினைவில் வைத்திருக்க நாமென்ன தமிழ்ப் பேராசிரியரா சாதாரணமாக, சிறுவயது முதலே கேட்ட, பல தொடர்கதைகளில் வாசித்த சொற்றொடர் அது: ‘கண்ணீரும் கம்பலையுமாக வந்தாள்,” என்று. எனில் கம்பலை என்றால் என்ன பொருள்\nஎன்னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும், நான் சென்னைப் பல்கலைக் கழகத்து Tamil Lexicon துணைக் கொள்பவன் என்று. அந்தப் பேரகராதி கம்பலை எனும் சொல்லின் பொருளைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறது.\nகம்பலை கட்டுதல் என்றால் கம்பலைப் படுதல், அதாவது சச்சரவு செய்தல் என்று பொருள் கொள்கிறார்கள். கம்பலை மாரி எனும் சொல்லுக்கு வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை என்றும், கோபக்காரி என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆரவாரம் மிகுந்த, நடுக்கம் தருகிற, துன்பம் ஏற்படுத்துகிற, சச்சரவு செய்கிற, ஆரவாரமான க���்பலை மாரிகள் இன்று அரசியல் சூழலில் வழிபடும் தெய்வங்கள்.\n‘துன்பமும் சந்த ஒலியும் கம்பலை’ என்கிறது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு. இராஜகோபாலனிடம் சொன்னேன், “எப்பிடிப் பார்த்தாலும் ஆயிரம் வருசமா நம்மள்ட்ட இந்தச் சொல் புழங்குகிறது,” என்று. பிங்கல முனிவரின் தந்தை அல்லது குரு எனக் கருதப்படுகிற திவாகர முனிவரின் திவாகர நிகண்டு, தமிழின் முதல் நிகண்டு. அதுவும் கம்பலை எனும் சொல்லுக்கு மேற்சொன்ன பொருள்தான் தருகிறது.\n‘இலக்கியச் சொல்லகராதி’ என்று நம்மிடம் ஒன்றுண்டு. சுன்னாகம் அ. குமாரசாமிப் பிள்ளை (1855- 1922) தொகுத்தது. 2009 -ம் ஆண்டில் சந்தியா நடராஜனால் மீள்பதிப்பு செய்யப்பட்டது. அந்த அகராதி கம்பலை- துன்பம், ஒலி, நடுக்கம், பயம் என்கிறது.\n பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு ’கம்பலை’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டதா தமிழ் லெக்சிகன், மணிமேகலையில் இருந்து பாடல் வரியொன்றை மேற்கோள் தருகிறது. ‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்’ என்று. இடம் ‘மலர் வனம் புக்க காதை தமிழ் லெக்சிகன், மணிமேகலையில் இருந்து பாடல் வரியொன்றை மேற்கோள் தருகிறது. ‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்’ என்று. இடம் ‘மலர் வனம் புக்க காதை வம்ப மாக்கள் எனில் புதியோர், கம்பலை எனில் முழக்கம், மூதூர் எனில் மூதூரில் என்று உ.வெ.சா. பொருள் சொல்கிறார். ஆக, ஈண்டு, கம்பலை என்ற சொல், முழக்கம் எனும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. எனவே, ‘கண்ணீரும் கம்பலையுமாக’ என்றால் கண்ணீர் சொரிய, அச்சத்துடனோ, நடுக்கத்துடனோ, துன்பத்துடனோ, ஆரவாரமாக முழங்கி அழுது கொண்டு வருதல் எனப் பொருள் கொள்ளலாம்.\nஇரட்டைக் காப்பியங்களான சிலம்புக்கும், மேகலைக்கும் முன்பாக கம்பலை எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்றொரு கேள்வி வந்தது. தேடிப் பார்த்ததில் திருக்குறள் கம்பலை எனும் சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. எதுவாயினும், ஒரு சொல் தேடலின்போது, கம்பனை எவ்விதம் கடந்து போவது உங்களுக்கெல்லாம் கூகுளில் கம்பன் என்று அடித்தால் காலையில் மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்ந்த மரமல்லி அல்லது பவள மல்லி போலத் தகவல்கள் உதிரக் கூடும். எனக்கு அந்தக் கல்வி இல்லை. தேடிப் பொறுக்க வேண்டும்.\nகம்பராமாயணத்தின் கோவை கம்பன் கழகப் பதிப்பில், மிகைப் பாடல்கள் பிரிவில் ஒரு கம்பலை கண்டேன்.\n‘தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,\nஎன்பது பாடல்வரி. பேரி எனில் பேரிகை, பாண்டில் என்றொரு வாத்தியம், சங்கு ஆகிய இசைக்கருவிகள் வழங்கிய ஆரவாரம் என்று பொருள். கிட்கிந்தா காண்டத்தில், கார்மேகப் படலத்தில்,\n‘கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலை’ என்றொரு பாடல் வரி. கல்வியில் சிறந்த ஆசிரியர், மாணவச் சிறாருக்குப் போதிக்கும்போது எழுந்த ஆரவாரம் என்று பொருள். யுத்த காண்டத்தில் ‘கடல் கொள் பேரொலிக் கம்பலை என்பதும் கண்டார்’ என்பதோர் பாடல் வரி. இங்கு முழக்கம் எனும் பொருளில் கம்பலை கையாளப்பட்டுள்ளது.\nகம்பித்தல் எனும் சொல், நடுங்குதல் எனும் பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. பாலகாண்டத்தில், ‘கம்பித்து அலை ஏறி நீருறு கலம் ஒத்து’ என்ற பாடல் வரி உண்டு. கம்பித்த எனும் சொல் அசைதல், நடுக்கமுறல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கம்பிப்பதோர் வன் துயர் கண்டியேனால்’ என்கிறது யுத்த காண்டத்துப் பாடல் வரி.\nஅடுத்த நமது தேடல் சங்கப் பாடல்கள் என்று அறியப்பட்ட பத்துப் பாட்டு, எட்டுத் தொகை நூல்களினுள் ‘கம்பலை’ என்பது கையாளப்பட்டுள்ளதா என்பது. A Word Index For Cankam Literature எனும் நூல், Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. 1992 இல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. இதனை ‘சங்க இலக்கியச் சொற்றொகை’ என்றும் சொல்லலாம். இதன் மறுபதிப்பு Institute of Asian Studies நிறுவனத்தாரால் 1993 இல் வெளியிடப்பட்டது. என்னிடமிருப்பது அந்த நூலின் இரண்டாம் பதிப்பு. 2007-ம் ஆண்டில் வெளியானது. இந்த நூலின் உடன் பிறப்பாக, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ‘சங்க இலக்கியச் சொல்லடைவு’ எனும் நூலை 2007 ஆம் ஆண்டு வெளியிட்டது. தொகுப்பாசிரியர், முனைவர் பெ.மாதையன் அவர்கள்.\nஇந்த நூல்களினுள் தேடினால், ஒரு சொல், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களினுள் எவற்றுள் எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தகவல் கிடைக்கும். சொல் கிடைக்குமே அன்றி, பொருள் கிட்டாது. நான் பெரும்பாலும் கையாள்வது Thomas Lehman and Thomas Malten தொகுத்த சொற்றொகையைத் தான். என் தேடலின் போது, கம்பலை எனும் சொல் அக நானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், புற நானூறு, பெரும் பாணாற்றுப் படை, மலைபடு கடாம், மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில் பயன்படுத்தப் பட்டது என அறிந்தேன்.\nகம்பலை எனும் சொல்லை பதிற்றுப் பத்து, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்கள் ஆரவாரம் என��ம் பொருளிலும், பதிற்றுப் பத்து பேரொலி எனும் பொருளிலும் ஆள்கின்றன.\nதொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படை,\n‘கணம் சால் வேழம் கதழ்வுற் றாஅங்கு\nஎந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை’\nஎன்கிறது. பெருங்கூட்டத்தின் தலைவனாகிய யானை பயந்து பிளிறுவதைப் போன்று கரும்பு அரைக்கும் ஆலைகளின் குறையாத பேரரவம் ஒலிக்கிறது என்பது பொருள்.\nஅக நானூற்றில், மருதம் பாடிய இளங்கடுங்கோ, ‘களிறு கவர் கம்பலை போல’ என்கிறார். ஆண் யானைகளைக் கவர்ந்த போது ஏற்பட்ட ஆரவாரம் போல என்று பொருள் தரும். மேலும் பெயர் தரப்படாத புலவர் ஒருவர் எழுதிய பாடல் ஒன்று.\n‘கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்\nகளிறு விளிப் படுத்த கம்பலை வெரீஇ’\nஎன்று நீளும். கயந்தலை எனில் இளைய யானைக் கன்று என்று பொருள். ‘அஞ்சாறு கண்ணுங் கயந்தலைகள்’ என்றால் ஐந்தாறு சிறு பிள்ளைகள் என்று பொருள். எனது ‘கோம்பை’ எனும் சிறுகதையில் ‘கயந்தலை’ என்ற சொல்லை நான் ஆண்டிருக்கிறேன். இன்றும் அஃதோர் நாஞ்சில் நாட்டுத் தமிழ்ச் சொல். பயம்பு என்றால் குழி. களிறு- ஆண்யானை. பிடி-பெண்யானை, கயந்தலை- யானைக் கன்று. இவை மூன்றும் காட்டு வழியில் நடக்கும்போது, பிடியும் கயந்தலையும் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து விடுகின்றன. அப்போது களிறு தனது இனத்தை அழைக்க, துன்பத்துடன் பிளிறுகிறது. அந்த விளி கம்பலை எனும் சொல்லால் குறிக்கப் பெறுகின்றது.\nஅக நானூற்றிலேயே பரணர் பாடல், ‘வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு’ என்கிறது. புதிதாய் வந்து இறங்கிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரம் என்பது பொருள். நக்கீரர் பாடல்,\n‘எல் உமிழ் ஆவணத்து அன்ன,\nகல்லென் கம்பலை செய்து அகன்றோரே’\nஎன்கிறது. எல்- ஒளி, ஆவணம்- கடைத்தெரு. கடைத்தெருவில் பகலில் எழும் ஆரவாரம் போன்று, (ஊரில் பழிச்சொல்) கல்லென ஒலித்து ஆரவாரம் செய்யும்படியாகச் செய்து (தலைவன்) பிரிந்து போனான், என்பது பொருள்.\nபுற நானூற்றில், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், சேரமான் குட்டுவன் கோதையைப் பாடும்போது, ‘எம் கோன் இருந்த கம்பலை மூதூர்’ என்கிறார். பொருள்- எம் அரசன் இருந்த ஆரவாரம் மிகுந்த பழைய ஊர் என்பது. வேள் பாரியைக் கபிலர் பாடும்போது, ‘பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட’ என்பார். தோற்று ஓடும் பகைவர்களின் காலின் ��ழல்கள் எழுப்பும் பேரொலி கண்ட’ என்பது பொருள்.\nதலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகிறார் மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி எனும் பத்துப்பாட்டு நூலில். அவர் பாடல், ‘நெல்லின் ஓதை அரிநர் கம்பலை’ என்னும். உயர்ந்து வளர்ந்து உரசி ஓசை ஏற்படுத்தும் நெற்பயிரை அரியும் கதிர் அறுப்போர் ஏற்படுத்தும் ஆரவாரம் என்று பொருள்படும் பாடல் வரி. அவரே, ‘நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை’ என்பார். மீன் வேட்டத்துக்குச் சென்ற பரதவர், நிரை நிரையாகக் கட்டு மரங்களைக் கரை கொண்டு சேர்க்கும்போது ஏற்படும் ஆரவாரம் என்பது பொருள். மேலும், ‘நாளங்காடி நனந்தலைக் கம்பலை’ என்பார். நாள் அங்காடி என்றால் பகலில் இயங்கும் கடைத்தெரு. அல்லங்காடி எனில் இரவில் இயங்கும் கடைத்தெரு. பகலில் அகன்ற இடம் கொண்ட கடைத்தெருவின் பேரோசை என்பது பொருள். அவரே, ‘ அல் அங்காடி அழிதரு கம்பலை’ என்பார். அந்திக்கடை அழியும்போது ஏற்படும் பேரரவம் அது. மாங்குடி மருதனே மறுபடி சொல்கிறார்,\n‘உரையும் பாட்டும் ஆட்டும் விரைகி\nவேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி’ என்று.\nபுகழ்மொழிகளும் புனைந்துரையும் பாட்டும் ஆட்டமும் விரவி, வெவ்வேறு பேரொலிகள் எல்லாம் வெறி கொண்டு கலந்து ஒலித்தன என்பது பொருள்.\nஇருக்கட்டும். சங்க காலத்தில் இருந்தே தமிழில் கம்பலை எனும் சொல் புழங்குகின்றது. அதற்கு முன்பு, தொல்காப்பியத்தில் உண்டா தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 500 முதல் கி.மு. 7000 வரை வரையறுக்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும். நான் இரண்டும் இல்லை. கவி மும்முடிச் சோழனும் இல்லை. எனவே அந்த ஆய்வுக்குள் புகுந்தால் அபிமன்யு ஆகி விடுவேன். என்றாலும் தேடுவதற்கு என்ன தடை\nதொல்காப்பியச் சொல்லதிகாரம், உரியியல் பிரிவின் நூற்பா பேசுகிறது.\n‘கம்பலை, சும்மை. கலியே, அழுங்கர்\nஎன்றிவை நான்கும் அரவப் பொருள்’\nஎன்று. அரவம் என்றால் பாம்பு என்றும் பொருள், ஓசை என்றும் பொருள். கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய நான்கு சொற்களும் ஆரவாரம், பேரோசை எனும் பொருள் குறிப்பன என்பது உரை.\nஎனதாச்சரியம், கண்ணீரும் கம்பலையும் எனும் சொற்றொடரின், கம்பலை எனும் சொல் பல்லாயிரமாண்டு காலம் கடந்து இன்றும் நம் வழக்கில் இன்னும் வாழ்கிறது. சிலர் அதைக் கொச்சை மொழி என்றும் வட��டார வழக்கு என்றும் புரிந்து கொண்டிருப்பார்கள். எழுபது வயதும், நாற்பத்தைந்து நூல்களும் எழுதிய நமக்கே, கம்பலை எனும் சொல்லுக்குப் பொருள் கேட்டால் அகராதி பார்க்க வேண்டியதிருக்கிறது.\nஆக, கண்ணீரும் கம்பலையும் என்று இன்றும் மக்கள் புழங்கும்போது, கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகச் சோர, அழுகையும் அரற்றலும், ஆவலாதியும், கூப்பாடுமாக இருத்தல் என்ற பொருள் தெளிவாகத் தொனிக்கிறது.\nநன்றி, ஜாஜா என்ற ராஜகோபாலன்\nபி.கு.: இக்கட்டுரையின் பிற்சேர்க்கையை இதழ் 187ல் காணலாம் – கம்பலை-பிற்சேர்க்கை\nபிப்ரவரி 23, 2018 அன்று, 8:21 காலை மணிக்கு\nஒரு விருந்தில் இலை போட்டவனுக்கு இவ்வளவு நன்றியா\nநீங்கள் விருந்து சமைத்து பரிமாறி இருக்கிறீர்கள். நான்தான் என் வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டும். அடியேன் தண்டத்துக்கு ஆசிகள் வேண்டும்.\nபிப்ரவரி 25, 2018 அன்று, 5:22 மணி மணிக்கு\nஒரு வார்த்தை. நாஞ்சில் சார் அப்படியே பொங்கி எழ … ஒரு அருமையான விருந்து. ஜா ஜா விற்கு தான் நன்றி. ரொம்ப நாளா நாஞ்சில் சார் … சொல்வனம் பக்கம் ஆளே காணோம் அதனால் ரெட்டிப்பு சந்தோசம் : )\nமார்ச் 3, 2018 அன்று, 6:29 காலை மணிக்கு\nஅருமையான தேடல், தமிழில் எத்தனை வளம் , தொட்டனைத்தூறும் மணற்கேணி போல தோண்டுவதற்கும் உங்களை மாதிரி ஒருவர் வர வேண்டும் தோண்டுவதற்கும் உங்களை மாதிரி ஒருவர் வர வேண்டும் இன்னும் ஒரு பக்கத்து வீட்டுச் சொல் – “கம்பன” ( Kampana) என்பது வடமொழியில் நடுக்கம், அசைவு என்ற பொருளில் வரும். கர்னாடக இசையில் சுரங்களை அசைக்கும் அழகியலில் “கம்பித கமகம்’ (Kampitha gamakam) என்பது மிக முக்கியமானது. இங்கே கர்னாடகத்தில் பண்பலை வானொலியில், உதாரணமாக கம்பனாங்கா 100.1 என்று அதிர்வு எண்ணை ( Frequency) அறிவிப்பார்கள். தமிழிலும் “சிரக்கம்பம்” என்பது ஆமோதித்து அல்லது பாராட்டி தலை அசைப்பது என்ற பொருளில் பயிலும் \nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 ��தழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை ���லை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெ��வீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/edappadi-palanisamy-left-wright-many-funds-mk-stalin-q5ouvn", "date_download": "2020-07-05T14:49:46Z", "digest": "sha1:MR2II7RF4RUVDVF636WSR47GYQFG44VY", "length": 12557, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எடப்பாடியாரின் லெப்ட், ரைட்டுக்கு மட்டும் கொட்டி கொட்டி கொடுக்குறாங்க... குமுறும் மு.க.ஸ்டாலின்..! |", "raw_content": "\nஎடப்பாடியாரின் லெப்ட், ரைட்டுக்கு மட்டும் கொட்டி கொட்டி கொடுக்குறாங்க... குமுறும் மு.க.ஸ்டாலின்..\nஇந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. ஏறக்குறைய 196 நிமிடங்கள் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். மத்திய பாஜக அரசை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது ஒன்றே போதும்.\nதமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பட்ஜெட் உரைக்குப் பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தகுதிநீக்க வழக்கில் உள்ள 11 எம்எல்ஏக்களில் ஒருவராக இருக்கும் ஓபிஎஸ், 10-வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார்.\nஇதையும் படிங்க;- ஒவ்வொரு தமிழ் குடிமகன் தலையிலும் 57,000 ரூபாய் கடன்... அதிமுக ஆட்சியின் அவலம்..\nஇந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. ஏறக்குறைய 196 நிமிடங்கள் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்திருக்கிறார். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். மத்திய பாஜக அரசை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு இது ஒன்றே போதும்.\nபட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை, கடன்சுமை தான் தொடர்ந்து இடம் பெறுகிறது. திமுக 2011ல் ஆட்சியில் இருந்து விலகிய போது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொலைநோக்கு திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இடம் பெறவில்லை.\nஇதையும் படிங்க;- விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.11,00,00,000 கோடி... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு..\nமுதலமைச்சரின் துறை, அமைச்சர்கள் வேலுமணியின், தங்கமணி ஆகியோரின் துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மீது கடன் சுமையை அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமைச்சர் ஜெயகுமார் டெல்லிக்கு சென்று, அமைச்சர்களை சந்தித்து ஒரு ரகசிய கடிதம் வழங்கியுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்பதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nகார்ட்டூனில் கலக்கும் அம்மா - பொண்ணு... செல்ல மகள் சாராவுடன் தொகுப்பாளினி அர்ச்சனா அடிக்கும் லூட்டிகள்...\nசுஷாந்த் மாஜி பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தை... இருவரது தற்கொலையிலும் நீடிக்கும் மர்மம்...\n“விஷால் ஏமாற்றியதை ஆதாரத்துடன் வெளியிடுவேன்”... மோசடி புகாரில் சிக்கிய ��ெண் கணக்காளர் அதிரடி...\nசாத்தான்குளம் விவகாரம்... 11 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்க்கு அதிரடி தடை..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nதந்தை - மகனை சிறையில் அடைக்க உடல் ஃபிட்னஸ் சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர்..ஒரு மாத லீவில் சென்றதால் பரபரப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nஇந்தியாவில் பேரதிர்ச்சி: 24 மணி நேரத்தில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா..\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\nகாவலர்களை களங்கப்படுத்திய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை.. முதல் ஆளாக வரவேற்ற தமிமுன் அன்சாரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-05T15:10:54Z", "digest": "sha1:ADP2D42N65OVI4Z2AFNHYKRM7KOR2WL6", "length": 4747, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரிமா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 11 ஜனவரி 2011\nமலையாளம்: സിംഹം (ஒலி : சிம்.ஹம்)\nகன்னடம்: ಸಿಂಹ (ஒலி : சிங்.க3)\nதெலுங்கு: సింహము (ஒலி : சிங்.ஹ.மு)\nஇந்தி: शेर (ஒலி : செர்), सिंह (ஒலி : சிங்ஹ்)\nஆங்கிலம்: lion (ஒலி : 'லை.என்)\nபிரான்சியம்: lion (ஒலி : லி.ஒன்)\nஎசுப்பானியம்: león (ஒலி : லெ.ஓன்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/topic/Air_India", "date_download": "2020-07-05T13:02:22Z", "digest": "sha1:PRBSR7L7FBQOR2DNTK4PYD7HLB7MR2YC", "length": 9750, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nஇன்று மாலை சர்வதேச முன்பதிவை தொடங்குகிறது ஏர் இந்தியா\nஅமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 இடங்களுக்கான வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூன்றாம் கட்ட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது ஏர் இந்தியா.\nவிமானிக்கு கரோனா தொற்று: பாதி வழியிலேயே இந்தியா திரும்பிய ஏர் இந்தியா விமானம்\nரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிக்கு கரோனா தொற்று இருந்ததால் அந்த விமானம் பாதி வழியிலேயே இந்தியா திரும்பியது.\nபயண முன்பதிவை நிறுத்தியது ஏர் இந்தியா\nஏர் இந்தியா சனிக்கிழமை தொடங்கிய பயண முன்பதிவை நிறுத்திவைத்துள்ளது.\nகரோனா எதிரொலி: ஏர் இந்தியா நிறுவனத்தில் 200 விமானிகள் வேலை இழப்பு\nஓய்வுபெற்ற பின்னர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட சுமார் 200 விமானிகளின் ஒப்பந்தங்களை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.\nஇத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு\nஇத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.\nஏர் இந்தியா பங்குகள் விற்பனை: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்\nபொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nவெடிகுண்டு மிரட்டல், ஏர் இந்தியா விமானம் அவசரமாக லண்டனில் தரையிறக்கம்\nஅமெரிக்க செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லண்டன் விமான நிலையத்தில்\nசிங்கப்பூர் - மதுரை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சிக்கன சேவை\nஇந்த புதிய சேவை மூலமாக இனி மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் பயணிகள் நேரடியாக குறைந்த நேரத்தில் சென்று வரலாம். இதன் சிறப்பம்சம் தினசரி... இடையில் எங்கும்\n தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு\nஏர் இந்தியாவில், விமானப்பணிப் பெண்ணாக பணிபுரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல\nவேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி\nவிமானியால் ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட பயணிகளில் சிலர் அன்றைய தினமே சாலை வழியாகப் பயணித்து டெல்லி சென்றைடைந்தனர், எஞ்சியோருக்கு ஜெய்ப்பூரில் தங்கும் வசதி செய்து தரப்பட்டு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/2019-05-21/nakkheeran-21-05-2019", "date_download": "2020-07-05T15:03:35Z", "digest": "sha1:7RAOCSHCXPPLBWZ3EDCWF3WM6VGROK5E", "length": 8911, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் 21-05-2019 | Nakkheeran 21-05-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமே 23 பிரியங்கா ப்ளான்\nஅடுத்த கட்டம் -பழ. கருப்பையா (38)\nஇன்றுவரை அடங்காத சிங்கள வெறி\nஇருளில் மூழ்கிய அகதி முகாம்கள் -நாலாந்தர குடிமக்களான தொப்புள்கொடி உறவுகள்\nகோடீஸ்வரனை பிச்சைக்காரராக்கினாரா பிரபல டாக்டர்\nமாநகராட்சி மைதானங்களில் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிப்பு ஆட்டம்\nஆதரவற்ற முதியோருக்கு வலியில்லா மரணம்\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போர் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/11/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-65-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-05T14:43:46Z", "digest": "sha1:26XEZ5MEIPBBBSFIHVKZUNGNSEQAGC74", "length": 7495, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு - Newsfirst", "raw_content": "\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஏப்ரல் தாக்குதல் ; 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nColombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 65 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு நீதவான் A.C. ரிஷ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த 65 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.\nசந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 21 தாக்குதலை நடத்தியவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகத் தெரிவித்து சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு – காத்தான்குடி மற்றும் வாரிபொலவை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 176 பேர் சாட்சியம்\nமட்டக்களப்பில் விபத்து இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் 5 வயது சிறுவன் உயிரிழப்பு\nதிடீர் சுகயீனமுற்ற 18 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி\nகிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவு\nமட்டக்களப்பில் மாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பொதுமக்களிடம் பிடிபட்டனர்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 176 பேர் சாட்சியம்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nதிடீர் சுகயீனமுற்ற 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nகிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவு\nமாடு கடத்தலில் ஈடுபட்ட குழுவினர் பிடிபட்டனர்\nலீசிங் நிறுவன மோசடி: இறுதி அறிக்கை நாளை மறுதினம்\nவௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nடொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி தேர்தல் இன்று\nகுசல் மென்டிஸின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு\n5 கிலோகிராம் எடையுடைய கோதுமை பக்கற் விலை உயர்வு\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/fit-again-mathews-braced-for-tough-indian-challenge-tamil/", "date_download": "2020-07-05T13:41:10Z", "digest": "sha1:B4DMDB6J246LEJQF3A54KMFKBNIEIEZ2", "length": 17786, "nlines": 265, "source_domain": "www.thepapare.com", "title": "இந்திய தொடரில் விளையாடவுள்ள மெதிவ்ஸின் எதிர்பார்ப்பு", "raw_content": "\nHome Tamil இந்திய தொடரில் விளையாடவுள்ள மெதிவ்ஸின் எதிர்பார்ப்பு\nஇந்திய தொடரில் விளையாடவுள்ள மெதிவ்ஸின் எதிர்பார்ப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி இம்மாதம் நடுப்பகுதியில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 தொடரில் விளையாடுவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா நோக்கி பயணமாகவுள்ளது.\nஅணியில், டெஸ்ட் தொடரொன்றில் விளையாடிய அதிக அனுபவத்தைக் கொண்ட வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் விளங்குகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின்போது உபாதைக்குள்ளாகியிருந்த மெதிவ்ஸ், அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டித் தொடரிலும் பங்கேற்கவில்லை.\nஇந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில்\nஎதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில்…\nஎனினும், தற்போது உபாதையிலிருந்து பூரண குணமடைந்துள்ள மெதிவ்ஸ், இந்திய அணியுடனான போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது குறித்து இந்தியாவின் பிரபல க்ரிக் பஸ் (CRICBUZZ) இணையத்தளத்துக்கு மெதிவ்ஸ் நேர்காணலொன்றை வழங்கியுள்ளார்.\nஅதில் அவர், ”உண்மையில் கடந்த சில மாதங்கள் எனக்கு சிறப்பாக அமையவில்லை. நான் 2013 முதல் 2016 வரை தொடர்ச்சியாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். எனினும், துரதிஷ்டவசமாக தொடர் உபாதைகள் காரணமாக என்னால் அணிக்கு கிடைக்க வேண்டிய 100 சதவீத பங்களிப்பினை வழங்க முடியாமல் போனது. எனக்கு அடிக்கடி ஏற்படுகின்ற உபாதை குறித்து இலங்கை மற்றும் இங்கிலாந்திலுள்ள வைத்தியர்களிடம் ஆலோசகைளைப் பெற்றேன். அவர்கள் அதற்காக செய்யவேண்டிய ஒரு சில மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உடற் பயிற்சிகளை நியமித்து தந்துள்ளனர்.\nஎனவே தற்போது அதை நான் உரிய முறையில் பின்பற்றி வருகின்றேன். இதுதொடர்பில் தேர்வாளர்களுக்கும் அறியப்படுத்தியுள்ளேன். எனவே எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளை விட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் மாத்திரம் பந்து வீசுவதற்கு தயாராகி வருகின்றேன்” என்றார்.\nஇதேவேளை இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இந்திய சுற்றுப்பயணம் மிகவும் கடினமாக இருக்கும் என்றாலும், அத்தொடரை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக மெதிவ்ஸ் இந்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.\nஇலங்கை A அணிக்கு தொடர் தோல்வியை தவிர்க்க வைத்த நேற்றைய போட்டி முடிவு\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் A…\nஇதுவரை இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வி அடையச் செய்யாத அணிகளாக இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளங்குகின்றன.\n”இந்தியாவுடன் விளையாடுவதென்பது இலகுவான விடயமல்ல. அதுவும் இந்திய மண்ணில் அதைச் செய்வதென்பது மிகவும் கஷ்டமாகும். எனினும், இப்போட்டித் தொடரை சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கு நாம�� தயார் நிலையில் உள்ளோம். அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்திய அணியுடனான அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது குறித்து கவலையடையத் தேவையில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.\nசுமார் 8 வருடங்களுக்கு முன் தன்னுடைய முதல் வெளிநாட்டு தொடராக இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த மெதிவ்ஸ் (22 வயது), ஒரு ஓட்டத்தினால் தனது கன்னிச் சதத்தை தவறவிட்டார்.\nஇது குறித்து தெரிவித்த முன்னாள் தலைவர் மெதிவ்ஸ், ”எனது வாழ்க்கையில் இடம்பெற்ற மறக்க முடியாத சம்வம் இதுவாகும். அப்போட்டியில் நான் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது சச்சின் டெண்டுல்கரின் அபார களத்தடுப்பால் 99 ஓட்டங்களைப் பெற்ற பிறகு இன்னுமொரு ஓட்டத்துக்காக ஓடியபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தேன். அது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தாலும், மிகச் சிறந்த பாடமாகவும் அமைந்தது” என்றார்.\nஇந்திய தொடரில் பிரகாசிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள மெதிவ்ஸ், இவ்விசேட நேர்காணலின் இறுதியில், இந்த தொடரில் தான் மட்டுமே அதிக அனுபவம் மிக்க வீரராக உள்ளமையினால் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கான மிகப் பெரிய பொறுப்பும் தனக்கு உள்ளது அண்மைக்காலமாக பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், ஐ.பி.எல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட பல வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள். எனவே இத்தொடரில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார்கள் என தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.\nWBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி\nஇலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்ட…\nஇதேவேளை, ஐந்தாவது தடவையாக இன்று ஆரம்பமான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T-20 தொடரில், தமீம் இக்பால் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ், இந்திய அணியுடனான போட்டித் தொடர் முழுவதும் விளையாடவுள்ளதால், பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இம்முறை BPL தொடரில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். அத்துடன், குறித்த தொடருக்கு இலங்கையிலிருந்து 12 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க, டில்ஷான் முனவீர, லசித் மாலிங்க, உபுல் தரங்க மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஇலங்கை A அணிக்கு தொடர் தோல்வியை தவிர்க்க வைத்த நேற்றைய போட்டி முடிவு\nWBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி\nபுனித சில்வஸ்டர் கல்லூரியினை வீழ்த்திய லும்பினி கல்லூரி\nT20 வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர் லசித் மாலிங்க\n3TC கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு\n2011 உலகக் கிண்ணத்தில் 90% உடற்குதியுடன் இருந்தேன் – முரளிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398098", "date_download": "2020-07-05T14:47:43Z", "digest": "sha1:NDFKDIMOQRKI6HAIA6YLPRIIY3JMK2NR", "length": 19414, "nlines": 182, "source_domain": "www.arusuvai.com", "title": "எனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nவணக்கம் தோழிகளே , எனது மகனுக்கு 3மாதங்களாகிறது, நானும் என் கணவரும் மட்டுமே உள்ளோம் உதவி இல்லை ,என் கணவரும் முழு நேரமும் வேலைக்கு சென்று விடுவார்.நான் மட்டுமே குழந்தையை கவனித்துக்கொள்வேன். எனது குழந்தை எப்போதுமே அழுகின்றான், எப்போதுமே நான் அருகில் இருக்க வேண்டி உள்ளது தூங்கும் போது கூட நான் எழுந்துவிட்டால் தானும் எழும்பி அழுகை , நான் தான் சமையல் ஆனால் என்னால் ஒரு வேலையும் பார்க்க முடியவில்லை சாப்பிட கூட முடியாது.நாளாக நாளாக நிலமை மோசமாக உள்ளது .பல வேளை இவன் ஏன் அழுகின்றான் என புரியல எனக்கு சலிப்பாக உள்ளது . விரக்தி நிலைக்கு வந்துவிட்டேன் . எனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்; நாமும் கூட. :-)\nகுழந்தைகள் அழாமல் இராது. அழுவதற்குக் காரணம் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என்பது இல்லை. பால் கொடுத்துப் பார்க்கலாம். வயிறு நிறைந்�� பின்னும் அழுதால் வாயு இருக்கலாம். அதற்கு ஏதாவது செய்யலாம். சில சமயம் தனிமையாக இருப்பதாலும் அழும். பல சமயம் காரணம் இல்லாமல் அழும். உறக்கம் வந்தால் அழும்; உறங்க முடியவில்லையானாலும் அழும். களைப்பாக இருந்தால் அழும். களைப்பு - அதிக நேரம் பெரியவர்கள் தூக்கி வைத்திருப்பதாலும் குழந்தையோடு விடாமல் பேசிக் கொண்டு இருந்தாலும் கூட வரும். கண்களும் மூளையும் களத்துப் போகும் இல்லையா தனக்குத் தனிமை வேண்டும் என்பதையும் அழுதேதான் சொல்லும் குழந்தை. குழந்தைக்கு அதன் இடத்தைக் கொடுத்துவிட்டு விலகிப் பாருங்கள். பசி இல்லை, அரவணைப்பு வேண்டி இருக்கவில்லை (இதை நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.) வாயுத்தொல்லை இல்லை, பாம்பர் ஈரமாக இல்லை என்றும் இருந்து அழுதால் அழ விட்டுவிடுங்கள். கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தூங்கிவிடுவார் அல்லது தனியே விளையாட ஆரம்பிப்பார். ஆரம்ப நாட்களில் இருந்தே இப்படிப் பழக்கி விட்டால் சுகம். பெரியவர்கள் இருவரும் தைரியமாக இருந்தால் அழ விடுவீர்கள். விரைவில் குழந்தைக்கும் பழகி விடும்; உங்களுக்கும் பழகி விடும்.\nகுழந்தையை அழாமல் வைத்து வளர்ப்பது அவசியம் இல்லை. நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம். உங்களுக்கு ஓய்வு தேவை என்றிருக்கும் போது முக்கிய காரணங்கள் இல்லாமல் குழந்தை அழுதால் எடுக்க வேண்டாம். குழந்தைக்கே அம்மா வரமாட்டார் என்று புரிந்து போகும். தானாக வேறு பக்கம் கவனத்தைத் திருப்பும்.\nசும்மா சொல்லவில்லை. என் மருமகள் தனியேதான் குழந்தையை வைத்திருக்கிறார். அவர் வளர்ப்பு பார்க்க வியப்பாக இருக்கும். ஒவ்வொரு விதமான சத்தத்துக்கு,ம் என்ன அர்த்தம் என்கிறது இப்போது எங்களுக்கே புரிகிறது. அவதானித்துப் பாருங்கள். உங்களாலும் புரிந்துகொள்ள முடியும்.\nஅழும் போதெல்லாம் தூக்காத குழந்தை, பிற்காலத்தில் தன் பிரச்சினைகளுக்குத் தானே தீர்வு காண்பதில் சிறப்பான குழந்தையாக வளரும். கவனிக்காமலே விடச் சொல்லவில்லை நான். எதுவும் அளவோடு இருந்தால் போதும்.\nநீங்கள் சாப்பிட உட்காரும் முன் குழந்தைக்குப் பாலூட்டிவிடுங்கள். பிறகு உங்கள் சாப்பாட்டு வேளையில் அழுதாலும் சாப்பிட்டு முடிக்காமல் எழும்ப வேண்டாம். நீங்கள் உணவைக் கவனிக்காவிட்டால் குழந்தைக்கு எப்படிப் பால் இருக்கும். குழந்தையோடு பேசுங்கள். 'அம���மாவுக்குப் பசிக்குது, சாப்பிட்டுவிட்டு வருகிறேன்,' என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையைக் கவனியுங்கள். குழந்தை உறங்கும் சமயம் மீதி வேலைகளை அவசரமாகப் பார்த்து முடித்து விடுவது தான் பெரும்பாலானோர் செய்வது. குழந்தை உறங்கும் போது நீங்களும் ஒரு குட்டித் தூக்கமாவது போட்டுவிடுங்கள். வேலைகள் முடியாவிட்டால் எந்தப் பாதகமும் இல்லை. அவை கிடக்கட்டும்.\nவேறு யாருக்காவது உதவும் என்று இதை எழுதுகிறேன். மகனும் மருமகளுமாக பிரசவத்திற்கு முன்பே ஒரு மாதமாக எதைச் சமைத்தாலும் இரண்டு பங்காகச் சமைத்து ஃப்ரீஸரில் வைத்திருந்தார்கள். அவர்களது நட்பு வட்டமும் அன்பளிப்பாக ஃப்ரீஸ் செய்யக் கூடிய சத்தான உணவுகளாகச் சமைத்து தம் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்கள். எல்லாவற்றிலும் என்ன உணவு என்பதும் தேதியும் எழுதி இருந்தது. தனித்து இருக்கும் போது சமைக்க நேரம் கிடைக்காத நாட்களிலும் தாய்க்குக் களைப்பாக இருக்கும் சமயமும் உள்ளே இருப்பதில் பிடித்ததை எடுத்துச் சாப்பிடுவார். நீங்கள் உங்கள் கணவர் வீட்டில் இருக்கும் சமயம் இரண்டு நாட்களுக்கு அளவாகச் சமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். ஒன்றுவிட்டு ஒரு நாளாவது ஓய்வு கிடைக்கும்.\nநன்றி அம்மா நானும் சில வேளை\nநன்றி அம்மா நானும் சில வேளை அழவிடுவேன் ஆனால் அவன் கை கால்களை உயர்த்தி வீரிட்டு கத்தும் போது பயமாக உள்ளது . எனினும் நீங்கள் கூறியதை நான் முயற்சி செய்கிறேன்\nசிலசமயம் யோசனையாகத் தான் இருக்கும். வாயுத் தொல்லை இல்லை என்று நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.\nகுழந்தைக்குத் தெரியும் வீரிட்டுக் கத்தினால் அம்மா தூக்குவார் என்பது. :-)\nமுதல்ல... 43வது நாள் - அபார்ஷன் / மிஸ்காரேஜ் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது பீரியட்ஸ் தாமதமாக வந்ததாகத் தான் கொள்ள வேண்டும்.\nநீங்கள் சொன்னவை பிரச்சினையான விடயங்களாகத் தெரியவில்லை. இன்ஃபெக்ஷனாக இருக்கலாம். சில நாட்களில் தானாகவே சரியாக வேண்டும். அதிகரிப்பதாகத் தெரிந்தால் உங்கள் மருத்துவரிடம் பேசலாம். சவர்க்காரம் பயன்படுத்த வேண்டாம். பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்துங்கள். தயிர் பயன்படுத்திப் பாருங்கள். கைகள் / க்ளவ் சுத்தமாக இருக்க வேண்டும். முடிந்தவரை உள்ளே பூச வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்.\n//KULIRCHI AGURA MARI SAPITALUM// எனக்கு இந்த விடயத்த���ப் பற்றி எப்பொழுதுமே உடன்பாடு இருந்தது இல்லை. வயிற்றுக்குள் போகும் எதுவும் விரைவில் உடல்வெப்பநிலைக்கு மாறிப் போகுமே\njai- தொடங்கும் (அ) முடியும் ஆண் குழந்தை பெயர்கள்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-05T12:30:00Z", "digest": "sha1:YLNNXPJJFEQMRJIJ4ENJTHNL4Q4M6MUA", "length": 21410, "nlines": 221, "source_domain": "www.jaffnavision.com", "title": "அறிவித்தல் Archives - jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும���- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nயாழ்.ஊடக மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ் டில்கோ விடுதியில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் எ. கமிலஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு உயிர் நீத்த ஊடகவியலாளர்களுக்கான இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. சர்வமத குருமார்களான மௌலவி ஏ ம் அஸீஸ், அருட்தந்தை இ.ரவிச்சந்திரன், நாக விகாராதிபதி ஸ்ரீ தர்ம தேரர், யாழ்.வண்ணை வீரமாகாளி...\nயாழ்.பொது நூலக எரிப்பை நினைவு கூர்ந்து முன்னணியினர் அஞ்சலி\nயாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து மேற்படி பொதுநூலகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை(01) பிற்பகல்-05.30 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாகத் தீபங்கள் ஏற்றி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்...\nமக்களுக்கு வடமாகாண ஆளுநர் செயலகத்தின் விசேட அறிவித்தல்\nபொதுமக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ்ஸின் பரம்பல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அளவில் மக்கள் ஒன்று கூடல்களை முற்றாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று தொடர்பாக வடமாகாண ஆளு���ர் செயலகம் பின்வரும் விடயங்கள் தொடர்பிலான ஆலோசனைகளை பொது மக்களின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. திருமண வைபவங்கள்...\nவிவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்\nயாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில் (Jaffna College Institute of Agriculture) - Registered with Tertiary and Vocational Education Commission under P25/0026 விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு (Diploma in Agricultural Production Technology (NVQ 5 or 5and 6) விண்ணப்பம்...\n- நூலக நிறுவன கண்காட்சி சனியன்று ஆரம்பம்\nமரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப்பொருளில் இடம்பெறும், நூலக நிறுவன ஆவணப்படுத்தல், ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இந்த நிகழ்வுகள் காலை 10 மணிமுதல் 4.30 மணிவரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு மரபுரிமை பிரார்த்தனை மண்டப மேல்மாடியில் இடம்பெறவுள்ளன. சனிக்கிழ்மை காலை 10 மணிமுதல் 11.30மணி வரை ஆரம்ப...\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில்...\nநீராவியடிப் பிள்ளையாரில் நாளை தமிழர் திருநாள் நிகழ்வுகள்\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு நாளை (14.01.2020) காலை 8.30 மணிக்கு தமிழர் திருநாள் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. . இது தொடர்பாக ஆலய நிர்வாகம் விடுத்துள்ள விளக்க குறிப்பு வருமாறு,\nயாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி\nயாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற��கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய்...\nமரண அறிவித்தல் அமரர்- திருமதி. கஜமுகன் சரஸ்வதி (ஓய்வுநிலை நெசவு ஆசிரியை)\nமரண அறிவித்தல் (அமரர்-நாகலிங்கம் கோபாலசிங்கம்)\nஅன்னை மடியில்:- 15.09.1939 ...\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=18110", "date_download": "2020-07-05T13:13:07Z", "digest": "sha1:UMO3UXZILZA2GX5SDGVZWKJBFGQUFZ3W", "length": 4064, "nlines": 71, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் தனது கிராமத்திற்காக களம் இறங்கிய இளைஞர்கள்", "raw_content": "\nகோவையில் தனது கிராமத்திற்காக களம் இறங்கிய இளைஞர்கள்\nகோவையில் ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்\nகோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன.\nஉழைப்பால் உயர்ந்த அப்பநாய்க்கன்பட்டி புதூர் வேலுமணி -\nகோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறி\nமுக்கால் ஏக்��ர் நிலத்தில் 30 வகை காய்கறிகள்... இயற்கை விவசாயத்தில் அசத்தும் கோவை கல்லூரிப் பேராசிரியர்\nஇன்றைய தேதியில் விஷமில்லா காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துவருகிறது என்பது வெளிப்படையான உண்மை. அதேசமயம் இயற்கை அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் எல்லாம் இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி விளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.uthayasoorian.com/2018/12/blog-post_87.html", "date_download": "2020-07-05T13:06:03Z", "digest": "sha1:I66VTA7WMHO76MZOE656TJQ4O742ZQ6V", "length": 11817, "nlines": 50, "source_domain": "www.uthayasoorian.com", "title": "முட்டை நூடுல்ஸ் - Nagamany Gunaretnam", "raw_content": "\nHome / சிறுகதைகள் / முட்டை நூடுல்ஸ்\nசீன அதிபர் சொன்ன தத்துவ கதை...\n``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை; மற்றவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள்தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.\nஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின்போதோ, பண்டிகைகளின்போதோதான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக்கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் ம���கவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்... `மகனே நினைவில்வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.’’\nஅடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’\nமூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.\nஅப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்\nஅப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கை பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன்...\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/sci-spa-result-2020-download-interview-date", "date_download": "2020-07-05T14:45:34Z", "digest": "sha1:NX5VKDBXXOIRP7S3BGF2UM6FPGBG3A2A", "length": 18101, "nlines": 407, "source_domain": "tamil.examsdaily.in", "title": "உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020 | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome தேர்வு முடிவுகள் உச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற தேர்வு முடிவுகள் 2020\nஉச்ச நீதிமன்ற காலியாக உள்ள Senior Personal Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.\nவிண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பல்வேறு பணியிடங்களைக் கொண்ட இந்த பணிகளுக்கு நேர்காணல் சோதனை நடத்தப்பட உள்ளது.\nவிண்ணப்பதாரிகள் நேர்காணல் சோதனைக்கு தகுதியானவர்களின் பட்டியலினை தற்போது உச்ச நீதிமன்றம் வெளியிட்டு உள்ளது. நேர்காணல் சோதனை ஆனது வரும் ஜூன் 01 முதல் நடைபெற உள்ளன. ஜூன் 01 முதல் ஜூன் 06 வரை நேர்காணல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேர்காணலுக்கான தகுதிப்பட்டியலினை கீழ் வழங்கியுள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleஅடவைட்டா சர்வதேச பள்ளியில் வேலை 2020\nNext articleIOCL ���ேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\nநிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020\nநிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட���டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2012/01/blog-post_10.html", "date_download": "2020-07-05T13:45:40Z", "digest": "sha1:YEG7K5N6Q6Q4IVGPDZF6WF35C3IYV272", "length": 12089, "nlines": 216, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "புதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது !", "raw_content": "\nபுதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது \nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்த காமிக்ஸ் புத்தகம் , புதிய வருடத்தில் புதிய பொலிவுடன் Come back ஸ்பெஷல் ஆக (லயன் காமிக்ஸ் ) வெளி வந்துள்ளது. இதில் மொத்தம் 5 சித்திரக் கதைகள் உள்ளன.\n1 . ஒற்றர்கள் ஓராயிரம் (லக்கி லுக் - கலர் )\n2 . கனகதில் களேபரம் (பிரின்ஸ் - கலர்)\n3 . டாக்டர் மாக்னோ (மாயாவி)\n4 . சிறையில் ஒரு சீமாட்டி (காரிகன் )\nமேற்கண்ட 5 சித்திர கதைகளுடன்100 ருபாய் விலையில் வெளிவந்துள்ளது.\nதற்போது சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண்.372 இல் இந்த புத்தகங்கள் விற்பனை செய்யபடுகிறது. மேலும் விபரங்களுக்கு www.lion-muthucomics.blogspot.com பார்க்கவும்.\nப்ரூனோ... இந்த ஸ்கான்கள் எல்லாம் உங்கள் பிரதியில் இருந்து எடுத்தவையா ... அப்படி என்றால் புத்தகங்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு முகவரிக்கு அனுப்ப ஆரம்பிக்கபட்டு விட்டதா \n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்த���ல் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nபுதிய லயன் காமிக்ஸ் வெளிவந்துள்ளது \nஇனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=8390", "date_download": "2020-07-05T13:14:37Z", "digest": "sha1:6DQOQ7COUWVNUYLDOLZOIE2MIVOP574T", "length": 38639, "nlines": 243, "source_domain": "rightmantra.com", "title": "வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபாரதி விழா நடைபெற்ற இடத்தில் மேடை அமைப்பு மற்றும் STAGE BACKDROP ஆகியவைகளை வடிவமைப்பது தொடர்பாக அளவெடுக்க டிசம்பர் 1, அதாவது சென்ற ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு, நம் நிகழ்ச்சி நடந்த இடமான சக்தி விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தோம்.\nஅது தொடர்பாக யோசனைகள் கேட்க, வீடியோ கிராபர் மற்றும் ஆடியோ அமைப்பாளர் ஆகியோரையும் அன்று வரச் சொல்லியிருந்தோம். அவர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் நாம் MEASUREMENT செய்து கொண்டிருந்தபோது, நிகழ்ச்சி நடைபெற்ற அந்த ஹால், அன்னதானத்திற்கு தயாராகி கொண்டிருந்தது.\nசற்று நேரத்திற்க்கெல்லாம் சுமார் 50-60 பேருக்கு அங்கு அன்னதானம் நடைபெற்றது. கோவில்களில் தினசரி நடக்கும் அன்னதான திட்டத்தின் கீழ், அது நடைபெறுவது தெரிந்தது.\nபயனாளிகளை பார்க்கும்போது ஏழை எளியவர்களும், மிகவும் வயதானவர்களும், வியாதியஸ்தர்களும் பெருமளவு அந்த அன்னதானத்தில் பங்கேற்று சாப்பிடுவது தெரிந்தது.\nநமக்கு ஒரு நாள் இதற்கு உபயம் செய்ய வேண்டும் என்று தோன்ற, கோவில் அலுவலகத்தில் இதற்கு எவ்வளவு ஆகும் என்று விசாரித்தபோது, அரசு அளிக்கும் இந்த அன்னதான திட்டத்திற்கு உபயம் செய்ய விரும்பினால் ரூ.1000/- செலுத்தவேண்டும் என்றும், 52 பேருக்கு அன்னதானம் (சாதம், பொரியல், சாம்பார், ரசம், மோர்) ஆகியவற்றுடன் அன்னதானம் நடைபெறும் என்றும், அதை வடை பாயசத்துடன் அளிக்க விரும்பினால், கூடுதலாக ரூ.800/- அவர்களிடம் செலுத்தினால் அவர்கள் வடை, பாயசம் ஏற்பாடு செய்து அன்னதானம் அளிப்பார்கள் என்றும், (அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்வதால் இந்த 800க்கு ரசீது கிடையாது) நாம் விரும்பினால் நாமே வந்திருந்து நம் கைகளால் பரிமாறலாம் என்றும் கூறினார்கள்.\n“இது நல்லாயிருக்கே…” என்று நினைத்துக்கொண்டு, மனதில் குறித்து வைத்துக்கொண்டோம்.\nதொடர்ந்து பாரதி விழா தொடர்பான பணிகளில் மூழ்கிவிட்டோம். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் இந்த முறை பாரதி விழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபடியால், இது போன்ற விழாக்களின் போது நாம் வழக்கமாக செய்யும் அன்னதானம் இம்முறை செய்யப்படவில்லை.\nஅன்னதானத்திற்குரிய ஸ்பான்ஸர் தொகை குறைந்தது ரூ.3500/- ஆகிறது. பிரேமவாசம், திருவள்ளுவர் குருகுலம் எங்கு அன்னதானம் செய்தாலும் குறைந்தது இந்த தொகை வேண்டும். நமக்கிருந்த நெருக்கடியில் விழாவை நல்லபடியாக நடத்தி முடித்தால் போதும், வேறு எதையும் இப்போதைக்கு இழுத்து விட்டுக்கொள்ளவேண்டாம் என்றே தோன்றியது. எனவே அன்னதான யோசனையை ஒதுக்கிவிட்டோம்.\nபாரதி விழா குன்றத்தூர் முருகன் அருளால் மிக சிறப்பாக நடைபெற்றபோதும், அன்னதானம் செய்யாமல் நடைபெற்றபடியால் எம்மை அது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏனெனில், பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்கமுடியாது.\nவயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்று முழங்கியவனாயிற்றே….\nஅவர் பிறந்தநாளை அன்னதானம் இன்றி கொண்டாடியது என்னவோ போலிருந்தது.\nஆகவே, எத்தனையோ சிறப்புக்களுடன் பாரதி விழா நடைபெற்றபோதும் அன்னதானம் இன்றி நடைபெற்றது குறையாகவே இருந்தது.\nஎப்படியாவது டிசம்பர் 11, பாரதி பிறந்த நாளன்று எங்காவது அன்னதானம் செய்துவிடுவோம். (டிசம்பர் 11 தான் பாரதியின் பிறந்த தினம். அனைவரின் சௌகரியம் கருதி டிசம்பர் 8 ஞாயிறு நாம் விழா ஏற்பாடு செய���திருந்தோம்). அப்போது தான் இந்த உறுத்தலில் இருந்து விடுபடமுடியும் என்று தோன்றியது.\nஇந்நிலையில், இந்நிலையில் விழா முடிந்த அடுத்த நாள் திங்கட்கிழமை மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கோவில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு சென்றிருந்தோம்.\nஅப்போது, மதிய அன்னதான திட்டத்திற்கு ஒருவர் உபயம் செய்துகொண்டிருந்தார்.\nஎன்ன தோன்றியதோ… “டிசம்பர் 11 அன்னைக்கு அன்னதான உபயம் வேகன்ட் இருக்கா பாருங்க… இருந்தா அன்னைக்கு நாம செய்றோம்…” என்று கேட்க, “அன்னைக்கு என்ன\n“அன்னைக்கு தான் சார்… பாரதியாரின் பிறந்த நாள்…\n“கொஞ்ச இருங்க… லெட்ஜரை பார்த்து சொல்றோம்” என்றவர்கள் சில நொடிகளில் அன்று வேகன்ட் இருப்பதாக சொன்னார்கள். நம் நேரம்… அன்று யாரும் உபயம் செய்யவில்லை. (உபயம் செய்யாத அன்று அரசாங்கத்தின் கணக்கில் அது நடைபெறும்).\nஉடனடியாக எம் தனிப்பட்ட பணம் ரூ.1000/- செலுத்தி டிசம்பர் 11 அன்று அன்னதானத்திற்கு உபயம் செய்துவிட்டோம். வடை, பாயசத்துடன் செய்ய விரும்பினால் கூடுதலாக ரூ.800/- செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ‘செய்றது செய்றோம்… நல்லா செஞ்சிடுவோமே’ என்று அதற்கும் ஒப்புக்கொண்டு பக்கத்தில் ஏ.டி.எம். சென்று பணம் வித்ட்ரா செய்து கூடுதலாக ரூ.800/- செலுத்திவிட்டோம்.\n“அன்னதானத்தை நல்லபடியாக செஞ்சிடுங்க. நான் வரமுடியுமான்னு தெரியலே…” என்றோம்.\n“நீங்க அவசியம் வரணும் சார்…. நீங்களே வந்திருந்து உங்க கையால பரிமாறிட்டு, நீங்களும் அவங்க கூட சேர்ந்து சாப்பிடனும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.\n” என்று கூறி விடைபெற்றோம்.\nகோவிலில் இருந்து விடைபெற்று வீட்டுக்கு திரும்பிகொண்டிருக்கும்போது, நொய்டாவிலிருந்து சுந்தரகாண்ட அனுபவத்தை எழுதியனுப்பியிருக்கும் வாசகர் ஸ்ரீநாத் தொடர்புகொண்டார்….\n“சுந்தர் சார்… பாரதி விழா செலவுகளுக்கு ரைட் மந்த்ரா அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டிருக்கேன். விழாவுக்கு முன்னேயே செய்யனும்னு நினைச்சேன்… முடியலே. ஸாரி… இன்னைக்கு தான் முடிஞ்சுது” என்றார்.\nஅவரிடம், அன்னதானத்திற்கு நாம் பணம் கட்டிவிட்டு வந்த விஷயத்தை கூறி, உங்கள் தொகையை அதற்கு கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் என்றோம்.\nவீட்டிற்கு வந்ததும் நண்பர் பிரேம் கண்ணன் மற்றும் வாசகி சுபாஷினி அம்மாவை தொடர்புகொண்டு கோவிலில் அன்னதானம் ஏற்பாடு செய்திருக்கும் விபரத்தை கூறி, “எம்மால் நேரில் போகமுடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் போய் அன்னதானத்தை நல்லபடியாக முடித்துவிட்டு வரமுடியுமா அப்படியே நீங்களும் சாப்பிட்டுவிடலாம்” என்று கூறினோம்.\nஇருவரும் ஒப்புக்கொள்ள “அப்போ…. நீங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள். நாம் முடிந்தால் வருவோம். அதுவும் எனக்கு லீவ் கிடைப்பதை பொறுத்து\n“நீங்க கவலைப்படவேண்டாம். நாங்க பார்த்துக்குறோம்” என்று நமக்கு ஒரு பெரிய RELIEF தந்தார்கள்.\nபுதன்கிழமை மதியம் சரியாக 12.00 மணிக்கு கோவில் சென்றுவிட்டோம். (அலுவலகத்தில் அரை நாள் லீவ் அப்ளை செய்ய அதிசயமாக அது சாங்க்ஷன் ஆகிவிட்டது.).\nபிரேம் கண்ணனும், சுபாஷினி அம்மாவும் வந்துவிட (இருவருமே நம் உழவாரப்பணிகளில் முன்னின்று உதவுபவர்கள்) சரியாக அன்னதானம் 12.00 மணிக்கு துவங்கியது.\nஅனைவருக்கும் முன்கூட்டியே டோக்கன் தரப்பட்டு பின்னர் பந்தியில் அமரவைக்கப்பட்டனர்.\nஅன்னதானம் துவங்குவதற்கு முன்பு, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு…\n“வழக்கமாக இங்கு அரசாங்கம் அன்னதான திட்டத்தின் கீழ் தினசரி அன்னதானம் நடைபெற்றாலும், உபயதாரர்கள் உபயம் செலுத்தி சில நாட்கள் நடைபெறுவதுண்டு. இன்று உங்களுக்கு வடை, பாயசத்துடன் ஏன் அன்னதானம் நடைபெறுகிறது தெரியுமா” என்று கேட்டபோது, அனைவரும் “தெரியாது” என்று கேட்டபோது, அனைவரும் “தெரியாது” என்பது போல எங்களை பார்த்தனர்.\n“இன்றைக்கு மகாகவி பாரதியின் பிறந்தநாள். எனவே உங்களுக்கு வடை, பாயசத்துடன் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. பசிக்கொடுமைக்கு எதிராக பாரதியை போல பாடியவர்கள் எவரும் இருக்க முடியாது.”\n“பாரதி பசி குறித்து என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா தனியொருவனுக்கு உணவில்லை எனில்……” நாம் சொல்லி முடிப்பதற்குள் பலர், “ஜகத்தினை அழித்திடுவோம்” என்று அனைவரும் குரல் கொடுத்தனர். கேட்கவே சந்தோஷமாக இருந்தது.\n“ஆம்… தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி ஒரு ஏழையின் பசி குறித்து குமுறியிருக்கிறார். இன்று உங்களுக்கு வடை, பாயசத்துடன் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுகிறது. ஆனால், பாரதி தன் வாழ்நாளில் இது போன்று வடை, பாயசத்துடன் சாப்பிட்ட நாட்க��ை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே இன்று நீங்கள் சாப்பிடும் இந்த விருந்துக்கு பாரதிக்கு தான் நன்றி சொல்லவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று ஒரு பக்கம் பரிமாறிக்கொண்டே மறுபுறம் அவர்கள் அனைவருக்கும் பாரதியை பற்றி கொஞ்சம் எடுத்துக் கூறினோம்.\nநண்பர்களும் உடனிருந்து பரிமாற, பந்தி வேகமாக நடைபெற்றது.\nபந்தியில் அமர்ந்திருந்தவர்களிடம் கோவில் ஊழியர்கள் சென்று டோக்கனை கேட்டு பெற்றுக்கொண்டார்கள். ஒரு பையனிடம் டோக்கன் இல்லை. அவனை கோவில் நிர்வாகத்தினர் எழுப்பிவிட்டுவிட்டனர். எமக்கு என்னவோ போலிருந்தது.\n“சார்… பரவாயில்லே….இருக்கட்டுமே… ஏன் எழுப்பனும்\n“இல்லே சார்… டோக்கன் வாங்காம சாப்பாடு போடக்கூடாது என்பது ரூல்ஸ். மேலும் இப்படி இடையில் இவர்களை அனுமதித்தால் முறைப்படி காத்திருந்து டோக்கன் பெற்றுக்கொண்டு சாப்பிடுபவர்களுக்கு உணவு போதாமல் போய்விடும். இது போன்றவர்களை காத்திருக்குமாறு கூறிவிட்டு, அனைவரும் சாப்பிட்ட பின்பு சாப்பாடு மிகுதியாக இருந்தால் சாப்பிட செய்வோம்.” என்றார்.\nசரி… இதில் நாமெங்கே தலையிடுவது…\nஇருப்பினும் பசியோடு உட்கார்ந்தவர் எழுப்பப்பட்டது எம்மை என்னவோ செய்தது. பந்தியில் அமர்ந்தவர்களை எழுப்பவது பாபத்திலும் மிகப் கொடிய பாபம்.\n“இறைவா… என் மனக்குறையை நீ தான் போக்கவேண்டும்” என்று கணம் பிரார்த்தித்துவிட்டு பந்தியை துவக்கினோம்.\nசாதம், பொரியல், சாம்பார், ரசம், மோர், வடை, பாயசம் என விருந்து ஜோராக நடைபெற்றது.\nஇது போன்ற கோவில் அன்னதானங்கள் சோம்பேறிகளை ஊக்குவிப்பதாக கருத்துடையவர்கள் ஒரு முறை வந்திருந்து இந்த பயனாளிகளை பார்க்கவேண்டும். அப்போது தான் அவர்கள் கருத்து எந்தளவு தவறு என்று புரியும்.\nகாரணம், சாப்பிட்டுக்கொண்டிருந்த பலர் ஏழைகள், முதியவர்கள், போக்கிடம் அற்றவர்கள், உழைக்க உடலில் தெம்பில்லாதவர்கள், அங்கஹீனமுடையவர்கள், இப்படிப்பட்டவர்கள் தான்.\nநண்பர் பிரேம் கண்ணன், சுபாஷினி அம்மா\nஒரு முதியவரிடம் பேச்சு கொடுத்ததில், “தம்பி… எனக்கு ஒரே ஒரு பொண்ணு. அவளுக்கும் வாழ்க்கை சரியா அமையலே. எனக்கும் சாப்பாட்டுக்கு வழியில்லே. வீடில்லே. உழைக்கவும் உடம்புல தெம்பில்லை. எங்கே போறதுன்னும் தெரியலே. இது மாதிரி அன்னதானத்தை நம்பித் தான் என் காலத்தை ஓட்டிக்கிட்���ுக்கேன்” என்றார்.\nஇப்படி ஒவ்வொருவரிடமும் ஒரு சோகம் ஒளிந்திருப்பது அவர்கள் முகத்தை பார்த்த போது புரிந்தது. ஒரு சிலரை தவிர்த்துவிட்டு பார்த்தால் அனைவருமே உண்மையில் அந்த பொழுது உணவுக்கு வழியில்லாமல் இருப்பவர்கள் தான்.\n(பல ஏழைகளின் பசியை தினசரி இது போலத் தீர்த்துக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் தான் நம் பாரதி விழா நடைபெற்றது. அப்படி என்றால் அந்த விழா எத்தனை மகத்துவம் பெற்றிருக்கும் என்று யூகித்து பாருங்கள்\nஅன்னதானம் நம் கலாச்சாரத்தோடு நெருங்கிய தொடர்புடையது. அன்னதானத்தை போற்றாத பக்தி இலக்கியங்களே இல்லை. சிவனடியார்கள் வரலாற்றை கூறும் அறுபத்து மூவர் கதைககள், திருமால் அடியவர்களின் வரலாற்றை கூறும் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் வரும் பல சம்பவங்கள் அன்னதானத்துடன் சம்பந்தப்பட்டவைகளே.\nநம் கர்மாவை உடைப்பதில் அன்னதானத்திற்கு மிகப் பெரும் பங்கு உண்டு.\nஇந்த கோவில் அன்னதான திட்டத்தை பொறுத்தவரை 50 பேருக்கு தான் திட்டம். அந்தளவே சமைக்கப்படும். எனவே 50 டோக்கன்கள் முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள். கூடுதலாக ஓரிருவர் சாப்பிடலாம். அவ்வளவே.\nஆனால் இங்கு சாப்பிடும்போது டோக்கன் பெற்றுக்கொள்ளாத மேலும் சிலர் வந்திருந்து சாப்பாட்டுக்காக காத்திருந்தார்கள். ஏழைகள் சாப்பாட்டிற்கு காத்திருக்க, நாம் இங்கே சாப்பிடுவது முறையல்ல என்று நாங்களும் இவர்களுடன் சாப்பிடும் யோசனையை கைவிட்டோம்.\nஅனைவருக்கும் என்ன வேண்டும், ஏது வேண்டும் என்று கேட்டு கேட்டு நண்பர்கள் பரிமாறினார்கள். சாப்பிட்டவுடன், இலைகளை அனைவரும் எடுக்க முயற்சிக்க, “மற்ற நாட்களில் எப்படியோ தெரியாது… இன்று யாரும் இலையை எடுக்கவேண்டாம். நாங்கள் எடுக்கிறோம்” என்று கூறி பெருமிதத்துடன், டேபிளை சுத்தம் செய்துகொண்டே அன்னம் சாப்பிட்ட இலையை எடுத்து கூடைக்குள் போட்டுக்கொண்டே வந்தோம். நண்பர்களையும் நம்முடன் இணைந்து ஆளுக்கொரு பெஞ்சை மகிழ்ச்சியுடன் சுத்தம் செய்தார்கள்.\nஇவன் பெயர் என்ன தெரியுமா\nஅனைவரும் சாப்பிட்ட பின்பு, இலைகளை அகற்றிவிட்டு இந்த பக்கம் கூடையை கொண்டு வந்து பார்த்தால், பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட அந்த பையன் ஆர்வமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.\nஅவனருகே சென்று அவனை வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தேன்.\nஅவனை பார்த்தபோது, ஏதோ ஒ��ுவிதத்தில் உடல்நலம் / மனநலம் பாதிக்கப்பட்டவன் போலிருந்தது.\nயாருக்கு எப்படியோ, அன்பே சிவம் என்பது உண்மையெனில் இவன் வேறு யாருமல்ல, எந்தை சிவனே\nஇதோ எந்தன் தெய்வம் முன்னாலே\nநான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே\nதன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை\nதந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை\nஅவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்\nஅந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன\nபாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்\nஅவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்\nராம நாமமும் சுந்தரகாண்டமும் வாசகரின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்\nஎதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்\nபடப்பை மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்\nஉங்கள் பிள்ளை SSLC பொதுத் தேர்வில் பட்டையை கிளப்ப…\nமகன் திருமணத்திற்கு நண்பரிடம் உதவி கேட்டுப் போன வ.உ.சி. — நடந்தது என்ன\n10 thoughts on “வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்\nபாரதியார் பிறந்த நாள் அன்று அன்ன தானம் செய்து புண்ணியம் தேடி கொண்டீர்கள். பிரேம் கண்ணன், சுபாஷினி அம்மாவிற்கும் உங்களால் அன்ன தான பந்தியில் பரிமாற ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள் .\nமக்கள் சேவையே மகேசன் சேவை. உண்மைதான் சுந்தர், இந்த சிவாதான் எந்தை சிவன் என்று எனக்கும் தோன்றுகிறது. பாரதியின் நினைவை மற்றவர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் சுந்தர், நண்பர் பிரேம்கண்ணன் மற்றும் சுபாஷினி அம்மா மூலம் ஏழைகளின் ஒரு வேளை வயிற்றுப்பசியை ஆற்றி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.\nதானத்தில் சிறந்து அன்னதானம் எனபது பந்தியில் சாப்பிடுபவர்களின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. நன்றி சுந்தர்.\nபாரதி பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து அவர்\nபிறந்த நாளை சிறப்பாக நடத்திவிட்டிர்கள். பசியின் கொடுமை பசித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். எனவே தானத்தில் சிறந்தது அன்னதானம் தான்.\nபாரதியாருக்கு இதை விட சிறந்த அஞ்சலி எதுவும் இருக்க முடியாது.\nடியர் சுந்தர் சார் நன்றி\nபுண்ணியம் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையை எனக்கு கொடுத்து கொண்டே இருக்கிறீர்கள் சுந்த��் அவர்களே\nஉண்மை ,உண்மை இப்போது தான் பாரதி விழா முழுமை அடைந்துள்ளது .\nபொருள் செலவு பண்ணி விழா எடுத்ததை விட ஒரு அன்னதானத்தில் பாரதிக்கு மகுடம் சூட்டி விட்டிர்கள்.\nமிகவும் பெருமையாக இருக்கிறது. உணமையான பாரதி விழா இன்றுதான்.\nஎத்தனையோ இடங்களில் ரைட் மந்திரா அன்னதானம் செய்தும் புண்ணியமும் பலனும் கிடைத்தது இந்த இடத்தில தான்.\nசிவ.அ. விஜய் பெரிய சுவாமி says:\n“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந்தது,,சாட்சாத் நம் வழிதுனைநாதர் சிவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/tag/tamil-health-news/", "date_download": "2020-07-05T12:31:43Z", "digest": "sha1:HXQDTLFP46Q4WRHFJVSOIU2F3AVFPV5L", "length": 24507, "nlines": 171, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil health news Archives - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\n{ Gooseberry juice health } ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். தினமும் ...\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\n{ Reasons Sleep Disorders normaldelivery } இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கின்றார்கள். அது ஏன்\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த��து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்து ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n{ Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு ...\nதாய்மைக்கு குறுக்கிடும் கருப்பை அகப்படலம் நோய்\n{ Uterine disease female } கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு ...\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\n{ novel fruit medical qualities } ஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். இப் பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந் நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். தமிழ் ...\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\n{ effects eating artificially mangoes } பழங்கள் அதிகளவில் கிடைக்கும் காலம் என்பதால் விற்பனையில் அதிக இலாபம் பெறுகின்றனர் வியாபாரிகள். இவர்கள் இரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கின்றது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இதோ.. ஆப்பிள், ஆரஞ்சு, ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் காரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் ...\nசோளமாவைக்கொண்டு இயற்கை முறையில் வெண்மையாகும் 2 பேஸ் பேக்…\n{ 2 packs pack corn flour } முதன் முதலாக ஒருவரைக் காணும்போது, அவர்களின் தோற்றத்தை வைத்து தான் எடை போடுவோம். கு��ிப்பாக அவர்களின் முகத்தை மட்டுமே நாம் கவனிப்போம். ஆகவே அத்தகைய முகத்திற்கு சிறப்பான கவனம் தேவை. முகத்தில் உள்ள சருமத்திற்கு சரியான விதத்தில் ...\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\n{ consequences continuing hair die } நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கின்றது. இதனால் முடி நரைக்கின்றது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் ...\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\n{ Male sexual diseases bacterial } அந்தரங்க நோய்கள் (பாலியல் நோய்கள்- Male sexual diseases) பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிற பெண்களுடன் உறவு கொள்வதில்லை என்றாலும் கூட தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் தவறான உறவால் மட்டுமின்றி, தவறான அணுகுமுறையும் கூட ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றி��்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sportstwit.in/2019/02/", "date_download": "2020-07-05T12:52:16Z", "digest": "sha1:3QS2DCRS37FHMM3Z6LCKAOWUHBXFGK5G", "length": 19232, "nlines": 92, "source_domain": "sportstwit.in", "title": "February 2019 – Sports Twit", "raw_content": "\nசற்று முன்: ஓய்வு குறித்து புதிய முடிவை அறிவித்த நட்சத்திர வீரர்\nஉலகக் கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என கிரிஸ் கெய்ல் முன்னர் அறிவித்திருந்தார் தற்போது அந்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும் பேசியுள்ளார் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்ற. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். இதில் 14 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து அவர் பேசியதாவது.. நான் எனது உடல் […]\nவீடியோ: ஓடுபவரின் பேட்டில் பட்டு கேட்ச் பிடித்து விக்���ெடை இழந்து பரிதாபமாக வெளியேறிய நியுஸிலாந்து வீராங்கணை\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் வித்தியாசமான ஒரு விக்கெட் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வித்தியாசமாக ஒரு விக்கெட் விழுந்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேட்டி பெர்கிண்ஸ் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் கிரஹாம் […]\nPosted bycastro February 28, 2019 Posted inCricketTags: AUSVSNZ, Tamil Crciket NewsLeave a comment on வீடியோ: ஓடுபவரின் பேட்டில் பட்டு கேட்ச் பிடித்து விக்கெடை இழந்து பரிதாபமாக வெளியேறிய நியுஸிலாந்து வீராங்கணை\nஉஸ்மான் கவாஜாவின் சகோதர் சிறையில் வதை…\nஉஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டு, சக பல்கலைக்கழக மாணவர் மீது போலி பயங்கரவாத சதியை பரப்பியதற்க்காக கைது செய்யப்பட்டார். மேலும்., டிசம்பர் மாதம் அர்சலான் கவாஜா கைது மற்றும் நீதிமன்ற படிவத்தை வைத்து ஒரு தவறான ஆவணத்தை செய்ய முயன்றார். மேலும், ஜாமீனில் வந்த மீறல் ஒரு சாட்சியை கலைக்கவும் முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிறையில் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் […]\nசோதனையிலும் சாதனை: கேப்டன் விராட் கோலி மாஸ்\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக முதன்முதலாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது இந்த தொடரின் 2வது போட்டியில் 72 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, சர்வதேச டி.20 அரங்கில் அதிகமுறை 70+ ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் […]\nஎங்களது அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: ஆரோன் பின்ச் பெருமிதம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியிலும் இந்த��ய அணி தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன் குவித்து வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் […]\nPosted bycastro February 28, 2019 Posted inCricketTags: IndvsAus, Tamil Cricket News, இந்திய அணி, இந்திய கிரிக்கெட் அணிLeave a comment on எங்களது அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: ஆரோன் பின்ச் பெருமிதம்\nஒரே ஆட்டத்தில் 46 சிக்சர்கள்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அதிரடி சரவெடி\nஇங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்து துவம்சம் செய்து 50 ஓவர்களில் 418 ரன்கள் குவித்தது குறிப்பாக அந்த அணியின் விக்கெட் கீப்பரின் ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களும் கேப்டன் இயான் மார்கன் 88 பந்துகளில் 103 ரன்களும் குவித்தனர். மொத்தத்தில் ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்களும் இயான் […]\nசர்வதேச போட்டிகளில் செம்ம அடி: தல தோனி சாதனை\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது இந்த தோல்வியின் மூலம் ஆஸி அணிக்கு எதிரான டி-20 தொடரை இழந்துள்ளது இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்களில் 350 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்த சாதனையை படைத்தார். நேற்றையை போட்டியில் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டிகளில் […]\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கத்துடன் முடித்து வைத்த இந்தியா\nடெல்லியில் 12வது துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது இன்று புதன்கிழமையில் இந்திய வீரர்கள் தங்கத்துடன் முடித்துள்ளனர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் இணைந்து 483.5 புள்ளிகள் பெற்று தங்கத்தை வென்றுள்ளனர். இந்த பிரிவில் சீனா வெள்ளியும் கொரியா வெண���கலமும் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே இந்தியாவின் ரவிக்குமார், அஞ்சும் முட்க்கில் அபூர்வி சந்தேலா மற்றும் தீபக் […]\nPosted bycastro February 28, 2019 Posted inAthleticsLeave a comment on உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கத்துடன் முடித்து வைத்த இந்தியா\nதோல்விக்கு காரணம் இதுதான்: கேப்டன் விராட் கோலி கடுப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேசியதாவது… இது மிகவும் குறுகிய தொடர். பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டது. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி முழு தகுதியானது தான். 190+ ரன்கள் என்பது டி.20 போட்டிகளில் போதுமான இலக்கு தான், இருந்த போதிலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது […]\nஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து நொருக்கிய கோலி மற்றும் தோனி சிவனும் – சக்தியும் சேந்தா மாஸு டா\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்காள் ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் […]\nPosted bycastro February 27, 2019 Posted inCricketTags: IndvsAus, Tamil Cricket News, இந்திய அணி, இந்திய கிரிக்கெட் அணிLeave a comment on ஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து நொருக்கிய கோலி மற்றும் தோனி சிவனும் – சக்தியும் சேந்தா மாஸு டா\nஅட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.\nவிராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..\nஇவ்வளவு வேகம் எதுக்கு .\nநான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.\nஉங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2013/11/80.html", "date_download": "2020-07-05T13:10:24Z", "digest": "sha1:YWWX4OCFQW7FUQ6SNPVR4RPS36DRDLIL", "length": 8729, "nlines": 142, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "80 லட்சம் லூமியா போன்கள் விற்���னை", "raw_content": "\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nநோக்கியா நிறுவனம், சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 80 லட்சம் லூமியா மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு, இதே காலாண்டில் விற்பனை செய்த லூமியா போன்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமானது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் விற்பனையான லூமியா போன்களின் எண்ணிக்கை 74 லட்சமாக இருந்தது.\nகுறைந்த விலையிட்ட லூமியா 520 இந்த விற்பனையில் முக்கிய பங்கு கொண்டது. குறிப்பாக இந்தியாவில் இந்த போன் அதிக எண்ணிக்கையில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.\nவிரைவில் பெரிய அளவில் அகலத் திரை கொண்ட விண்டோஸ் போனை அறிமுகப்படுத்த நோக்கியா முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஇந்தியாவில் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தன் ஆஷா 501 போன்களை வாங்குவோருக்கு இலவசமாக இன்ஸூரன்ஸ் வசதியினை நோக்கியா அளிக்கிறது.\nஇதற்கென நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. திருட்டு, கொள்ளை, வன்முறையில் தொலைதல், நீரால் கெட்டுப் போதல், உடைந்து போவதனால் இயக்கம் நின்று போதல் போன்றவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பாக இது இருக்கும்.\nவரும் நவம்பர் 15 வரை இந்த இலவச இன்ஸூரன்ஸ் திட்டம் அமலில் இருக்கும்.\nசென்ற ஜூலை மாதம் நோக்கியா ஆஷா 501 விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅப்போது இதன் விலை ரூ.5,199. இதில் 3 அங்குல அகலத் திரை, கனத்த கிளாஸ் அமைப்பு, 3.2 எம்.பி. திறன் கொண்ட கேமரா, டூயல் சிம், 2ஜி இணைப்பு, வை-பி, புளுடூத், எப்.எம். ரேடியோ, 17 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறன் தரும் 1,200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 ���ஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்பு\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnjobstoday.in/2019/01/icc-awards-2018-glance.html", "date_download": "2020-07-05T12:59:57Z", "digest": "sha1:7FEU3VBYBA3NWJRMSNQCL3NAMMOKB7HK", "length": 24123, "nlines": 326, "source_domain": "www.tnjobstoday.in", "title": "ICC Awards 2018: A Glance - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nஐசிசி 2018 விருதுகள் அறிவிப்பு\n2018ஆம் ஆண்டிற்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டும் இந்திய வீரர்கள் விருதுகள் வென்று அசத்தியுள்ளனர். அதிலும், இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்று முக்கிய விருதுகளையும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் என்ற அந்தஸ்தையும் பெற்று அசத்தியுள்ளார். முழு விருதுப் பட்டியலையும் பார்ப்போம்.\nஐசிசி 2018க்கான சிறந்த அம்பயர் விருது குமார் தர்மசேனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2012இல் சிறந்த அம்பயர் விருது வென்ற தர்மசேனா இரண்டாம் முறையாக சிறந்த அம்பயர் விருது வென்றுள்ளார்.\nசிறந்த அசோசியேட் அணி வீரர் :\nஐசிசி 2018 சிறந்த அசோசியேட் அணி வீரர் விருதை ஸ்காட்லாந்து அணியின் காலெம் மெக்லியாட் வென்றார். அவர் ஆப்கன் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்ற போட்டிகளில் சதம் அடித்து இருந்தார்.\nசிறந்த வளர்ந்து வரும் வீரர் :\nஐசிசி 2018 சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதை இந்தியாவின் ரிஷப் பண்ட் வென்று அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், அடிலெய்டு டெஸ்ட்டில் 11 கேட்ச்கள் அதிக கேட்ச் பிடித்த சாதனையை சமன் செய்தது உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக பண்ட் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்று அசத்தியுள்ளார். பேட்டிங்கிலும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டார்.\nஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் :\nஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் (கிரிக்கெட்டின் ஆன்மா) விருதை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வென்றார். அவர் களத்திலும், களத்துக்கு வெளியேயும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்வதாக ஐசிசி கூறியுள்ளது.\nசிறந்த டி20 செயல்பாடு :\nசிறந்த டி20 செயல்பாடாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்-சின், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் அடித்தது தேர்வாகி உள்ளது. சாதனை சதமான அதில், பின்ச் 16 ஃபோர் மற்றும் 10 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட்டார்.\nசிறந்த ஒருநாள் போட்டி வீரர் :\nதொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதை வென்றுள்ளார் கோலி. 2018இல் 1202 ரன்கள் அடித்து இருந்தார். இதன் சராசரி 133.55 ஆகும். மேலும், 2018இல் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 10,000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் புரிந்தார்\nசிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் கோலியே வென்றுள்ளார். ஒருநாள் போட்டிகள் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் கோலி தான். 2018இல் 1322 ரன்கள் அடித்து இருந்தார். இத சராசரி 55.08 ஆகும்.\n2௦18இன் சிறந்த வீரர் யார்\nஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் சிறந்த வீரர் விருது வென்ற கோலி, 2௦18இன் சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக அதிக சர்வதேச ரன்கள் அடித்தவரும் கோலி தான். 37 போட்டிகளில், 47 இன்னிங்க்ஸ்களில் 2735 ரன்கள் அடித்தார் கோலி. இதன் சராசரி 68.37 ஆகும். இதில் 11 சதம், 9 அரைசதம் அடங்கும்.\nகோலி மூன்று சிறந்த வீரர் விருதுகளையும் அள்ளியதோடு, 2018 ஐசிசி டெஸ்ட் அணி மற்றும் 2018 ஐசிசி ஒருநாள் அணியிலும் இடம் பெற்று கேப்டன் அந்தஸ்தை பெற்றுள்ளார். இதுவரை எந்த வீரரும் ஒரே ஆண்டில் இந்த ஐந்து பெருமைகளையும் பெற்றதில்லை. இதன் மூலம் கோலி புதிய வரலாறை உருவாக்கியுள்ளார்.\nNEET-அம்மா கல்வியகம் நீட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/world/80/126311?ref=rightsidebar", "date_download": "2020-07-05T13:40:15Z", "digest": "sha1:YJHSVDN55ROS2KYRDZPCOTFXUICYJEFI", "length": 11328, "nlines": 179, "source_domain": "notice.ibctamil.com", "title": "திருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்! - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு ���ீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nபாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nதிருமண நிகழ்வில் நடந்த பயங்கரம்; மண்டபம் முழுவதும் சிதறி கிடக்கும் 63 பேரின் உடல்கள்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 63 பேர் கொல்லப்பட்டதுடன் 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nதாக்குதல் நடைபெற்ற பின்னர் திருமண அரங்கம் முழுவதும் சிதறிய உடல்கள் கிடக்கின்றன.\nதிருமண நிகழ்வின்போது தற்கொலை குண்டுதாரி குண்டுகளை வெடிக்கச் செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.\nஉள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10:40 மணிக்கு இந்தசம்பவம் நடந்துள்ளது.\nஇந்த சம்பவத்துக்குத் தாங்கள் காரணமல்ல என் தலிபான் அமைப்பு கூறியுள்ளது.\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சிறுபான்மை இன மக்களை தலிபான் மற்றும் இஸ்லாமிய அரசு அமைப்பின் தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைத்துத் தாக்கி வருகின்றனர்.\n10 நாட்களுக்கு முன் காபூலில் பொலிஸ் நிலையம் ஒன்றின் முன்பு நடந்த குண்டுவெடிப்புக்கு தலிபான் பொறுப்பேற்றது. அதில் 14 பேர் இறந்தனர்; 150 பேர் காயமடைந்தனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/put_aside", "date_download": "2020-07-05T14:59:40Z", "digest": "sha1:RFREFZ3ZYYLXOESECOXBQATFEFQLQNTK", "length": 4476, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "put aside - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒவ்வொரு வாரமும் கொஞ்சம் பணம் சேமித்தாள் (She put aside some money every week)\nநமக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றாக உழைப்போம் (Let us put our differences aside and work unitedly)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 நவம்பர் 2018, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2019/05/", "date_download": "2020-07-05T13:41:23Z", "digest": "sha1:2H7AZLVCV4GMX33O7RGZYELC37HMRYJJ", "length": 41608, "nlines": 295, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: May 2019", "raw_content": "\n\"ஸ்டாலின் விழுங்கிய போலந்து\" - நடந்தது என்ன\nஇன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் \"போலந்து படுகொலைகள்\" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட \"கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்\" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்\" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\nஇரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான \"இரகசிய ஒப்பந்தம்\" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.\nஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.\nஇந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம் அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.\n1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.\nஇப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.\nஅந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.\n1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந���த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.\nசோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.\nமுன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை.\nஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.\nமேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர்.\nஅது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இர���ணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர்.\nஎஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.\n22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.\nஅந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் \"ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த\" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.\nஇருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந��தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)\nரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. \"பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது...\" என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.\nஇன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.\nஅத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, \"ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்\" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.\nLabels: இரண்டாம் உலகப்போர், கம்யூனிச எதிர்ப்பு, செம் படை, போலந்து, ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஸ்டாலின��� விழுங்கிய போலந்து\" - நடந்தது என்ன\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaionline.net/view/28_184776/20191019155716.html", "date_download": "2020-07-05T12:46:18Z", "digest": "sha1:IECT6MURQOGDEESUTWZ7RENOLPTOHMIR", "length": 7665, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை", "raw_content": "சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் 5 கிலோ எடை இழந்துவிட்டார்: கபில் சிபல் வேதனை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், 5 கிலோ எடையை இழந்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வேதனைதெரிவித்தார்.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற அனுமதி அளித்ததில், ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், குற்றச் செயல்களின் மூலம் அரசு கருவூலத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச்சதி), 420 (மோசடி), 471 (மோசடியான ஆவணங்கள் பயன்பாடு) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடியவை ஆகும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\nலடாக்கில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் மோடி நலம் விசாரித்தார்\nஇந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை: மத்திய அரசு உத்தரவு\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்\nஎதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீ��்கள்: லடாக்கில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/2019/06/17/new-mobile-app-srilanka/", "date_download": "2020-07-05T13:43:27Z", "digest": "sha1:IVVZWU5B7XOFYYXGVB6NPDIIOLRXYHJ5", "length": 15145, "nlines": 191, "source_domain": "www.jaffnavision.com", "title": "மின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்! - jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nHome செய்திகள் இலங்கை மின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nமின்சார வாடிக்கையாளர் சேவையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றும் நோக்குடன் புதிய மொபைல் எப் (App) ஒன்றை இன்று திங்கட்கிழமை(17) மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிமுகப்படுத்துகிறது.\nCEB Care எனும் பெயரில் இந்த மொபைல் அப் கெயார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nமின்வெட்டு முறைப்பாடுகளை முன்வைத்தல்,மின்கட்டணம் தொடர்பான சேவைகளை இந்த அப்பினூடாக வழங்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nவாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் CEB Care அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nNext articleநாமலின் திருமணம் எப்போது: வெளியானது தகவல்\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\n60 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கி அதிரடி காட்டிய டிக் டாக்\nநவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பெரும் பாதிப்பு\nஜிசாட்-7ஏ செ��ற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&si=2", "date_download": "2020-07-05T15:08:39Z", "digest": "sha1:MR2QDDCSH2VAVNQD4NCA5JYXQDW6CLNN", "length": 14419, "nlines": 251, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஜெயங்கொண்டான் கொளஞ்சி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஜெயங்கொண்டான் கொளஞ்சி\nவெற்றி தரும் பிரபஞ்ச தியானம் - Vetri Tharum Prabanja Thyanam\n இந்தப் பிரபஞ்சத்தில் நாம் யார் அணு என்பது எது அண்டம் எதனால் ஆனது. என்பன போன்ற\nபல கேள்விகளின் பதிலாகவும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியும் பெட்டகமாகவும், இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எவ்வாறு வெற்றி பெறலாம் என்கிற [மேலும் படிக்க]\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : ஜெயங்கொண்டான் கொளஞ்சி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nவிஞ்ஞானமும் -மெய்ஞானமும் வெவ்வேறு தளங்களில் இயங்கி மனித வாழ்வை மேம்படுத்தத்தூண்டுகிறது. இந்த இரண்டும்\nகலந்து சில நூல்கள் வெளிவருகின்றன. இத்தகைய நூல்களின் வரிசையில் திரு. ஜெயங்கொண்டான் கொளஞ்சி அவர்கள் எழுதிய\nவெற்றியின் ரகசியம் என்னும் நூல் எண்ணங்களின் வலிமையையும், ஆழ்மனத்தின் ரகசியங்களையும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ஜெயங்கொண்டான் கொளஞ்சி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்திய���்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nMaha kavi, சஞ்சீவி, Thenmozhi, ராஜ மாணிக்கம், செய்முறை, இந்து சுந்தரேசன், ORISON, கதைகள் செல்லும், kandapuranam, பொதியவெற்பன், கேரளத்தில் எங்கோ, மெக்கானி, swarangal, கிராக்கி, கடல் ஆராய்ச்சி\nஷோபியன் காஷ்மீரின் கண்ணீர் கதை -\nசாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum\nபேஜ் மேக்கர் எளிய தமிழ் கையேடு - Pagemaker\nமுகத்தில் தெளித்த சாரல் (ஒலிப்புத்தகம்) -\nபேரறிஞர் அண்ணாவின் இரண்டு படைப்புகள் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், ஏ தாழ்ந்த தமிழகமே\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nஊர் கலைஞ்சு போச்சு - Oor Kalainju Pochu\nபதினெண் சித்தர் பழமொழிகள் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் மருது சகோதரர்கள் -\nகுழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (POCSO) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2015/07/apj-abdul-kalam-passes-away.html", "date_download": "2020-07-05T14:32:21Z", "digest": "sha1:TENCODTWKNOBHOGDOIKLX2URVGBNHXYD", "length": 11003, "nlines": 151, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "அப்துல் கலாம் - இறுதி அஞ்சலி - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஅப்துல் கலாம் - இறுதி அஞ்சலி\nதமிழகத்தின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் பிறந்து, பாரத தேசத்தில் எல்லா மக்களின் மனதிலும் இடம் பிடித்தவர் 'பாரத் ரத்னா' Dr. APJ அப்துல் கலாம் அவர்கள்.\nஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டு கொண்டிருந்த ஒளி விளக்கு அணைந்து விட்டது. கடலோரத்தில் பிறந்து, நிலங்கள் யாவும் சுற்றி, மக்கள் மனதை கவர்ந்து, அக்னி சிறகுகளால் பலருக்குள் இருந்த அக்னியை தூண்டிவிட்டு, மலை மேல் மறித்து, இன்று காற்றை போல நம்முள் நீக்கமற நிறைந்த ஓர் உன்னத தலைவர்.\nஅப்துல் கலாம் அவர்கள் ஒரு பெரும் அணு விஞ்ஞானி, மக்கள் போற்றும் முன்னாள் ஜனாதிபதி, கிட்ட தட்ட இந்தியாவிலுள்ள எல்லா மாணவ /மாணவிகளின் முன் மாதிரி, எழுத்தாளர், பேராசிரியர் என பன்முகம் கொண்டவர் . இதையெல்லாம் விட சிறந்த எளிமையான மனிதர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமுமி���்லை.\nஇந்தியா 2020 -ல் வல்லரசாக மாறும் என்பதை நம் மனதில் விதைத்தவர். கனவு காணுங்கள் என்று சொன்னவர். அந்த கனவை மெய்பட வைக்க, நாம் அயராது உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.\nகாந்தி இறந்துவிட்டார், காமராஜர் இறந்து விட்டார், அண்ணா இறந்து விட்டார் என நாட்டை நேசித்த , மக்களை கவர்ந்த பெரும் தேசதலைவர்களின் இழப்பை ஒரு வரலாற்று செய்தியாகதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இத்தலைமுறையில், இன்று தான் உண்மையில் நாம் அனைவரும் விரும்பிய ஒரு நல்ல மனிதரின் இழப்பினை நிகழ்காலத்தில் காண்கிறோம்.\nகட்சி, சாதி/ மதம், மொழி, துறை பாகுபாடு என எதுவும் இல்லாமல் எல்லாராலும் மதிக்கப்படும் சிறந்த மனிதரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.\nஅவரின் கனவை உண்மையாக்க முயற்சி செய்வோம்.\n\"அப்துல் கலாமை பார்த்து நாம் பெருமைப்பட்டது போதும்...\nஅப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்\"\nஎன்ற எனது நண்பரின் கவிதை வரிகள் தான் தான் நினைவுக்கு வருகிறது.\n//அப்துல் கலாமை பார்த்து நாம் பெருமைப்பட்டது போதும்...\nஅப்துல் கலாம் நம்மை பார்த்து பெருமைபடட்டும்\"/\nசெம.. உங்கள் நண்பரின் கவிதை..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனு.\nஅப்துல் கலாம் - இறுதி அஞ்சலி\nஆன்லைன் ஷாப்பிங் செய்ய போறீங்களா\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்��ளுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/usa/80/144750", "date_download": "2020-07-05T12:52:10Z", "digest": "sha1:3HAKUXPJOOPXPBSOTZJ5VZENBIE7KHVZ", "length": 11721, "nlines": 182, "source_domain": "notice.ibctamil.com", "title": "உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம் -கண்ணீர்கடலில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nபாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணம் -கண்ணீர்கடலில் இடம்பெற்ற இறுதிச்சடங்கு\nஅமெரிக்காவில் உயிரிழந்த கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளோயிட்டின் இறுதிசடங்கு மினியாபொலிஸ் நகரில் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் மிகவும் அமைதியாக நடைபெற்றது.\nகடந்த மாதம் 25-ம் திகதி மினியாபொலிஸ் மாகாண பொலிசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்ட கறுப்பித்தனவரான ஜோர்ஜ் புளோயிட் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமினியாபொலிஸில் நடைபெற்ற இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமன்றி உலகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து ஜோர்ஜ் புளோய்ட் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nஇதனிடையே உயிரிழந்த ஜோர்ஜ் புளோய்டின் இறுதிசடங்கு மினியாபொலிஸ் மாகணத்தில் நடைபெற்றது.\nஇந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள்\nஅரசு அதிகாரிகள், ஜோர்ஜ் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஜோர்ஜ் புளோயிட்டின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது காதலி கோர்டினி ரோஸ் கதறி அழுதார்.\nஜோர்ஜ் புளோயிட்டின் இறுதி���டங்கு மினியாபோலிஸில் உள்ள நோர்த் சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nமினியாபோலிஸ் மாகண ஆளுநர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nசற்று முன்னர் யாழில் இளைஞனுக்கு நேர்ந்த அவலம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/topic/dinesh-karthik", "date_download": "2020-07-05T15:05:41Z", "digest": "sha1:LFUXD5HYDFBS465ECLDCVKSOPRTAWTPW", "length": 16390, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "dinesh karthik: Latest News, Photos, Videos on dinesh karthik | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்திய அணியின் அணுகுமுறையை கடுமையாக விளாசிய விக்கெட் கீப்பர்\nவிக்கெட் கீப்பர்கள் விவகாரத்தில் தேர்வுக்குழு பொறுமையாக இருப்பதில்லை என்று பார்த்திவ் படேல் தெரிவித்திருக்கிறார்.\n கண்டிப்பா டி20 உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பேன்.. சீனியர் வீரர் நம்பிக்கை\nஇந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் 15 ஆண்டுகளாக தவித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக், டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்கும் நம்பிக்கையில் உள்ளார்.\nபெரிய தலைகளை தட்டி தூக்கிய கேகேஆர்.. கேப்டனையும் உறுதிப்படுத்திய கேகேஆர் அணியின் மொத்த லிஸ்ட்\nஐபிஎல் 2020க்கான ஏலத்தில் அதிகமான விலை கொடுத்து பாட் கம்மின்ஸை எடுத்த கேகேஆர் அணி, சில சிறந்த வீரர்களை அணியில், ஏற்கனவே இருந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது.\nடிரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே கருண் நாயரை செம காட்டு காட்டிய தினேஷ் கார்த்திக்.. ரஞ்சி தோல்விக்கு பின் நடந்த தரமான சம்பவம்\nரஞ்சி தொடரில் கர்நாடக அணிக்கு எதி��ான தோல்விக்கு பின்னர், கர்நாடக கேப்டன்ன் கருண் நாயரிடம் தமிழ்நாடு அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.\nதினேஷ் கார்த்திக் பொறுப்பான சதம்.. தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்பு\nரஞ்சி டிராபியில் கர்நாடக அணிக்கு எதிரான முதல் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.\nரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு\nரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமோசமான ரெக்கார்டை செய்து கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்\nசையத் முஷ்டாக் அலி தொடரில் உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக், மோசமான ரெக்கார்டு ஒன்றுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nசொதப்பிய தமிழ்நாட்டு இளம் வீரர்கள்.. அசத்திய சீனியர் வீரர்கள்\nசையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் தமிழ்நாடு அணி ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்திய தமிழ்நாடு, இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.\nதினேஷ் கார்த்திக் அதிரடி.. அசத்தும் தமிழ்நாடு வீரர்கள்.. ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி\nசையத் முஷ்டாக் அலி தொடரில் முதல் போட்டியில் கேரளா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.\nதினேஷ் கார்த்திக்கின் ஸ்டன்னிங் கேட்ச்.. வீடியோ\nதியோதர் டிராபி இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஒரு கேட்ச்சை பிடித்து அசத்தினார்.\nதினேஷ் கார்த்திக்கின் காட்டடி பேட்டிங்.. அபினவ் முகுந்த் அபார சதம்.. தோல்வினா என்னனே தெரியாத தமிழ்நாடு அணி\nவிஜய் ஹசாரே தொடரில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தமிழ்நாடு அணியே அபார வெற்றி பெற்றது.\nதமிழ்நாட்டு வீரர்கள் அபார பேட்டிங்.. தினேஷ் கார்த்திக், முருகன் அஷ்வின் அதிரடி பேட்டிங்\nவிஜய் ஹசாரே தொடரில் திரிபுரா அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி வீரர்கள் அபாரமாக ஆடி 315 ரன்களை குவித்துள்ளனர்.\nகடைசி 10 ஓவரில் காட்டடி அடித்த தினேஷ் கார்த்திக் - ஷாருக்கான்.. தமிழ்நாடு அணியை தலைநிமிர வைத்த கேப்டனின் மாஸ் பேட்டிங்\nவிஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ஷாருக்கானும் இணைந்து கடைசி 10 ஓவர்களில் காட்டடி அடித்து தமிழ்நாடு அணியை சூப்பர் ஸ்கோரை எட்ட செய்தனர்.\nஐயா மன்னிச்சிடுங்க.. இனிமேல் இப்படிலாம் பண்ணமாட்டேன்.. தலைதெறிக்க ஓடிவந்து பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்\nஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ விதியை மீறியதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார் தினேஷ் கார்த்திக்.\nதமிழ்நாட்டு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்.. வெளியானது அதிரடி அறிவிப்பு\nஉள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாள���்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/tag/islam/", "date_download": "2020-07-05T13:15:23Z", "digest": "sha1:Z7Z2SSXDGRQLGUX45GDH5E2IKISKOYSI", "length": 25164, "nlines": 127, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Islam Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல\nJune 25, 2020 June 25, 2020 Pankaj IyerLeave a Comment on பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல\n‘’பிரிட்டன் இஸ்லாமிற்கு மாறியுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. மத ரீதியான குழப்பம் விளைவிக்கக்கூடிய இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மத ரீதியான பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். […]\nஅல்லாஹூ அக்பர் என்ற கோஷமிட்டதால் பயந்து ஓடினாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\n‘’அல்லாஹூ அக்பர் கோஷம் கேட்டு பயந்து ஓடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த ஜனவரி 12, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், டிரம்ப் பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவின் இடையே அல்லாஹூ அக்பர் என யாரோ ஒருவர் கோஷமிடும் சத்தம் கேட்க, அதைக் கேட்டு […]\nஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றவரா\n‘’ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார்,’’ என ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Akmal Nazeer Deen என்பவர் இந்த பதிவை கடந்த செப்டம்பர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ஜாகீர் நாயக் மலேசியு குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில் பிறந்த […]\n“நடிகர் சூர்யா மதம் மாறியதற்கான ஆதாரம்” – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம வீடியோ\nநடிகர் சூர்யா இஸ்லாமியராக மதம் மாறியதற்கான ஆதாரம் கிடைத்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 2.11 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “நடிகர் சிவக்குமாரனின் மூத்த மகன் நடிகர் சூர்யா முஸ்லீமாக மதம் மாறினார்” என்று எழுதப்பட்டு இருந்தது. வீடியோவைப் பார்த்தோம்… அதில் காரில் வந்து இறங்கும் […]\nஈத் பண்டிகை தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட் உண்மையா\nஇஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்று கொண்டாடும் ஈத் பண்டிகையன்று விலங்குகள் பலியிடுவது பற்றி பில் கேட்ஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் செய்து வெளியிட்டது போன்று ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. எப்போது இந்த ட்வீட் வெளியானது என்ற தகவலும் இல்லை. அதில், […]\nஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை\n‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]\nபிரான்மலையில் முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா\n‘’1000 ஆண்டு பழமையான முருகன் கோயிலை இடித்து விட்டு மசூதி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி, மே 4, 2019 அன்று இந்த பதிவை வெளியிட��டுள்ளது. இதன் மேலே, ‘’ பிரான் மலையில் உள்ள 1000-ஆண்டு பழமையான முருகன் மற்றும் […]\nபெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் இந்திய முஸ்லீம்கள்: விபரீத ஃபேஸ்புக் பதிவு\n‘’பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் இந்திய முஸ்லீம்கள் முதலிடம்- மகளிர் ஆணையம் பாராட்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]\nதான தர்மம் செய்வதில் உலகிலேயே முஸ்லிம்கள் முதலிடம்: ஃபேஸ்புக் குசும்பு\n‘’அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளவில் முஸ்லிம்கள் முதலிடம்,’’ என்று கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இஸ்லாம் ஒர் இனிய மார்கம் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் […]\nகண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா\nஉலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவும் போது கண்ணீர் விடும் காட்சி மாஷா அல்லாஹ் Archived link Basheer Khan என்பவர், 2018 செப்டம்பர் 12 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர், அல்லாவைத் தவிர வேறு கடவுள் […]\nஇஸ்லாமியர் தெருவிற்குள் நுழைந்ததால் இந்து சன்னியாசி தாக்கப்பட்டாரா\nஇஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் சென்ற இந்து சன்னியாசி ஒருவர் தாக்கப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: முஸ்லிம் தெருவில் இந்து சாமியார்கள் நுழையக்கூடாதா.. #இது_இந்தியாவா,,,, இல்லை #பாகிஸ்தானா.. Archived link உடல் முழுக்க விபூதி பூசியது போன்று உள்ள ஒருவ���ை சிலர் சுற்றி நின்று தாக்குகின்றனர். அந்த நபர் கையெடுத்துக் கும்பிடும் படமும் உள்ளது. படத்தின் மேல், “ஒரு இஸ்லாமியனின் மதவெறி. ஹிந்து […]\nமதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா\nதமிழ் சினிமாவில் இது வரை மதம் மாறிய நடிகர் – நடிகைகளின் அதிர்ச்சி பட்டியல் மற்றும் பின்னணி தெரியவந்துள்ளதாக TNNews24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழ் சினிமாவில் இதுவரை மதம் மாறிய நடிகை நடிகைகளின் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள். Archived link 1 Archived link 2 நடிகர்கள் ரஜினி, அஜித், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கும் படத்துடன், மதம் மாறிய நடிகர்கள் […]\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம��யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/18152938/Resources-will-provide-Vaikuntha-Ekadasi.vpf", "date_download": "2020-07-05T14:29:06Z", "digest": "sha1:SKUJYM4WRVXBR3F54PFJQMDIGX2EZH3J", "length": 19044, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resources will provide Vaikuntha Ekadasi || வளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி\nமனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’\nஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்க���்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.\nமாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார் கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.\nஅம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.\nவைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.\nதனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.\nவருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.\nஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாள�� வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.\nநம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.\nமறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.\nஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.\nஇந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.\nமார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வா���். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.\nஇங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.\nஇராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.\nமனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/tag/vaastu-tips-for-home/", "date_download": "2020-07-05T12:20:15Z", "digest": "sha1:IQKUFKF3KHLKZ4TKRG3M2MT4K6RW2RS7", "length": 5364, "nlines": 121, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Vaastu tips for home Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாஸ்து\nஅடுக்குமாடி குடியிருப்பில் #வடக்கு #கிழக்கு #சுவர்கள் மற்ற அடுக்கு மாடி குடியிருப்பு வீடாக இருக்கக்கூடாது. 2.#வடகிழக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு கிழக்கு #ஜன்னல் என்பது கட்டாயம் ���ருக்க […]\nவாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து\nவாஸ்து அமைப்பில் வீட்டில் உள்ளே உள்ள உள்குத்து பற்றிய எனது விளக்கம். ஒரு இல்லத்தின் உள்ளே நுழையும் போது தூண் அமைப்பு அல்து சுவர் அமைப்பு அல்து […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.hirunews.lk/tamil/business/220783/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-05T13:16:55Z", "digest": "sha1:PFKHFL572I3AIL3X6725LYM53X7YMSSC", "length": 4906, "nlines": 87, "source_domain": "www.hirunews.lk", "title": "அதிகரிக்கப்படவுள்ள சோளத்தின் விலை... - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nசோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.\nஅதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அ��ர் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை... Read More\nவிருந்தக உரிமையாளர்களின் வருவாய் பாதிப்பு\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக... Read More\nஅமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக... Read More\nசற்று முன்னர் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்..\nஎம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைது...\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழப்பு\nசற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....\nநாளை மீண்டும் திறக்கப்படவுள்ள தாஜ்மஹால்\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vavuniyanet.com/news/245640/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/?responsive=false", "date_download": "2020-07-05T12:32:45Z", "digest": "sha1:NNZOJBOOBYMEBFFGVSP772HYWWDPJZYZ", "length": 5097, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வவுனியாவில் வி பத்தில் உ யிரிழந்த சி றுமியின் குடும்பத்திற்காக நிதி சேகரிப்பு!! – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் வி பத்தில் உ யிரிழந்த சி றுமியின் குடும்பத்திற்காக நிதி சேகரிப்பு\nவவுனியாவில் நேற்று முன்தினம் (06.11.2019) ஹொரவப்பொத்தானை வீதி இலுப்பையடி சந்தியில் இடம்பெற்ற கோ ர வி பத்தில் அ கால ம ரணமடைந்த சி றுமி சு.பிரியங்காவின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக,\nஇலுப்பையடி வர்த்தகர்கள் இணைந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகுறித்த நடவடிக்கை இன்று (08.11.2019) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினையும் இலுப்பையடி வர்த்தகர்கள் கோரியுள்ளனர்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பப் பெண் மரணம்\nவவுனியாவில் வெ டிகு ண்டு அ ச்சுறுத்தல் : பொலிஸ் , இரானுவத்தினர் குவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/india-news.htm", "date_download": "2020-07-05T14:27:11Z", "digest": "sha1:AULFMS47NWVS2D2LAKQTJ25PNM6KZBLT", "length": 12484, "nlines": 159, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL INDIA NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஉத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலி, 29 பேர் காயம்\nஉத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 23 பேர் பலியாகினர்.\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.\nநாடு முழுவதும் நினைவுச்சின்னங்கள் அருங்காட்சியகங்களை நாளை முதல் திறக்க அனுமதி\nமத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை, நாளை முதல் திறக்க\nஇந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயார்; சுதந்திர தினம் முதல் போட அதிவேக நடவடிக்கை\nஇந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி தயாராகி உள்ளது. சுதந்திர தினம் முதல் பொதுமக்களுக்கு போட அதிவேக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nலடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு\nஇந்தியா-சீனா இடையேயான கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம் ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது - பிரதமர் மோடி பேச்சு\nலடாக் எல்லைக்கு திடீரென்று சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்\nமாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த ப���திலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை: சிவசேனா குற்றச்சாட்டு\nமாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என சிவசேனா\nபிரதமரின் பயணம் வீரர்களுக்கு உத்வேகத்தை தரும் - காங்கிரஸ் கட்சி\nபிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும் என்றும் அவர்களை ஒருங்கிணைக்க உதவும்\nமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\nஎல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம்\nஇந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி\nஇந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/district/nine-killed-in-jammu-and-kashmir-road-accident/c77058-w2931-cid305730-su6228.htm", "date_download": "2020-07-05T13:41:49Z", "digest": "sha1:WYAITTMLUO4WYAXQCYN2KVYE2LRCEAOT", "length": 2878, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "ஜம்மு காஷ்மீர்- சாலை விபத்தில் 9 பேர் பலி", "raw_content": "\nஜம்மு காஷ்மீர்- சாலை விபத்தில் 9 பேர் பலி\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த இரு குடும்பத்தினர் வியாபாரத்திற்காக ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள லே பகுதிக்கு துடப்பம் வியாபாரம் செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது ஸ்ரீநகரிலிருந்து சிமெண்ட பாரம் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்தது.\nஇதில் லாரியின் அடியில் சிக்கி இரு குடும்பங்களை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/district/primary-school-teachers-arrested-in-protest/c77058-w2931-cid327498-su6268.htm", "date_download": "2020-07-05T14:13:53Z", "digest": "sha1:ZGJKQDXTS2UZTZ6YA2NEM2MB45CLESHW", "length": 3264, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது", "raw_content": "\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கைது\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், 7வது ஊதியக்குழு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 2009 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.\nஇதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ச��ர்பில், நகல் ஆணை எரித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://selliyal.com/archives/181957", "date_download": "2020-07-05T13:10:49Z", "digest": "sha1:GZZGGX3SICEYIA2DY2SUBUGK7W3KDJOO", "length": 8568, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சிறப்புரை – தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சிறப்புரை – தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் சிறப்புரை – தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா\nபடம்: புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமெரிக்கா நாட்டில் வாழும் அறிவியல் அறிஞர் நா.க.நிதிக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது வழங்கிப் பாராட்டுதல்.அருகில் பேராசிரியர்கள் மு.இளங்கோவன், எஸ்.ஆரோக்கியநாதன், கு.சிவமணி.\nபுதுச்சேரி – புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நடைபெற்றது.\nஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் எஸ். ஆரோக்கியநாதன் கலந்துகொண்டு மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தெ.முருகசாமி சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nபுதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்த அறிவியல் அறிஞர் நா.க.நிதி அவர்களுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருதினை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.\nதூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப.பத்மநாபன் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரையாற்றினார். புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nPrevious articleஇந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆடவர் கைது\nNext articleமலேசிய வரலாற்றில் முதல் பூர்வகுடி நாடாளு���ன்ற உறுப்பினர்\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nமலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு\nதமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு\nகராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்\nலடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை\nசாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது\nதமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநராக சந்திரசேகரன் : முரசு நெடுமாறன் வரவேற்பு\n“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு\nசினி இடைத் தேர்தல் : 12,650 வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-nagapatinam", "date_download": "2020-07-05T12:54:19Z", "digest": "sha1:QGBZN7EYL5WHQL3E5K3BBJ3VK3XTGOFF", "length": 14354, "nlines": 189, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Nagapatinam News (நாகப்பட்டினம் செய்தி): Latest Nagapatinam News Headlines & Live Updates in Tamil", "raw_content": "\nகொரோனாவில் இருந்து மீண்டவரை ஊர்வலமாக அழைத்து சென்ற மக்கள்.. 15 பேர் மீது வழக்குப்பதிவு..\nகடை கடையா ஏறி கையூட்டு வாங்கிய போலீஸ் தம்பதி.. சஸ்பெண்ட் செய்த டிஐஜி\nமண்டையை பிளந்த ரயில்வே காவலர்.. ஆதரவற்ற பெண்ணை கதற கதற தாக்கிய வீடியோ..\nஅரசு பேருந்து மோதி பலியான மாணவி.. பைக்கில் அழைத்து சென்றவர் தற்கொலை செய்த பரிதாபம்..\nதாறுமாறாக சென்று பைக்கில் மோதிய அரசு பேருந்து.. பள்ளி மாணவி பரிதாப பலி..\nகொரோனாவில் இருந்து மீண்டவரை ஊர்வலமாக அழைத்து சென்ற மக்கள்.. 15 பேர் மீது வழக்குப்பதிவு..\nகொரோனாவில் இருந்து மீண்டு சீர்காழி வருகை தந்த அவருக்கு 15க்கும் மேற்பட்டோர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. நாடுமுழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தடையை மீறி கூட்டமாக சென்றதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது\nகடை கடையா ஏறி கையூட்டு வாங்கிய போலீஸ் தம்பதி.. சஸ்பெண்ட் செய்த டிஐஜி\nமண்டையை பிளந்த ரயில்வே காவலர்.. ஆதரவற்ற பெண்ணை கதற கதற தாக்கிய வீடியோ..\nஅரசு பேருந்து மோதி பலியான மாணவி.. பைக்கில் அழைத்து சென்றவர் தற்கொலை செய்த பரிதாபம்..\nதாறுமாறாக சென்று பைக்கில் மோதிய அரசு பேருந்து.. பள்ளி மாணவி பரிதாப பலி..\nஇளைஞருடன் சரக்கடித்த வீடியோ வெளியானதால் அதிர்ச்சி... தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி..\nகோர தாண்டவமாடி உலகை உலுக்கிய 'சுனாமி'..\nவெங்காயம் கொடுத்து ஓட்டு வேட்டையா..\nதருமபுர ஆதீனத்தின் 27வது குருமகா சன்னிதானம் ஞானபீடம் ஏற்பு..\nதருமபுர ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் மரணம்..\nநேருக்கு பயங்கரமாக மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்.. இரண்டு வாலிபர்கள் பரிதாப பலி..\nஊசி உடைந்து பெண்ணின் உடலுக்குள் சிக்கிய பரிதாபம்.. மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் தொடரும் விபரீதம்..\nதலித் இளைஞருடன் காதல்... பெற்ற மகளை உயிரோடு எரித்துக்கொன்ற கொடூர தாய்..\nதாறுமாறாக சென்று தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்..\nஇருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... தூக்கி வீசப்பட்ட இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..\nவகுப்பறையில் ஆசிரியர் மாரடைப்பால் மரணம்..\nமதுவை ஒழிப்போம் - மனிதம் காப்போம்.. காந்தி வழியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மஜக தொண்டர்கள்..\nடேங்கர் லாரி -கார் நேருக்கு நேர் மோதல்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nதமிழக மீனவர்கள் 4 பேர் அதிரடி கைது..\nபணியிட மாறுதல் உத்தரவு... அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த ஆசிரியை..\nதிருட வந்த இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்.. தடுமாறியதால் ஏற்பட்ட விபரீதம்\nபச்ச குழந்தைக்கு பாதரசம்.. நாட்டு வைத்தியத்தால் நேர்ந்த கொடுமை.. தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதி\nஉடைக்கப்பட்ட சில மணிநேரத்திற்குள் புதிய அம்பேத்கர் சிலை... எடப்பாடி அரசின் அதிரடி வேகம்..\nஅதிரடியாக இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் - பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள் ..\nமீனவர்கள் இனிமேல் எல்லை தாண்ட வாய்ப்பே இல்லை.. டிவி, ஓய்வறையுடன் அதிநவீன விசைப்படகு வீடியோ..\nஅசால்ட் பண்ணிய குரங்கு... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய டாக்டர்\nகிராமத்தையே காலி பண்ணி மக்களை தலை தெறிக்க ஓட வைத்த ஒரே ஒரு குரங்கு...\n9 ஆண்டுகளாக ஏமாற்றிய போலி மருத்துவ பல்கலை... ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி\nதிருவா��ூர் தொகுதியை விடுங்க... மயிலாடுதுறையில் என்ன நடக்குதுன்னு பாருங்க..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nகாவல்துறை நண்பர்கள் அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவல்.. பகீர் கிளப்பும் முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2556244", "date_download": "2020-07-05T13:22:21Z", "digest": "sha1:BQH25ZM2I5X32CSQMMAF2F7F76MBA52H", "length": 16185, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்றுத் திறனாளிகள் மனு | Dinamalar", "raw_content": "\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 3\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nவைரலாகும் ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டா பதிவு 3\n'யானைகள் இறப்பது இயற்கையானது': வனத்துறை அலட்சியம் 2\nமதபோதகர் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 10 ஆயிரம் பேர் 18\nஇந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட் 5\nஅமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் தெரிந்த சந்திர கிரகணம் 1\nபெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் ... 5\nஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; ... 9\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு 2\nகடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.\nகடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். கலெக்டர் இல்லாததால் மாற்றுத்திறனாளித் துறை நல அலுவலர் பாலசுந்தரத்திடம், கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர்.மனுவில், 'கொரோனா நிவாரணத் தொகையை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும்.அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு வேலைகளுக்கு தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளை போட்டித் தேர்வின்றி தேர்வு செய்ய வேண்டும்' என மனுவில் கூறப்பட்���ுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலுார் சரவணா நகரில் கிருமிநாசினி தெளிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலுார் சரவணா நகரில் கிருமிநாசினி தெளிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563372", "date_download": "2020-07-05T14:45:45Z", "digest": "sha1:WBSAIYHXM4NSDWVPATGDS2U6H536QCXN", "length": 17868, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா நோயாளிகள் பஸ்சில் ஏறுவதால் நடத்துனர்கள் கலக்கம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க ...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தாழ்வான ... 1\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ... 2\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் 1\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 6\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 3\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 5\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nகொரோனா நோயாளிகள் பஸ்சில் ஏறுவதால் நடத்துனர்கள் கலக்கம்\nசென்னை; அரசு பஸ்களில் கொரோனா நோயாளிகள் ஏறுவதால், நடத்துனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளோர், அரசு பஸ்களில் பயணித்து, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.\nபரிசோதனையில், இவர்களில் பலருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், நடத்துனர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது:கடலுார் மாவட்டம், வடலுார் பகுதியை சேர்ந்த தம்பதியர், அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்காக, சளி மாதிரியை கொடுத்து விட்டு, பல்வேறு பணிகளுக்காக அரசு பஸ்களில் பயணித்துள்ளனர். நேற்று முன்தினமும் அவர்கள், காடாம்புலியூரில் இருந்து, அரசு பஸ்சில் கடலுாருக்கு திரும்பினர். அப்போது, சுகாதாரத���துறை அதிகாரிகள், அவர்களை தொடர்பு கொண்டனர். 'உங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகிஉள்ளது; மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுங்கள்' என, அறிவுறுத்தினர்.\nஇதையறிந்த பயணியர், அலறியடித்தபடி அந்த பஸ்சில் இருந்து இறங்கினர். சற்று நேரத்தில் வந்த, மாற்று பஸ்சில் ஏறி பயணித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், தங்களுக்கும் கொரோனா பரவும் என்ற அச்சத்தில், அரசு பஸ்நடத்துனர்கள் கலக்கமடைந்துஉள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வலசையில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்படும்\nபரிசோதனையை வேகப்படுத்த புதிய, 'எக்ஸ் - ரே' கருவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசக��்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வலசையில் கூடுதல் சோதனை மையங்கள் அமைக்கப்படும்\nபரிசோதனையை வேகப்படுத்த புதிய, 'எக்ஸ் - ரே' கருவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564263", "date_download": "2020-07-05T14:39:30Z", "digest": "sha1:3P6LMNOI7H4WPJ2ZE3SHKJI4D4EQAZBF", "length": 17274, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு| Dinamalar", "raw_content": "\nஹாங்காங்கில் அதிகரிக்கும் சீனாவின் அடக்குமுறை; ...\nஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nகுற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் ...\n\" கவனமாக இருங்க., அலட்சியம் வேண்டாம் \" - சுகாதாரதுறை ... 5\nமஹா.,வில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\nபிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் நிலை என்னவாகும்\nமேற்குவங்க அரசால் இந்திய - வங்கதேச வர்த்தக உறவு ... 2\nஅமெரிக்காவில் கொரோனா உச்சம்; நடக்கிறது பேரழிவுக்கு ... 2\nஅதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா 3\nஇந்தியாவில் ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா: பாதிப்பு 6.7 ...\nமுதியோர் உதவித்தொகை கிடைக்காமல் தவிப்பு\nசென்னை : ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, முதியோர் உதவித்தொகை கிடைக்காததால், அமைப்பு சாரா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.\nதமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு செய்த தொழிலாளர்களில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மாதம், 1,000 ரூபாய், முதியோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இவர்களுக்கு, 2019 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல், ஊரடங்கு காரணமாக, அரசு அறிவித்த, 2,000 ரூபாயும் கிடைக்கவில்லை என, தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஇது குறித்து, தொழிலாளர் ஒருவர் கூறியதாவது:நான், 2013ல் இருந்து, தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில், உதவித்தொகை பெற்று வருகிறேன். கடந்த, ஆகஸ்ட் மாதம் முதல், உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து, தி.நகரில் உள்ள, அலுவலகத்தில் கேட்டபோது, அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என, தெரிவிக்கின்றனர்.தற்போது ஊரடங்கில், அரசின் நிவாரணத் தொகையும், உதவித்தொகையும் கிடைக்காமல் தவித்து வருகிறேன். நிலுவையில் உள்ள உதவித்தொகையாவது வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகள பணியாளர்களுக்கு சலுகை; லலிதா ஜுவல்லரி அறிவிப்பு\nநீலகிரியில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்���டுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகள பணியாளர்களுக்கு சலுகை; லலிதா ஜுவல்லரி அறிவிப்பு\nநீலகிரியில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565154", "date_download": "2020-07-05T14:33:23Z", "digest": "sha1:P7ASWUHJ6QABORSUY67HI6OVTLSAVIF3", "length": 16578, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிமுறை மீறி பஸ்கள் இயக்கம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க ...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தாழ்வான ...\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ...\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் 1\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 4\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 2\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்���ை; ... 5\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nவிதிமுறை மீறி பஸ்கள் இயக்கம்\nராசிபுரம்: கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாட்டில், ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டத்திற்கு செல்ல இ- பாஸ் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பஸ்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தனியர் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அருகே, கீரனூர் பகுதியில் சேலத்திலிருந்து வரும் அனைத்து பஸ்களையும் நிறுத்தி, சோதனைசெய்து இ- பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். தனியார் பஸ்களில் வருபவர்களில் பெரும்பாலானோருக்கு இ -பாஸ் இருப்பதில்லை. இவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பஸ் ஏறும்போதே எச்சரிக்க வேண்டும் என கூறுகின்றனர். அதேபோல், தனியார் பஸ்களில் விதிமுறை மீறி, 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊராட்சி மன்ற தலைவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்\nபள்ளிபாளையத்தில் கொட்டி தீர்த்த மழை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இரு��்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊராட்சி மன்ற தலைவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்\nபள்ளிபாளையத்தில் கொட்டி தீர்த்த மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566045", "date_download": "2020-07-05T14:29:49Z", "digest": "sha1:B3BJFZLY3YXW2LX2KSVYD5CGWOHG6B75", "length": 16508, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி அருகே லாரி மோதி தாய், மகன் பலி| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க ...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தாழ்வான ...\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ...\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் 1\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 4\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் க��ழப்பம்: கிலானி ... 2\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 5\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nபழநி அருகே லாரி மோதி தாய், மகன் பலி\nபழநி; கொடைக்கானலில் இருந்து பழநிக்கு சென்றபோது டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் ரேகா 36, மகன் சிவானந்தன் 5 ஆகியோர் பலியாகினர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ராமபட்டினம்புதுாரை சேர்ந்த விவசாயி கருப்புச்சாமி 44. மனைவி ரேகா மகன் சிவானந்தனுடன் நேற்று மாலை கருப்புச்சாமி இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் மேல்பள்ளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் ராமபட்டினம்புதுார் திரும்பினார். சவரிக்காடு 9வது வளைவில் எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் ரேகாவும் சிவானந்தமும் இறந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்த கருப்புச்சாமி படுகாயத்துடன் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். லாரி டிரைவர் தப்பியோடினார். டிப்பர் லாரி பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமண் எடுத்தவர் மயக்கம்: தாசில்தார் கலக்கம்\nகாய்ச்சலுக்கு கணவர் பலி ஆசிரியை தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமண் எடுத்தவர் மயக்கம்: தாசில்தார் கலக்கம்\nகாய்ச்சலுக்கு கணவர் பலி ஆசிரியை தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/07/4-3.html", "date_download": "2020-07-05T14:05:17Z", "digest": "sha1:LAU3CXVUS6DPYXNNZMO5UEW74I5XCEFA", "length": 7788, "nlines": 56, "source_domain": "www.jaffnabbc.com", "title": "4 ஆண்களுடன் சேர்ந்து 3 பெண்கள் செய்த நரபலி. அதிர்ச்சி தகவல். - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » india » world » 4 ஆண்களுடன் சேர்ந்து 3 பெண்கள் செய்த நரபலி. அதிர்ச்சி தகவல்.\n4 ஆண்களுடன் சேர்ந்து 3 பெண்கள் செய்த நரபலி. அதிர்ச்சி தகவல்.\nகுழந்தை ஒன்றை நரபலி கொடுக்க முயன்ற பள்ளி ஆசிரியை ஒருவர் அவரின் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அசாம் மாநிலத்தில் நடந்துள்ளது.\nஅசாமின் உடால்குரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆ���ிரியை ஒருவர் போலி சாமியாருடன் சேர்ந்து தனது மைத்துனியின் 3 வயது குழந்தையை நரபலி கொடுக்க முயன்றுள்ளார்.\nகடந்த ஒருவார காலமாக இரவு நேரங்களில் 4 ஆண்கள், 3 பெண்கள், ஒரு சாமியார் ஆகியோருடன் இணைந்து இந்த ஆசிரியையின் குடும்பம் சந்தேகத்திற்கிடமான வகையில் பூஜைகள் செய்துள்ளது.\nநேற்று இரவு திடீரென அவர்கள் வீட்டிலிருந்து புகை வெளிவந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் உள்ளே எட்டிப்பார்த்துள்ளார்.\nஅப்போது அவர்கள் 3 வயதான அவர்கள் உறவினரின் குழந்தையை கட்டிவைத்து, அந்த குழந்தையை பலியிட தயார் செய்துள்ளனர். இதனை கண்ட அந்த இளைஞர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் வீட்டின் உள்ளே நுழைய முயற்சித்த போது, அந்த ஆசிரியையின் குடும்பத்தார் காவல்துறையினர் மீது கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.\nஇதனையடுத்து காவல்துறையினர் எச்சரித்தும் அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சாமியாருடன் இருந்த 3 ஆண்கள் காயமடைந்தனர்.\nஇதனையடுத்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காயம் அடைந்த ஆசிரியையின் கணவர் ஜதவ் சகாரியா, மகன் புலகேஷ் சகாரியா உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஆசிரியையின் மகன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.\nஅந்த பகுதியில் உள்ள பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றும் அந்த பெண், தன் குடும்ப நலனுக்காக உறவினரின் குழந்தையை பலியிட முயற்சித்தார். இதன் எதிர்ப்பு சம்பவத்தில் ஆசிரியையின் மகனே பலியாகி உள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை பொலிஸார் கைது செய்து உள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nபுதன்கிழமை யாழ் வருகின்றார் சஜித்.\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச��சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nவன்னியூர் சஜீதாவின் உண்மை முகம். படுக்க அவங்க தான் முடிவு பண்ணுவாங்களாம்.\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/vivek-speech-in-rum-movie-audio-launch/", "date_download": "2020-07-05T13:58:14Z", "digest": "sha1:5C7DXBK2G4BYKQVGYBAIAPBINVZGB47X", "length": 16914, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத் – விவேக் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத் – விவேக்\nஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு…. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படம்…’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2.11.2016 (புதன்கிழமை) அன்று சென்னையில் உள்ள ‘ஹயாட்’ ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.\nபிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவரான ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, எழில்மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோரும், ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்களான தயாரிப்���ாளர் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.\n“ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது….நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் விவேக்.\n“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்…. அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு நயம் தான்….. ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம்…. அதுவும் பேய் படம்….” என்று கூறுகிறார் இசையமைப்பாளர் அனிரூத்.\n“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்….ஆனால் அந்த வியாபாரத்தை, தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும் இளம் தயாரிப்பாளர் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திராவை பார்க்கும்பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….இந்த ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…..” என்று கூறினார் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா.\nசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நயந்தாராவை பொது மேடையில் கிழித்த விவேக்.. நயந்தாராவை பொது மேடையில் கிழித்த விவேக்.. தம்பி கார்த்தியின் படத்துக்க அண்ணன் சூர்யாவால் சிக்கல்…\nPrevious கமல்-கவுதமி பிரிவு: ஸ்ருதிஹாசன் அறிக்கை\nNext சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுத��� செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_12.html", "date_download": "2020-07-05T14:17:53Z", "digest": "sha1:GMBBJ24TMDMDCHIMOKX5LQZWAJTHVCYZ", "length": 39383, "nlines": 330, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: பெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை", "raw_content": "\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\nபெல்ஜியத்தின் தொழிற்புரட்சி வரலாற்றில் முன்னணி வகித்த துறைமுக நகரம் அன்ட்வேர்ப்பன். இரண்டாம் உலகப் போர்முடிவின் பின்னர் பெல்ஜியம் அமெரிக்க நிதியுதவியால் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றானது. இந்தப் பொருளாதார முன்னேற்றம் காரணமாக அடித்தட்டு பெல்ஜியத் தொழிலாளர் வர்க்கம் நடுத்தர நிலைக்கு உயர்ந்தனர். இதனால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மொரோக்கோவிலிருந்து கூலித் தொளிலார்கள் இறக்குமதி செய்யப்பட்டனர். முன்பு பெல்ஜ��யத் தொழிலாளர்கள் வசித்த அதே குடியிருப்புகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டனர். பெல்ஜியத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கான இவர்களின் பங்களிப்பு கணிசமானது.\nஇன்று பல தசாப்தங்கள் கடந்த நிலையில், இரண்டாவது தலைமுறை மொரோக்கோ நாட்டினர் பிள்ளைகளும் வளர்ந்து தொழிலாளர் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், ஐரோப்பாவைத் தாக்கிய பொருளாதாரப் பிரச்சினை பெல்ஜியத்தையும் விட்டுவைக்காததால் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துள்ளது. வேலையில்லாப் பிரச்சினையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டோர் எங்கேயும்போல சிறுபான்மையினத்தவர்தான். பெல்ஜியத்தில் மொரோக்கோ நாட்டவர். சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளஞ்சந்ததி ஒரு பக்கம் குற்றச் செயல்களில் ஈடுபட, மறுபக்கம் அதைக்காட்டியே தீவிர வலதுசாரி நவநாஸிசக் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொண்டன. வெளிநாட்டவர், அகதிகளுக்கெதிராகப் பிரச்சாரம் செய்யும் \"ஃப்ளாம்ஸ் ப்ளொக்\" (தற்போது \"பிளாம்ஸ் பெலாண்க்\" என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற கட்சி அன்ட்வேர்ப்பன் தேர்தல் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று மாநகர சபையில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளது.\nஅன்ட்வேர்ப்பன் மாநகரசபை காவல் துறையில் கடமையாற்றும் பல பொலிஸ்காரர்கள் ஃப்ளாம்ஸ் ப்ளொக் ஆதரவாளர்கள் என்பது ஊரறிந்த சங்கதி. நகரில் சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் அல்லது சந்தேகத்திற்குரிய மொரோகோ இளைஞர்களைக் கைது செய்யும் பொலிஸ்காரர்கள் அவ்விளைஞர்களைத் தெருவழியே தொர தொரவென இழுத்துச் செல்வதும், அவர்களுக்கெதிராக தேவையற்ற வன்முறைகளைப் பிரயோகிப்பதும் வெளிநாட்டவர் மத்தியில் காவல்துறை பற்றிய அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது. \"ஐரோப்பிய அரபு லீக்\" (AEL) எனப்படும் அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும், இத்தகைய இனவெறிச் செயல்களை அரசாங்கமோ, \"நடுநிலை\"ப் பத்திரிகைகளோ கண்டுகொள்ளாமலிருந்தன.\nஐரோப்பிய நாடுகளில் நிறுவப்பட்ட புலம்பெயர்ந்தோர் அமைப்புகளைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் இருந்து வருகின்றன. ஒன்றில் அவை மதம், கலாச்சாரம் வளர்ப்பனவையாகவிருக்கும் அல்லாவிடத்தில் அவை தமது சொந்த நாட்டு அரசியல் அமைப்புகளின் தொடர்ச்சியாகச் செயற்படும். இவற்றைத் தமக்கு ஆபத்தானதாகவில்லாததாகவும், அதற்கப்ப��ல் வெளிநாட்டவர் மைய அரசியல் நீரோட்டத்துடன் கலக்க வேண்டுமென்றுதான் ஐரோப்பிய அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், ஐரோப்பிய நாடொன்றைத் தனது தாயகமாக வரித்துக்கொண்ட வெளிநாட்டினமொன்று புலம்பெயர்ந்த நாட்டில் தமது நலம்பேண அரசியல் அபிலாசைகளுடன் நிறுவனமயமாகும் போது எதிர்நோக்கும் சவால்கள் பல. இத்தகைய பின்னணியில் உருவான அமைப்புத்தான் \"ஐரோப்பிய அரபு லீக்\".\nபத்து வருடங்களுக்கு முன்பு லெபனானில் இருந்து புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் அகதியாகத் தஞ்சமடைந்த அபு ஜாஜாவினால் தனது வேலையைப் பார்த்துக்கொண்டு அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க முடியவில்லை. லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கெதிராக கூட்டப்பட்ட \"மக்கள் எதிர்ப்பு முன்னணி\" ல் இயங்கியதாகச் சொல்லிக் கொள்கிறார். ஆனால், அபு ஜாஜா ஹெஸ்புள்ளா இயக்க உறுப்பினராக இருந்ததால், அவரது பெல்ஜியப் பிரஜா உரிமையைப் பறிக்கவேண்டுமென ஃப்ளாம்ஸ் புளொக் சர்ச்சயைக் கிளப்பியது. இது ஒருபுறமிருக்க அபு ஜாஜாவினால் அரசியல் விழிப்புணர்வு அடைய வைக்கப்பட்ட மொரோக்கோ இளைஞர்கள் ஒன்று கூடி ஐரோப்பிய அரபு லீக்கை ஸ்தாபித்தனர். இவர்களது வேலை தெருக்களில் ரோந்து சுற்றி வெளிநாட்டவர்மீது அத்துமீறி நடக்கும் பொலிஸாரைக் கண்காணித்தல், பாதிக்கப்பட்டவருக்கு மேற்கொண்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தல் என்பனவாகும். வன்முறை பிரயோகிக்காத அதேவேளை போர்க்குணாம்சம் பொருந்திய இத்தகைய அரசியற் போக்கிற்கு, ஒரு காலத்தில் அமெரிக்காவைக் கலக்கிய கறுப்பின இளைஞர்களின் \"கருஞ் சிறுத்தைகள்\" அமைப்பை அவர்கள் தமது முன்னோடியாகக் கொள்கின்றனர். இதைவிட பிரபல எகிப்திய ஷோசலிஸ்ட் நாஸரின் கொள்கைகளை தமது அரசியற் சித்தாந்தமாக வரித்துக்கொண்டுள்ளனர்.\nபல பெல்ஜிய வெள்ளையினத்தவர் மற்றும் அரசாங்கத்தின் மத்தியில் இந்த வீதி ரோந்து எரிச்சலைக் கிளப்பிவிட்டிருக்கிறது. சாதாரண வீதி ரோந்துகள் சட்டவிரோதமானவையல்ல என்பதும் பணக்காரரின் வீடுகள் உள்ள இடங்களில் ஏற்கெனவெ இதுபோன்ற 'தனியார் பொலிஸ்' வீதி ரோந்துகள் சகஜம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பெல்ஜியப் பிரதமரைப் பொறுத்தவரை இது \"பொலிஸாரின் கடமையைச் செய்யவிடாது தடுத்து கிரிமினல்களுக்குச் சுதந்திரமாக செயற்பட அனுமத���க்கும் நோக்கம் கொண்டது.' AEL தன்னை ஒரு \"கிரிமினல்களின் குழுவென்றும், பயங்கரவாத இயக்கமென்றும்\" பாராளுமன்றத்தில் பிரதமர் சொன்னதை கண்டித்து வழக்குப் போட்டது. AEL க்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு இனவாதக் கொலையுடன் உச்சக்கட்டத்தை அடைந்தன.\nஅன்ட்வேர்ப்பன் நகரில் ஒரு மொரோக்கோ இளைஞனை அயல்வீட்டு வெள்ளையின பெல்ஜியக்காரர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பிவிட்டது. குற்றவாளியைக் கைது செய்து சென்ற பொலிஸ் இது ஒரு மனநோயாளி செய்த செயல் என்றும் எந்தவித இனவாத நோக்கமும் பின்னணியில் இல்லையெனவும் அறிவித்தது. ஆத்திரமுற்ற மொரோக்கோ இளைஞர்கள் வீதிகளில் குழுமினர். அவர்களைச் சுற்றி வளைத்த பொலிஸ் கண்ணீர்புகைப் பிரயோகம் செய்து கலைத்தது. தொடர்ந்து ஏற்பட்ட கலகத்தில் வீதியோரம் இருந்த வாகனங்கள், கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலகத்தை AEL தூண்டிவிட்டதெனக்கூறி பொலிஸ் அதன் தலைவர் அபு ஜாஜாவை கைது செய்து சென்றது. திடீரென இந்தச் செய்தி ஐரோப்பியத் தொடர்பூடகங்களின் கவனத்தை ஈர்த்தது. சில நாட்களிலேயே அபு ஜாஜா விடுதலை செய்யப்பட்டாலும், இந்தப் பிரச்சினை தற்போது நீறு பூத்த நெருப்பாகவுள்ளது. AEL ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்த் போன்ற நாடுகளிலும் கட்சியை விரிவுபடுத்த எண்ணியுள்ளது.\nபல மேற்கு ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற சிறுபான்மையினர் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. வெள்ளை-கிறிஸ்தவ ஐரோப்பிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத பிற இனங்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாகப் பொருமுவதும், திடீரென நடக்கும் அசம்பாவிதத்தால் எழுச்சியடைவதும் ஆங்காங்கே நடந்துவருகின்றன. பிரிட்டனில் ஜமைக்கர், பாகிஸ்தானியரும், பிரான்ஸில் அல்ஜீரியரும் மேற்கிந்தியக் கறுப்பரும், ஜேரமனியல் துருக்கியரும் இது போன்ற சூழ்நிலைகளிலேயே உள்ளனர். இவர்களனைவரும் வேலையில்லாப் பிரச்சினையால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தமது வாழ்விடங்கள் கவனிக்கப்படாது புறக்கணிக்கப்படுவதாகவும் , மொத்தத்தில் தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாகவும் குறைப்பட்டுக் கொள்கின்றனர்.\nஇந்தக்குறை அவர்களை எதிர்க்கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கின்றது. குறிப்பாக முதலாவது தலைமுறை அரபு முஸ்லீம் (அல்ஜீர���யா, மொரோக்கொவை சேர்ந்த) தொழிலாளர்கள் சாதாரண மதநம்பிக்கையுள்ள பாமர மக்களாக இருந்தனரேயன்றி, தமது மதத்தைப்பற்றிக் கற்றுத்தெளியுமளவிற்குக் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. அதற்கு மாறாக ஐரோப்பியக் கல்வி கற்ற இரண்டாவது தலைமுறை இஸ்லாமிய மதத்தைப்பற்றி மேலும் தெளிவுற அறிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன் அதனைச் சிறுபான்மையினக் கலாச்சாரமாக வளர்த்து வருகின்றனர். பல இளம் முஸ்லீம்பெண்கள் தாம் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைப் பேணவும், தீய நோக்குடன் நெருங்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவுமே தலையைமூடி முக்காடு போடுவதாகத் தெரிவிக்கின்றனர்.\nஐரோப்பிய சமூகம் இரண்டாகப்பிரிந்து இரு வேறு கோணங்களில் நிற்பதன் பலன்கள் தற்போது தெரியவாரம்பிக்கின்றன. சிறுபான்மை முஸ்லீம் இளைஞர்களில் பெரும்பான்மையினர் இன்றும் மிதவாத அரசியல் போராட்டங்களில் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரபு ஐரோப்பிய லீக் கூட சாத்வீக வழியில் அரசியலுரிமைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுபக்கத்தில் தீவிர அரசியலில் நாட்டங்கொள்ளும் சில இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தால் கவரப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் நெதர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சு தீவிர அரசியலால் கவரப்படும் முஸ்லீம் இளைஞர்களைப் பற்றி அறிக்கை சமர்ப்பித்தது. பல உயர் கல்வி கற்ற இளைஞர்கள் கூட தமது எதிர்காலம் குறித்து விரக்தியுற்று , மத்தியகிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் சென்று ஜிகாத் போராட்டத்தில் தம்மை இணைத்து வருவதை இந்த அறிக்கை குறிப்பிட்டமை அதிர்ச்சியளித்தது. இன்னொரு பக்கத்தில் ஐரோப்பிய யூத இளைஞர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் போய்ச்சேருவதை மேற்குலக அரசுகள் கண்டுகொள்ளாமல் இரட்டைவேடம் போடுவது கவனிக்கப்படவேண்டும்.\nLabels: ஐரோப்பிய அரேபியர்கள், புகலிடத்தில், பெல்ஜியம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n நான் ஏதோ பெல்ஜியமும் அமைதியான நாடு என்று எதிர்பாத்தேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்க��் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின�� விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிட���்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/blog-post_6.html", "date_download": "2020-07-05T15:00:43Z", "digest": "sha1:J3R4DN2BXPL7DW4JI7V5E52NE7IHDKA7", "length": 11135, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஆச்சரியப்படுத்தும் விண்டோஸ்", "raw_content": "\nசென்ற மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட்டணம் செலுத்திப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.\nபல நூற்றுக் கணக்கான கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் இயங்கி வருகிறது.\nவிண்டோஸ், அதனைத் தயாரித்து வழங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, பல கோடி டாலர்களை வருமானமாக அளித்து வருகிறது. விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே அதன் வருமானத்தின் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை, முதல் 500 நிறுவனங்களில் முன்னணி இடத்தைப் பெற உதவியுள்ளது.\nஅண்மைக் காலத்திய கணக்குப்படி, ஏறத்தாழ 136 கோடி பேர் பன்னாட்டளவில் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துகின்றனர். (இவர்களில் காப்பி எடுத்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). இது தெற்கு மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மக்களைப் போல ஒன்றரை மடங்கு அதிகமாகும்.\nவிண்டோஸ் 95 வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில், பெரிய விற்பனையைத் தந்தது. முதல் ஆண்டில், 4 கோடி சிஸ்டம் விற்பனையானது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆறு மாதங்களில், 10 கோடி பேர் பெற்றனர்.\n2009 ஆம் ஆண்டிலிருந்து, விற்பனையான விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 உரிமங்களைக் கணக்கிட்டால், அது ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்.\nபார்ச்சூன் 500 (Fortune 500) நிறுவனப் பட்டியலில், மைக்ரோசாப்ட் 35 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.\n1983ல் அறிமுகப்படுத்தப்பட்டு, விண்டோஸ் மற்ற கிராபிகல் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டிலும் அதிகமான ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விண்டோஸ் எக்ஸ்பி கொடி கட்டிப் பறந்த போது, பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், கிட்டத்தட்ட 100 சதவீத இடத்தை எக்ஸ்பி கொண்டிருந்தது எனலாம்.\nஒரிஜினல் எக்ஸ் பாக்ஸ் வாங்கிப் பயன்படுத்தியதன் மூலம், 2 கோடியே 40 லட்சம் பேர், விண்டோஸ் சிஸ்டத்தினையே பயன்படுத்தினர். ஏனென்றால், இதில் பதியப்பட்டு இயக்கப்பட்டது விண்டோஸ் என்.டி. கெர்னல் பதிப்பின், மாற்றி அமைக்கப்பட்ட பதிப்பாகும்.\nஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கு மிக அதிகமான அப்ளிகேஷன்கள், ஏறத்தாழ பத்து லட்சம், இருப்பதாகக் கூறப்படுகிறது. இது விண்டோஸ் சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கான எண்ணிக்கையில் பக்கத்தில் கூட வர முடியாது.\nவிண்டோஸ் சிஸ்டம் கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கை 40 லட்சம் இருப்பதாக, 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அலுவலர் ஸ்டீவ் பால்மர் அறிவித்தார்.\nவிண்டோஸ் தான் வந்த காலத்திலிருந்து, இன்று வரை, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன்\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக்ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nச��ம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/08/blog-post_13.html", "date_download": "2020-07-05T13:59:39Z", "digest": "sha1:BRMKDNCOAKM67WGYZ2DOQFDS6SCHIUS7", "length": 16404, "nlines": 189, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nஒரு முறை ஒரு சுயமுன்னேற்ற வகுப்பு ஒன்றில் எல்லோரிடமும் நீங்கள் அடுத்த பிறவியில் எதாவது ஒரு மிருகமாக பிறக்க வேண்டும் என்றால், நீங்கள் எந்த மிருகத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார் எங்களுக்கு கிளாஸ் எடுத்தவர். எல்லோரும் சிங்கம், புலி, குதிரை, நாய் என்று சொல்லிக்கொண்டு வந்த போது, நான் மட்டும் \"டைனோசார்\" என்று சொன்னவுடன் அங்கு இருந்த எல்லோரும் என்னை திரும்பி பார்த்தனர். அவர் ஏன் நான் அந்த மிருகத்தை தேர்ந்தெடுத்தேன் என்ற போது நான் \"இவர்கள் சொன்ன எல்லா மிருகமும் ஏதாவது ஒரு தரப்பு மக்களுக்கு பிடிக்காமல் இருக்கும்....ஆனால், இந்த டைனோசார் விலங்கை மட்டும் எல்லா மக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள், அதற்க்கு இந்த Jurassic Park படமே சாட்சி\" என்றேன், அதை அங்கு இருந்த எல்லோருமே ஆமோதித்தனர். யோசித்து பாருங்கள், எல்லோரிடத்திலும் இந்த ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது...அந்த டைனோசார் மட்டும் இன்று இருந்தால் நாம் அதைத்தான் பார்க்க விரும்பி இருப்போம். அப்படி அந்த டைனோசார் விலங்கை தத்ரூபமாக நம் கண் முன்னால் காண்பித்தால் அப்படி ஒரு ஷோ நான் பார்த்தேன்....அதுதான் \"வாக்கிங் வித் தி டைனோசார்\"\nசிங்கப்பூரின் எக்ஸ்போ ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற போகிறது என்று விளம்பரங்கள் வரும்போது அட என்ன இது, என்று எண்ண தோன்றியது, ஆனால் ஒரு பெரிய ஆர்வம் எதுவும் எழவில்லை.\nகாரணம் அது எப்படி 10 ஆள் உயரம் உள்ள டைனோசார் நம் கண் முன்னே\nவரும், ஒரு சிறிய உருவத்தை வைத்து நம்மை ஏமாற்றி விடுவார்கள் என்று\nநினைத்தேன், ஆனால் ஒரு ஞாய��று அன்று எதுவும் பொழுது போகவில்லை\nஎன்ற போது சரி போய்தான் பார்ப்போமே என்று போனேன்......ஆனால்\nநிஜமாகவே மிஸ் செய்ய கூடாத ஒரு ஷோ என்று பார்த்த பின்தான் புரிந்தது. இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கே புரியும்...\nமுதலில் ஒரு 10 ஆள் உயரம் கொண்ட டைனோசார் உருவம் நம்மை நோக்கி வந்து தனது கழுத்தை நம் பக்கம் நீட்டி நாம் தொட்டு பார்த்து சிலிர்க்கும்போதே ஆரம்பித்து விடுகிறது அந்த ஷோவின் சக்சஸ் நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத தத்ரூபம், சத்தம், நடை என்று அந்த டைனோசார்\nஉங்களை அசத்தும். அந்த மேடையில் ஒரு ஆள் அந்த டைனோசார் வகையின் பெயர், அதன் குணம் என்று சுவாரசியமாக சொல்ல சொல்ல பின்னால் அந்த டைனோசார் ஒரு குட்டி கதையை நடத்தி காட்டும். உதாரணமாக, ஒரு டைனோசார் தன குட்டியை எப்படி காப்பதும் என்று சொல்ல சொல்ல\nபின்னால் அந்த டைனோசார் குட்டியை காப்பாற்ற நடத்தும் போராட்டமும், மூர்கமும் நடக்கும். இந்த ஷோவின் வெற்றியே அவர்கள் உங்கள் முன் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அந்த டைனோசார் மிருகத்தை அப்படியே அதே உயரம், நிறம், உடல்மொழி, சத்தம் என்று கொண்டு வருவதுதான். இதை எப்படி அவர்கள் செய்கிறார்கள் என்பதை நீங்கள் இந்த கானொளியில் காணலாம்...\nநீங்கள் இதை ரசித்திருபீர்கள் என்று நம்புகிறேன்...உங்களது கருத்துக்களை மறக்காமல் இங்கே பதிவிடுங்கள்.\nLabels: ஆச்சி நாடக சபா\nஉடனே தொட்டு பார்க்கவேண்டும் என ஆவலாய் உள்ளது .....\nஅண்ணா அப்பறம் டிக்கெட் விலை எவ்ளோனு சொல்லவே இல்லையே\nநன்றி ஆனந்த்....டிக்கெட் சுமார் 48 வெள்ளி இருந்ததாக ஞாபகம். சிங்கப்பூரில் திரும்பவும் இந்த வருடம் இந்த ஷோ வர போவதாக கேள்விபட்டேன். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்ப��ணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nகாமெடி பீஸ் - தமிழ் சினிமாவின் ஆஸ்கார் அவார்ட் யா...\nஉலகமகாசுவை - கொரியன் உணவுகள்\nஅறுசுவை - சின்னாளபட்டி சவுடன் பரோட்டா கடை\nஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்\nமறக்க முடியா பயணம் - கேரளா ஆலப்புழா\nமனதில் நின்றவை - ஸ்டீவ் ஜாப்ஸ் உரை\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சாவித்திரி வை...\nநான் ரசித்த குறும்படம் - முன்டாசுபட்டி\nஅறுசுவை - பெங்களுரு பார்பிக்யூ நேஷன் உணவகம்\nஆச்சி நாடக சபா - தி லைன் கிங் ஷோ\nமறக்க முடியா பயணம் - சென்னை தக்ஷின சித்ரா\nஎன்னை தூங்க விடாத கேள்வி\nசோலை டாகீஸ் - YANNI @ தாஜ்மஹால்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சுனிதா கிருஷ்...\nநான் ரசித்த குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்\nஅறுசுவை - பெங்களுரு மால்குடி உணவகம்\nஆச்சி நாடக சபா - வாக்கிங் வித் தி டைனோசார்\nமறக்க முடியா பயணம் - அமெரிக்க (பாகம் - 2 )\nசோலை டாக்கீஸ் - மேட் இன் இந்தியா (அலிஷா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வந்தனா & வைஷ்...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 1)\nஆச்சி நாடக சபா - Waterworld ஷோ\nஅறுசுவை - பெங்களுரு சவுத் இண்டீஸ் உணவகம்\nமறக்க முடியா பயணம் - Genting மலேசியா\nசோலை டாக்கீஸ் - கென்னி ஜி (சாக்ஸ்போன்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - குழந்தை பிரான...\nநான் ரசித்த குறும்படம் - ஜீரோ கிலோமீட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-07-05T12:32:28Z", "digest": "sha1:TCGBOA5RQ7JLL3VLF2GEKSG6NTZ2PKBT", "length": 12906, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "பத்திரிகை Archives - jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் கா��்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன��று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரிக்கு உண்மையில் நடந்தது என்ன\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய காலைக்கதிர் பத்திரிகையின் \"இனி இது இரகசியம் அல்ல\" பகுதியில் வெளியான தகவல் இது...\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nஅண்டத்தையே விழுங்கிவிடும் கருந்துளை: முதன்முறையாக ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்\nஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் பலி\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/126333/", "date_download": "2020-07-05T12:41:50Z", "digest": "sha1:4G7MKNOW5BPSN5RD3DAOALBXSAGN43GX", "length": 8026, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் கரை ஒதுங்கியது | Tamil Page", "raw_content": "\nகடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் கரை ஒதுங்கியது\nமரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது.\nமரக்காணம் அருகே கரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகுட்டி மகன் முருகவேல் (19). இவர் மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார். இவரும், இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மோகன் (22) மற்றும் 3 பேருடன் நேற்று (மே 24) பிற்பகல் தீர்த்தவாரி கடலில் குளித்தனர்.\nகட��்த சில நாட்களாக கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் அலைகள் வழக்கமான உயரத்தைவிட அதிக அளவு உயரத்துடன் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது, முருகவேலை அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது.\nஇதைக்கண்ட மோகன், முருகவேலை காப்பாற்ற முயன்றபோது அவரும் மாயமானார். உடன் குளித்துக்கொண்டிருந்த மற்றவர்கள் மரக்காணம் போலீஸார் மற்றும் கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாயமான இருவரையும் தேடும் பணி நடைபெற்றது.\nஇந்நிலையில் இன்று (மே 25) காலை இருவரின் உடலும் அப்பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅடித்துக் கொல்லப்படுவதற்கு முன், வாளுடன் பொதுமக்களை மிரட்டிய ரவுடிகள்\nதங்கத்தில் கொரோனா முகக்கவசம்… தங்கப்பிரியரின் அட்ராசிட்டி\nசென்னையில் 6-ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள்; சில கட்டுப்பாடுகள்\nவாகன திருத்துமிடத்தில் விபத்து: டிப்பர் பெட்டி விழுந்து சாரதி பலி\nவைத்தியரின் பெறுமதிமிக்க தொலைபேசியை களவாடிய குரங்கு\nசஜித் அணியில் மேலுமொரு இழப்பு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் விபத்தில் பலி\nஇயக்கச்சி வெடிகுண்டு தயாரிப்பு… முன்னாள் போராளியின் சட்டபூர்வமற்ற மனைவியான ஆசிரியையே கைது\nஇந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)\nமிரள வைக்கும் தயாரிப்பு: பேசும்… பழகும்… அனுசரிக்கும் செயற்கை நுண்ணறிவு பாலியல் பொம்மைகள்\nபிரான்ஸ் கிரிக்கெட் அணிக்கு தெரிவான 3 ஈழத்தமிழர்கள்\nவாழைப்பழம்; 108 முறை ‘சாயிராம்’; குடும்பத்தையே காத்தருள்வார் ஷீர்டி பாபா\nசினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/team-india-lost-main-players-wickets-in-early-innings-of-second-odi-against-new-zealand-while-chasing-q5dh34", "date_download": "2020-07-05T14:48:57Z", "digest": "sha1:AJHUDGCKQSSAIYCHFWZ7TKEMCF4STL55", "length": 13124, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. மெயின் தலைகள் எல்லாம் காலி | team india lost main players wickets in early innings of second odi against new zealand while chasing", "raw_content": "\nமளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. மெயின் தலைகள் எல்லாம் காலி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டா���து ஒருநாள் போட்டியில் இந்திய அணி, மளமளவென முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்துவருகிறது.\nதொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் ஆடும் இந்திய அணி, டாஸ் வென்று, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.\nநியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் நிகோல்ஸும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தபோதிலும் பின்னால் வந்த வீரர்கள் அதை பயன்படுத்தி கொள்ளவில்லை. முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை அவர்கள் சேர்த்தனர். நிகோல்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் பிளண்டெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்து, சதத்தை நோக்கி ஆடிய கப்டில், 79 ரன்களில் ரன் அவுட்டானார்.\nஇதையடுத்து டெய்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் கேப்டன் டம லேதம், ஜிம்மி நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், சாப்மேன், டிம் சௌதி ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழந்தனர். டெய்லர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்ததுடன், அடித்து ஆடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். அவரது பொறுப்பான பேட்டிங்கால், 42வது ஓவருக்கு பின்னர் விக்கெட்டையே இழக்காத நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 273 ரன்களை அடித்தது.\nசிறிய மைதானமான ஆக்லாந்தில் 274 ரன்கள் என்பது எளிதாக அடிக்கக்கூடிய இலக்கு. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா மூன்று பவுண்டரிகளை அடித்து அசத்தினார். மயன்க் அகர்வால் வெறும் 3 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார்.\nதொடர்ந்து சிறப்பாக ஆடி பவுண்டரிகளை அடித்த பிரித்வி ஷா, 19 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் அறிமுகமான ஜேமிசனின் பந்தில் போல்டானார். பிரித்வி ஷா அடித்த 24 ரன்களுமே பவுண்டரிகளின் மூலம் கிடைத்தவை. அந்தளவிற்கு சிறப்பாக ஆடிய அவரை ஜேமிசன் வீழ்த்தினார். இதையடுத்து கோலி 15 ரன்களிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஇதையடுத்து இந்திய அணி 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷ்ரேயாஸ் ஐயருடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும். இல்லையென்றால் இந்திய அணி வெற்றி பெறுவது கடினமாகிவிடும். சேஸிங் மன்னன் கோலியும் டாப் ஃபார்மில் இருக்கும் ராகுலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரிய இழப்பு.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\nமுதியவர் பலி.. இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nஐபிஎல்லில் ரோஹித், கோலி, தோனிலாம் செய்யாத சம்பவத்தை செய்த ரெய்னா.. சின்ன தலயின் பிரத்யேக ரெக்கார்டு\nகேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து கங்குலியை கங்கனம் கட்டி தூக்கிய அந்த நபர் யார்..\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாளர்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-07-05T15:02:19Z", "digest": "sha1:LPNO54SXJEJEHTLQPEBX55RFISEDRNHU", "length": 5654, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "லென் கிரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலென் கிரீஸ் (Len Creese, பிறப்பு: திசம்பர் 27 1907, இறப்பு: மார்ச்சு 9 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 281 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1928-1946 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nலென் கிரீஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 05:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/239440?ref=magazine", "date_download": "2020-07-05T14:08:18Z", "digest": "sha1:APVI4A4ZKYIXLMNOMYFUDZ22IDM4R5G7", "length": 8824, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு தயாராகும் அரச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு தயாராகும் அரச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர���கள்\nஎதிர்வரும் வியாழக்கிழமை 26ம் திகதி இலங்கையின் அரச பாடசாலைகளின் அதிபர்களும், ஆசிரியர்களும் சுகவீன விடுமுறைப்போராட்டத்துக்கு செல்கின்றனர்\nஇதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்திலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன இந்த கூட்டு எதிர்ப்பு போராட்டத்துக்கு செல்கின்றன.\nஅந்தநாளில் எதிர்ப்பு பேரணி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பத்தரமுல்லையில் உள்ள புத்ததாச மைதானத்தில் ஆரம்பமாகும் பேரணி, கல்வி அமைச்சில் முடிவடையவுள்ளது.\n2019 ஒக்டோபர் 01ம் திகதியன்று, முதன்மை ஆசிரியர் சேவைகளை முடிவுறுத்தவும் 23 வருடங்களாக சேவையில் இருந்த ஆசிரியர் முதன்மை சம்பள முரண்பாடுகளை அகற்றவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.\n2019, ஒக்டோபர் 15ம் திகதியன்று இடைக்கால கொடுப்பனவு திட்டம் ஒன்றுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nஎனினும் இதுவரை இந்த இரண்டு தீர்மானங்களும் நடைமுறைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டியே சுகவீன விடுமுறை போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/29_191534/20200323124155.html", "date_download": "2020-07-05T14:10:19Z", "digest": "sha1:JS6PDHZDVVNHIZAJWIPTES3XQ6B2HAKA", "length": 8905, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கியதா? ஈரான் குற்றச்சாட்டு", "raw_content": "உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கியதா\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கியதா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் உச்ச தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.\nகரோனா வைரஸால் உலகமே கதிகலங்கி வருகிறது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,643 ஆக உயர்ந்து உள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்து உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது.\nஇத்தாலியைப் போல ஈரானிலும் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20,610 பேர் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். இது குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன்.\nகரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது. உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினர். மேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள் என கூறி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவ���ர்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்: திபெத், தைவான் மக்களும் ஆதரவு\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம் : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30812111", "date_download": "2020-07-05T13:01:17Z", "digest": "sha1:HQ5MIRTKTSOPFD25GVRRCSZKCGMZAQNR", "length": 28385, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "“வைஷ்ணவ ஜனதோ” | திண்ணை", "raw_content": "\nகாந்தியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தது\nஒரு இயல்பான வைணவன் அவன் எண்ணங்களில்\nஅடுத்தவர் துன்பம் தன் துன்பமாகும்\nஅவன் சேவை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறான்,\nஒருபோதும் குற்ற உணர்வு இல்லாதவன்.\nஅவன் எல்லோருக்கும் தலை வணங்குபவன்,\nஇப்படிப் பட்ட மகனின் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்\nஅவன் எல்லா பெண்களையும் தன் அன்னையைப் போல் வணங்குகிறான்.\nஅவன் வேறுபாடில்லாத சமநிலையை பாதுகாக்கிறான்\nபொய்யால் அவனுடைய வாய் என்றும் கறை படாது\nமேலும் அடுத்தவர் பொருளை தொடுவதும் இல்லை\nபாசப் பிணைப்பால் கட்டிப் போட முடியாதவன்.\nஎப்பொழுதும் ராம நாமத்தில் இணக்கம்,\nவிருப்பு, வெறுப்பு, சினம் இல்லாதவன்.\nகுஷ்வந்த் சிங் ஆங்கில மூலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தது.\nகடவுள் போன்ற ஒரு மனிதன் என்பவன்,\nஅடுத்தவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்பவன்\nதன்னை அடியார்க்கு அடியாராக கருதுபவன்,\nயாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட தீவினை பேசாதவன்\nவார்த்தைகள், உடம்பு மற்றும் மனத்தால் சலனமில்லாமல் தீர்மானத்துடன் இருப்பவன்\nஅப்படிப்பட்ட பிள்ளையை பெறும் தாய் ஆசிர்வதிக்கப்பட்டவள்.\nஎல்லோரையும் சமமாக பாவிப்பவன், காமத்தை துறந்தவன்,\nதன் தாயை கௌரவிப்பது போல் மற்ற பெண்களையும் மதிப்பவன்\nஅவன் நாக்கு இறுதி மூச்சு உள்ளவரை பொய்யின் சுவை அறியாது\nஅடுத்தவர்களின் உலக மோகப் பொருள்களை ரகச���யமாக அடைய நினையாதவன்,\nஉலக மோகப் பொருள்கள் மேல் இச்சை இல்லாதவன்,\nஅவன் உதடுகளில் எப்பொழுதும் ராமனின் நாமம்.\nஎல்லா புனிதத் தலங்களையும் தன்னுள்ளே கொண்டவன்\nபேராசை மற்றும் ஏமாற்றும் குணமற்றவன்,\nஅப்படிப்பட்ட மனிதன் மூலமாக துறவி நரசையானுக்கு கடவுளை ஒத்த தொலை நோக்குப் பார்வை இருந்தது,\nஅந்த மனிதன் வழியாக வருகின்ற தலைமுறைகள் அருள் பெறுவார்கள் என்று.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு\nஇந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nகடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி\nவேதவனம் விருட்சம் 14 கவிதை\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)\nதிரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக் கூட்டம்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2\nபெண் நட்பு பற்று தீ\nதாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>\nவார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nPrevious:இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினெட்டு\nஇந்த கிண்ணம் நிறைய சந்தோசம்.\nதரமற்ற பொருளை திரும்பப் பெற தயக்கமில்லை\nகடவுளின் காலடிச் சத்தம் – 7 கவிதை சந்நிதி\nவேதவனம் விருட்சம் 14 கவிதை\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன \nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -2)\nதிரு.வி.பி.சிங் நினைவு அஞ்சலிக��� கூட்டம்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -2\nபெண் நட்பு பற்று தீ\nதாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -14 << முடிவில்லாத ஒருவன் >>\nவார்த்தை டிசம்பர் 2008 இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2016/", "date_download": "2020-07-05T14:57:14Z", "digest": "sha1:Y7RS4B7S66HKYVPBYPM5ZAUKE6YT3G4L", "length": 5105, "nlines": 120, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "முதலை பட்டாளம்", "raw_content": "\nபழங்கலை நகரில் பகல் மயக்கம் - ரிப் கெர்பி\nஇந்திரஜால் காமிக்ஸில் நிறைய ரிப் கெர்பி கதைகள் வெளிவந்திருந்தாலும் 1980 - களில் வெளிவந்திருந்த 1. மெழுகுப் பொறி 2. கன்னி மாயக்கண்ணி\n3. கழுதையின் அடிச்சுவட்டிலே 4. புதையல் தீவில் புரட்டு வேலை\n5. பழங்கலை நகரில் பகல் மயக்கம் ஆகிய ஐந்து கதைகள் மட்டும் ஒரளவுக்கு புரியும் படியான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. அதில் ஏற்கனவே மூன்று கதைகளை இங்கே தொகுத்துள்ளேன். நான்காவது கதையாக பழங்கலை நகரில் பகல் மயக்கம் இந்த வாரம் தொகுத்துள்ளேன் கடைசி கதையான கன்னி மாயக்கண்ணி விரைவில் தொகுக்கப்படும். நன்றி\nகழுதையின் அடிச்சுவட்டிலே - ரிப் கெர்பி\nஎனக்குப் பிடித்த சித்திரக்கதை நாயகர்களில் ரிப் கெர்பியும் ஒருவர்.\nஆரம்ப காலங்களில் முத்து காமிக்ஸ், மாலைமதி, இந்திரஜால் காமிக்ஸில் ரிப் கெர்பி கதைகள் வெளிவரும் போது, நான் ரிப் கெர்பி கதைகளை படித்ததில்லை. 1990 களில் லயன் காமிக்ஸில் வெளிவந்த பொக்கிஷம் தேடிய பிசாசு, ஆப்ரேஷன் அலாவுதீன், மரண மாளிகை போன்ற கதைகள் வெளிவரும் போதுதான் முதன்முதலாக படிக்க ஆரம்பித்தது. அப்போது படித்ததுமே எனக்கே ரிப் கெர்பி & காரிகன் கதைகள் அவ்வளவாக பிடிக்கவில்லை. பின்னாளில் தான் இவருடைய மிக யதார்த்தமான, அலட்டல், ஆர்ப்பாட்டமில்லாத இவருடைய துப்பறியும் பாணி மிகவும் பிடித்ததுப் போனது. பிறகு தான் இவருடைய கதைகள் அனைத்தையும் தேடிப் படிக்கவும், சேகரிக்கவும் ஆரம்பித்தேன் இன்னமும் அந்த தேடல் தொடர்ந்���ு கொண்டு தான் இருக்கிறது இன்னமும் அந்த தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ரிப் கெர்பி கதைகள் தற்போது தமிழில் வெளிவராதது வருத்தமே ரிப் கெர்பி கதைகள் தற்போது தமிழில் வெளிவராதது வருத்தமே இனி வரும் காலங்களிலாவது இவரது கதைகள் தொடர்ந்தால் சந்தோஷமே\nபழங்கலை நகரில் பகல் மயக்கம் - ரிப் கெர்பி\nகழுதையின் அடிச்சுவட்டிலே - ரிப் கெர்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=6979", "date_download": "2020-07-05T14:18:26Z", "digest": "sha1:VMWIVMY4E3S3B6U3DQTBIC34RDNFV5DX", "length": 8469, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்! - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nஜி-8 அமைப்பிலிருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்\nஉக்ரைன் விவகாரத்தில் தலையிட்டதால் ஜி-8 அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகள் சேர்ந்து இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், ரஷ்யாவின் சோக்சியில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு பெல்ஜியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஉக்கரையின் கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக் கொண்டதால் ஜி-8 நாடுகள் இந்த முடிவு எடுத்துள்ளது.\nஉக்ரைன் கிரிமியா ஜி-8 ரஷ்யா 2014-03-25\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசீனா, ரஷ்யாவை எச்சரிக்க அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,35,882 ஆக அதிகரிப்பு ரஷ்ய சுகாதாரத் துறை அறிவிப்பு\nகொரோனா கொடூரம்;டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை ஜன்னலில் இருந்து குதித்த 3 டாக்டர்கள்\nரஷ்யா குரில் தீவுகளில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்;பரபரப்பு\nஅமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு\nரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – மோடியின் சேவை எங்கே\nகடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.inandoutcinema.com/2-0-movie-released-on-tamil-rockers/", "date_download": "2020-07-05T12:33:42Z", "digest": "sha1:SDQTHI62XYGLGBKCTXDXAWIN5GCCGMWI", "length": 8429, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "2.0 Movie Released On Tamil Rockers", "raw_content": "\nஇணையத்தில் வெளியான 2.0 திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு – விவரம் உள்ளே\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஇணையத்தில் வெளியான 2.0 திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு – விவரம் உள்ளே\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 2.0. நீண்ட காலங்களாக இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதி மற்றும் டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் சுதன்சு பாண்டே, ரியாஸ் கான், கலாபவன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என்பதற்காக லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், தன்னுடைய இணையதள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே தமிழ் ராக்கர்ஸ் சவால்விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் கூறப்பட்டது.\nஇதைக் கேட்ட நீதிபதி, இணையதள முகவரியில் மாற்றம் செய்த தமிழ் ராக்கர்ஸ்க்கு சொந்தமான சுமார் 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12,567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடைவிதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளன்றே நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதை பெருபாலான ரசிகர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious « பிஜேபி தலைவர் முதல் அனிதா சம்பத் வரை 2.0 படத்தை கொண்டாடும் பிரபலங்கள்\nNext கேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி கூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே »\nபாகுபலி ஹீரோவின் அடுத்த பிரமாண்டம் – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஹாலிவுட் ஸ்டைலில் ஆண்ட்ரியாவின் வைரல் புகைப்படங்கள்\n#WorldFamousLover விஜய் தேவரகொண்டாவின் டீசர் ரிலீஸ்\nகருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது – காவிரி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nகார்த்தி அண்ணியுடன் இணையும் முதல் படம்\nகொரோனா திரைப்படம்… டிரைலர் வெளியிட்ட ராம் கோபால் வர்மா…\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/world/80/144732", "date_download": "2020-07-05T13:29:18Z", "digest": "sha1:L3QJMFPKNYZVJQLDAYQ27FZ2NMTJVDTW", "length": 10669, "nlines": 176, "source_domain": "notice.ibctamil.com", "title": "வட ஆபிரிக்காவின் அல்-கொய்தா தலைவர் பலி! பிரான்ஸ் இராணுவம் அதிரடி தாக்குதல் - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nபாங்கொங்கில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கருணா\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவட ஆபிரிக்காவின் அல்-கொய்தா தலைவர் பலி பிரான்ஸ் இராணுவம் அதிரடி தாக்குதல்\nபிரான்ஸ் இராணுவத்தின் அதிரடியான தாக்குதலால் வட ஆபிரிக்காவின் அல்-கொய்தா தலைவர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் எனப் பலரும் போராட்டம் தொடர்ந்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமான அபாய கட்டத்தை எட்டும் என தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற உலகில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinekoothu.com/actor-aari/", "date_download": "2020-07-05T14:45:26Z", "digest": "sha1:QVGH37LEV52BHHFX6D7HM67YZBAREFPC", "length": 4689, "nlines": 56, "source_domain": "tamilcinekoothu.com", "title": "புதிய வரலாற்று படத்துக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகர் | Tamil Cine Koothu", "raw_content": "\nYou Are Here Home News புதிய வரலாற்று படத்துக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகர்\nபுதிய வரலாற்று படத்துக்காக உடல் எடையை குறைத்த தமிழ் நடிகர்\nஎன்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் எஸ்.காளிங்கன் இயக்கும் புதிய வரலாற்று படத்தில் நாயகனாக ஆரி, ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு கதாநாயகன் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்.\nமேலும் இத்திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் திரைப்படம் பற்றி குறிப்பிடுகையில் கூறுகையில், “இது, ஹாலிவுட் பாணியில் தயாராகி வரும் படம். கதையை டைரக்டர் சொன்னதுமே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\nஉள்ளாடைகளுடன் நிலா பகிர்ந்த செம ஹாட்டான புகைப்படம்\nரஜினியை பார்த்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட இருவர் – வைரலாகும் மீம்ஸ்\nகடந்த காலத்தில் தற்கொலை எண்ணம் வந்ததாக இசையமைப்பாளர் யுவன் பகீர் தகவல்\nபடவாய்ப்புகள் இல்லை – சொந்தவூரில் சிறுதொழில் செய்துவரும் மெகாஹிட் படநடிகர்\nஇணையத்தில் வைரலான நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இன் புகைப்படம்\nவிஜய் ராயப்பனாக நடிக்க முன்மாதிரியாக திகழ்ந்த சுஷாந்த் சிங் – அர்ச்சனா கல்பாத்தி\nஉள்ளாடைகளுடன் நிலா பகிர்ந்த செம ஹாட்டான புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2020/02/blog-post_72.html", "date_download": "2020-07-05T14:32:26Z", "digest": "sha1:27SEBLUSYRWFPEWEK5HFSC3VCORSUZOO", "length": 5774, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மைத்ரி - கோட்டா ஒன்றரை மணி நேர கலந்துரையாடல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மைத்ரி - கோட்டா ஒன்றரை மணி நேர கலந்துரையாடல்\nமைத்ரி - கோட்டா ஒன்றரை மணி நேர கலந்துரையாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணியமைத்துள்ள போதிலும் பெரமுன உறுப்பினர்களால் தொடர்ந்தும் சொல் வதைக்குட்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஒன்றரை மணி நேரம் நீடித்த குறித்த சந்திப்பில் சுதந்திரக் கட்சி சார்பில் நிமில் சிறிபால டிசில்வா மற்றும் தயாசிறி ஜயசேகரவும் இணைந்து கொண்டுள்ளனர்.\nஇரு தரப்பு உறவுகளை மேம்படுத்தி ஒன்றிணைந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகிறது. எனினும், சுதந்திரக் கட்சியினர் கோட்டா - மஹிந்தவின் உருவப்படங்களை பிரச்சாரத்தில் பயன்படுத்தக் கூடாது என பெரமுன தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-07-05T14:21:39Z", "digest": "sha1:X5ML2U7XFWKW4MBJWSI5XT6TVJJZW62K", "length": 5174, "nlines": 88, "source_domain": "www.cineicons.com", "title": "ஃப்ரோஸன் 2 - அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்��ணி குரல்!!! - CINEICONS", "raw_content": "\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nஃப்ரோஸன் 2 – அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல்\nதமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. பலராலும் டிடி என அழைக்கப்படுகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nதிவ்யதர்ஷினி (டிடி) – ஜூலி கணபதி, நள தமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார்.\nவால்ட் டிஸ்னி தயாரிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ஃப்ரோஸன் 2 () படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் அன்னா கேரக்டருக்கு டிடி தான் பின்னணி குரல் கொடுத்துள்ளாராம்.\nஎல்சாவும் ஆன்னாவும் இந்த நவம்பர் 22 க்கு ஸ்நொவ்-வ திரும்பி கொண்டுவர போறாங்க.\nஎல்சாவும் ஆன்னாவும் இந்த நவம்பர் 22 க்கு ஸ்நொவ்-வ திரும்பி கொண்டுவர போறாங்க.\nபாருங்க ஃபோரோசென் 2 தமிழ் ட்ரைலர்\nதளபதி விஜய் பிகில் படம் ப்ரான்ஸ் நாட்டில் 35 ஆயிரம் எண்ட்ரீ \nசவுந்தர்ராஜாவுக்கு நடிகர் விஜய் சர்ப்ரைஸ் கிப்டு\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2015/05/maasu-engira-masilamani-review.html", "date_download": "2020-07-05T14:46:40Z", "digest": "sha1:3NIZRF72UMTJEBO3D337UH3L5KKUENYN", "length": 13731, "nlines": 141, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம் - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nவெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவின் 'அஞ்சானை' கண்டு மக்களே அஞ்சியதாலும் இந்த படம் மாஸாக வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்த பின், வரிவிலக்குக்காக பெயர் மாற்றி வந்துள்ளான் இந்த 'மாசு என்கிற மாசிலாமணி'.\nதமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிரெண்ட் தான் இப்போது டாப் வரிசையில் நிற்கிறது. இப்படம் 'சூப்பர் நேச்சுரல் காமெடி திரில்லர்' வகையறாவை சேர்ந்தது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டத���, இதுவும் ஒரு மொக்கையான பேய் படமாக தான் இருக்கும் என்று. நான் நினைத்ததும் பொய்க்கவில்லை. இருந்தாலும் வெங்கட் பிரபு மீதுள்ள சிறு நம்பிக்கை, சூர்யாவின் நடிப்பு - இவை இரண்டிற்காகவாவது படத்தை பார்க்கலாம் என்று எண்ணி போன என்னை தமிழ்திரை ரசிகர்களுக்கு, வழக்கம் போல ப்பூ...பூ...பூச்சாண்டி காட்டியுள்ளான் இந்த மாசு.\nகதையின் படி சூர்யாவுக்கு ஒரு விபத்தினால் ஆவிகளை, பேய்களை பார்க்கும் மற்றும் பேசும் சக்தி கிடைக்கிறது. முதலில் பயந்துவிட்டு, பின்னர் அவைகளுக்கு உதவுகிறார். உதவி கேட்டு வரும் பேய்களில் ஒரு பேய், இன்னொரு சூர்யா. அந்த பேய்க்கு இந்த சூர்யா உதவினாரா இல்லையா என்பது தான் மிச்ச சொச்ச கதை. கதையின் கரு புதிது என்று நினைக்கும் போது, அதே பழைய பழி வாங்கும் கதையை பேய் படம் என்ற போர்வையில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியில் மொக்கை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மாஸ் காட்டியிருக்கிறார்கள்.\nஇரண்டு சூர்யாகளின் இன்ட்ரோ சீன்களை மட்டும் மாஸாக காட்டிவிட்டு, போக போக தூசாகி போகிறார். இருவரில் இரண்டாம் சூர்யா கொஞ்சம் மாஸ் காட்டுகிறார். அவருடைய வசன உச்சரிப்பை பார்த்தால், ஈழ தமிழில் கதைப்பது போல இல்லை. மேலும் இவரின் ஹேர் ஸ்டைல், ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி போட்டது போல இருக்கிறது. எந்த படமென்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.\nபடத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக போட்டதே வீண். நாலு சீன்களுக்கு வந்து போய்விடுகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல, இப்படத்திலும் சில கதாபாத்திரங்களில் 'சென்னை-28 கேங்' ஒரு காட்சிக்கு வந்து போகின்றனர். அதில் எனக்கு பிடித்த சீன், ஜெய்க்கு வரும் ஃப்ளாஷ்பேக் தான். நன்றாக லிங்க் பண்ணியிருக்கிறார் வெங்கட். காமெடிக்கு வழக்கம் போல அவர் தம்பி பிரேம்ஜி தான். இதிலும் படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். சூர்யா - நயன்தாரா காட்சிகளை விட சூர்யா - பிரேம்ஜி காட்சிகள் தான் அதிகம். பார்த்திபன் போன்ற மிக சிறந்த நடிகரை ஏன் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என தெரியவில்லை.\nபாடல்களும் கூட அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. ஹாலிவுட் படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) போன்ற நல்ல கதை கரு இருந்தும், இக்கதையில் திகிலோ, த்ரில்லோ ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், படம் தாறுமாறாக மாஸாக இருந��திருக்கும். இயக்குனர் சூர்யாவை வைத்து ஜனரஞ்சக படமும் இல்லாமல், பேய் படமும் இல்லாமல் ஒரு மாதிரி வீணடித்து விட்டார்.\nவெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்கிறேன் என்று சொல்லி, டொக் வைத்து டபுள்ஸ் எடுத்து இருக்கிறார். நல்ல வேலை தூக்கியடித்து அவுட்டாக வில்லை. மொத்தமாக படத்தில் கதை, திரைக்கதை, நாயகன், ஒலி, ஒளி என எதிலும் மாஸ் இல்லை.\nமாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nஅப்புறம் எதை தான் தின்றது \nஉத்தம வில்லன் - விமர்சனம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pazhaiyapaper.com/2015/08/india-before-british-invasion.html", "date_download": "2020-07-05T13:02:01Z", "digest": "sha1:HOSVB6KQFDYU5ULYZHSDIIFSFQCCXML4", "length": 28145, "nlines": 166, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nநம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகாரர்கள் நாட்டை விட்டு போகும் போது, இந்தியா ஏழ்மையான நாடாக மாறிவிட்டது.\nசங்க கால���்தில் நாம் கல்வி, செல்வம், அறிவியல், வணிகம், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் வளமாக வாழ்ந்தோம் என்பதை சொல்ல சங்க காலம் வரை பின்னோக்கி செல்ல வேண்டாம்; வெறும் 500 ஆண்டுகள் பின்னால் சென்று பார்த்தாலே தெரிந்துவிடும்.\n15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை :\nஅன்றைய தமிழகத்தை விஜயநகர பேரரசுகளும், மதுரை, தஞ்சை நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் தான் மதுரை நாயக்கர் மகால், சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் கட்டப்பட்டது. மயிலை கபாலிசுவரர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் விஜய நகர அரசால் விரிவாக கட்டப்பட்டது. வேலூர் கோட்டை விஜய நகர அரசாலும், திண்டுக்கல் மலை கோட்டை மதுரை நாயக்கர்களாலும் கட்டப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருமலை நாயக்கரால் புதிப்பிக்கபட்டு விரிவாக்கப்பட்டது. இதையெல்லாம் விட காரைக்குடி செட்டிநாடு (பங்களா) வீடுகளை பார்த்தாலே நம் வளத்தை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் வீரத்திற்கு பெயர் போன வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்ன மலை, வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் வாழ்ந்ததும் இக்காலகட்டதில் தான்.\nதற்போதைய ஆந்திராவில், விஜய நகர பேரரசுகள் தான் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களுடைய ஆட்சி காலத்தில் தான் தெலுங்கு மொழி இலக்கியத்தில் புலமை பெற்றதாக விளங்க ஆரம்பித்தது. மேலும் பல புலவர்கள், சான்றோர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலும், காலஹஸ்தி சிவன் கோவிலும் விஜய நகர பேரரசால் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது. இப்போதுள்ள நகைகள் பலவும் கிருஷ்ண தேவராயரால் திருப்பதி கோவிலுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் முகல் படையெடுப்பின் தாக்கத்தால், பாமினி மற்றும் குதுப் ஷா ஆட்சியின் கீழ் தெலுங்கு தேசம் சில காலம் இருந்தது. சார்மினார் மசூதி, கோல்கொண்டா கோட்டை இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.\nபின்னர் ஆட்சிக்கு வந்த நிஜாம் அரசு 200 ஆண்டுகள் வரை ஐதராபத்தை தம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, செல்வ செழிப்புடன் நாட்டை மாற்றியது. ஆந்திராவில் இன்றுள்ள பல கோட்டைகள், மாட மாளிகைகள், அரண்மனைகள், மச���திகள் எல்லாம் நிஜாம் ஆட்சியில் கட்டபட்டவை ஆகும். 1930-ல் உலகின் மிக பெரிய செல்வந்தர் (மதிப்பு சுமார் $200 கோடி) என்ற பட்டதை பெற்றவர் நிஜாம் உஸ்மான் அலி கான். தனக்கென தனி நாடு, தனி அரசாங்கம், நாணயம், போர் படை, ராணுவம், என எல்லாவற்றுளும் தனித்து முதன்மையாக விளங்கியுள்ளது நிஜாம் அரசு. உலகிலேயே இந்தியாவில்தான் வைர சுரங்கம் இருந்து வந்தது. அதில் ஒன்று கொல்லூர் (குண்டூர் மாவட்டம்) வைர சுரங்கம். உலக புகழ் பெற்ற கோஹினூர் வைரம், இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது. இங்கு தான் தரமான வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன.\nஇப்போதுள்ள கர்நாடகம், முதலில் பாமினி, கேளடி நாயக்கர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் ஆளப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் காலத்தில் கன்னட மொழியின் வளர்ச்சி வேகமாக இருந்தது. பல நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டது. ஹம்பி (பெல்லாரி மாவட்டம்) விருபாக்ஷா சிவன் கோவில் உலக பிரசத்தி பெற்றது. இன்றும் திராவிட கட்டட கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் விஜய நகர பேரரசால் விரிவாக்கபட்டது.\nபின்னர் மைசூர் வாடியார்களால் 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. சில காலம் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தனால் ஆளப்பட்டது. திப்பு சுல்தானின் போர் படை மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் பீரங்கி மற்றும் ராக்கெட் தொழில் நுட்பத்தை உபயோக படுத்தியது திப்பு சுல்தான் ஆட்சியில் தான். அதே போல வீரத்திற்கும் பெயர் போனவன் திப்பு சுல்தான். இக்காலகட்டத்தில் தான் பல அரண்மனைகளும், மசூதிகளும் இங்கு கட்டப்பட்டது. திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலியின் காலத்தில் தான் மைசூர் பட்டு பிரசித்தி பெற ஆரம்பித்தது.\nமேலும் மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, லலிதா மஹால், ஜெயலக்ஷ்மி விலாஸ், காரஞ்ஜி விலாஸ் மற்றும் ராஜேந்திர விலாஸ் ஆகிய அனைத்தும் வாடியர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனைகள் எல்லாமே இந்திய - இஸ்லாமிய கட்டடக்கலையையும், மேற்கத்திய கட்டடகலையும் இணைத்து கட்டப்பட்டதாகும்.\nவாடியர்களின் மகாராணி அணிந்திருந்த தங்க வைர நகைகளின் மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் வாடியர்களின் சொத்த��� மதிப்பு மைசூர், பெங்களூர் அரண்மனைகளை சேர்க்காமல், 1500 கோடிகளுக்கு மேல் இருக்கிறது என்று கணிக்கிடப்பட்டுள்ளது.\nஇடைகால கேரளா தேசத்தை சேர மன்னர்களும், இந்து நாயர் அரசர்களும் ஆண்டு வந்தனர். பின்னர் திருவிதாங்கூர் அரசரின் கீழ் மலையாள தேசம் இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கேரளா கட்டடக்கலையின் அழகையும், நுட்பத்தையும் இதை வைத்தே சொல்லிவிடலாம். இலக்கியத்திலும், கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில் பத்மநாப சாமி கோவிலுக்கு பல காணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கோவிலின் ரகசிய அறையில், ஒன்றரை லட்சம் கோடிகள் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள், நகைகள், விக்ரகங்கள், மூட்டை மூட்டையாய் நாணயங்கள் என கணக்கிலடங்கா சொத்துக்கள் கோவிலுக்கு கொடுக்கபட்டுள்ளது. கொடையாக கொடுக்கப்பட்டதே இவ்வளவு என்றால், அசல் சொத்து மதிப்பு போல லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்லபடுகிறது. டச்சுக்கரர்கள் போர் தொடுத்த போது, அவர்களை எதிர்த்து போரிட்டு வென்றவர்கள் திருவிதாங்கூர் அரசர்கள். மேலும் தற்காப்பு கலையான களரி வித்தைக்கு பெயர் போனவர்கள் அன்றைய மலையாள மன்னர்கள்.\nவடக்கில் பல அரசர்கள் நம் பாரதத்தை ஆண்டு சென்றுள்ளனர். அதில் முகல் சாம்ராஜ்யம் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லபடுகிறது. பேரரசர் அக்பர் காலத்தில் கட்டப்பட்டது தான் ஆக்ரா பஃக்திபூர் சிக்ரி கோட்டை. பேரரசர் ஷாஜகான் கட்டிய தாஜ் மகால் இன்றும் உலக அதிசியமாக கருதப்படுகிறது. வடக்கில் கட்டிய பல கோட்டைகள் இன்று இவர்களின் கலை வளத்திற்கு சான்றாக இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரானா ரஞ்சித் சிங்கின் வைர சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தது தான் கோஹினூர் வைரம். அமிர்தசரசு பொற்கோவிலும் 16 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது.\nடச்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வருவதற்கு முன் வியாபார பரிவர்த்தனைக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் தான் வழக்கத்தில் இருந்தனவாம். இப்படி எல்லா வகையிலும், எல்லா கலைகளிலும், வளத்திலும், எல்லா பிராந்தியத்திலும் சிறந்து விளங்கிய நாம் இன்று எப்படி இருக்கிறோம் எல்லா மாநிலத்திலும் கடன், ஊழல், வறுமை ��ோட்டிற்கு கீழ் 20 கோடி மக்கள் என எங்கு காணினும் பஞ்ச பாட்டு தான். இந்தியா சுதந்திரம் பெற்று ஜனநாயக நாடாக மாறி, ஆளுக்கு ஆள் நாட்டை சுரண்டவும், கூரு போட்டு விற்கவும் தான் செய்துள்ளார்கள். நாட்டின் இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது. மக்களாகிய நம்மிடையும் சில பொறுப்புக்கள் இருக்கிறது.\nஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் தராமல் போயிருந்தால், நாம் இன்னும் இங்கிலாந்திற்கு அடிமையாக தான் இருந்திருப்போம். சில பல போராட்டங்களுடன், இந்தியர்கள் யாவரும் ஒற்றுமையுடன் இருந்திருப்போம். இப்போதுள்ள சாதி/மத இடஒதுக்கீடுக்கு பதிலாக ஆங்கிலேயர்-இந்தியர் வேற்றுமையில் இருந்திருப்போம். இப்போது பெருமையாக பேசிகொண்டிருக்கும் சில விஞ்ஞான சரித்திரங்களை 50 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர் செய்து முடித்திருப்பார்கள். உதாரணத்திற்கு, மெட்ரோ ரயில், அதிவேக ரயில், ஊரெங்கும் நல்ல தார் சாலை, தரமிக்க பள்ளி கல்லூரி கல்வி, தொழில்முனை நகரங்கள், விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் முன்னேறி இருப்போம். ஆனால், எதிலும் நமக்கு முழு பங்கு இருந்திருக்காது; ஏற்றத்தாழ்வு நிறைய இருந்திருக்கும்.\nஆங்கிலேயர்களோ, ஐரோப்பியர்களோ நம் நாட்டை படையெடுக்காமல், ஆட்சி செய்யாமலேயே இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா என்ற ஒன்றிணைந்தே நாடே இருந்திருக்காது. பிராந்திய மொழிகளில் தனித்தனி சமஸ்தானமாக தான் இருந்திருக்கும். தமிழகம் இந்துயிசம் மட்டும் பின்பற்றப்படும் நாடாக இருந்திருக்கும். இன்றளவிலும் நாம் துபாய், குவைத், எகிப்து போன்ற நாடுகளை போல பிற கலாசாரங்கள் கலக்காத மன்னராட்சியில் உள்ள பணக்கார நாடாக இருந்திருப்போம். ஆனால் என்ன... சுயமரியாதை, பெண்கள் சுதந்திரம், தொழிலாளர் உரிமை, ஜனநாயகம், மக்கள் உரிமை, போன்ற எந்த ஒரு கண்டாராவியும் இருந்திருக்காது. எல்லாமே அரசின் ஆணை கீழ்படி தான் இருக்கும். ம்ச்ச்.... இப்போது மட்டும் என்ன வாழுதாம் \nபேசாமல், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றே நடந்திருக்கலாம் என்று தான் எண்ண தோன்றுகிறது. நாடும், நாட்டின் வளமும் சூரையாட படாமளாவது இருந்திருக்கும். ஹ்ம்ம்.. வாழ்க பாரதம்\nஐயா... பி .விமல் ராஜ் ஐயா...\nபுதுக்கோட்டையில் உங்களை பார்க்க முடியுமா...\nகொஞ்சம் கஷ்டம் தான் தலைவரே ...\nஎனக்கும் மன்னர���ட்சி அந்தக் கால ஆட்சி மீது ஓர் ஆர்வம் உண்டு பழைய வரலாறு சிறப்பு\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா பணி நிமித்தமாக அல்லது ப...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-07-05T14:46:51Z", "digest": "sha1:XMWIRJYLRMUGRPFD7LP3ODNEO75URZXK", "length": 8843, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்...!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | கிளிநொச்சி-பூநகரி இடம்பெற்ற விபத்து:ஒருவர் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள குசல் மென்டிஸ்\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nHome / உள்நாட்டு செய்திகள் / விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…\nவிமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் August 9, 2019\nஇலங்கைக்கும் கொச்சினுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகம��க இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி வரை விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகேரளாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதனால் கொச்சின் விமான நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்த அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து கொச்சினுக்கு பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\t2019-08-09\nTagged with: #விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nPrevious: நல்லூர் கந்தசுவாமி கோவில் 3ம் திருவிழா\nNext: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது\nRADIOTAMIZHA | கிளிநொச்சி-பூநகரி இடம்பெற்ற விபத்து:ஒருவர் உயிரிழப்பு\nRADIOTAMIZHA | மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள குசல் மென்டிஸ்\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் 22 கொரோனா நோயாளர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=130&page=2&sortid=4", "date_download": "2020-07-05T14:24:15Z", "digest": "sha1:3G7DU2APEYVLZANS5D3UI5LDVDEYIUW5", "length": 40326, "nlines": 88, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஉயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும்\nகீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிற���ு. கீரைகள் மற்றும் கிழங்குகளின் தன்மையும் இத்தகையதே. சில கீரைகள் உடலுக்கு குளிர்ச்சியையும், சில சூட்டையும் தரவல்லது. எது எப்படி இருந்தாலும் கீரைகளும், கிழங்குகளும் ஊட்டச் சத்துக்களை அள்ளித் தருபவை; வைட்டமின்களை அளித்து நோய்களைத் தீர்க்கும் வல்லமை படைத்தவை. உதாரணமாக, அகத்திக்கீரை வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் ஜலதோஷம், பித்தம் நீங்கும் என்கிறார் நூலாசிரியர் வெ.தமிழழகன். அடிக்கடி பேதியானால், சிறுநீரகக் கோளாறு இருந்தால், பித்தப் பையில் கல் உண்டானால், கருப்பையில் கட்டி இருந்தால் பொதுவாகக் கீரைகளைத் தவிர்க்க வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள் வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முளைக் கீரை, பசலைக் கீரையை உண்ணக் கூடாது. வயிற்று வலி இருக்கும்போது புதினா, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்க்காமல் கீரைகளைச் சமைத்து உண்ண வேண்டும். இதய நோயாளிகள் கட்டாயம் முருங்கை கீரையைத் தவிர்க்கவும் போன்ற, நமக்குத் தெரிந்த கீரைகள் பற்றி தெரியாத தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அருகம்புல் பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். அருகம்புல் கிழங்கைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன அருகம்புல் கிழங்கு உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தரும் சக்தி கொண்டது என்பது புதிய விஷயம். பன்றி மொந்தன் கிழங்கு என்று ஒரு கிழங்கு இருக்கிறது. இதன் பயன் என்ன இதைப் போன்று எத்தனையோ கிழங்குகளைப் பற்றியும், கீரைகளைப் பற்றியும் பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன. எந்தக் கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க ‘டிப்ஸ்’ தருகிறார் நூலாசிரியர். உடல் மேல் அக்கறை கொண்டவர்கள் படித்துப் பயன் பெறக்கூடிய நூல் இது.\nby முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும். முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன... அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன... நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது... நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன... மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன.. _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன். இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் ‘கேள்வி_பதில்’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பதில்கள் உதவும்\n‘‘கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மரு��்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.\nநாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழ��ங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. சிறப்புகள் வாய்ந்த இ\nஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, ���ுதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும\nஇயற்கை தரும் இளமை வரம்\nby ராஜம் முரளி _ ஜீவா சேகர்\n‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி... போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி... போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து... போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக\nவிரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது. கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது\nமனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்பதுதான் மனித மனத்தின் மங்காத இயல்பு. ஆனால், ‘பை நிறைய பணம்; மனிதம் இல்லா குணம்’ என நகர்ந்துகொண்டு இருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில், மற்றவரின் மனம் புண்படுவதைப் பற்றி சற்றும் சிந்திக்காத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். தினம் தினம் சூடுபட்டு, மனதுக்கு அமைதியையும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும் நாடுவோர் அநேகர். இவர்களின் மனதில் எழும் உணர்வுகளால் உயிரையும் இழந்துள்ளோர் பலர். உணர்வின் அடிப்படையிலான வாழ்க்கைச் சிக்கல்களைப் பக்குவமாக அவிழ்த்து, மனிதனுக்கே உரிய மாண்புகளை மருத்துவரீதியில் நமக்குத் தெளிவுபடுத்துவதே ‘மனோதத்துவம்.’ மனோதத்துவம் என்றால் என்ன, அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும், மனரீதியில் பாதிப்படைந்தவர்களின் செயல்முறைகள் என்ன, அவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும், அவர்களுக்கான அபாய நிலை எது, மனநலத்துக்கும் மனோதத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன, மனநலம் பாதிப்படைந்தோருக்கான சிகிச்சை முறையில் மனோதத்துவத்தின் பங்கு என்ன என்பது போன்ற மனோதத்துவ மருத்துவ வழிமுறைகளை எளிதாக எழுதியுள்ளார் டாக்டர் அபிலாஷா. மேலும், அன்றாட வாழ்வின் அனல் பறக்கும் சூழலில் மனஅமைதியை விற்று, மனநோயைப் பெற்று அல்லாடும் நபர்களுக்கு, தான் அளித்த மனோதத்துவ சிகிச்சை முறை அனுபவங்களையும் இந்த நூலில் சேர்த்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. பலதரப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக வாழ்க்கை கசந்துபோனதாக எண்ணி, விரக்தியின் விளிம்பில் இருந்து விடுபடத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பை நல்கும் நன்னூல் இது.\nஇந்திய மண்ணில் உருவான பழமையான மருத்துவ முறை ஆயுர்வேதம். நமது பாரம்பரியத்தோடும் கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்தது இது. நோய் என்பது உடல் பாதிப்பால் மட்டும் வருவதில்லை எனக் கருதும் ஆயுர்வேத வைத்தியர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மிகத் தன்மைகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்து சிகிச்சை தருகிறார்கள். இந்த நோய்க்கு இன்ன மருந்தைக் கொடுங்கள் என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டு நகராமல், நோய்களே வராமல் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத்தரும் அற்புத மருத்துவம்தான் ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தின் அற்புத குணமே அது கற்றுத் தரும் வாழ்க்கை முறைதான். பிள்ளைப் பேறில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, இளம்வயதில் பிள்ளைகளை நடத்தும் முறை, திருமணம், உணவு, தூக்கம், வேலை, தாம்பத்ய நெறி, வயதான பிறகு உடலை எப்படி புத்துணர்வு பெற வைப்பது என எல்லாவற்றையும் பற்றி விலாவாரியாக கற்றுத்தரும் வாழ்க்கை வேதம் அது கிட்டத்தட்��� மூன்றாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்துவதாக இருப்பதுதான் இதன் அதிசயம். உணவே மருந்து என்பதைத்தான் முக்கியமாக இந்த வேதம் வலியுறுத்துகிறது. 'உயிரின்\nமணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் மூலிகையாகவும் நலம் தரும் நிவாரணியாகவும் நமக்குப் பயனளிக்கிறது. மிளகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றைத் தொடர்ந்து அதிகம் உபயோகப்படுத்தாத அதிமதுரம், திப்பிலி, மாசிக்காய், கடுக்காய், வசம்பு, சுக்கு போன்ற மருத்துவ காய்களில் நலம் தரும் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவ்வரிசையில் பூக்கள், எண்ணெய் வகைகள்கூட விட்டு வைக்கப்படவில்லை. அதைக் குழந்தை மற்றும் பெரியோர்கள் வரை உபயோகப்படுத்தும் முறைகளை அழகாய் சொல்லிக்கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். அயல்நாட்டவர் இவ்வகை அரிய அற்புத மூலிகைகளைக் கண்டறிந்து தங்களுக்கென உரிமை கொண்டாடினாலும் இவற்றின் பிறப்பிடம் நம் இடமாகவும் நம் முன்னோர்கள் கையாண்ட பாரம்பர்ய சித்த மருத்துவம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அழியாமல் காத்திட முன் வருவோம் நம் பாட்டன் சொத்தான பாரம்பர்யத்தை. கோடைகாலத்தில் வரும் பிரச்னையை ஒரு முள்கூட குணப்படுத்த முடியும் என்கிற அரிய வழிமுறைகள் அடங்கிய சித்த மருத்துவம் இருக்க, காலப்போக்கில் நவீனமயமாக்கல் எனத் தொடங்கிய சமூக பொருளாதார வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் மேலோங்கி கோலோச்சியபோது, துரித உணவுகளால் மனிதன் ஆரோக்கிய உணவை இழந்து, இறுதியில் கொசுறாக எழுதப்படும் மாத்திரையை கூடுதல் விலைகொடுத்து வாங்கி, உடலுக்குக் கேடு விளைவித்து உயிரிழந்ததே மிச்சம். இன்றோ தாம் உண்ணவேண்டிய உணவு எது உடல் நலம் பேண, ஆயுள் காக்க மனிதன் மீண்டும் மறந்த மறைந்த முன்னோர்களின் மருத்துவத்தை வழக்கத்துக்குக் கொண்டுவரும் கட்டாயத்தில் இருக்கிறான். நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளால் கண்களைப் பாதுகாக்கும் சக்தி கறிவேப்பிலைக்கும் உண்டு என்பன போன்ற பயனுள்ள தகவல்கள் தந்திருப்��து இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். டாக்டர் விகடனில் தொடராக வந்த ‘நாட்டு மருந்துக்கடை’க்கு வாருங்கள்; நோயில்லா வாழ்வை வாழ, அறிவோம் அற்புதங்கள் செய்யும் பாரம்பர்ய மருத்துவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-07-05T13:43:21Z", "digest": "sha1:YZOVPOZASAAOFTHPUYVFWKFBUSXKWJR2", "length": 9533, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிய சனநாயக முன்னணி (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புதிய சனநாயக முன்னணி (இலங்கை)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனநாயக ஐக்கிய தேசிய முன்னணி\n9/6 ஜெயந்தி மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை\nபுதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front (NDF)) என்பது இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் புதிதாக உருவான ஓர் அரசியல் கட்சி ஆகும். ஆரியவன்ச திசாநாயக்க என்பவர் இதன் தலைவர்[1]. இக்கட்சியின் சின்னம் அன்னம்[2].\nமுன்னாள் இலங்கை இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா இக்கட்சியின் சார்பில் 2010, சனவரி 26 இல் இடம்பெற்ற இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் போட்டியிட்டார்.[3][4]. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட[5][6] இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.[7] சரத் பொன்சேகா இத்தேர்தலில் 40.15% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவிடம் தோற்றார்.\n2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் 7வது அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை எதிர்த்து இக்கட்சியின் தேர்தல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு 51.28% வாக்குகளுடன் வெற்றி பெற்று 7வது அரசுத் தலைவரானார்.[8][9]\n2009இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/topic/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:00:53Z", "digest": "sha1:WAIXB45KP4OWLUMV3XJGVL64D3R7UQMX", "length": 12068, "nlines": 129, "source_domain": "tamil.mykhel.com", "title": "யுவராஜ் சிங்: Latest யுவராஜ் சிங் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\n40ஆ... 47ஆ... யுவராஜ் சிங்கின் கேள்வியால் திணறிய ஹர்பஜன் சிங்\nடெல்லி : ஹர்பஜன் சிங்கின் 40வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மு...\nஅந்த ஜாம்பவான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர்.. கவாஸ்கர் அதிரடி.. அப்ப யுவராஜ், தோனி\nமும்பை : இந்திய அணி உருவாக்கிய மிகப் பெரிய மேட்ச் வின்னர் என ஒரு ஜாம்பவான் வீரரை குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இந்திய அணியில் ம...\nகாந்தக் கண்ணழகி.. \"புவனி\"... கலாய்த்த ஹர்பஜன் சிங்.. ஜொள்ளு விட்ட ரசிகர்கள்\nமும்பை: ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா.. இது வடிவேலு வசனம் மட்டுமல்ல.. இந்த பேஸ் ஆப்பை வைத்து பலரும் ஆப்பு வைத்து வருகின்றனர். அந்த வரிசை...\n இப்ப என்ன சொல்றீங்க.. ஆஸி.வை ஊருக்கு அனுப்பி வைத்த யுவி.. தரமான சம்பவம்\nமும்பை : 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அதிலும் வென்று முதல் டி20 உலக...\nஇது பொய் செய்தி என கூறுங்கள்.. நம்பவே முடியவில்லை.. கோலி, சச்சின், ரெய்னா, யுவராஜ் இரங்கல்\nமும்பை : சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தி பாலிவுட்டை மட்டுமில்லாமல், கிரிக்கெட் உலகையும் அதிர வைத்துள்ளது. தோனியாக அவரது வாழ்க்கை வரலாறு திரை...\nஎப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்\nடெல்லி : முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீரை சமூக வலைதளத்தில் செமயாக கிண்டல் செய்து இருக்கிறார் சக வீரரான யுவராஜ் சிங். கௌதம் கம்பீர் எப்போதுமே இறுக...\nசாதிப் பேச்சு சர்ச்சை.. காவல் நிலையத்தில் வழக்கு.. மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்.. பரபர திருப்பம்\nசண்டிகர் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சக இந்திய வீரர் சாஹலை சாதிய ரீதியில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், யுவராஜ் ச...\nசாதிய ரீதியில் பேசியதாக யுவராஜ் சிங் மீது வழக்கு.... ரோஹித்தும் சிக்க வாய்ப்பு.. வெளியான ஷாக் தகவல்\nசண்டிகர் : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தலித் உரிமை ஆர்வலர் ரஜத் கல்சன் என்பவர் ஹரியானா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ...\nயுவராஜ் சிங் போட்ட போட்டோ.. அடிபம்ப்புல தண்ணீர் பிடிக்க நிக்கிற மாதிரியே இருக்கு\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு சூப்பர் போட்டோவை பகிர்ந்துள்ளார். \"அந்தக் காலத்துல நாங்கெல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா\".. ரக ப...\n20 பந்தில் 67 ரன்.. டபுள் செஞ்சுரி அடித்து வெளுத்து விட்டு வந்த இந்திய வீரர்.. யுவராஜ் கேட்ட கேள்வி\nமும்பை : ரோஹித் சர்மா தன் முதல் இரட்டை சதம் அடித்து விட்டு வந்த போது யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றி இப்போது ஒரு பேட்டி...\nஐபிஎல்-ல ஆடுனவரை வேர்ல்டு கப் ஆட வைச்சா இப்படித் தான் இருக்கும்.. கேப்டன் கோலியை விளாசிய யுவராஜ்\nமும்பை : 2019 உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் அரை இறுதிப் போட்டியில் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். அப்போது கேப்டன் விராட் கோலி அவர் மீது கோபம் கொண்டு, ...\nமோடி பற்றி அப்ரிடி சர்ச்சை பேச்சு.. பதறி அடித்துக் கொண்டு விளக்கம் அளித்த ஹர்பஜன், யுவராஜ்\nமும்பை : முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா குறித்தும், இந்திய பிரதமர் மோடி குறித்தும் தவறான கருத்துக்களை பேசி...\nஉலகின் மூன்றாவது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணிகளை ராஜஸ்தான் கிரிக்கெட் அமைப்பு\nராகுல் டிராவிட்டை விக்கெட்கீப்பர் ஆக்கிய கங்குலி\n2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/08/blog-post_77.html", "date_download": "2020-07-05T14:29:11Z", "digest": "sha1:GI5IIJFIG5ZDVRYYSFH6G6EFWR4IJJCO", "length": 12641, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெண்முரசு சிறப்புக் கூடுகை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநேற்று காலை முதல் வெண்முரசு சிறப்புக் கூடுகையை எண்ணி மனம் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. விரிவான செறிவான கலந்துரையாடல்களுடன் நாளொன்று அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும். இடையறாது மனவெளி அலைவரிசைகளில் இருந்து கொண்டிருக்கிறேன்.\nநித்தம் நிகழ்வதெனினும் புல���ியும் அந்தியும் முன் போல ஒரு போதும் இருப்பதில்லை, வெண்முரசைப் போலவே. வெண்முரசும் ஒரு மலரையேனும் புதிதாக இதழ் விரியச் செய்யாத நாட்களேதுமில்லை.\nஒரு நாவலுக்கும் மறுநாவலுக்குமான இடைவெளிகளில் எல்லாம் வரும் மனச்சோர்விலிருந்து மீள மீள்வாசிப்பு. போர் தொடங்கிவிட்ட இன்றைய நிலையில் நண்பர்களுக்காக வெய்யோனிலிருந்து பழைய அத்தியாயங்களை வாசிக்கும் போது, இளைய கௌரவர்கள் புதுவெள்ளென நுரைத்துப் பெருகும் காலகட்டமும், கௌரவர்கள் பீமன் மீது காட்டும் அன்பும், ஏற்படுத்தும் மனத்தவிப்பு வாசிக்கும் போதே பெருமூச்சுகளாய் வருகிறது.\nமகாபாரதம் எனும் பெருந்திரையில் நான்கரை வருடங்களுக்கு மேலாக உருவாகி வந்திருக்கும் சித்திரம் ஒட்டுமொத்தமாக நோக்க ஏற்படுத்தும் மனக்கிளர்ச்சி மிகப் பெரியது. அடிமுடி அறிவிழி இலையெனும் பெருந்திருவின் பேருருத் தோற்றம்.\nஎழுதியெழுதித் தாங்கள் கண்டடைந்தது எத்தனையோ. எனில் முதற்கனல் தொடங்கி செந்நாவேங்கை வரை பலநூறு மாந்தரில் பல்லாயிரம் நிகழ்வுகளில் எனை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறேன். இது என் கதை அல்லவா, இது என் அகம் மட்டுமே அறிந்த, யாருக்கும் பகிர்ந்திராத ரகசிய மயிலிறகல்லவா, இது நானே காண விரும்பாத ஆழத்திருள் அல்லவா, நானே உணர்ந்திராத நானல்லவா என பதைக்கவும் திகைக்கவும் மகிழவும் நெகிழவும் வைத்த, எத்தனையோ தருணங்கள். அது கிளர்த்திய தேடல்கள், திசைமாற்றங்கள். காண்பவரைப் பொருத்துக் காட்சியை வரையும் ஆடிகளில் தெரிவது நொடிதோறும் மாறும் மானுட தருணங்கள், எனினும் ஆடி சலனிப்பதில்லை.\nஅம்பையிலிருந்து உத்தரன் வரை ஒரு அருமணி மாலையின் ஓராயிரம் ஒளிச்சிதறல்களில் இருந்து என் வரைபடத்தைத் தீட்டிக்கொள்ள முடிகிறது. வாசிக்கும் ஒவ்வொருவரும் அடையாளம் கண்டுகொள்வதற்காக அவர்களது வாழ்வு இதில் பொதிந்திருக்கிறது.\nயாவர்க்குமாம் இதுதரும் சிறு புன்னகை, யாவர்க்குமாம் ஒரு துளிக்கண்ணீர்த்துளி, யாவர்க்குமாம் தேடலின் மறுகரை. மண்ணில் தோன்றிய ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உலகையும் உள்ளடக்கியதால் இது பிரபஞ்சங்களை உள்ளடக்கிய விதை. 'ஜெய' முதல் ஜெயமோகன் வரை தொடரும் அறுபடா தவமணிமாலை. இந்நிலம் கண்டடைந்த மாபெரும் ஞானத்தை முதல் வித்தென விதைத்த முதலாசிரியனுக்கும், பல மொழிகளில் கவிதைகளென, பாடல்களென, பல நாட்டார் கதைகளென இம்மண்ணில் கங்கை பரப்பிய வித்தென முளைத்தெழச் செய்த பெருமரபுக்கும், மண்ணுக்கு அடியில் வேர்களால் பிணைக்கப்பட்ட இப்பெருவனத்தின் வழி இன்றெமை அழைத்துச் செல்லும் ஆசிரியருக்கும் பாதம் பணிந்து வணக்கங்களையும், விழிநீரென வழியும் உள்ளன்பையும் சமர்ப்பிக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅருணாச்சலம் மகாராஜனின் கிராதம் கட்டுரை\nவெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை\nகனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சல...\nபோர் அன்றும் இன்றும்- ஷாகுல் ஹமீது\nவெண்முரசைப் பின்தொடரும் ஒரு நிழலின் குரல்\nநூறு நூறு சித்திரங்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/special/01/241945?ref=home-imp-parsely", "date_download": "2020-07-05T13:14:15Z", "digest": "sha1:5IL7L7TFO2TQO2VHZYNIKVYRXA2GDUNB", "length": 9611, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸ் தொற்று - கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் ஆபத்து பிரதேசமாக அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா வைரஸ் தொற்று - கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகள் ஆபத்து பிரதேசமாக அறிவிப்பு\nகொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தொடர்ந்தும் அதிஆபத்து பிரதேசமாக உள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இன்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அதிஆபத்து பிரதேசங்களாக அடையாளமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஇன்று மாலையில் களுத்துறையில் 10, கம்பஹாவில் 9 மற்றும் புத்தளத்தில் 9 என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் சந்தேக தொற்றாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஏற்கனவே களுத்துறையில் உள்ள விருந்தகங்களில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையையும் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.\nதேசிய சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ள நுவரெலியா\nமுன்னாள் போராளிகளை விடுதலை செய்த கோட்டாபய அரசு திட்டமிட்டபடி நடக்கும் என்கிறார் மஹிந்த\nஅண்மையில் நாடு திரும்பிய இலங்கையர்களை மீண்டும் விமான நிலையம் வருமாறு அழைப்பு\nதேர்தல் நாளன்று மாத்திரம் சுகாதார அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு\nபிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=60511046", "date_download": "2020-07-05T13:38:29Z", "digest": "sha1:2QV5QRQZGFABTKOPHU4CKAZOMAJ2OJV4", "length": 44378, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "மலேசிய இலக்கிய நிகழ்வுகள் | திண்ணை", "raw_content": "\nமலேசிய இலக்கிய நிகழ்வுகள் சிலவற்றைத் திண்ணையில் பகிர்ந்துகொள்ள விருப்பம்.\nபி.ஏ.கிருஷ்ணனின் அமெரிக்க வருகை பற்றி பல அன்பர்கள் எழுதியிருந்தார்கள்.\nஅவர் அமெரிக்கா போகுமுன் மலேசியா வந்திருந்தார். இரா. முருகனின் அறிமுகத்தால் அவர் வருகை பினாங்குக்கும் அமைந்தது.\n‘புலி நகக் கொன்றை ‘ வழியாக மட்டுமே அவர் எனக்கு அறிமுகம். என்னை அவருக்குத் தெரியாது. பினாங்கு என்னும் இந்த அழகிய தீவுக்கு வர நான்\nமுருகன் மூலம் கிடைத்த ஒரு டிக்கெட் மட்டுமே. ஆகவே எங்கள் தொடர்பு துடைத்த புதுக் கரும் பலகை போலத் தொடங்கிற்று. ஆனால் விரைவில் அந்தக் கரும்பலகை புதிய கருத்துக்களால் நிறைந்து வழிந்தது.\nகிட்டத்தட்ட அமெரிக்க சந்திப்பின் போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தாம்.\nஆ���வே நான் அவற்றைத் திரும்ப கூற வேண்டியதில்லை. கூற வேண்டிய இரண்டு\nமார்க்சிசத்திற்கு இனி வாழ்வில்லை என்பது எனது கருத்து; மூலதனத்துவத்துக்கு ஒரு மாற்று அமைப்பு வரலாம். ஆனால் அது மார்க்சிசமாக இருக்காது என்பேன். ஆனால் அவர் இன்னும் மார்க்சிசத்திற்கு வாழ்வுண்டு என்று நம்புகிறார். ( ‘மார்க்சிசம் ‘ என்னும் பெயரே இனி வரலாற்றுக்கு மட்டுமே உரியது என்பது எனது நம்பிக்கை.)\nஇரண்டாவது, இந்தியாவில் ஊழல் ஒழிப்பு நிறுவனம் (அவர் அதில் ஓர் உயர் அதிகாரி)\nபயனற்றது என்ற என் கருத்திற்கு அவர் பதில். அது பயனுள்ளது; அது இருப்பதினால்\nஊழல் மடை திறந்த வெள்ளமாகப் பெருகுவதைத் தடுக்க முடிகிறது என்பது. கிண்ணம்\nபாதி நிறைந்திருக்கிறதா, பாதி காலியாகவிருக்கிறதா என்ற கேள்வி போலத்தான் இது.\nஎங்கள் தீவின் பழமையான Botanical Garden-இல் நடப்பதற்குக் காலை 5.30-க்குப் போனோம். இருட்டோ இருட்டு. 6.30 வரை பாதி இருளில்தான் நடந்தோம். ஆனால்\nஒளி பாய்ச்சும் கருத்துக்கள். கூட்டம் கூட்டமாக சலசலவென்று சீனர்கள் பேசிக் பேசிக்கொள்வதின் மத்தியில் எங்கள் தமிழாங்கிலப் பேச்சு பலரைத் தலை திரும்பிப் பார்க்க வைத்தது. நேரம் ஓடியது தெரியவில்லை.\nபினாங்கின் கடற்கரைகள், Goddess of Mercy-இன் பிரம்மாண்டமான சிலை, சயன புத்தர், தண்ணீர் மலை முருகன் எல்லாரும் பி.ஏ.கே.-யை சேவித்துக் கொண்டார்கள்.\nஇயற்கை செழிப்பும் இலக்கிய வறட்சியும் உள்ள பினாங்கில் பி.ஏ.கே.-யின்\nசந்திப்பு ஒரு இலக்கிய நீரூற்றாய் மனதில் நிற்கிறது.\nபி.ஏ.கே.யுடன் அவருடைய அன்பு மனைவியும் கட்டைப் பிரமச்சாரி மைத்துணரும் வந்திருந்தார்கள். எங்கள் உரையாடல்களை அவர்கள் அதிகம் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் என் பேரப்பிள்ளைகளின் குறும்புகளையும் என் மனைவியின் உபசரிப்பையும் பகிர்ந்து கொண்டார்கள்.\n2. நாவல் போட்டி முடிவுகள்:\nஓராண்டுக்கு முந்தி மலேசிய எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ-வானவில் தொலைக்காட்சியும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் சேர்ந்து மலேசியத் தமிழ் நாவல் போட்டி ஒன்றினை நடத்தின. அந்த நாவல் போட்டி முடிவுற்று அதற்கான முடிவுகள் அறிவிப்பும் பரிசளிப்பும் நவம்பர் இறுதியில் நடைபெற்றன.\nபோட்டிக்கு 34 நாவல்கள் வந்திருந்தன. இந்த நாவல்களை நான்கு உள்ளூர் இலக்கியவாதிகளுக்குப் பிரித்துக் கொடுத்து பதர் நீக்கம் செய்யப��பட்டு 16 நாவல்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. (எல்லா நிலைகளிலும் நீதிபதிகளுக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப் படவில்லை. நாவல்கள் கணினிப் பிரதிகளாக சமர்ப்பிக்கப் பட வேண்டும் என்னும் விதி இருந்ததால் கையெழுத்தை வைத்துக் கண்டு பிடிக்கும் சாத்தியமும் இல்லை.) இரண்டாம் கட்ட நீதிபதிகளாக டாக்டர் சண்முக சிவா, முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் முல்லை இராமையா மற்றும் நான் இருந்தோம். கதையின் கரு, கதைப்பின்னல், நடை, உத்திகள் என்று பிரித்து எண்கள் போடப்பட்டு பின்னர் நாங்கள் கூடிப்பேசி இணக்க அடிப்படையில் இவற்றை வரிசைப் படுத்தினோம்.\nஇந்த வரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நான்கு நாவல்கள் மூன்றாம் கட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப் பட்டன. மூன்றாம் கட்டத்தில் தமிழக எழுத்தாளர்களான பிரபஞ்சன், சிவசங்கரி, திலீப் குமார் ஆகியோரும் மலேசியாவைச் சேர்ந்த முனைவர் சபாபதியும் நீதிபதிகளாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் குவால லும்பூருக்கு வரவழைக்கப்பட்டு தங்கள் கருத்துக்களை ரகசியக் கூட்டம் ஒன்றில் பரிமாறிக் கொண்டு இணக்க அடிப்படையில் இவற்றை தரவரிசைப் படுத்திக் கொடுத்தார்கள்:\nமுதல் பரிசு; டாக்டர் பி.பி. நாராயணன் விருது: ‘லங்காட் நதிக்கரையில் ‘ – எழுதியவர் அ. ரங்கசாமி. (மலேசிய ரிங்கிட் 10,000.) பழுத்த எழுத்தாளரான ரங்கசாமி இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலேசியாவின் இந்தியர் வாழ்வை காமுனிச பயங்கரவாதப் பின்னணியில் எழுதியிருந்தார். சுவையான வரலாற்று நிகழ்வுகளும் பிசிறில்லாத கதைப்பின்னலும் உடைய நல்ல நாவல்.\nஇரண்டாம் பரிசு: ‘மண் புழுக்கள் ‘ – எழுதியவர் சி.முத்துசாமி. (மலேசிய ரிங்கிட் 7,500.) மலேசியத் தோட்டப் புற வாழ்க்கையை கொஞ்சம் கட்டுடைப்புப் பாணியில் சொல்லும் நல்ல நாவல். இவரும் நாடறிந்த மூத்த எழுத்தாளர்.\nமூன்றாம் பரிசு: ‘ஞானத்தின் வாசலிலே ‘ – எழுதியவர் நவீன். (மலேசிய ரிங்கிட் 5,000.)\nபுதிய இளம் எழுத்தாளர். ஓர் இளைஞனின் மன உணர்வுகளைச் சொல்லும் நல்ல முயற்சி.\nநான்காம் பரிசு: ‘நொய்வப் பூக்கள் ‘ – எழுதியவர் கோ. புண்ணியவான்.( மலேசிய ரிங்கிட் 2,500.) நாடறிந்த எழுத்தாளர். மலேசியத் தோட்டப்புற வாழ்க்கை பற்றிய கதை. (நொய்வம் = ரப்பர்).\nமற்ற 12 நாவல்களுக்கும் ஆறுதல் பரிசாக 800 ரிங்கிட் மதிப்புடைய சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.\nபரிசளிப்பு விழா Palace of the Golden Horses என்னும் ஆறு நட்சத்திர தங்கும் விடுதியில் பிரமுகர்கள் முன்னால் நடை பெற்றது. அதில் பிரபஞ்சன், சிவசங்கரி, திலிப் குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். பிரபஞ்சனும் திலிப் குமாரும் இன்றைய தமிழ் நாவல் பற்றிப் பேச, சிவசங்கரி இந்திய நாவல்கள் பற்றிய அழகிய உரையாற்றினார். முனைவர் சபாபதி பரிசு பெற்ற நான்கு நாவல்கள் பற்றிக் கருத்துரை ஆற்றினார்.\nபரிசு பெற்ற நாவல்கள் பதிப்பிக்கப்படுவது பற்றி இன்னும் எந்தப் பேச்சும் இல்லை. பதிப்பிக்கப்பட்டால் மலேசிய நாவல் உலகிற்கு நல்ல சேர்ப்புக்களாக இருக்கும்.\nஇவற்றைப் படித்து மதிப்பெண் போட்டுள்ள தமிழக / புதுவை எழுத்தாளர்கள் பாராட்டியே பேசினார்கள். ஆனால் இவை பற்றித் தமிழக இதழ்களில் எழுதி அறிமுகப் படுத்த இவர்களுக்கு மனம் வருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\n3. தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் மலேசியாவில் பதிப்பக்கப்படும் புத்தகங்களில் சிறந்த ஒன்றுக்கு தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசை அளித்து வருகிறது. காலஞ் சென்ற தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மலேசிய இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் பெயரில் அவர் குடும்பம் நிறுவியுள்ள அறக்கட்டளை இந்தப் பரிசை வழங்குகிறது.\n1998 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தப் பரிசு முதலில் குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த எல்லா புத்தகங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அவற்றுள் சிறந்த ஒன்றுக்குப் பரிசு வழங்கியது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட வகை தேர்ந்தெடுக்கப்பட்டு (நாவல்/சிறுகதை/கவிதை/கட்டுரை) அந்த வகை நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் விடுபட்ட மற்ற வகைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த வகைத் தொகுதிகளில் பரிசீலிக்கப்படும். ஆகவே இது முழுமையாகச் செயல் படும் போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வகை இலக்கியம் முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளி வந்த அந்த வகை இலக்கிய நூல்கள் அனைத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்.\n2005-ஆம் ஆண்டு சிறுகதைக்கான ஆண்டு. 2003/2004 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த அனைத்துச் சிறுகதைத் தொகுப்புகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றுள் 2003-இல் வெளிவந்த எனது (ரெ.கார்த்திகேசு) ‘ஊசி இலை மரம் ‘ என்னும் தொகுப்புக்கு இந்தப் பரிசு வழங்கப் பட்டுள்ளது. ஒரு விடுதியில் நடை பெற்ற விழாவில் சான்றிதழும் 7,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.\nசக எழுத்தாளரான நா.மகேஸ்வரி எழுதிய ‘நா.மகேஸ்வரியின் கதைகள் ‘ என்னும் நூலுக்கு ஆறுதல் பரிசாக 2,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.\nஇந்த மகிழ்ச்சியான செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-3)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்�� எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. \nபெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nசுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை\nகாலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)\nகீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம் ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்\nவனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)\nராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு\n108 வது கவிதை எங்கே \nபுஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை\nவானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV\nசு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III\nகாளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்\nநியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=4499", "date_download": "2020-07-05T13:28:25Z", "digest": "sha1:QM6WLMBULDKMDYT22WHEN7CXKRZWODN4", "length": 28642, "nlines": 204, "source_domain": "rightmantra.com", "title": "பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை\nபொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை\nகடும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தன���். அவர்களில் ஒருவரை தினமும் மதியம் ஒரு மணிநேரம் எழுந்து உட்காரவைத்து அவரது நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றுவர். இதன் பொருட்டு அவரை தினமும் ஒரு மணிநேரம் உட்கார வைப்பது வழக்கமாயிற்று. அவருக்கு பக்கத்தில் ஜன்னல் இருந்தது. அவர்கள் இருந்த அறையில் அந்த ஒரே ஒரு ஜன்னல் தான்.\nமற்றவர் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் எழுந்து உட்கார முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அவர்கள் குடும்பம், நண்பர்கள், அரசியல், கிரிக்கெட் என அவர்கள் பேசாத சப்ஜெக்டே இருக்காது.\nஒவ்வொரு மதியமும் சிகிச்சைக்காக ஜன்னலுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இவ்வாறு அவர் உட்கார வைக்கப்படும்போது தனது பக்கத்து பெட்டில் நகர முடியாது தவிக்கும் அவருக்கு, ஜன்னல் வழியே தான் காணும் இயற்கை காட்சிகளை மக்கள் நடமாட்டத்தை சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி விவரிப்பார்.\nதினமும் இவர் இப்படி செய்து வர, படுக்கையில் நகரமுடியாது கிடக்கும் அந்த பக்கத்து பெட் நபருக்கு அது கொள்ளை இன்பத்தை ஏற்படுத்தியது. எனவே தினமும் எப்போது வரும் வரும் என்று அந்த ஒரு மணி நேரத்துக்காகவே இவர் ஏங்க ஆரம்பித்தார். ஏனெனில் அந்த ஒரு மணிநேரத்தில் தான் இவர் உலகை பார்க்க முடிந்தது.\nஅந்த ஜன்னலுக்கு வெளியே சாலையையொட்டி ஒரு அழகிய ஏரி இருந்தது. அதில் படகுச் சவாரியும் நடைபெற்றது. பறவைகள் அங்கும் இங்கும் பறந்தன. ஏரிக்கரைக்கு முன்பாக போடப்பட்ட பெஞ்ச்களில் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஇது போன்று தான் பார்க்கும் காட்சிகளையெல்லாம் அவர் பக்கத்து பெட்டில் நபருக்கு விளக்க அவர் ஒரு சில நிமிடங்கள் கண்ணை மூடி அதை விஷூவல் செய்வார். அதில் ஆனந்தப்படுவார்.\nநாட்கள் ஓடின. வாரங்கள் கழிந்தன. மாதங்கள் உருண்டன.\nஒரு நாள் நர்ஸ் வழக்கம்போல ஜன்னல் அருகே படுக்கையில் இருந்தவரை எழும்பி உட்காரவைக்க வந்தபோது தான் கவனித்தார்… ஏற்கனவே அவர் உயிர் பிரிந்திருந்தது.\nஅருகே இருந்த மற்றவருக்கு அது கடும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்காக சில வினாடிகள் கண்ணீர் சிந்திய அவர், இனி தனக்கு யார் ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை சொல்லப் போகிறார்கள் என்று ஏங்கினார்.\nஅந்த ஜன்னல் அருகே இருக்கும் பெட்டுக்கு தம்���ை மாற்றும்படியும் இனி அந்த இடத்திலேயே தாம் சிகிச்சை பெற விரும்புவதாகவும் மருத்துவமனை ஊழியர்களை அவர் கேட்டுகொண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்திற்கு மாற்றப்பட்டார்.\nதாம் இது வரை கேட்டு மகிழ்ந்த காட்சிகளை ஒரு நாளாவது நேரில் பார்த்துவிடலாம் என்று எண்ணிய அவர் ஒரு நாள் கஷ்டப்பட்டு நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்கிறார். பார்ப்பவர் திடுக்கிடுகிறார். ஏனெனில் அங்கு ஏரியும் இல்லை. சாலையுமில்லை. இருந்ததெல்லாம் ஒரு பெரிய காம்பவுண்டு சுவர் தான்.\nஅதிர்ச்சியடையும் இவர் நர்சை கூப்பிட்டு தன்னிடம் ஏன் இதற்கு முன் இந்த பெட்டில் இருப்பவர் அவ்வாறு இல்லாத ஒன்றை பற்றி கூறவேண்டும் என்று கேட்டார்.\nஅதற்கு நர்ஸ், “அவருக்கு இரண்டு கண்ணிலும் பார்வையே கிடையாது…..”\n“அப்படியிருக்க ஏன் அவர் இப்படி காணாத காட்சிகளை பற்றி எனக்கு விவரிக்கவேண்டும்\n“காரணம் அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார். நீங்கள் இருந்த நிலையில் அவர் கூறுவது உங்களை சந்தோஷப்படுத்தும் என்பது அவருக்கு தெரியும்\nஇவர் ஒரு கணம் கண் கலங்கிவிட்டார்.\n* நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் மகிழ்ச்சியை நினைப்போம். அதற்காக உழைப்போம்.\nபணம் சம்பாதிப்பதோ சொத்துக்களை குவிப்பதோ வீடு கட்டுவதோ வாழ்க்கை அல்ல. தனது துன்பத்தை மறந்து பிறரின் துன்பத்தை போக்க முற்படுவதே வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவரே இறைவனின் அன்புக்கு பாத்திரமானவர் ஆவர். மற்றவர்கள் வாழ்வது வாழ்க்கை அல்ல. அது நாள் கடத்துவது.\n* பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதியாகிறது. இன்பம் இரட்டிப்பாகிறது.\n* நீங்கள் மிகப் பெரிய செல்வந்தரை போல உணரவேண்டுமா சிம்பிள்…. இந்த உலகில் பணத்தை கொண்டு வாங்க முடியாத உன்னத விஷயங்களை எண்ணிப்பாருங்கள்.\nஇந்த வாரம் பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா\nகழுத்தின் நெரிக்கும் கடன் பிரச்னை பிள்ளைகளின் கல்வியையும் பாதித்துவிட்டது\nசுந்தர் சார் அவர்களுக்கும், நம் வாசகர்களுக்கும் வணக்கம்.\nநல்ல எண்ணத்தில் மற்றவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து நான் தற்போது தீரா நெருக்கடியில் உள்ளேன். கடனால் எங்கள் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டோம். வெளியே தலைக்காட்ட முடியவில்லை. நிம்மதியாக எதையும் செய���ய முடியவில்லை.\nஎங்கள் கடன் பிரச்னை தீரவும், மழை பொழிந்து பசுமை செழிக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள்.\nஅப்புறம் எனது தோழி விஜயலட்சுமி என்பவர் திருமணமாகி கடந்த 16 வருடங்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவளுக்கு புத்திரப் பேறு கிட்ட உங்களை நம் வாசகர்களை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n– மகேஸ்வரி, ஜெயப்ரகாஷ், திருச்சி\nதிருமதி. மகேஸ்வரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமான ஒரு எதிர்காலம் அமையவும், அவரது தோழி திருமதி.விஜயலட்சுமி என்பவருக்கு சந்தான பாக்கியம் கிட்டவும். பிரார்த்திப்போம்.\nஎல்லாரும் தங்கள் பிரச்னைகளை சொல்ல, சில வாரங்களுக்கு முன்பே மழை வேண்டி இந்த பகுதிக்கு விண்ணப்பித்தார் மகேஸ்வரி. அவருக்கு இருக்கும் பிரச்னையை நானறிவேன். தான் துன்பத்தில் சிக்கி தவிக்கும் சூழலிலும் லோகத்தின் நன்மைக்காக உருகும் அவருக்கு இறைவன் எல்லா வளங்களையும் தரவேண்டுகிறேன்.\nதன்னைப் போல பிறரை எண்ணும்\nஅந்த தன்மை வர உள்ளத்திலே\nபொன்னைப் போல மனம் படைத்தால்\nஇதை புரிந்து கொண்ட ஒருவனை போல்\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது ���ன்பது நீங்கள் அறிந்ததே.)\nபிரார்த்தனை நாள் : மே 12, 2013 ஞாயிறு\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nநமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா \nஅட்சய திரிதியை – வேண்டும் ஓர் சரியான புரிதல்\nகாலடியில் ஒரு வைரச் சுரங்கம் – கண்ணுக்கு தெரிகிறதா\n ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா\nகடவுள் ஏன் உங்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் தெரியுமா \n5 thoughts on “பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை\n* நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் மகிழ்ச்சியை நினைப்போம். அதற்காக உழைப்போம்.\n* பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதியாகிறது. இன்பம் இரட்டிப்பாகிறது. —- உண்மை தான்.\nதிருமதி. மகேஸ்வரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமான ஒரு எதிர்காலம் அமையவும், அவரது தோழி திருமதி.விஜயலட்சுமி என்பவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.\nஉங்களின் இந்த பதிவை பார்த்த உடனே எனது பிரச்னை தீர்ந்துத் விட்டதை போல் உணர்தேன் . மிகவும் நன்றி சார் . மேலும் இந்த கதை மிகவும் அருமை சார்.\nஎனக்காக பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் உங்கள் அனைவர்க்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி .\nசகோதரி மகேஸ்வரி, ஜெயப்ரகாஷ்,உங்களின் கடன் பிரச்சினை தீர\nபிரார்த்திக்கின்றேன், உங்களுக்கு என் தனிப்பட்ட கருத்து ஒன்று ,கடன் வாங்கும் அந்த ��பர்களுக்கு தக்க நேறத்தில் அதை திருப்பி தர வேண்டும் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை,கொடுக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் கண்டிப்பாக திருப்பித்தரமுடியும் ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கின என் நெஞ்சம் “என்ற வாசகத்தை கேல்விபட்டிருப்பீர்கள் ஆனால் இந்தகாலத்தில் அது நேர்மாராக “கடன் கொடுத்தார் நெஞ்சம்போல “என மாறிவிட்டது ,பணம் வருமா வராத வராமலே போய்விடுமா என்ற கவலை.இந்த சோதனைக்குபிறகு கண்டிப்பாக எவருக்கும் கடன் என்ற பேச்சிக்கே இடமில்லை என்று சொல்வீர்கள் எனக்கு புரிகிறது,ஆனால் ஒரு வேண்டுகோள்,உங்களால் முடிஞ்சதை உதவியாக கொடுங்கள் கடனாக அல்ல.\nஇந்த கருத்தை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் நாநும் உங்களைப்போல பதிக்கப்பட்டவந்தான் ..\nஇந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியது :\nநட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றதற்கு\nஉப்பாதல் சான்றோர் கடன் …. குறள்\nநட்பிற்கு அங்கமாவன நண்பர்கள் உரிமையோடு செய்வனவாகும். அதனால் அவ்வுரிமையோடு செய்வனவற்றிற்கு இனியராய் உடன்படுதல் அறிவுடையோருக்கு நீதியாகும்.\nநாம் எல்லோரும் இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொள்வோம்.\nஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி\nவாழ்க்கையில் அதிக சந்தோஷம் ஒருவருக்கு எப்போது கிடைக்கும் என்றால் அது மற்றவரை சந்தோசப்படுத்தி பார்க்கும் போது தான் என்ற அறிய தத்துவத்தை மிக எளிமையாகவும் சிந்திக்க தூண்டும் வகையிலும் எடுத்துரைத்த சுந்தர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி \nஇவ்வார பிரார்த்தனைகள் செய்வனே நிறைவேறவும்\nபிரார்த்தனை கோரியவர்கள் அவர் தம் பிரார்த்தனைகள் நிறைவேறி எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117192.html/attachment/df26adb17b1d566e465fc95f5699b28c", "date_download": "2020-07-05T12:53:50Z", "digest": "sha1:WNZUT4LYWHDDWNEZDCHC4GI22BCTDC2F", "length": 5681, "nlines": 120, "source_domain": "www.athirady.com", "title": "df26adb17b1d566e465fc95f5699b28c – Athirady News ;", "raw_content": "\nவீட்டில் அமர்ந்திருந்த குடும்பஸ்த்தர் மீது துப்பாக்கி பிரயோகம்…\nReturn to \"வீட்டில் அமர்ந்திருந்த குடும்பஸ்த்தர் மீது துப்பாக்கி பிரயோகம்… நடந்தது என்ன\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212104.html", "date_download": "2020-07-05T13:09:24Z", "digest": "sha1:2AWV6R4A3SLKLKRSPDLODQN2YHAX6KHW", "length": 12017, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்..!! – Athirady News ;", "raw_content": "\nநாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்..\nநாட்டின் அரசியல் நிலைகுறித்து வாய்திறந்தார் சம்பந்தன்..\nஇரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.\nநாட்டின் அரசியல் நிலைகுறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,\n“இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது, நாட்டின் கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.\nபாராளுமன்றின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் கருத்தில் கொண்டே எங்களது தீர்மானங்கள் அமையுமே தவிர தனி கட்சிகளைப் பற்றியோ தனி நபர்களைப் பற்றியோ நாங்கள் சிந்திக்கவில்லை\nஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை ���ிறைவேற்றப்பட்டது. அதற்கு தேசிய அரசாங்கம் இரண்டு தடவைகள் இணை அனுசரனை வழங்கியுள்ளது.\nஇவ்விடயங்கள் உட்பட ஏனைய விடயங்களையும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்” என தெரிவித்தார்.\nமகிந்த பிரதமராகியுள்ளது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடையாது- நியுயோர்க் டைம்ஸ்..\nமூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்..\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவு..\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில் பரபரப்பு\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர் பரிதாப பலி \nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்..…\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/10/blog-post_17.html", "date_download": "2020-07-05T14:13:30Z", "digest": "sha1:FVJ4UUE2SRKF2OSSXLOIMJUFGBTVRAIB", "length": 22250, "nlines": 211, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: டிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் ?!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nசமீபத்தில் எனது வீட்டில் எல்லோரும் வெளியே சென்றுவிட்டனர், எனக்கு பொழுது போக வில்லை என்று டிவி முன்பு உட்கார்ந்தேன். மனம் அலைபாய்ந்து கொண்டு இருந்ததால் சேனல் மாற்றிகொண்டே இருந்தேன்....சுமார் முப்பது நிமிடங்கள் வரை இது நடந்தது. சட்டென்று தோன்றியது இந்த இந்தியாவில் அல்லது உலகில் எத்தனை சேனல்கள் இருக்கின்றன என்று உண்மையிலேயே டிவி நமது வாழ்வை வளமாக்குகிறதா அல்லது பாழ் ஆக்குகிறதா \nஉலகம் முழுவதும் இன்று சுமார் 27,000 டிவி சேனல்கள் உள்ளன, அதில் இந்தியாவில் மட்டும் 1400 சேனல்கள் (நம்ம லோக்கல் கேபிள் எல்லாம் இதில் சேர்க்கவில்லை), இதில் நம்ம தமிழ்நாட்டில் மட்டும் 59 சேனல்கள் உள்ளன, இதில் இன்னும் 11 சேனல்கள் சீக்கிரமே சேர்க்கப்பட உள்ளன. இப்போதெல்லாம் டிவி என்பது இல்லாமல் அதுவும் கேபிள் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது என்று தோன்றுகிறது. டிவி என்பது நமது வாழ்வில், குடும்பத்தில் ஒரு முக்கிய நபர் இல்லையா \nமுதன் முதலில் எங்களது வீட்டில் சாலிடர் கலர் டிவி ஒன்று வாங்கியபோது அதற்க்கு ஒன்பது சேனல் பட்டன்தான் இருந்தன, ஆனால் வந்த டிவி சேனலோ ஒன்று காலை ஆறுமணிக்கு அது ஆரம்பித்தால் அதுவும் ஹிந்தி தெரியாத நமக்கு எல்லாம் அது ஒரு இம்சை. மாலை ஆறு மணிக்கு வரும் வயலும் வாழ்வும், சித்ரஹார், ஒளியும் ஒளியும் என்று வெகு சில நிகழ்சிகளே இருந்தன வாழ்வும் நிம்மதியாக இருந்தது காலை ஆறுமணிக்கு அது ஆரம்பித்தால் அதுவும் ஹிந்தி தெரியாத நமக்கு எல்லாம் அது ஒரு இம்சை. மாலை ஆறு மணிக்கு வரும் வயலும் வாழ்வும், சித்ரஹார், ஒளியும் ஒளியும் என்று வெகு சில நிகழ்சிகளே இருந்தன வாழ்வும் நிம்மதியாக இருந்தது \nஇன்று நினைத்து பாருங்கள்...சுமார் 59 தமிழ் சேனல்கள், 150 வரை பிற மொழி சேனல்கள் நமது வரவேற்பறையில் இது சாபமா....வரமா இந்த டிவி வருவதற்கு முன் நமது வாழ்வு நன்றாக இருந்ததா இல்லை வந்த பின்பா என்று நமது சாலமன் பாப்பையாவை வைத்து நாம் பட்டிமன்றமே நடத்தலாம் முன்பெல்லாம் நமக்கு நேரம் நிறைய இருந்தது, அதுவும் பண்டிகை நாட்களில் நாம் எல்லோரும் வீட்டுக்கு வெளியில்தான் இருப்போம் ஆனால் இன்று நமது அத்தனை நேரமும் டிவியின் முன் மட்டுமே. எங்கே போனது நமது பகிர்ந்து கொள்ளும் முறை \nஇந்த டிவியால் நமது வாழ்வில் சந்தோசமும் உண்டு, சங்கடங்களும் உண்டு கல்யாணம் ஆகி ரொம்ப வருசத்திற்கு அப்புறம் என் பொண்டாட்டியோட ஒன்னு விட்ட மாமா வீட்டுக்கு போயிருந்தேன், ஆனா அவருக்கு என் மேல என்ன கோவமோ தெரியலை சும்மா புரட்டி புரட்டி எடுத்துட்டார் கல்யாணம் ஆகி ரொம்ப வருசத்திற்கு அப்புறம் என் பொண்டாட்டியோட ஒன்னு விட்ட மாமா வீட்டுக்கு போயிருந்தேன், ஆனா அவருக்கு என் மேல என்ன கோவமோ தெரியலை சும்மா புரட்டி புரட்டி எடுத்துட்டார் அட, அவரா போட்டு என்னை புரட்டி எடுத்து இருந்தா பரவாயில்லை ஆனா அவர் இந்த டிவியை வைச்சு அதை பண்ணினதைதான் என்னால தாங்க முடியலை அட, அவரா போட்டு என்னை புரட்டி எடுத்து இருந்தா பரவாயில்லை ஆனா அவர் இந்த டிவியை வைச்சு அதை பண்ணினதைதான் என்னால தாங்க முடியலை இப்போ எல்லாம் விருந்தாளியா சில பேரு வீட்டுக்கு போகணும்ன்னா இந்த மெகா சீரியல் இல்லாத டைம், இல்லேன்னா இந்த உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக போடப்படும் படம் போடாத நாளா போகணும் போல...அட இந்த டிவியே இல்லாத வீட்டுக்குத்தான் போகணும் போல. நாம அவங்க வீட்டுக்கு போனா \"நீ ஏன் வந்த இப்போ எல்லாம் விருந்தாளியா சில பேரு வீட்டுக்கு போகணும்ன்னா இந்த மெகா சீரியல் இல்லாத டைம், இல்லேன்னா இந்த உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக போடப்படும் படம் போடாத நாளா போகணும் போல...அட இந்த டிவியே இல்லாத வீட்டுக்குத்தான் போகணும் போல. நாம அவங்க வீட்டுக்கு போனா \"நீ ஏன் வந்த \" அப்படின்னு மூஞ்சிய தூக்கி வச்சிக்கிறாங்க.\nஅவர் பாட்டுக்கு டிவியில் சேனலை மாற்றி மாற்றி பார்கறார், நானோ அவர்கிட்ட பேச ட்ரை பண்ணினேன், அதாவது எனது கேள்விக்கு அவர் டிவி மூலமா பதில் சொன்னார் இது நடந்தப்ப...எனக்கு நிறைய பல்பு கிடைச்சது இது நடந்தப்ப...எனக்கு நிறைய பல்பு கிடைச்சது எனக்குனே அவர் பார்த்து பார்த்து சேனல் மாற்றியது போல இருந்தது, நீங்களே பாருங்க...இது ஒன்றும் கற்பனை இல்லை மக்களே, உண்மையிலேயே அன்று சேனல் மாற்றும்போது இதுதான் வந்தது \nநான் : எப்படி இருக்கீங்க \nடிவி : நல்லா இல்லேன்னு சொன்னா இப்போ என்ன பண்ண போற \nநான் : ரொம்ப நாள் ஆச்சு வந்து, அதான் அப்படியே வந்து உங்கள பார்த்துட்டு போகலாமின்னு...\nடிவி : டேய்...இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா பத்தி ஊருக்குள்ள போய் நல்லா சொல்லணும், முக்கியமா இந்த பொண்ணுகளுக்கிட்ட...\nநான் : அப்பா அம்மாவும் கூட வரணுமின்னு நினைச்சாங்க, ஆனா வர முடியலை.\nடிவி : கண்ணா...பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாதான் வரும்...\nநான் : உங்க பொண்ணுக்கு முடி இறக்க கூப்பிட்டப்ப, நான் கொஞ்சம் பிஸியா இருந்ததாலதான் வர முடியலை...\nடிவி : நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா \nஇப்படியே சென்றது எங்களது பேச்சு.....:-(\nநமது வரவேற்பறை முழுதும் இன்று டிவி மட்டுமே ஆக்கிரமிப்பு செய்து உள்ளன, உலகின் செய்தகள் தகவல்கள் எல்லாம் இன்று நம் கண் முன் கொண்டு வந்தாலும் டிவி என்பது நம்மை நமது குடும்பத்துடன் ஓட்ட விடாமல் செய்கிறது என்பது ஒரு சத்தியமான உண்மை நீங்கள் டிவி பார்க்கும்போது உங்களது மனது அல்லது மூளை எதையும் சிந்திக்காமல் அது கிரகிக்க மட்டுமே செய்கிறது, என்னதான் நீங்கள் டிஸ்கவரி சேனல் பார்த்து அறிவை வளர்கிறேன் என்று சொன்னாலும் அதை நீங்கள் பகுத்து ஆராயாமல் இருந்தால் அது உங்களை மூளை செலவை செய்து விடும். உதாரணமாக நொடிக்கொரு முறை குழந்தைகளுக்கு ஹோர்லிக்ஸ்தான் சிறந்தது என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அடுத்த மாதம் நீங்கள் உங்களது வீட்டில் ஹோர்லிக்ஸ் வாங்கி இருப்பீர்கள்.\nவீட்டில் எப்போதும் டிவி ஓடிக்கொண்டே இருக்கும், நான் இருந்தால்\nசெய்திகள் அல்லது காமெடி, அம்மாவுக்கு மெகா சீரியல்கள் அல்லது பழைய\nபடம் / பாடல்கள், எனது மனைவிக்கு பாட்டு அல்லது ஹிந்தி படங்கள், அப்பாவுக்கு எல்லா சேனல்களும் நமது வீட்டில் வரவேற்பறை என்று\nஒன்று உண்டு, அது இன்று உண்மையிலேயே வரவேற்பரைதானா நமது விருந்தினரை எல்லாம் முழு மனதுடன் வரவேற்கிறோமா என்ன \nமுன்பெல்லாம் நமது வீட்டுக்கு யாரவது வந்தால் அவர்களை வரவேற்று பேசி மகிழுவோம், அவர் நாங்கள் சென்று வருகிறோம் என்று சொன்னால் கூட இருந்துவிட்டு போங்கள் என்போம், ஆனால் இன்றெல்லாம் அப்படி இருக்க முடிகி��தா இந்த டிவி வந்ததிலிருந்து நம் வீட்டு மனிதர்களையே மறந்து விட்டோம், இதில் விருந்தினர்கள் எந்த மூலை \nமுடிவில் சொன்னீர்களே... அது உண்மை...\nதொ(ல்)லைக்காட்சி பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது...\nஎனது கருத்தை ஆமோதிததர்க்கு மிக்க நன்றி....அது போல உங்களது கருத்தையும் ஆமோதிக்கறேன் (16 மணி நேர பவர் கட் )....என்ன கொடுமை சரவணன் \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nஉலகமகாசுவை - சிங்கப்பூர் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - சென்னை \"மண் வீடு\" உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - சார்லி டோட்\nசோலை டாக்கீஸ் - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின்\nஉலக திருவிழா - ஹாலோவீன்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-2)\nஆச்சி நாடக சபா - பாம்பே ட்ரீம்ஸ்\nஅறுசுவை - திருச்சி கண்ணப்பா செட்டிநாடு ஹோட்டல்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ஷரத் ஹக்சர் (...\nநான் ரசித்த குறும்படம் - சைனா டீ\nமறக்க முடியா பயணம் - சென்னை கிஷ்கிந்தா தீம் பார்க்\nசோலை டாக்கீஸ் - வேர் தி ஹெல் இஸ் மேட்\nடிவி - தடங்கலுக்கு வருந்துகிறோம் \nஆச்சி நாடக சபா - டேவிட் ப்ளைன் ஷோ\nஅறுசு���ை - பெங்களுரு காஜா சௌக் உணவகம்\nநான் ரசித்த கலை - ஜூலியன் பீவர் 3டி ஸ்ட்ரீட் ஆர்ட்\nபுரியா புதிர் - நர்மதா அணை விவகாரம்\nஊர் ஸ்பெஷல் - மணப்பாறை முறுக்கு\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு \"99 வகை தோசை\"\nசோலை டாக்கீஸ் - ஜியா சே ஜியா (A.R .ரஹ்மான்)\nமனதில் நின்றவை - ஷாருக் கான் வசனங்கள்\nநான் ரசித்த குறும்படம் - இன்பாக்ஸ்\nபுரியா புதிர் - மணிப்பூர் இரோம் ஷர்மிளா\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-1)\nஉலக திருவிழா - Albuquerque பலூன் திருவிழா\nஅறுசுவை - சென்னை \"ழ கபே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/936521/amp", "date_download": "2020-07-05T14:03:09Z", "digest": "sha1:SYU2VWZQKCSKV45N25CMG6PY73VTLLB3", "length": 7852, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை | Dinakaran", "raw_content": "\n30ல் ஒன்றில் மட்டும் என்ஆர் காங். முன்னிலை\nபுதுச்சேரி, மே 25: புதுச்சேரியில் பிரதான எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்களும், அதிமுகவுக்கு 4 எம்எல்ஏக்கள் என 11 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 30 தொகுதிகளில் ஒன்றில் (இந்திரா நகர்) மட்டுமே என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. இதில் 28 ஆயிரத்து 380 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் என்.ஆர் காங்கிரஸ் 13 ஆயிரத்து 361 வாக்குகளும், காங்கிரஸ் 11 ஆயிரத்து 887 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி என்.ஆர் காங்கிரஸ் 1,474 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றது. அதேபோல் அனைத்து தொகுதிகளில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கிய காங்கிரசுக்கு முதலியார்பேட்டை தொகுதியில் மட்டுமே என்ஆர் காங்கிரசால் கடும் போட்டி அளிக்கப்பட்டு இருந்தது. அங்கு காங்கிரசால் 342 வாக்குகள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.\nமற்றபடி காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக காரைக்கால் தெற்கு தொகுதியில் 13,742 ஓட்டுகள் கிடைத்தது. அடுத்தபடியாக வில்லியனூரில் 13,391 வாக்குகளும், நெல்லித்தோப்பு 13,146, ஏனாம் தொகுதி 12,678, உழவர்கரை 12,447 ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்ப�� பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nபுதுச்சேரி லாட்ஜில் சென்னை புது மாப்பிள்ளை தற்கொலை\nகாற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு\nமேலும் 2 வாரம் கால அவகாசம் கேட்பு\nநடுரோட்டில் கேரம் விளையாடியதை தட்டிக்கேட்ட வியாபாரிக்கு கத்திக்குத்து\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு\nகொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்\nபுதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்\nமாணவர்களின் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும்\nபுதுச்சேரி மாநிலமல்ல என்பதை முதல்வர் ஏற்றிருப்பார் என நினைக்கிறேன்\nகொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு\nசொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வெளிமாநிலத்தவர்கள்\nஇருமாநில போலீசார் இணைந்து செயல்பட முடிவு\nமணல் கடத்திய 2 பேர் கைது\nஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE)", "date_download": "2020-07-05T14:30:54Z", "digest": "sha1:XPXCICGAGIBGQUWKEI5N266YJCICBXIC", "length": 8128, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "செசில் (அரிமா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாங்கே தேசியப் பூங்காவில் செசில் (2010).\nசெசில் (Cecil), 13 வயது நிறைந்த தென்மேற்கு ஆப்பிரிக்க அரிமா (Panthera leo bleyenberghi) ஆகும். இது சிம்பாப்வேயின் வாங்கே தேசியப் பூங்காவில் வாழ்ந்து வந்தது. இப்பூங்காவின் வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருந்த செசில், ஆக்சுப்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு பரந்த ஆய்வின் பகுதியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.[1]\nஅமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் பால்மர் என்னும் பொழுதுபோக்கு வேட்டையாடி இதனை அம்பெய்திக் காயப்படுத்தினார்.[2][3][4][5] பிறகு, சூலை 1, 2015 அன்று, ஏறத்தாழ 40 மணி நேரங்களுக்குப் பிறகு, செசிலைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.[6] இக்கொலை பன்னாட்டு ஊடகக் கவனத்தை ஈர்த்ததோடு விலங்குப் பாதுகாவல��்கள், அரசியல்வாதிகள், புகழ்பெற்றவர்களின் கோபத்தையும் ஈட்டியது. பால்மரைக் கண்டித்து இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன. [2]\nபெருமைமிக்க சிசில் த லயனுக்கு ஜிம்பாப்வே தேசிய பூங்காவில் சிலை: அஞ்சலி வீடியோ\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T15:12:08Z", "digest": "sha1:XI46X4DILRZ2KGLDAFZECB2WARRKT6FR", "length": 10778, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேவப்ப நாயக்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேவப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் முதல் மன்னன்.[1]\nசேவப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.\nசேவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]\nநலம் நல்கும் நாகூர் ஆண்டவர்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · குடமுருட்டி ஆறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nசோழர்கள் · களப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் · மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி • திருவையாறு • கும்பகோணம் • திருவிடைமருதூர் • பாபநாசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2020, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/402", "date_download": "2020-07-05T15:02:20Z", "digest": "sha1:PEU2JQTWGAAM7JPIL72E744VJM2Q25BE", "length": 6575, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | dmdk", "raw_content": "\n\"அ.தி.மு.க.வை விட தி.மு.க. என்ன சிறப்பாகச் செய்யப் போறாங்க\"... தி.மு.க.வை விமர்சிக்கும் பிரேமலதா விஜயகாந்த்\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவிற்கு விஜயகாந்த் இரங்கல்...\nரம்ஜான் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் நிவாரண நலத்திட்ட உதவிகள்\nரமலான் உதவிப் பொருட்கள்... விஜயகாந்த் அறிக்கை\nகாசி வழக்கு தொடர்பாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: விஜயகாந்த் அறிக்கை\nபிரேமலதா விஜயகாந்த், பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு\nவிழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்தினரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து ஆறுதல் கூறிய பிரேமலதா விஜயகாந்த்\nமீன் வலைகளை எரித்து சாம்பலாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்: விஜயகாந்த்\n“மிகவும் மனவேதனை அடைந்தேன்.. அந்த மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்”... விஜயகாந்த் ஆவேசம்\n\"அதிமுக அரசுக்கு அவப்பெயரே கிடைக்கும்\" - டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு\nசாத்தான் குளம் நீதிக்கான ப���ராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-909.html", "date_download": "2020-07-05T14:12:03Z", "digest": "sha1:T4U6ROLCZ5FGYKTBIRQI3GZ5YBG3C26M", "length": 19418, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'நிழல்' - சிற்றிதழ் அறிமுகம் 3", "raw_content": "\nதிருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை ப��ல் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\n'நிழல்' - சிற்றிதழ் அறிமுகம் 3\nஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள் பறந்து பறந்து அடிக்கும் நாயகன், நாயகனைத் துரத்தித்துரத்திக் காதலிக்கும் நாயகி என வழக்கமான…\n'நிழல்' - சிற்றிதழ் அறிமுகம் 3\nஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள் பறந்து பறந்து அடிக்கும் நாயகன், நாயகனைத் துரத்தித்துரத்திக் காதலிக்கும் நாயகி என வழக்கமான இத்தகைய தமிழ் சினிமாக்களின் நிழல் படாத தமிழ் பத்திரிக்கைகளே இல்லை எனலாம். அத்தகைய ரசனையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நவீன சினிமாவிற்கென 'நிழல்', 'செவ்வகம்', படப்பெட்டி' போன்ற ஒருசில இதழ்களே வெளிவருகின்றன.இவற்றில் முக்கியமானது 'நிழல்'. தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. நிழல். இது நவீன சினிமாவிற்கான களம். ஆசிரியர் பா. திருநாவுக்கரசு.\n2001ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளிவந்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக 22 இதழ் வெளிவந்து திரைப்பட இதழியலுக்கு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறது. இப்போது (ஜூலை - ஆகஸ்டு 2005) 5 - ஆம் ஆண்டு சிறப்பிதழாக வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், அவர்களது திரைப்படங்கள், சினிமா பற்றிய பயிற்சியும், உலக திரைப்பட வரலாறு மற்றும் இந்திய திரைப்பட வரலாறு என வாசகர்களுக்கு தேவையான தரமான சினிமாவைப் பற்றிய புரிதலைத் தரும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு இதழிலும் ஒரு சிறந்த படத்தின் கதை வசனத்தை வெளியிடுவது நிழலின் சிறப்பாகும். அத்துடன் ஒவ்வொரு இதழிலும் பத்துக் குறும்படங்கள் பற்றிய விமர்சனம் வெளிவருகிறது. திரைத்துறை சார்ந்தவர்களின் பேட்டிகளும், திரைப்பட தொழில் நுட்பம் குறித்தும், உலக திரைப்பட விழாக்கள் குறித்தும் கட்டுரைகள் வெளிவருகின்றன. நவீன சினிமா குறித்து சிறந்த புலமை உடையவர் பா.திருநாவுக்கரசு. உலக சினிமா பற்றிய இவரது பார்வை விரிவடைய ஆடுகளம் இராமானுஜம் (ஈரான்), யமுனா ராஜேந்திரன் (லண்டன்), பாலு (சென்னை) போன்ற நண்பர்கள் உதவியுள்ளனர். தமிழகத்தில் குறும்படப் பயிற்சி பட்டறைகளையும் கருத்தரங்குகளையும் நடத்துகிறார். வெளிநாட்டில் ��ாழும் புலம் பெயர்ந்த நண்பர்களின் உதவியுடன் பல்வேறு நாடுகளுக்கு தமிழகக் குறும்படங்களையும் விவரணப்படங்களையும் கொண்டு செல்கிறார். குறும்பட விழாக்களில் பங்கேற்கச் செய்து பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்.\n'பாரீஸ் நண்பர்கள் வட்டம்' ஐரோப்பா முழுக்க, தமிழகக் குறும்படங்களும் விவரணப்படங்களும் திரையிடப்பட்டு, பத்து பேருக்கு எழுபதாயிரம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இயங்கும் ' நியூஜெர்ஸி தமிழ் சங்கம்' சார்பில் 2003 -ல் குறும்படவிழா நடைப்பெற்றது. இவ்விழாவில் வெற்றி பெற்ற பதினாறு பேருடைய படங்களுக்கு 1,30,000 ரூபாய் எழுத்தாளர் ஜெயக்காந்தன் முன்னிலையில் பரிசளிக்கப்பட்டன. டொரான்டோவில் நடைப்பெற்ற மூன்றாவது 'சர்வதேச குறும்பட விழாவில் செங்கோ மோகனுக்கு அவர் இயக்கிய 'ஈசல்' படத்திற்கு பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. சுவிஸ் குறும்பட விழாவிற்கும் தமிழகத்திலிருந்து படங்கள் அனுப்பப்பட்டன.\nதொகுப்பாளர், பதிப்பாளர், பத்திரிக்கையாசிரியர், குறும்படப்பிரச்சாரகர், இசை ஆய்வாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் பா.திருநாவுக்கரசு. வீணை தயாரிப்பது பற்றிய குறும்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஜூலை 2005 ல் தொடங்கப்பட்டுள்ள ' தமிழ்நாடு ஆவணப்படம் மற்றும் குறும்படப் படைப்பாளிகள் சங்கத்தின்' ஆலோசகராகவும் செயல்படுகிறார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் பற்றி 'சொல்லப்படாத சினிமா' எனும் புத்தகத்தை சமீபத்தில் தொகுத்து வெளியிட்டார்.' சோழநாடன்' எனும் புனைபெயரில் இசைக் கலைஞர்கள் பற்றிய புத்தகங்களை எழுதி வருகிறார். இதுவரையில் டி.என்.ராஜரத்தினம்பிள்ளை வரலாறு, கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு, வீணை : அதன் பேர் தனம் போன்ற இசை தொடர்பான புத்தகங்களையும், 'இன்டர்நெட் உலகில் தமிழ் தமிழன் தமிழ்நாடு ' எனும் புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். அத்துடன் முக்கியமான பல மூன்றாம் உலகநாடுகளின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளையும் தம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது அனைத்து கலை இலக்கியப் பணிகளும் தொடந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\n* நவீன சினிமாவிற்காக இதழ் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது\n\" பன்னீர்செல்வம், நாகர்ஜுனன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடத்தி வந்த சென்னைத் திரைப்பட சங்��த்தில் நான் உறுப்பினராக இருந்தேன். அப்போது உலகப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தரமான சினிமா பற்றிய புரிதல் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. அந்த அடித்தளம் தான் இன்னும் நான் செயல்படக் காரணம். 1994 - ல் உலகச் சினிமா நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது சென்னை திரைப்படச் சங்கம் செயல்படவில்லை. எனவே 'நிழல்' நடமாடும் திரைப்பட இயக்கம் எனும் அமைப்பை ஆரம்பித்து, கிராமங்களுக்குச் சென்று தரமான வெளிநாட்டுத் திரைப்படங்களை எல்லாம் போட்டுக்காட்டினோம். இன்றுவரை அப்படி செய்கிறோம். 1994 - ல் 'மக்களுக்கான சினிமா' என்கிற புத்தகத்தை வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாகத்தான் 'நிழல்' இதழை தொடங்கினோம்.\"\n* தமிழ்க் குறும்படங்களின் போக்கு தற்போது எப்படி இருக்கிறது\n\"வருடத்திற்கு நூறு படங்களாவது வருகின்றன. அவற்றில் பத்து படங்கள்தான் தேறுகின்றன. டிஜிட்டல் ஹேண்டி கேமரா வரவாலும் கல்லூரிகளில் தகவல் தொடர்பியல் கல்வி அதிக அளவில் அறிமுகப்படுத்தப்படுவதாலும் இது சாத்தியமாகிறது. 'எல்லோரும் படம் எடுக்க வந்துவிட்டர்கள்' என்றொரு கோஷம் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. சினிமா மக்களின் கைக்கு வருவதை பொருக்க முடியாதவர்களின் ஓலம் அது. அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் சினிமாவில் நுழைவதற்கான நுழைவுச்சீட்டாகவும் இன்று குறும்படங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போக்கு ஆபத்தானது. எப்படி இருந்தாலும் நல்ல படங்களைக் காலம் தீர்மானிக்கும்\".\nதமான சினிமா தேடல் உள்ளவர்களுக்கான சிறந்த இதழ் 'நிழல்'.(நவீன சினிமாவுக்கான களம்)\nதனி இதழ்: ரூ: 30/-\nஆண்டு சந்தா: ரூ: 200/-\nவாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 40 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 39 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 38 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://leenamanimekalai.com/tag/rape_nation/", "date_download": "2020-07-05T13:38:10Z", "digest": "sha1:Z6IWHFEFHYL54VM3DXQDUV2UBVU3UD3J", "length": 201708, "nlines": 343, "source_domain": "leenamanimekalai.com", "title": "rape_nation – Leena Manimekalai", "raw_content": "\nபடைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத் துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால தூரங்களை அந்த காத்திருப்பின் சுகத்தில் கடக்க முயற்சிக்கிறேன்.\n2014-ல் தொடங்கிய “ரேப் நேஷன்” என்ற என் முழு நீள அபுனைவு திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறேன்.\n“என்னை நிர்வாணப்படுத்துவதாலும், என் உடலில் மின்சார அதிர்ச்சியை கொடுப்பதாலும், என் உறுப்பில் கற்களையும் போத்தல்களையும் நுழைத்து துன்புறுத்துவதாலும் இந்த நாட்டின் நக்சல் பிரச்சினைகளை நீங்கள் ஒழித்துவிடமுடியுமா” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியை நோக்கி கேள்வி எழுப்பினார் சோனி சூரி. சத்தீஷ்கரின் பஸ்தரில் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த சோனி சூரியை நக்சல்பாரியின் அனுதாபியென சந்தேகித்து கைது செய்த போலீஸ், சிறையில் வைத்து அவரை பலாத்காரம் உட்பட பல கொடுமைகளுக்கு உட்படுத்தியது. அவரின் மீதான பொய் வழக்குகள் சட்டரீதியாக முறியடிக்கப்பட்டாலும் அவரை சிறையில் வைத்து சித்ரவதை செய்த “அங்கித் கர்க்” என்ற போலீஸ் அதிகாரியின் மீது ஒரு எஃப். ஐ.ஆர்( FIR) கூட பதிவு செய்யமுடியாத சூழ்நிலை தான் இந்நாட்டில் நிலவுகிறது. சோனி சூரியின் யுத்தம் இன்று தனக்கான நீதிக்கானது மட்டுமல்ல. நக்சல்பாரிகளை அடக்குகிறோம் என்ற பேரில் இந்தியாவின் சிவப்பு பூமியான பஸ்தரின் ஆதிவாசி பெண்களுக்கு காவல் துறை சதா இழைக்கும் அத்தனை கொடுமைகளுக்கு எதிரான யுத்தம்.\n“பதினேழு வயதும் ஐந்து மாத கர்ப்பிணியுமான என் மனைவியை முஸ்லீம் என்பதாலேயே பலாத்காரம் செய்து கைக்குழந்தையையும் உறவினர்களையும் அவர் கண்ணுக்கு எதிரில் கொன்று குவித்த மத வெறியர்கள் தான் பாவிகள், என் மனைவி அல்ல” என்ற தீர்க்கமான குரலுக்கு உரியவரான யாகூப் ரசூல், 2002 குஜராத் கலவரத்தின் போது தாக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் கணவர். சுத���்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு மதக்கலவரத்தின் போது நடந்த பாலியல் பலாத்காரத்திற்கான வழக்கில், 20 குற்றவாளிகளில் 13 பேருக்கு கடும் தண்டனைகளை வென்ற வரலாறு பில்கிஸ் பானு மற்றும் அவரின் கணவர் யாகூப்பினுடையது. மோடியின் அரசாங்கத்தில் நீதி கிடைக்காது என்பதால், மும்பை நீதிமன்றத்தில் விடாது போராடி வழக்கை வென்றதோடு, காவிக்கறை படிந்திருந்தாலும் தாங்கள் வாழ்ந்த வடோதராவிலேயே துணிச்சலாக வாழ்க்கையை தொடரும் பால் வியாபாரியான யாகூப்பும் அவரின் நான்கு குழந்தைகளுக்கு தாயுமான பில்கிஸ் பானுவும், கொத்துக் கொலைகாரர்கள் ஆளும் இந்த நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை என்பதற்கான சான்று.\n“ஒரு கீழ்ச்சாதிப் பெண்ணை மேல்சாதி ஆண்கள் எப்படி தொடுவார்கள் தலித் பெண்ணான பன்வாரி தேவியை மானபங்கப்படுத்தினார்கள், அதுவும், அவரின் கணவர் மற்றும் உறவினரின் கண் முன்னே நடந்தது என்பதை எப்படி நம்புவது தலித் பெண்ணான பன்வாரி தேவியை மானபங்கப்படுத்தினார்கள், அதுவும், அவரின் கணவர் மற்றும் உறவினரின் கண் முன்னே நடந்தது என்பதை எப்படி நம்புவது” என்று மாவட்ட நீதி மன்ற மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்ய, ராஜஸ்தானில் மனித உரிமைப் போராளிகளும், பெண்ணிய செயல்பாட்டாளர்களும் பெரும் எழுச்சியோடு ஒன்று சேர்ந்து போராடி, உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக இந்த நாட்டிற்கு விஷாகா ஜட்ஜ்மென்ட்டை பெற்றுத் தந்தார்கள். உயர்சாதியினர்,அவரின் நடத்தையைக் குறித்து அபாண்டமான குற்றச்சாட்டுகளை வீசி அவரை ஊரிலிருந்தே விலக்கி வைத்தாலும்,தனக்கு நேர்ந்த அநீதியை துணிச்சலாக வெளி உலகத்திற்கு சொன்னதோடு, இறுதி வரை உறுதியாக களத்தில் நின்றதால் தான் பன்வாரி தேவியால் இந்திய நாட்டின் அனைத்து உழைக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பெற்றுத்தர முடிந்தது. அரசாங்க அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஒரே ஒரு பெண் வேலை செய்தாலும் அங்கே பாலியல் வன்முறையை முறையீடு செய்வதற்குரிய விசாகா செல் அமைக்கப்பட வேண்டும் என்று விசாகா தீர்ப்பு வலியுறுத்துகிறது. சமீபத்தில் சத்யஜித் ரே திரைப்பட கல்லூரியின் மாணவிகள் இந்த தீர்ப்பின் துணைகொண்டே தங்களிடம் பாலியல் அத்துமீறல்கள் செய்த பேராசிரியர்கள் மீது முறையிட்டு நீதி பெற்றுள்ளனர்.\nஇந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு வடகிழக்கிலும், காஷ்மீரிலும் ராணுவத்திற்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கும் “Armed Forces Special Power Act”(AFSPA) அந்தப் பகுதி பெண்களின் உடலை சூறையாடும் அதிகாரத்தையும் கூடவே வழங்கியிருக்கிறது. 2004 – ல், மாவோயிஸ்ட் என்று சந்தேகப்படுகிறோம், விசாரிக்க வேண்டும் என்று தன் வீட்டிலிருந்தே அழைத்து செல்லப்பட்ட மனோரமா மறுநாள் யோனி சிதைக்கப்பட்ட நிலையில் மலையடிவாரத்தில் இறந்துக்கிடந்தார். மணிப்பூரின் தாய்மார்கள் தங்கள் மகள்களை விட்டுவிடுமாறும் முடிந்தால் தங்கள் மேல் கைவைத்துப் பார்க்குமாறும் முழக்கமிட்டு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் கூடாரத்திற்கு முன் நிர்வாணப்போராட்டம் நடத்தினார்கள். மணிப்பூர் வெடித்தது. அன்று இயக்கமாக ஒன்றிணைந்த தாய்மார்கள் இன்றுவரை மணிப்பூரின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்கள். மணிப்பூரிலிருந்து முற்றிலுமாக ராணுவத்தை வெளியேற்றி, AFSPAவை செயலிழக்கச் செய்யும் வரை ஓயமாட்டோம் என்ற அந்த தாய்மார்களின் குரல் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பெண்களின் ஒட்டுமொத்த குரல்.\nதான் பெற்ற மகளையே வல்லுறவு செய்ததால் கன்னூரில், ஆயுள் தண்டனை சிறைக்கைதியாக இருக்கும் ஹாரிஸ் தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்டு நாள்தோறும் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் தந்தையையே எதிர்த்து காவல் துறையில் முறையீடு செய்ததால், தங்கள் கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் வெளியேறி அரசாங்கத்தின் நிர்பயா ஆதரவு இல்லத்தில் தன் தாயார் மற்றும் தங்கை தம்பிகளோடு அடைக்கலம் புகுந்தார் பதினாறு வயதேயான ரெஹனாஸ். இன்று சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ரெஹனாஸ் தன் சுயசரிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். படித்து முடித்து சட்ட வல்லுனராகி பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுமிகளுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே அவரின் கனவு.\nரேப் நேஷன் திரைப்படத்திற்காக கடந்த மூன்றரை வருடங்களாக ரெஹ்னாஸின், சோனி சூரியின், பன்வாரி தேவியின், பில்கிஸ் பானுவின், மணிப்பூர் தாய்மார்களின் இயக்கத்தின் கைகளைப் பிடித்து அலைந்துக்கொண்டிருக்கிறேன். எல்லோரும் எல்லாமும் கைவிட்டாலும் விடாமல் போராடி நீதியை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் இந்தப் பெண்களின் நிழலில் தான் எமது நாளைக்கான ��ரு கிளைக்க வேண்டும். பெண்ணின் உடலை தங்களின் அதிகாரத்திற்கான கொடிக்கம்பமாகப் பார்க்கும் சமூகமும், நாடும், குடும்பமும், கலாசாரமும், மதங்களும், சாதிகளும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள பெண்ணினத்தை நூதனமாக காவு கேட்கின்றன. படத்தொகுப்பு வேலைகளில் இருக்கும் எனக்கு இந்தப் பிரபஞ்சமே ஒரு மாபெரும் பலிபீடமாக காட்சியளிக்கிறது. என் தலையை அவ்வப்போது தொட்டுப்பார்த்துக் கொள்கிறேன். கண்ணீரும் உதிரமும் விந்துவுமாக வீச்சமடிக்கும் இந்தக் கதைகளில் என் வியர்வையையும் சேர்க்கிறேன். நிச்சயமாக எழுவேன். எழுவோம். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது ரேப் நேஷன்.\nஎனக்கெனப் பருவகாலங்கள் தனியே இருக்கின்றன. எந்தப்பிடிமானமும் அற்று திசை குழம்பி திரியும் காலம் எனக்கு கோடை. தணிக்கவே முடியாத மூர்க்கமான தாகத்திலும் வெப்பத்திலும் உடலையே ஓடையாக்கி ஓடினாலும் அடங்காத அநாதி காலமது. எங்கிருந்தோ பொத்துக்கொண்டு ஊற்றுவதைப்போல மளமளவென இயங்க முடிவது எனக்கு கார்காலம். இலக்கு சுடர்விட்டு எரியும். எஃகு போல என் எல்லா விசைகளையும் முடுக்கி விரைவேன். எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாதென்ற தினவை மூன்று வேளையும் உண்பேன். வாசிப்பாலும், வாழ்க்கையாலும், பயணங்களாலும் பொறுக்கியதையெல்லாம் அடைகாக்கும் காலம் வசந்த காலம். உருட்டி உருட்டி எல்லாவற்றையும் விதைகளாக்கி என் கண்களுக்கு மட்டும் தெரியும் சாடிகளில் பாதுகாத்து வைப்பேன். என் விதைகளுக்கேற்ற நிலங்கள் எங்கோ என் வருகைக்காக காத்திருக்கின்றன என்ற நினைப்பின் மந்தகாசத்தில் மிதப்பேன். எல்லாம் இருந்தும் எதிலும் பற்றில்லாமல், ப்ரியங்களை அண்டவிடாமல் ஒரு துறவி போல மௌனத்திற்குள் அடைக்கலமாகி விடுவது எனது இலையுதிர்காலம். இறுமாப்புகளை உதிர்த்த பட்ட மரம், தருவதற்கும் பெறுவதற்கும் ஏதுமில்லாமல் வெட்ட வெளியில் நின்றுக்கொண்டிருப்பதான படிமமாக என்னை நினைத்துக்கொள்வேன். காலையில் கோடையையும், கருக்கலில் வசந்தத்தையும் , இரவில் மழையையும், ஜாமத்தில் இலையுதிர்வையும் உணரும் கிழமைகள் உண்டு.\nகடந்த சில வருடங்களாக, உலையில் கொதிக்கப் போட்டிருந்த திரைக்கதைகளில் ஒன்று தான் அடுத்து நான் இயக்கவிருக்கும் “சூரியரேகை”( The Sunshine) என்ற முழுநீளக் கதைப்படம். 2010-இல் தாய்லாந்து துறைமுகத்தி���ிருந்து கிளம்பிய SunSea என்ற சரக்கு கப்பலில் 492 ஈழத்தமிழ் அகதிகள் கனடா நோக்கி பயணிக்கின்றனர். பயணிகள் அவசரத்திற்கு மூத்திரம் போகக்கூட அடிப்படை வசதிகள் கூட இல்லாத சரக்கு கப்பலில் பசிபிக் மாக்கடலில் 40 நாள் பயணம். சூறைக்காற்று,கடல் கொந்தளிப்பு, உணவு பற்றாக்குறை, முதலுதவி மருந்து மாத்திரைகள் கூட இல்லாத சூழல், அவ்வப்போது செயலிழக்கும் கப்பலின் எஞ்சின், எமர்ஜென்சிக்கு இருப்பில் இல்லாத ஆக்சிஜன் அங்கிகள் என்று எந்த சாதகங்களும் அற்ற பிரயாணத்தில், இன்னும் ஒரு நாள் கூடுதலாக வாழ்ந்து விட முடியாதா என்ற மனித ஏக்கத்தின் நெடும் மூச்சுதான் சூரியரேகை. யூதப்படுகொலைகளைக் குறித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஐரோப்பாவில் எடுக்கப்பட்டுவிட்டன. உலகின் பார தூரங்களில் அகதிகளாகத் தூக்கி எறியப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் பாடுகளும் உயிரைப் பயணம் வைத்து அவர்கள் மேற்கொண்ட சாகசப்பயணங்களும் திரைப்படங்களாக உருவாக்கப்படவில்லை. இந்திய-பிரஞ்சு-ஜெர்மானிய-கனடிய சர்வதேச இணைத்தயாரிப்பாக உருவாகிக் கொண்டிருக்கும் சூரியரேகை தமிழில் ஒரு முன்னோடி முயற்சி. இப்படம் சாத்தியமாகும் காலக்கட்டம் – கோடம்பாக்க சந்தைக்கு விலை போகாமல் இண்டிபெண்டென்ட் சினிமாவுக்கான கங்குகளை ஊதி ஊதி தங்கள் கார்காலத்திற்காக காத்திருக்கும் படைப்பாளர்களுக்கு சர்வதேச வாசல்களைத் திறந்து விடும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஅமைதியின் நறுமணம் – இரோம் ஷர்மிளா\nபுதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி\nமணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியோடு நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கும் மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அடிப்படையில் ஒரு கவிஞர். 2014-ல் “ரேப் நேஷன்” என்ற என் ஆவணப்படத்திற்கான நேர்காணலுக்காக அவரை சந்தித்த போது மைதி மொழியில் எழுதப்பட்டிருந்த “அமைதியின் நறுமணம்”என்ற அவருடைய கவிதை தொகுப்பிலிருந்து,\n“சிறையின் கதவுகள் அகல திறக்கட்டும்\nஎன்ற வரிகளை, வெளுத்த நாக்கும் – வெடித்த உதடுகளுமாய் வாசித்துக்காட்டியபோதே வாழ்வின் மீதான தீராத வேட்கை அவரின் கண்களில் ஒளிர்ந்தது. இவரைத்தான், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அடையாள விடுதலை செய்வதும் பின் சில மணி நேரங்களில் “தற்கொலைக்கு முயற்சித்தார்” என்ற குற்றச்சாட்டில் மீண்டும் சிறை பிடிப்பதுமான அபத்த நாடகத்தை விடாமல் நடத்தி வருகிறது. தன் உடலையே ஆயுதமாக்கி வாய்வழி நீரையோ உணவையோ உண்ணாமல், ஆம்னெஸ்டி விவரிப்பது போல மனசாட்சியின் கைதியாய் இவ்வளவு நெடிய காலம் அஹிம்ஸா வழி போராட்டத்தை தனி மனுசியாய் தொடர்ந்து வரும் இரோம் கேட்பதெல்லாம் தன் மண்ணிற்கான அமைதியும் விடுதலையும் தான். வெளுத்த முகமும், ஒடிசலான தேகமும், சுருள் முடியும், தீர்க்கமான கண்களும், வலுக்கட்டாயமாக மூக்கின் வழி திரவ உணவை ஏற்றும் அரசாங்கத்தின் ஸிரிஞ்சும், நம்பிக்கையை கைவிடாத புன்னகையுமாய் இரோம் ஷர்மிளா சர்வதேச அளவில் எதிர்ப்பின் குறியீடாய் கொண்டாடப்படுகிறார்.\nஇம்ஃபால் நகரத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ மனையின் ஸ்பெஷல் வார்ட் அறையொன்றையே சிறைக்கூடமாக்கி ஆயுதமேந்திய காவலர்கள் சூழ இரோம் ஷர்மிளாவை அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். வழக்கமான சடங்காக, சிறை அதிகாரிகள் அவரை மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் நீதிபதியும் எப்போதும் போல இரண்டே கேள்விகள் கேட்பதுண்டு. “உங்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறீர்களா” என்ற கேள்விக்கு “ஆம்” என்றும் “வேறேதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, “நண்பர்களையும் மீடியாவையம் சந்திக்க அனுமதியளியுங்கள்” என்ற கோரிக்கையையும் தான் பதினாறு வருடங்களாக பதிலாகத் தந்திருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 26ம் தேதி, அப்படியான ஒரு நீதிமன்ற விஜயத்தின் போது, ” உயிரோடு இருக்கும்போதே தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதத்தை கைவிடப்போவதாகவும், ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து அமைப்பிற்குள்ளிருந்துக்கொண்டே மாற்றங்களுக்காக குரல்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும், பல வருடங்களாகப் பிரிந்திருக்கும் காதலனைக் கைப்பிடித்து திருமணம் செய்ய விரும்புவதையும் ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார். இரோமின் இந்�� திடீர் முடிவுகளால் அதிர்ச்சியுற்று சலசலக்கும் சிவில் சமூகம் தான், 2000 மாவது ஆண்டில், மலோம் பேருந்து நிலையத்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படை இரண்டு குழந்தைகள் உட்பட பத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ள, ராணுவத்திற்கு இப்படி கண்ட இடத்தில் சுடுவதற்கும், கைது செய்வதற்கும், வல்லுறவு கொள்வதற்கும் எதேச்சதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA சட்டம் நீக்கப்படும் வரை ஓய்வதில்லை என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் அறிவித்த போதும் விமர்சித்தது. வரலாற்றின் இந்த இரண்டு தருணத்தையும் ஒரு கவிமனதின் வெடிப்பாக பார்க்கத் தவறுபவர்களுக்கு இரோம் ஷர்மிளா ஒரு புதிராகத் தான் இருப்பார்.\n“பார்ப்பதும், கண்காணிப்பதும் பின் அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் திரும்புவதற்கும் நான் என்ன காட்சிப் பொருளா” என்ற அவரின் கவிதை வரியொன்று உண்டு. தனிமை தோய்ந்த பதினாறு வருடப் போராட்டத்தில் இருந்து இரோம் தன்னை விடுவித்துக்கொள்வதை தோல்வியாகப் பார்ப்பதும், திருமணம் மற்றும் தேர்தல் என்ற அவரின் தேர்வுகளை சந்தேகத்தோடு எதிர்கொள்வதும் மனஉயரமற்ற கையாலாகாத சிவில் சமூகத்தின் கோளாறுகளேயன்றி, அவரின் சரிவல்ல. தளத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்கிறேனே அன்றி போராட்டத்தை கைவிடுவதில்லை என்னும் அவரை அள்ளியணைத்து அன்பை தெரிவிப்பது தான் நமது கடமை.\nபெல்லட் குண்டுகளால் சல்லடையாக்குவதும், சட்ட விரோதக் கைதுகளாலும் – கொலைகளாலும் – காணாமல் அடிக்கப்படுவதாலும் – பாலியல் வல்லுறவுகளாலும் சூறையாடுவதுமாய் காஷ்மீரிலும் மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய தேசிய வல்லரசு தொடுத்திருக்கும் கொடும்போரில் இந்திய குடிமக்களாய் நம் ஒவ்வொருவரின் பெயர்களும் ரத்தத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரும்போது இரோம் என்ற ஆன்மாவின் சொற்களும் , பதினாறு வருடங்களாக அருந்தாமல் இனி அவர் அருந்தப்போகும் நீரின் துளிகளும் , உணவுப் பருக்கைகளும் அர்த்தம் பெறும்.\nசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்\nPosted on November 17, 2014 April 3, 2018 by leena manimekalaiLeave a Comment on சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது – பறை நேர்காணல்\nபறை இதழில் வந்த நேர்காணல் நன்றி – நவீன், பாலமுருகன்\nகவி��ர், இயக்குனர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கி வருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக்கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடதுசாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்காரியம், க்யுயர்(Queer) பெண்ணியம், என தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். ‘செங்கடல்‘ என்ற முழு நீள திரைப்படத்தையும், வெள்ளை வேன் கதைகள், தேவதைகள், பெண்ணாடி, பலிபீடம் என பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களையும், நான்கு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியர் ஸாஷா எபிலிங்கால் இவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளிவரவிருக்கின்றது. “கூத்திச்சிகளோட ராணி” என்ற தலைப்பில் மலையாளத்திலும் இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.\nஉங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா\nலீனா மணிமேகலை: வயதுக்கு வந்த நேரம். என் அம்மா அருகில் இல்லை. கிராமத்திற்கு ஏதோ காது குத்திற்குப் போயிருந்தார். அப்பாவிடம் கிலி பிடித்த குரலில், “பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்,” என்று சொன்னேன். ‘வெரிகுட்’ என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்து கேட்ட ஒரே கேள்வி, ‘நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும்’ என்பதுதான். இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து ஏதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள். உங்கள் கேள்வி இதைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.\nஉங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது இன்றைய மனநிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nலீனா மணிமேகலை: பெரும்பாலும் முதல் காதல், அந்த காதல் தந்த முத்தம், ஆண் பெண் உறவு, இருப்பு குறித்தானவை குழந்தைப் பருவ வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறு போல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றா��்டுகள் கடந்து நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலக்கட்டங்களின் சாட்சிதானே எழுத்தும். ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககாலம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.\nபெரும்பாலும் ஆண்களே இயங்கிக் கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தன\nலீனா மணிமேகலை: பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். அதே மனநிலைதான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். மற்றபடி ஆண் பெண் இருமை எதிர்வுகள் அடிப்படையில் இனியும் படைப்புலகம் இயங்குவது அபத்தமானது. ஆபத்தானது. ஆண் மையப் பார்வை பாலின சிறுபான்மையினரை மறுதலிக்கும் பார்வையும் கூட.\nஇலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயத்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்\nலீனா மணிமேகலை: உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம், எண்ணம், செயல், கருத்து, அரசியல், வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்று சொச்சம் வயதுதானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். மனித வாழ்வுக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில்நுட்பம் எதுவும் வசப்படாத போதும் உரையாடிக்கொண்டுதானே இருந்தோம். புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு, அதைக்கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.\nதொடக்ககால ஆயத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களைத் திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடுதான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும்தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள்தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம்.\nபொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக்கொண்டு கவியரங்கங்களில் பங்குகொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, செயல்முறை பட்டறைகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காகத் தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தைத் தேர்வு செய்தது, கவிதையைத் தீவிரமாகப் பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது, என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்மபருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.\nகி.மு, கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமாக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி அகராதியைக் கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயி��் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களைதான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடுதான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.\nகல்லூரிக் காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும்தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனதுகூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாக சினிமா துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தைத் தொடங்கினேன்.\nஎது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது\nலீனா மணிமேகலை: எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை ஏன் ஒரு சாரார் மட்டும் சமமாக நடத்தப்படுவதில்லை ஏன் ஒரு சாரார் மட்டும் சமமாக நடத்தப்படுவதில்லை ஏன் ஒடுக்கப்படுகிறார்கள் இந்த ஏற்றத்தாழ்வின் திட்டங்களை யார் தீட்டுகிறார்கள் என்ற கேள்விதான் நம் எல்லோருடைய சிந்தனைக்கும் வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பெரிய தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால்தானே இருக்கின்றன.\nஇலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறீர்கள்\nலீனா மணிமேகலை: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கமாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும், இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துகொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாகப் பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.\nஇடதுசாரி குடும்ப பின்னணி என்��தால் கார்க்கியின் தாய் நாவல்தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி – பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும், அம்பையும்தான் என் ஆதர்ச எழுத்தாளுமைகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின்ம பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா, வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில்தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.\nகவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி.மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழி பெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி, ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.\nஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், யோ.கர்ணனும், கவிதையில் சேரன், கருணாகரன் வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும் மொழியியலில் நுஃமானும் எனக்கு நெருக்கமானவர்கள்.\nஆங்கிலம் வழி தாஸ்தாவெஸ்கி, டாட்ஸ்டாய், பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதாதேவி, அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின்ஹா, காஃப்கா, ஜெர்மைன் க்ரீர், ஜூன் ஜோர்டன், மாயா ஏஞ்சலோ, அனாய்ஸ் நின், அலைஸ் முன்ரோ, அலைஸ் வாக்கர், நபகோவ், பாமுக்,முராகாமி, அமெரிக்க பீட்ஸ் தலைமுறை எழுத்தாளர்கள் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.\nசம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன், தூரன் குணா, சபரி, வெயில், நரன், சிறுகதை எழுத்தாளர்கள் அசதா, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, பாலா, நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.\nதிறனாய்வில் பிரம்மராஜனும், எஸ்.சண்முகமும், சி.மோகனும் நான் கவனமாக வாசிப்பவர்கள். அ.மார்க்ஸின் கட்டுரைகள் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக்கொண்டேயிருக்கும் உந்துசக்தி. சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.\nஇப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.\nஇயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்\nலீனா மணிமேகலை: இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை-கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில்தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்குத் தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி-பெண்ணியம்- கலாசார அரசியல்-சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.\nஎன் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பைவிட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்படங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியேதான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதைவிட மக்களின் அன்றாடப் போராட்டங்களின்வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிற அனுபவம்.\nஇது தவிர்த்து என் நேரத்தை பெரிதும் நிரப்புவது இசைதான். இசை என்னை சதா குணப்படுத்தும் மாய சக்தி. இளையராஜா, ரஹ்மான் என்று வெகுஜன தமிழிசையில் தொடங்கி, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், ப்ளூஸ், வெஸ்டர்ன் கிளாசிக்கல், பாப், ராப், ஹிப்ஹாப் என்று என் பயண வாழ்வு இசையின் ரசிக வெளியை விரிவுபடுத்தியிருக்கிறது.\nஉலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா\nலீனா மணிமேகலை: ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாச்சாரப் பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும்(Thomson Media Foundation), திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே(Tampere) பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடியூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ‘கனெக்டிங் லைன்ஸ்'(Connecting Lines) என்ற மாணவர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில்தான் லண்டனில், ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nசிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும், சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைக்கழக இந்திய அமெரிக்க நண்பர்களையும், செயல்பாட்டாளர்களையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.\nசர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள் மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது. மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது. மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத் தமிழ்ச் சங்கத்திலும், சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.\nஅகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமெரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப்போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ்கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின்போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.\nதேவதைகள் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.\nசார்லஸ் வாலஸ் ஸ்காலர்ஷிப்பில் லண்டன் பல்கலைகழகத்தில் மானு���வியல்-சமூகவியல் சினிமா குறித்த ஆறு மாத ஆராய்ச்சி படிப்பு என்னை பரீசிலித்து கொள்ளவும், படைப்புலக சுற்றளவை விரித்துக்கொள்ளவும், கலை-காட்சி – தொழில்நுட்பம் வராலாற்றை பரிச்சயம் செய்துக்கொள்ளவும் உதவியது.\nகாமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோதுதான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.\nஅகில உலகளவில் நடக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட மிக முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் பங்கேற்றதால், தொடர்பயணியானேன். செங்கடல் திரைப்படத்திற்கான விநியோகத்தை Crowd Funding – நேரடி பார்வையாளர்கள் பங்கேற்பு திட்டத்தின் மூலம் ஐரோப்பா – அமெரிக்கா கண்டங்களில் ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேலான திரையிடல்களை ஒழுங்கு செய்ய முடிந்தது. உரையாடல் வெளியை மொழி கடந்து, பிராந்திய தேச கலாசார எல்லைகள் கடந்து, கலை மிக வீர்யமாக முன் நகர்த்தும் என்ற நம்பிக்கையை என் திரைபயணங்கள் உறுதி செய்த வண்ணம் இருக்கின்றன.\nஉங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா\nலீனா மணிமேகலை: ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில் இப்படங்கள் வெற்றி பெற்றன.\nஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளைத் தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, மக்கள் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத்தான் என்னை வரித்துக்கொண்டேன். கிராமங்கள் தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொ���்டில்களில்கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்-பெண்கள்-பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓக்கள், பல்கலைகழகங்கள் என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.\nஎன் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்.\nபெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன\nலீனா மணிமேகலை: திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளுபவைதான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.\nஉலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப்படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்வதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று\nமாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.\nஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி-மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களைக் கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்குச் சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத் தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.\nவர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமானது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக்கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத்தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக\nதங்கள் இதழியல் அனுபவம் குறித்துக்கூறுங்கள்\nலீனா மணிமேகலை: பள்ளிக்கூட காலங்களில் பூந்தளிர் சிறுவர் குழு அமைத்து தினமணி சிறுவர் பகுதியில் எங்கள் குழு நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்து தொடர்ந்து எழுதியதில் தொடங்கியது என் இதழியல் ஆர்வம். என்னுடைய 13 வயதில், ஓவியப் போட்டியில் வென்று சோவியத் யோனியனுக்கு ஒரு மாதம் பயணம் செய்தேன். சரவ்தேச ஆர்தெக் குழந்தைகள் முகாமில் பங்கெடுத்த அனுபவத்தை ஏழு வாரம் “ஜனசக்தியில்” தொடராக எழுதினேன். பொறியியல் கல்லூரி காலங்களில் “சிறகுகள்” என்ற கையெழுத்துப்பிரதி எடிட் செய்தேன். அந்த காலகட��டத்தில் ஆனந்த விகடன் அறிமுகம் செய்த “மாணவர் எடிட்டர்” திட்டத்தில் பங்கு பெற்றதில், சிறகுகளில் எழுதியிருந்த சிவகாசி குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கட்டுரை விகடனில் வெளியானது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து, என் தாத்தா(அ.வெங்கடசாமி) பொறியியல் படிப்பை விட்டுவிட்டு நான் ஏன் ஜர்னலிசம் படிக்க கூடாது என்று கேட்டார். என் அப்பா(இரா. இரகுபதி) கட்டோடு மறுத்துவிட்டார். விகடன் தந்த உற்சாகத்தில், தினமணிக்கு கூட நடுப்பக்க கட்டுரை எழுதினேன். தாத்தா அதை ஃபிரேம் செய்து வைத்திருந்தார். அதில் அவருக்கு ஒரே பெருமை.\nதிருமணத்திற்குப் பிறகு, திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ‘திரை’ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்தோம். ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்-சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம். ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.\nஉங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்களா அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன\nலீனா மணிமேகலை: கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாகச் சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில்தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன. வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில்தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள் அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.\nஆமாம், நான் பிரக்ஞையோடுதான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாகக் கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின் (Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.\nஎழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்\nலீனா மணிமேகலை: ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.\nஇப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.\nவாசகர் படைப்பாளியாகக் கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில், மூலப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகைப் புதியதாகக் கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.\nஉங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள், உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா\nலீனா மணிமேகலை: இல்லை. நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும், நொய்மையையும் காட்டின. அது குறித்து எனக்கு வருத்தம்தான். சமூகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படைவாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத்தான் மார்க்சியவாதிகளும் வைக்கிறார்கள், எல்லா இசவாதிகளும் வைக்கிறார்கள். பெரும்பாலும் பொறுக்கிகளின் கூடாரமாக இயங்கும் தமிழ் இணையம் அதற்கொரு சாட்சி.\nபெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாகச் சமூகத்தின் கையிருப்பில் இருக்கின்றன. ஆனால் பொதுவாக அத்தகைய ‘சமூக’ ஆரோக்கியம் குறித்து நான் கவலைப்படுவதில்லை.\nதனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தை கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது\nலீனா மணிமேகலை: யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சினை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ -லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக்கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக்கொடுத்ததும் இனப்போருக்கு முன்தானே நிகழ்ந்தது.\nஇலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி. முன்னெடுத்த எழுச்சியின்போது பெரும்பான்மை இனமான சிங்களர்களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.\nசந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் “சர்வதேச குற்றவாளிகளை” காப்பாற்றுமா என்றால் செய்யாது. பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக்கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.ஆகவே மீனவர் பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாகப் பார்க்க முடியாது. அது அரசி��ல் பிரச்சினை.\nஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக்கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடுதான் யுத்தம். மக்களை சதா சாமானியர்களாக்கி அச்சுறுத்துவதுதான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத்தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாகக் கருவிகளை உற்பத்தி செய்கின்றன.\nஇதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்.\nதனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின் (செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லுங்கள்.\nலீனா மணிமேகலை: எப்படிக் கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற சாடிசத்தோடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர்சாமிகள் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் வங்காள வரிகுடாவும் – இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதத் தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு. உயிர் வாழ்தலை மட்டுமே செய்துகொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக்கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்தச் சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்��து. அதை எந்தப் பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.\nராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத்தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.\nஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.\nதங்களின் முந்தைய படைப்புகளின் (குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்\nலீனா மணிமேகலை: ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.\n“யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா\nசெங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன். நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.\nவெள்ளை வேன் கதைகள் என்ற ஆவணப்படம் உருவான விதம் குறித்து கூறுங்கள்\nலீனா மணிமேகலை: நான் இலங்கைக்கு யாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்காக சென்றபோது, படம் எடுக்கும் எந்த தயாரிப்புகளுமற்றுதான் சென்றேன். ராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்கு – மக்களின் ஒவ்வொரு அசைவையும், கண்காணிக்கும் உளவுத்துறையால் நிறைந்த பகுதி. சி.ஐ.டி என்ற வார்த்தை இரண்டு பேர் சந்தித்துப் பேசினாலே சில தடவைகளாவது உச்சரிக்கப்பட்டுவிடும். என் பாஸ்போர்ட் விபரங்கள் ஒரு பத்து தடவையாவது வெவ்வேறு செக் போஸ்டில் பதியப்பட்டிருந்தன . இதில் படமெடுப்பதை பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.\nஜூலையில் மன்னாரில் இருந்தபோது, நவிப்பிள்ளை ஆகஸ்ட் மாதம் வருவதை முன்னிட்டு காணாமல் போன உறவுகளை, போராட்டத்திற்காக இணைத்துக்கொண்டிருந்த இயக்கத்தோடு ந��்பு கிடைத்தது. மன்னாரில் இருந்து முல்லைத் தீவு வரை மறுபடியும் இரகசியமான ஒரு நீண்ட பயணம். கிட்டத்தட்ட 25 கிராமங்களில், 500 குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடிய அந்த ஆன்ம பயணம் தான் இந்தப் படத்திற்கு உரம். தன்னார்வளராக ஒளிப்பதிவு பணியை செய்ததோடு, சிங்கள மனித உரிமை ஆர்வளர்களும் எங்களுடன் பயணித்ததால், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினேன். என்னையும், என் ஒளிப்பதிவாளர் அரவிந்தையும் பாதுகாத்து, உணவளித்து, இடமளித்து தங்கள் குடும்பம் போல பார்த்துக்கொண்ட நண்பர்கள் தொடர்ந்து களத்தில் வேலை செய்துகொண்டிருப்பதால், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல முடியாத துரதிருஷ்டசாலியாக நிற்கிறேன்.\nவெள்ளை வேன் கதைகள் என்று சுயாதீனமாக படம் எடுக்க வேண்டும் என்ற பொறி இரணபாலையில் ஜெயா அக்காவை சந்தித்தபோது தான் தட்டியது. இரணபாலை போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி. ஷெல் விழாத இடம் இல்லாததால், பொத்தல் நிலமாக காட்சியளித்த அந்த ஊரில் கூடுதலாக சில நாட்கள் தங்கி ஜெயா அக்காவின் கதையை ஆவணப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். காணாமல் போன குடும்பங்களின் நம்பிக்கையும், பேரினவாத அரசாங்கத்தை விடாமல் சவால் விட்டுக்கொண்டிருக்கும் அஞ்சாநெஞ்சமும் என்னையும் தொற்றிக்கொண்டது. இரண்டாவது நாளே ராணுவத்தால் பிடிக்கப்பட்டோம். குண்டடிகளால் துளைக்கப்பட்ட ஒரு ஐஸ் க்ரீம் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை ஒரு புதரில் மறைந்து படமெடுத்துக்கொண்டிருந்த எங்களை வசமாகப் பிடித்துக்கொண்டார்கள். மூன்று மணி நேரம் யார் யாரோ வந்தார்கள் விசாரித்தார்கள். உடனடியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்று மட்டும் இறுதியாக உத்தரவு வந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு பஸ்ஸில் ஏறி, இந்தியா வந்து சேர்ந்தோம்.\nஎங்களுக்கு பாதுகாப்பாக இருந்த இலங்கை நண்பர்கள் எல்லோரும் மிகப் பதற்றமாகி விட்டார்கள். இந்தியா வந்தும் எங்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. நானும் அரவிந்தும் ஒரு வாரம் குமைந்து தீர்த்தோம். மறுபடியும் விசா அப்ளை செய்து பார்த்தோம். கிடைத்தது. நவிப்பிள்ளை வருவதையொட்டி மீடியா நடமாட்டமும் சற்று நெகிழ்ச்சியும் இருந்த காலகட்டம். யாழ்ப்பாணம், கொழும்பு நகரங்களில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க, காணாமல் போ��வர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களை ஆவணப்படுத்தினோம். புத்தளம், மன்னார், கிளிநொச்சி, ஹோமாகாமா, நீர்கொழுப்பு, திரிகோணமலை என்று பூகோள ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்தாளப் படுகின்ற மக்களின் வாழ்க்கையை கேமிரா கொண்டு இணைக்க முயற்சி செய்தோம். காணாமல் போன குடும்பங்கள் போர்க்குற்றவாளி ராஜபக்சேவிற்கு தீராத தலைவலியை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அரங்கில் மிக மோசமான அழுத்தத்தை ராஜபக்சே அரசாங்கம் காணாமல் போனவர்களின் விவகாரத்தில் சந்தித்து வருகிறது. வெள்ளை வேன் கதைகள் காணாமல் போன உறவுகளின் விஷுவல் ஆயுதம்.\nகுறைந்த வசதி, இராணுவ மிரட்டல் இவற்றுக்கு மத்தியில் உங்களால் எப்படி சவால் மிகுந்த கருத்தை முன்வைக்கும் ஓர் ஆவணப்படத்தை எடுக்க சாத்தியமானது\nலீனா மணிமேகலை: பாதுகாப்பு காரணமாக நாங்கள் லாட்ஜில் எல்லாம் தங்க முடியவில்லை. சில நாட்கள் ராணுவத் தடுப்புகளை வீடியோ எடுப்பதற்காக டாக்சி எடுத்தோமே தவிர, பெரும்பாலும் டவுன் பஸ்ஸில் தான் பயணம் செய்தோம். டேப்புகளைப் பறிமுதல் செய்தல், பல மணி நேரம் விசாரித்தல், படம் எடுக்க விடாமல் தடுத்தல் எல்லாமும்தான் நடந்தது. எப்படியெல்லாம் சமாளித்தோம் என்ற தந்திரங்களை எல்லாம் எழுதினால், நாங்கள் எப்படி மறுபடியும் படமெடுப்பது. ஆட்களையே இராணுவம் ஸ்கேன் பண்ணும்போது கேமிராவை அனுமதிக்குமா என்ன எப்படியெல்லாம் அதிகாரத்தை ஏமாற்றலாம் என்பதை படத்தைப் பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். இன்று நேற்றல்ல வரலாறு முழுக்க அரசாங்கங்களின் கண்ணில் விரல் விட்டே ஆட்டியிருக்கிறார்கள் கலைஞர்கள்.\nவெள்ளை வேன் கதைகள் படத்தின் தற்போதைய பிரதி, ஸ்வீடிஷ் திரைப்படப் பள்ளியின் உதவியோடு ஈழத் தமிழ் போராட்டத்தின் முழு போராட்ட வரலாற்றுப் படமாக உருவெடுக்கவிருக்கின்றது. அதனால் திரையிடல் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டு பிரதி மறுஉருவாக்கப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅடுத்தடுத்த படைப்புகள் குறித்த திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா\nலீனா மணிமேகலை: Rape Nation என்ற பெண்களுக்கான எதிராக நடக்கும் பாலியல் கொடும்போரைக் குறித்த முழுநீள ஆவணப்படத்தின் படப்படிப்பில் தற்போது ஈடுபட்டிருக்கின்றேன். சட்டிஸ்கர், மணிப்பூர் படப்படிப்பு முடிந்திருக்கும் நிலையில், காஷ்மீர், டில்லி, மும்ப��, குஜராத், ஹைத்ராபாத், கயர்லாஞ்சி பகுதிகளில் இந்த ஆண்டு முடியும் வரை படப்பிடிப்பு நடக்கவிருக்கின்றது. அடுத்த வருட ஏப்ரலில் முடிவடையும் என நம்புகிறேன்.\nஅது தவிர, மலையாளக் கவிஞர் கமலா தாஸ் வாழ்வையும் பிரதிகளையும் மூலமாக வைத்து தயாரிக்கப்படவிருக்கும் மலையாள/ஆங்கில திரைப்படத்தின் எழுத்து வேலைகளை முடித்து தந்திருக்கிறேன். நடிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.\nதமிழிலும் அடுத்த படத்திற்கு தயாரிப்பு பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அது ஒரு அழகான பீரியட் படம். 2015 இறுதிக்குள் அதை வெளியிடும் வாய்ப்புகள் இருக்கின்றது.\nநேர்காணல் : ம. நவீன், கே. பாலமுருகன்\nஅந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்\nநன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன்\n(“அந்த நாள்” தொடர் )\n15.07.2004 – மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம்\nஅந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்\n15.07.2004 – மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 2004, ஜூலை 11 அன்று 17வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்ஜம் மனோரமா என்ற 34 வயதான இளம்பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். ’ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக்குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவை கட்டிலில் இருந்து கீழே இழுத்துத் தள்ளினார்கள். வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தாய் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் மனோரமாவைத் தாக்கினார்கள். அதற்குப் பிறகும், ரத்தச்சுவை கண்ட ராணுவத்தினர் மனோரமாவை விசாரிக்கவேண்டும் என்று அழைத்து சென்றனர். அன்று மாலை, அரைகுறை ஆடையுடன், காயங்கள் சுமந்தபடி, பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் கொலை செய்யப்பட்ட மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது. கொதித்துப்போன மணிப்பூர் போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும் போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த ���ாங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு 12 தாய்மார்கள் திரண்டனர். திடீரென்று தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், ” இந்திய ராணுவமே, உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே இதோ எடுத்துக்கொள், எங்களை மானபங்கப்படுத்து இதோ எடுத்துக்கொள், எங்களை மானபங்கப்படுத்து எங்கள் மகள்களை விட்டுவிடு” என்ற பதாகையைக் கையில் பிடித்தவாறு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும், போலீசும் குனிந்த தலை நிமிராமல் அவர்களின் மீது போர்வைகளைப் போர்த்தி கைது செய்தது. போராட்டம் நடந்தது என்னவோ சிலமணித்துளிகள்தான். ஆனால், அந்த நெருப்பின் கங்கு இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது.\nசரியாகப் பத்து வருடங்கள் கடந்தும், மனோரமாவின் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்கவில்லை, தொடர்ந்து மணிப்பூரின் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் அஃப்ஸ்பா( AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டமும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ‘ரேப் நேஷன்’(Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கும் கவிஞர் லீனா மணிமேகலை நிர்வாணப் போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்களை அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக்கியுள்ளார்.\n’காங்க்ளா வாயில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 தாய்மார்களில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும் முதுமையிலும் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆயினும் அவர்களது குடும்பத்தார் வீல் சேரிலும் சிறப்பு வாகனங்களிலும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர். எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ அதே காங்களா வாயிலில் பத்து வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி விட்டனர். பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாய் மாற்றிவிட்டார்கள். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள் தான் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டிடமாக மாறியதில் ஆச்சர்யமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பேட்டியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் *அஃ ப்ஸ்பா(AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவேண்டும்,* மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும்’ என்பவை தான். தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால் ராணுவத் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தொடர்ந்த நிலைப்பாடு. “எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடலாய் பார்த்தபின் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமிருக்கிறதா என்ன இனி பிறக்கப் போகும் எங்கள் மகள்களின் மானத்திற்கு உத்தரவாதம் என்ன இனி பிறக்கப் போகும் எங்கள் மகள்களின் மானத்திற்கு உத்தரவாதம் என்ன” என்ற கேள்விகளே இந்தப்போராட்டத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் தூண்டியுள்ளன. போராட்டத்தின் விளைவாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்கவேண்டும் என்பது அந்தப் பெண்களின் கோரிக்கை. மேலும் கொலைகாரச் சட்டம் அஃ ப்ஸ்பா(AFSPA) நீக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று அந்தத் தாய்மார்கள் இணைந்து ‘இமா(தாய்) மூவ்மெண்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல் போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். பெண் தலைமையில் தான் மணிப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன “இமா(அன்னை) மார்க்கெட்’ அதற்கொரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கெடுப்பதன் காரணத்திற்கான அடிப்படையும் இது தான். .\nஇமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக்கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந���தார். அவர் கையில் மலர்கள் இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்த பெற்ற லெய்ஹோ மலர். அவை மனோராமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதை சொல்லி வெடித்துக் கதறியழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை. பிறகு, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் இரோம் சர்மிளாவை சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாமறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழி தவறி வந்த தேவதையைப் போல்தான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். மொத்தம் 20 நிமிடங்கள்தான் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் எங்களுக்கு தந்த அவகாசம் . சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் நீண்ட இடைவெளிகளுடன் பேசினார். உணவும் அருந்துவதில்லை; தண்ணீரும் அருந்துவதில்லை. எச்சிலைக்கூட விழுங்கக்கூடாது என்று அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக் கொள்கிறார். அவரது மூக்கின்வழியாக 13 செ.மீ. குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்தான்” என்கிறார் லீனா மணிமேகலை.\n1947க்கு முன்புவரை மணிப்பூர் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949ஆம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சி பெற்ற சுதந்திரபூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திராவே மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என்று அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டங்கள். ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப் போல ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக்குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் ‘அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் மணிப்பூரில் குவிக்கப்பட்டது. மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம். செக்போஸ்ட்கள், சோதனைகள். பல இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன செய்யுமோ, மணிப்பூரிலும் ராணுவம் அதையே செய்தது, தாங்கள் சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரிப்பது என்ற பெயரில் வன்முறையை ஏவிவிடுவது, பெண்கள் என்றால் கூடுதலாகப் பாலியல் வன்முறையை ஏவிவிடுவது என்று அத்துமீறலைத் தொடர்ந்தது. இதற்கு ராணுவத்துக்கு உதவியாக இருந்தது தான் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA . இந்தச் சட்டத்தின்படி கைது வாரண்ட் இல்லாமல் யாரையும் ராணுவம் கைது செய்யலாம், சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக்கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்.‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். வெள்ளையனே வெளியேறியபிறகும் இந்த சட்டம் வெளியேறவில்லை.\nஇந்த சட்டத்தை நீக்க சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் அதன் உச்சகட்டம் 2000ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் என்னும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக்கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர காரணங்கள் தேவையில்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனை விருது என பல விருதுகள் சர்மிளாவைத் தேடி வந்துவிட்டன. ஆனால் அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.\n”இந்தியாவை ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தி மொழி என்றாலே அதை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் என்றால் தனிப் பிரியத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறார்கள். நம்முடைய இந்தி எதிர்ப்பு போராட்டம் அங்கு பிரசித்தி. ஈழப்பிரச்னை குறித்த ‘செங்கடல்’ படத்தை மணிப்பூரில் திரையிட்டுக் காண்பித்தேன். பொதுவாக தமிழர்கள் அல்லாத மற்றவர்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து விரிவாக விளக்கவேண்டும். ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக்குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்களைக் குறித்த சகோதரத்துவப் புரிதல் இருப்பதாலும் ஈழப்பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும் வட இந்தியாவின் மீது அவர்களிருக்கும் ஆதார வெறுப்பும் காரணம்” என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் லீனா.\n2013ல் .ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறியழுதார். ஆனாலும் இந்தக் கதறல்களையும் அலறல்களையும் மத்திய அரசோ ராணுவமோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன. இதற்கெல்லாம் கோரமான மௌனத்தையே இந்திய “ஜனநாயக” அரசாங்கம் தன் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது.\n“இனப்படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் பலாத்காரம் என்பது வெறுமனே உடல் சார்ந்த தினவு மட்டுமில்லை. தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதை, தங்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டதை எழுதுவதற்கான இடமாகத்தான் பெண்ணுடல் பயன்படுத்தப்படுகிறது. அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் தொடர்கதை. அதன் ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்திற்கான கருவியாக மாற்றமுடியும் என்று நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம். சாதி, இன, வர்க்க வேறுபாடுகள் தாண்டி இந்திய இறையாண்மையும் பெண்களின் மானத்தையும், உடலையும் காவு கேட்கிறது. இந்த நீதி செத்த நாட்டில் நாங்கள் வாழ மாட்டோம் என்று எல்லாப் பெண்களும் முடிவெடுத்துவிட்டால் என்ன செய்ய��ம் இந்த அரசாங்கம்‘’ என்ற லீனாவின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்\n“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம் போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால் ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன.\nஇரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை\nநன்றி – புதிய தலைமுறை\n“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்\nநான் பிறந்த மண் கங்க்லாய்\nசிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்\n– கவிஞர் இரோம் ஷர்மிளா, தன் கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால் சென்ற மாதம் “ரேப் நேஷன் ” (Rape Nation) என்ற என் திரைப்படத்திற்காக மணிப்பூரில் அவரை நேர்காணல் செய்தபோது வாழ்வு குறித்த அவரது தீராத வேட்கையை தரிசித்த உணர்வு தான் கிடைத்தது. இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேட்டையாடும் இந்திய அரசாங்கத்தின் Armed Forces Special Power Act (AFSPA) என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து பதினான்கு ஆண்டுகளாக வாய்வழி உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வரும் இந்த போராளி தேவதை பேசும்போது ஒவ்வொரு சொல்லும் மின்னல் துண்டுகளாக விழுகின்றன. வாஞ்சையும் புன்னகையுமாய் வரவேற்கும் அவரின் முகம், தீர்க்கமான கண்கள், சுருள் முடி, வெளுத்த மெல்லிய தேகம், நீள நீளமான நகங்கள், மூக்கில் சொருகப்பட்ட அரசாங்கத்தின் சிரிஞ்ச் என்ற விவரணைகள் இரோமை வரையறுத்துவிட முடியாது. மறுக்க முடியாத, வலிமையான எதிர்ப்பின் பாடலாய், அஹிம்சையின் குறியீடாய் அவரின் இருப்பு வியாபித்திருக்கிறது.\nமைதி மொழியில் இச்செ என்றால் சகோதரி. போலீஸ் அதிகாரிகளால் கூட அன்பும் மரியாதையுமாக இச்செ என்றழைக்கப்படும் இரோமை ஒவ்வொரு மணிப்பூரியும் வாழும் சிறுதெய்வமாகத் தான் நேசிக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை பூட்டிய அறையாக மாற்றி ஆயுதமேந்திய காவலர்களை சுற்றிலும் நிறுத்தி மணிப்பூர் அரசாங்கம் இரோம் ஷர்மிளாவை சிறை வைத்திருக்கிறது. சிறைச்சாலை கமிஷனரிடம் ஒரு வாரத்திற்கு முன் எழுதி விண்ணப்பித்து, விளக்கங்கள் சொல்லி, குறிப்பிட்ட வார நாட்களில், இருபது நிமிட சந்திப்பிற்கான அனுமதியை பெற்றேன் . விதவிதமான Teddy Bear மென்பொ���்மைகளும், சர்வ தேசங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்து அட்டைகளும், புத்தகங்களும் பரிசுகளும் இறைந்துக் கிடந்த அறையில், மென்மையான ஆனால் திடமான பறவைக் குஞ்சு போல அமர்ந்திருந்த இரோமிடம், ஆயுதமேந்திய ஒரு காவலர் அருகிருந்து கண்காணிக்க உரையாடியது ‘இந்தியா’ என்ற அபத்த நாடகத்தின் காட்சி போல இருந்தது. சந்தித்த அந்தக் குறுகிய நேரத்தில், “ஒருவர் விடாமல் நான் வீர மரணம் (Matryrdom) எய்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் சாவதற்காக போராடவில்லை, நீதி நிலைத்த வாழ்விற்காக போராடுகிறேன்” என்றார். “ராணுவத்தால் மானபங்கப் படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட மனோரமா தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கும், தன் போராட்டத்திற்கு காரணமான மலோம் சம்பவம் போல வகை தொகையில்லாமல் சுடப்பட்டு இறந்த அப்பாவி மக்களுக்கும், இதற்கான எதேச்சதிகாரத்தை ராணுவத்திற்கு வழங்கியிருக்கும் AFSPA என்ற கொலைகார சட்டத்தை திரும்ப பெறக் கேட்டு தீக்குளித்த சித்தரஞ்சன் போன்ற போராளிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் , அதற்கு உண்மையான ஜனநாயகம் திரும்ப வேண்டும்” என்றும் ஆங்கிலத்திலும் தன தாய்மொழி மைதியிலும் அசைக்க முடியாத உறுதியுடன் பேட்டியளித்தார். என் படங்களைக் குறித்து விவரங்கள் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தர வேண்டுமென்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் ஆதரவுக் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். நேரக்கெடு நெருங்க விடைபெறுகிறேன் என்றதும், தன் காதலர் டெஸ்மாண்டின் புகைப்படத்தை ஒரு குழந்தை போல எடுத்துவந்து ஆதுரத்துடன் காண்பித்தார்.அவர் வாழ்க்கையையும், போராட்டத்தையும், காதலையும் அடிப்படையாக வைத்து தோழனும் எழுத்தாளருமாகிய ஷோபாசக்தி எழுதிய திரைக்கதையைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட போது மகிழ்ந்துப் போனார். காதல் தன் போராட்ட குணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதே தவிர சோடை போக வைக்கவில்லை என்ற நம்பிக்கையை தெரிவித்து விட்டு ஆர்வமாக என் கண்களைப் பார்த்தார் . ஆமோதித்தவுடன் கைகளை இன்னும் இறுக்கிப் பிடித்துக்கொண்டார். நெகிழ்வில் உடல் சிலிர்க்க, பாதம் வியர்க்க, பூமி நழுவ, தடுமாறிப் போனது என் நெஞ்சம். அன���பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற திருக்குறளை தமிழ்க் கவிதையென எடுத்து சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி தர, பத்திரப்படுத்திக் கொண்டார் . நானும் கவிதை எழுதும் பெண் தான் என்ற நினைவு குறுக்கிட்டது. ஒன்றும் சொல்லாமல் மெளனமாக வாளாவிருந்தேன். கவிதையின் மீதான சாத்தியங்களை மொழியிலிருந்து அசாதரணமான இருப்பிற்கும் எதிர்ப்பிற்கும் கடத்தியிருந்த இரோமின் உடலுக்கும் உறுதிக்கும் முன் வார்த்தைகள் எனக்கு வசப்படவில்லை.\nக்வெண்டானமா(Guantanamo)கைதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்வது போல உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் போராளிகளுக்கு பலவந்தமாக சிரிஞ்ச் மூலம் உணவளித்து கொடுமை செய்யும் இந்திய அரசாங்கம், அவரை அவ்வப்போது விடுவித்து பின் கைது செய்யும் வழக்கமான சடங்கு, சென்ற வாரமும் நடந்ததை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மணிப்பூர் நண்பர்களிடம் தொலைபேசினேன். இமா (மைதி மொழியில் தாய்) மார்க்கெட் என்றழைக்கப்படும் பெண்களால் நடத்தப்படும் சந்தைக்கு, விடுதலை செய்யப்பட்ட அந்த குறுகிய நேரத்தில் இரோம் சென்றதாகவும், ஆயிரமாயிரம் மக்கள் கூடி அவரை வாழ்த்தியதாகவும் தகவல் சொன்னார்கள். அதைக் காண சகியாத அதிகாரம் குண்டுகட்டாக இரோம் ஷர்மிளாவை தூக்கிக்கொண்டு போய் சிறையில் அடைத்தது எனவும் செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். இந்தியா ஒரு தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்காக வடகிழக்கு மக்களுக்கு வரலாறு முழுக்க செய்த அநீதிகளுக்கும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும் காயாத ரணமாக மணிப்பூர் சாட்சி சொல்லி நிற்கிறது. ஒரு துளி நீர் கூட வாய்க்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஈரப் பஞ்சு வைத்து காய்ந்துப் போன தன உதடுகளை துடைத்துக் கொண்டு வாழும், போராடும் இரோம் ஷர்மிளாவிற்கு முன் அதிகாரம் ஒரு நாள் மண்டியிடும். அப்போது இதுவரை வரலாற்றில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் அர்த்தம் பெறும்.\nஅச்சம் தவிர். ஆண்மை இகழ்\nநன்றி – அந்திமழை மாத இதழ்\nசென்ற வாரம் டெல்லியில், இருபத்து மூன்று வயது பெண் மாணவி மீது, ஓடும் பேருந்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பெயரிட தமிழில் ஒரு சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தமிழில் எழுதும் சிந்திக்கும் பெண்ணுயிரான எனக்கு இது ஒரு அவம��னகரமான தருணம். என் முன்னே குவிந்திருக்கும் தினசரி செய்திகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் “கற்பழிப்பு” என்ற வார்த்தை என் முகத்தில் அமிலத்தை எறிகிறது. கற்பழிப்பு என்பதை பகுபதப்படுத்தினால் ஒரு ஆணுக்கு அல்லது குடும்பத்திற்கு அல்லது சமூகத்திற்கு அடிமையாக இருக்கும் தகுதியை இழப்பது என்ற அர்த்தம் வருகிறதென்கிறார் தந்தை பெரியார். தமிழில் வள்ளுவம் தொடங்கி தினத்தந்தி வரை ”கற்பழிப்பு” என்ற சொல் வழக்கில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தாலே தமிழ்ச்சமூகம் இன்னும் எப்படி ஆணாதிக்க, நிலபிரபுத்துவ சாக்கடையில் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். ”வன்புணர்ச்சி”, ”வல்லுறவு”, ”வல்லாங்கு” என்ற தமிழ்ப்பதங்களும் பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்சக் கொடுமையை அர்த்தப்படுத்தத் திணறுகின்றன. ”பாலியல் சித்ரவதை” என்ற சொல் மொழியை சற்று தன் அதிகாரத்திலிருந்து கீழிறங்கி பெண்ணுக்கு சற்று அருகே நிற்க வைக்கின்றது.\nஇன்னும் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் பலாத்காரத்தால் சிதைக்கப்பட்ட அந்த மாணவிக்காக டில்லியை ஸ்தம்பிக்க வைத்த ஆயிரக்கணக்கான மாணவர்களோடும் மாணவிகளோடும் நானும் கை கோர்க்கிறேன். பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களையும், எம்.பிக்களையும் கொண்ட அரசாங்கமும் அதன் போலீஸ் குண்டர்களும் ஏவும் கண்ணீர் மற்றும் புகை குண்டுகளையும், லத்தி அடிகளையும் மீறி சமூக நீதி கேட்டு இந்த மாணவர்களோடு அணி சேர்கிறேன். ஆனால் கூடவே சாதியின் பெயரால் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, குடும்ப உறவுகளில் -திருமணங்களில் நடக்கும் வல்லுறவுகளுக்கு எதிராக, மதவெறிக் கும்பல் ஒவ்வொரு கலவரத்திலும் பெண்களைக் குறிவைக்கும் ஈனத்தனத்திற்கெதிராக, ஆதிவாசிப் பெண்களை மானபங்கப்படுத்தும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கெதிராக, தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் ஈழத்திலும், காஷ்மீரத்திலும், வட கிழக்கிலும், நடந்துக்கொண்டிருக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கெதிராக, சீருடை காமுகர்களுக்கெதிராக அணிசேரவும் இதே மாணவர்களை வலியுறுத்துவேன். அரசாங்கத்தை கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாத 9 டூ 6 உண்ணாநிலைப் போராட்டங்கள், வெறும் சடங்காக மாறிப்போன கடையடைப்புகள், அடையாள அட்டை பகிஷ்கரிப்புகள் போன்ற காலாவதி எதிர்ப்பு முறைகளைத் தவிர்த்து, அதிகாரத்தை அம்மணமாக்கும் போராட்டங்களை சிந்தித்து சாத்தியப்படுத்துமாறு கேட்டுக் கொள்வேன். இந்திய தேசம் ஏ.டி.எம் மெசின்கள் இயக்கும் வெறும் மத்தியதர வர்க்கத்தினரால் ஆனதல்ல என்று அவர்களின் மனசாட்சியை உறுத்துவேன்.\nஒரு வாரமாக சமூக வலைத்தளங்களும், இ மெயில்களும் ஆன்லைன் பெட்டிஷன்களால் நிறைந்திருக்கின்றன. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையையும், ஆணுறுப்பு அறுப்பையும் வலியுறுத்தி கையெழுத்துக் கேட்கின்றன. கையெழுத்துப் போடாதவர்களை குற்றவாளிகளாக்கி விடும் வேகத்தில் குவியும் இந்தப் பெட்டிஷன்கள் சமூக உணர்வையும் சந்தைப்படுத்தி விட்ட இந்தக் காலகட்டத்தின் அவமானச் சான்றுகள். மனித சமூகம் ”அதிகாரம்” என்ற போதையைக் கண்டுபிடித்த போது தூக்கு தண்டனையையும் கூடவே கண்டுபிடிக்கிறது. குற்றவாளியைத் தூக்கிலிடும்போது ஒரு போதும் குற்றம் சாவதில்லை என்ற உண்மையை அதிகாரம் என்ற போதையைக் கலைத்தால் மட்டுமே உணரமுடியும். ”ஆணுறுப்பு அறுத்தல்” என்ற தண்டனைமுறை கோருபவர்கள் பெண்ணுறுப்பில் நுழையும் போத்தல்களையும், இரும்புக் கம்பிகளையும், துப்பாக்கிகளையும், என்ன செய்யப்போகிறார்கள். மேலும் ”பாலியல் சித்ரவதை”யை வெறும் பெண்ணுறுப்பில் நுழையும் ஆணுறுப்பு என்பதாக மட்டும் புரிந்துக்கொள்வது எத்தனை ஆபத்தானது. திருநங்கைகளையும், திருநம்பிகளையும், ஒரு பாலீர்ப்பு கொண்டவர்களையும் “திருத்துவதற்கு” பலாத்காரத்தைப் பயன்படுத்தும் குற்றங்களை எவ்வகைப்படுத்துவது தன் உடையை, துணையை, வேலையை, கொள்கையை, நம்பிக்கைகளை, பாலினத்தை தேர்வு செய்யும் பெண்ணுக்கு ”பாடம் புகட்டுதல்”, ”அகெளரவப்படுத்துதல்”, ”தண்டித்தல்”, “துன்புறுத்துதல்” என்ற பெயரில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை பண்பாட்டு ரீதியாக அனுமதிக்கும் மோசமான மனோபாவத்தின் வெளிப்பாடாக “ஆணுறுப்பு” சுற்றி எழுப்பபடும் தண்டனை கோஷங்களைப் பார்க்கிறேன்.\nநடைமுறையில் இருக்கும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைச் சரியாகவும், விரைவாகவும், அறத்துடனும் பயன்படுத்துவதற்கு காவல் துறையும், நீதி துறையும் தயாராக இருக்கிறதா என்பது தான் நம்முன் நிற்கும் தீர்க்கமான கேள்வி. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் வாசிக்க நேர்ந்த செய்தி, நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாகக் காவல்துறையினர் இந்திய குற்றவியல் சட்டத்தின் 450 (குற்ற நோக்கத்துடன் வீட்டுக்குள் அத்துதுமீறிப் புகுதல்). 376 (வன்புணர்ச்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டத்தில் குழந்தைகளைக் கையாள்வதற்கேற்ற விதிகள் இல்லை என்பதாலேயே, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவு, வழக்குச் செலவு அனைத்தையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். அது மட்டுமல்ல. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தை நல அலுவலர் இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே தலைஞாயிறில் நடக்கவில்லை என்பது தான் அவலம். காவலர், வழக்கை சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் வழக்கமான சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறார். சட்டம் தெரியாத காவல் அதிகாரிகளுக்கும், புகார் கொடுக்க வரும் பெண்களிடம் அத்துமீறும், பெண் சிறைக்கைதிகளைச் சூறையாடும் காவல் துறைக்கும் தான் நம் வரிப்பணம் சம்பளமாகத் தரப்படுகின்றது என்ற நிலையில் நீதிக்கான உரிமைக்குரலை எங்கு தொடங்குவது\nபாதிக்கப்பட்ட பெண்களை மேலும் அச்சுறுத்தும் குடும்ப, சமூக, அமைப்புகள், சுதந்திரத்திற்கான விலையாக மானத்தையே கேட்கின்றன. போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட குடும்ப வன்முறையில் இறந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமென ஒரு புள்ளிவிவரத்தை எளிதாக யாரும் கடந்துவிடமுடியாது. நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணை இரண்டு முலைகள் – ஒரு யோனி கொண்ட பண்டமாகப் பார்ப்பதை கைவிடும்போதும், கருவுற்றிருக்கும் பெண்ணை ஸ்கேன் செண்டருக்கு அழைத்து செல்லாமல் இருக்கும்போதும், பிறக்கும் பெண்ணுக்கும், ஆணுக்கும் சரிவிகித வாய்ப்புகளையும் உரிமைகளையும் பெற்றோர் வழங்கும்போதும், வரதட்சிணை மாதிரியான இழிவுகள் முற்றிலுமாக ஒழியும்போதும், எப்பாலினராக இருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் சமமாக வழங்கப்படும்போதும், பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கான சுதந்திரமாகவும் கருதப்படும்போதும், ”மறுப்பு” சொல்லும் பெண்ணிடம் இருந்து மரியாதையாக விலகிச்செல்லும் மனப்பான்மையைப் பயிற்சி செய்யும் உறுதியை எடுக்கும்போதும், பால்-பாலின இழிவை வியாபாரமாக்கும் ஊடகங்களை கண்டித்து தனிமைப்படுத்தும் போதும், பெண்ணிற்கெதிரான அநீதிகள் ஒவ்வொன்றுக்கும் பெண்ணையே பொறுப்பாக்கும் அயோக்கியத்தனத்திலிருந்து விழித்தெழும்போதும் மட்டுமே காலகாலத்திற்கும் நடந்துவரும் பெண்ணுக்கெதிரான இந்த அதிகாரத்தின் போரை தடுத்து நிறுத்த முடியும்.\nPosted in: Article, கட்டுரைTagged: Delhi Rape Case, rape_nation, அந்திமழை, கட்டுரை, நிர்பயா, பாலியல் வல்லுறவு\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\nஒரு பின்னிரவில் பிறந்த பறவை\nமுன்னாள் காதலன் – கவிதை\nதிருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி\nபோர் வந்த நாள் – கவிதை\nஅறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2020-07-05T13:46:40Z", "digest": "sha1:6JPHCGLTAU6B7SI7BMODGPAC2RXDECCV", "length": 29251, "nlines": 298, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "வன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி", "raw_content": "\nவன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி\nவன்மேற்கில் சித்திரக்கதை நாயகர்கள் ஏராளமானோர்கள் இருந்தாலும், அதில் தனித்து தெரிபவர் ப்ளுபெர்ரி. 1963 – ம் வருடம் ஜீன் மைக்கேல் சார்லியர் ப்ளுபெர்ரி என்ற சித்திரக்கதை பாத்திரத்தை உருவாக்கினார். இயற்பெயர் – மைக்கேல் ஸ்டீவன் டோனோவன், எதிர்பாராத ஒரு கொலைப்பழியிலிருந்து தப்பிப்பதற்காக ப்ளுபெர்ரி என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார். பின்னர், அந்தப் பெயரே அவரைக் கவர்ந்திட ப்ளுபெர்ரி என்ற பெயரே நிஜப்பெயராக பின்னாளில் நிலைத்து விட்டது. பரட்டை என்ற இன்னொரு (செல்ல) பெயரும் இவருக்கு உண்டு.\nசெல்வச் சீமானான ப்ளுபெர்ரி ஆரம்பத்தில் இனவெறியராக இருந்தவர். பின்னர், இராணுவத்தில் குழலுதுபவராக சேர்ந்து பல வீர சாகஸங்கள் புரிந்து, பின்னாளில் லெப்டினென்ட்டாகவும், மார��ஷலாகவும் பதவி வகித்தவர். இந்த காலகட்டத்தில் இனவெறிக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கினார். துப்பாக்கி சுடுவதிலும், குதிரை சவாரி செய்வதிலும், ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுவதிலும் கைதேர்ந்தவர். தொழில்முறை சூதாடியும் கூட், இதனால் ஏற்படும் கைகலப்பினால், பலமுறை சிறைவாசம் கண்டவர். இவரது சகாக்களான ஜிம்மி & ரெட் எப்போதும் இவருக்கு பக்கபலமாக இருப்பவர்கள்.\n1996 – ம் வருடம் முத்து காமிக்ஸ் மூலமாக தமிழ் காமிக்ஸ் வாசகர்களுக்கு தங்கக் கல்லறை என்கிற கதை மூலமாக ப்ளுபெர்ரி ( கேப்டன் டைகராக ) அறிமுகமானார்.\nபிரெஞ்சு காமிக்ஸ் இதுவரை 49 ஆல்பங்கள் ( இளம் டைகர் தொடரில் - 20, லெப்டினெண்ட் தொடரில் - 23, மார்ஷல் தொடரில் - 3 மிஸ்டர் ப்ளுபெர்ரி தொடரில் - 5 ) வெளிவந்த நிலையில், தமிழில் இதுவரை 38 ஆல்பங்களை வெளியிட்டுள்ளனர். மற்ற கதைகளும் விரைவில் வரக்கூடுமென்றே தோன்றுகிறது. இதுவரை தமிழில் வெளிவந்துள்ள ப்ளுபெர்ரி என்கிற கேப்டன் டைகரின் கதைகளின் விபரங்களை (படங்களுடன்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி.\nதமிழில் வெளிவந்த முதல் ப்ளுபெர்ரியின்(கேப்டன் டைகர்) சித்திரக்கதை என்ற சிறப்பு தங்கக் கல்லறைக்கு உண்டு. 1996 ல் கருப்பு வெள்ளையிலும், பின்னர் ஒரே இதழாக ( இரு கதைகளாக) முழு வண்ணத்தில் 2012 ல் மறுபதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇரும்புக்கை எத்தன் & பரலோகப்பாதை ஆகிய இரு ப்ளுபெர்ரி கதைகளும் கருப்பு வெள்ளையில் 1997 ல் முத்து காமிக்ஸில் வெளிவந்தது, இதன் அடுத்த பாகங்கள் வெளியிடப்படாமலே பல வருடங்களாக (ஏறக்குறை 17 வருடங்கள்) நிலுவையிலேயே இருந்தன. பின்னர், 2013 ல் இரும்புக்கை எத்தன் & பரலோகப்பாதை ஆகிய இரு கதைகளையும் முழு வண்ணத்தில் மறுபதிப்பாக சன்ஷைன் லைப்ரரி என்ற இதழில் வெளியிடப்பட்டது. இந்த இதழ் வெளிவந்த அடுத்த மாதமே இதன் தொடர்ச்சிகளான இரத்தத்தடம் & தலை கேட்ட தங்கத் தலையன் ஆகிய இரு புதிய கதைகளையும் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது.\nமின்னும் மரணம் மூன்று பாக கதைகளையும் ஒரே இதழில் கருப்பு வெள்ளையில் 1998 ல் வெளியிட்டனர். பின்னர், சிறையில் ஒரு புயல் ( 4 வது பாகம் - 2000), திசை திரும்பிய தோட்டா( 5வது பாகம் - 2001), புயல் தேடிய புதையல் ( 6&7 வது பாகம்) இவை அனைத்தும் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது. இதன் கடைசி மூன்று இதழ்கள் மட்டும் (கானலாய் ஒரு காதல் நீங்கலாக) ஒரே இதழாக காற்றில் கரைந்த கூட்டம் என்ற பெயரில் லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷலில் -( 2004) வெளி வந்தது. இதன் பின்னர் ஏற்கனவே வெளிவந்த பழைய பத்து கதைகளையும் + கானலாய் ஒரு காதல் என்ற புதிய கதைகளுடன் ஒரே ( மெகா) இதழாக பெரிய சைஸில் வண்ணத்தில் 2015ல் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது. ப்ளுபெர்ரி(டைகர்) கதைகளில் தனித்து (ஒன்ஷாட்) வெளிவந்த கதை\nமுத்து காமிக்ஸில் கருப்பு வெள்ளையில் வெளிவந்த இதழ் வருடம் -2002.\n2004 ல் கருப்பு வெள்ளையில் முத்து காமிக்ஸில் வெளிவந்த இரத்தக் கோட்டை (ஐந்து பாகம்) கதை. வருகிற ஆகஸ்ட் (2017) மாதத்தில் மறுபதிப்பாக ஒரே (மெகா) இதழாக வண்ணத்தில் வெளிவரப்போகிறது.\nஇளவயது ப்ளுபெர்ரி கதைகளில் இதுவரை ஒன்பது கதைகள் தமிழில் வெளிவந்துள்ளது. அதில் முதலாவதாக கெளபாய் ஸ்பெஷலில்(லயன் காமிக்ஸ்) இளமையில் கொல் (2007) என்ற மூன்று பாக கதைகளை ஒன்றாக வெளியிட்டனர், அதன் பிறகு ஒயில்ட் வெஸ்ட் ஸ்பெஷலில்\nமரண நகரம் மிசெளரி (2012) என்ற கதையையும்,அதன் பிறகு கான்ஸாஸ் கொடூரன் & இருளில் ஒரு இரும்புக் குதிரை ( 2013) இவை இரண்டும் முத்து காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷலும், இதற்கு அடுத்து வேங்கையின் சீற்றம் (2013, இறுதியாக அட்லாண்டாவில் ஆக்ரோஷம்&உதிரத்தின் விலை (2014) ஆகிய இரு கதைகளும் வெளிவந்துள்ளன.\nஇளமையில் கொல் கதையின் முதல் பாகம் மட்டும் இள இரத்தம் என்ற தலைப்பில் இலங்கையில் ஐஸ்பேர்க் என்ற காமிக்ஸில் வெளியாகியுள்ளது. அதன் முகப்பு அட்டை மேலே உள்ளது.\nமார்ஷல் ப்ளுபெர்ரி வரிசையில் மூன்று கதைகள் மட்டுமே வந்துள்ளன. அதில் முதலாவதாக 2014 ல் வெளிவந்த லயன் மேக்னம் ஸ்பெஷலிலும்\n(2014) இதற்கு அடுத்து வேங்கைக்கு முடிவுரையா\n2 & 3 பாகத்தை ஒன்றாக வெளியிட்டுள்ளனர். இந்தக் கதைகளுக்கு மட்டும் புகழ்பெற்ற( இரத்தப்படலம்) ஓவியர் வில்லியம் வான்ஸ் ஓவியம் வரைந்துள்ளார்.\nஇறுதியாக தமிழில் வெளிவந்துள்ள கதைகளில் மிஸ்டர் ப்ளுபெர்ரி மட்டுமே, மிஸ்டர் ப்ளுபெர்ரி வரிசையில் வெளிவந்த ஐந்து கதைகளையும் ஒன்றாக தொகுத்து ஒரே ஆல்பமாக என் பெயர் டைகர் (2016) என்ற பெயரில் முத்து காமிக்ஸில் வெளிவந்துள்ளது. இந்தக் கதைக்கும் ஒரு சிறப்பு உண்டு, தமிழில் ஒரே நேரத்தில் வண்ணத்திலும், கருப்பு வெள்ளையிலும் வெளிவந்த இதழ் இது மட்டுமே.\nகேப்டன் டைகர் கதை வரிசையில் 2002 இல் வெளிவந்த தோட்டா தலை நகரம் கதையை மீண்டும் மார்ச் 2018 இல் வண்ண மறுபதிப்பாக வெளியிட்டுள்ளனர்.\nகேப்டன் டைகர் கதை வரிசையில் இறுதியாக வெளிவந்த கதை\nஇளமையில் கொல் (மறுபதிப்பு) மூன்று பாக கதைத் தொடரில் முதல் கதையை ஜூன் 2019 இல் வண்ண மறுபதிப்பாக வெளியிட்டுள்ளனர். மற்ற இரு பாகங்களும் அடுத்த வருடம் (2020) எதிர்பார்க்கலாம்\nஇதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து கதைகளின் கதைகளையும் தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் ஏதேனும் நிறை குறைகள் இருப்பின் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி.\nடைகர் கதை வரிசைகளில் எப்பொழுதும் எனக்கு சிறு குழப்பம் நிலவுவதுண்டு..\nஅதை ஒன்றுக்கு இரண்டு பேராக( மாயாவி சிவா & டெக்ஸ் சம்பத் ) விசாாித்தும் புாிந்து கொள்ளாமல் ஒரு குழப்பத்துடன்தான் இருந்தேன்..\n(திரும்பவும் அவர்களிடம் கேட்கவும் சிறு தயக்கமிருந்தது)\nஏனெனில் என்னிடம் அந்த புத்தகங்கள் இருக்குமா இருக்காதா என்று தெளிவற்றிருந்தேன் ஆனால் உங்களின் இந்த முறைப்படுத்தப்பட்ட வெளியீடுகளின் முகப்பு பக்கங்களை பாா்த்தபின் தெளிவாக புாிந்து கொண்டேன் ...\nவழக்கம் போல உங்களின் காமிக்ஸ் கலைச்சேவை தொடரட்டும்...\nஉங்களைப் போல நிறைய பேருக்கு இந்த சந்தேகங்கள் இருந்திட்டே இருக்கு பிரதர்,சமீபத்தில் கூட எனது நண்பர் ஒருவருக்கு இதைப் பற்றி விளக்கிச் சொன்னேன். அதன் பிறகு தான் இதைப்பற்றி தெளிவாக ஒரு பதிவு போட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. உங்கள் கருத்துக்கும் நன்றி பிரதர்.\nபின்னாளில் இதை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இந்த வரிசைப்படி உபயோகமாக இருக்கும்\nஉண்மைதான், டைகர்ர்ர்னா இனி யாரும் குழம்ப வேண்டியது இருக்காது, நன்றி ப்ரோ\nஉண்மையைய் சொல்லப்போனால் ...நானே மறந்து போன, கடந்து வந்த பாதையை மிக சரியாக வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.\nஆகஸ்டில் வரப்போகும் டைகர் இதழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்துவிட்ட பதிவு இது.\nநீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் ப்ரூனோ பரேஸில் என்கிற நமது பழைய நாயகனின் பெயரை வாசித்ததும் ஒரு பரவசம்...\nபுகுந்து விளையாடுங்கள் நண்பரே.அருமையான அழகான பதிவு .இதுபோன்று ஒவ்வொரு ஹீரோக்கும் செய்யலாமே.முதலில் நம்ம தலையிலே ஆரம்பிக்கலாமா.ப்ளீஸ்\nஹா ஹா நம்ம தலையிலேயே ஆரம்பிக்கலாமா\nகலீல் அண்ணா: நன்றாக வடிவமைத்த பதிவு. ஒரு சிறு திருத்தம். புயல் தேடிய புதையல் 6 & 7 என சொல்லப்��ட்டுள்ளது. தமிழ் வரிசை படி \"புயல் தேடிய புதையல்\" - 9 & 10. மெகாட்ரீம் ஸ்பெஷலில் வெளிவந்த \"காற்றில் கரைந்த கூட்டம்\" தான் 6, 7 & 8 ஐ தாங்கி வந்த தொகுப்பு. கானலாய் ஒரு காதல் இவை அனைத்தையும் தாண்டி 11ம் பாகம்.\n மிக்க நன்றி கலீல் பாய். மஞ்சள் சட்டைக்காரரும் பரட்டைத் தலையரும் எனக்கு மிகவும் பிடித்த வன்மேற்கு கதாநாயகர்கள்.\n(மின்னும் மரணத்தை வர்ணத்தில் தற்போது இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன் )\nமிகவும் உதவியாக இருந்தது.. இதன் மூலம் என்னிடம் இல்லாத கதைகளை வரிசைப்படுத்த முடிந்தது.\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன்ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.��ரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\nஅதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\nதிகில் காமிக்ஸ் முகப்பு அட்டைகள்\nவன்மேற்கின் நாயகன் - ப்ளுபெர்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-05T13:55:29Z", "digest": "sha1:MJ56NYJCSZRTGTDA6GAUBPFMBSFD7SBE", "length": 10137, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் விபத்து | Athavan News", "raw_content": "\nதமிழகத்தில் தொடர்ந்தும் தீவிரம் காட்டிவரும் கொரோனா: இன்றும் 4000ஐ தாண்டியது பாதிப்பு\nவேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா- மக்கள் கடும் எதிர்ப்பு\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவ��தம் குறியாக உள்ளது- ஸ்ரீதரன்\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nவற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் விபத்து\nவற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் விபத்து\nமுல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியில் படையினரின் வாகனம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது.\nவீதி வளைவில் திருப்ப முற்பட்டபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம், கழிவு நீர் வழிந்தோடுகின்ற வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇருந்தபோதும் குறித்த வாகனத்தில் சென்ற எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக உரிய இராணுவ பொறுப்பதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தில் தொடர்ந்தும் தீவிரம் காட்டிவரும் கொரோனா: இன்றும் 4000ஐ தாண்டியது பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை\nவேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் அடையாளப்படுத்தலா- மக்கள் கடும் எதிர்ப்பு\nமட்டக்களப்பு, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொர\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nகொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறையினைத் தளர்\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது- ஸ்ரீதரன்\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னா\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபத\nஇந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு\nஇந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nசிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உ\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nஜப்பானில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் மண் சரிவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வட\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் விசாரணைகள் மேற்கொள\nஅயர்லாந்துக்கு பயணிக்கும் வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்படமாட்டர் – புதிய அறிவிப்பு வெளியானது\nஅழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்\nசிங்களவர்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது – மனோ கணேசன்\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nUPDATE: ஜப்பான் வெள்ளம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-07-05T14:42:09Z", "digest": "sha1:OZUKVM35BGVAQDVQH67W6IXB23KEUTWS", "length": 7491, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரக்கிள் லினக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுனூ பொதுமக்கள் உரிமம் & various others.\nஅக்டோபர் 25, 2006 அன்று ஆரக்கிள் நிறுவனம் உடைக்கமுடியாத என்று பொருள்படும் ரெட்ஹேட் எண்டபிறைஸ் லினக்ஸை ஐச் சார்ந்து ஆரக்கிள் லினக்சு ஐ வெளியிட்டது. ஆரக்கிள் லினக்சுக்கு ஆரக்கிள் நிறுவனமே ஆதரவளிக்கும். ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஓர் தீர்வை வழங்குவதற்காகவே இதை உருவாக்கியது. தற்சமயம் இணையத்தில் இதற்காக பதிவு செய்து, இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக���கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/117.193.72.105", "date_download": "2020-07-05T13:56:13Z", "digest": "sha1:T6YP5IF4TORZBQ4GPGXCPCXIYP4PDBPU", "length": 5841, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "117.193.72.105 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 117.193.72.105 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n19:17, 10 சூன் 2011 வேறுபாடு வரலாறு +184 விக்கிப்பீடியா:ஆலமரத்தடி →பகுப்புகள்: நானும் குழம்பி இருக்கிறேன்\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_699.html", "date_download": "2020-07-05T14:00:20Z", "digest": "sha1:VGAPW2GRFZ3KWPK5EUAM32NRM5TAB6VY", "length": 7997, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆரா", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதுயர்கொள்கிறான் கவிஞன். பெரும் வதைபட்டு உழல்கிறான். கைவிடப்படுகிறான், பழிக்கப்படுகிறான், தனிமை கொள்கிறான், வழிதவறுகிறான்.. பெரும்பழிகளைச் சுமக்காத கவிஞன் இல்லை. வஞ்சமில்லாமல் எரிபவன். வஞ்சினங்களைத் தான் சுமப்பவன். அறமீறல்களை, ஆராப்பிழைகளை ஆற்றுபவன் அவன். ஆனால் அவை ...\nஎன வருகிறது. இதில் ஆராப்பிழைகளை என்பது ஆறாப்பிழைகள் என வரவேண்டுமா\n��ல்லையேல் ஆராப்பிழைகளை என்பது தான் சரியானதா\nஆரா என்றால் கடுமையான, எதிர்மறை உச்சம் கொண்ட, தாளமுடியாத என்று பொருள் உண்டு. [வையாபுரிப்பிள்ளை அகராதி] திகட்டாத என்னும் பொருள் பின்னர் கொண்டு எடுக்கப்பட்டது. ஆராவமுதன். ஆராபத்தியம் என்னும் சொல் வைத்தியத்தில் உள்ளது. கடுமையான பத்தியம், தாளமுடியாத பத்தியம் என்று பொருள். ஆராப்பழி என்றால் உச்சகட்டப் பழி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/07/blog-post_85.html", "date_download": "2020-07-05T13:40:20Z", "digest": "sha1:PSZI7TQQUZAHV2MOMCXISIEQ2VQVBBEG", "length": 12271, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இறுதி விடைபெறல்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசெந்நா வேங்கை தொடங்கியது முதலே வழக்கம்போல அன்றன்றே வாசித்து விட்டாலும், வாசித்ததைக் குறித்து எழுதும் எண்ணம் குறைந்துவிட்டதோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது. மாயையின் எரிபுகுதல் எவ்விதமோ எதிர்பார்த்திருந்தாலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. அதன்பின் பால்ஹிகரின் பகுதி ஒருவிதத்தில் போரைப் பொருளற்றதாக்கி அணுக உதவியது.\nஒவ்வொருவராக மீளா விடைபெறுவதன் அழுத்தமும் பதற்றமுமாக கடந்த சில நாட்கள். இன்றைய துரியனின் விடைபெறுதல் உச்சம் தொட்டுவிட்டது.\nதுரியோதனனுக்கும் பானுமதிக்குமான ஆரம்ப நாட்களும் அதன் அன்பும், கனிவும், காதலும் எழுந்து மனதை நிறைத்தது. இன்று போருக்கென இறுதி விடைபெறுதலென நிகழும் கணத்தின் எடை, அவர்களிடையே சொல்லாக மாற்ற விழையாத நுண்மைகளால் நிகர் செய்யப்பட்டிருந்தது.\nஅறையில் நுழைவதன் முன்னம் ஒரு ஆடி காண ஆசைப்படும் பானுமதி பதினாறு நீண்ட ஆண்டுகளை அப்போதே பின்னோக்கி நகர்கிறாள். உண்மையில் பிரிந்திருந்தார்களா என்ன\n\"ஆணிடம் சற்று பிழையிருப்பதை பெண் விரும்புவது எதனால் அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா அப்பிழையை நிறைத்துக்கொள்ளும் இடமே தனக்குரியது என எண்ணுவதனாலா\nஉண்மைதான், சற்றேனும் குறைவுள்ள கலத்திலேய�� பிறர் நிரப்ப வழியுண்டு. இன்று அவள் கொள்ளும் தவிப்பை, பேரன்பை ஏந்திக் கொள்ள அவனிடம் சிறிதேனும் நிலை குலைந்திருக்க வேண்டும். அவனது நா பிறழ்ந்தோ உள்ளுறை இறை உரைத்தோ, தான் களம் விட்டு மீளப்போவதில்லை என்ற நிமித்திகர் கூற்றில் பேச்சைத் தொடங்குகிறான். அதுவே அவனுள் ஒரு சிறுதுளி குறைவதையும் அதை நிறைவு செய்து கொள்ளவே அவளிடம் வந்திருப்பதாகவும் தோன்றுகிறது. இறுதியாக அவளறியாது உடலில் எழும் அசைவும், அவள் மேல் பதியும் அவனது பார்வையும், தென்குமரியல்ல தென்துருவமே எனினும் கடந்துவிடும் தூரமே எனத் தோன்றுகிறது, உளமறிந்த இறுதிப் பிரிவுக்கு முந்தைய தருணத்தின் அணுக்கம் எத்தனை அடர்த்தியானது. துரியனுக்காக மனம் கனிந்து கனக்கிறது.\nஇரண்டாவது, சகுனியின் மனப்போக்கு கிளர்த்திய எண்ணம் -\nஒவ்வொருவருள்ளும் சிறு புழுவென உறையும் எண்ணங்கள் ஆயிரம்தலை நாகமென மாறும் வாய்ப்பு கொண்டது எனும் சகுனியின் அறிதல், தனது மனம் கொண்ட சிறு எண்ணத்தின் பரு வடிவு கொண்டு அவர் கொள்ளும் நடுக்கம் இன்று வந்த இன்னொன்றோடு இயைகிறது; இன்று மண்ணெங்கும் கிளர்ந்தெழுந்த தெய்வங்கள் அனைத்துமே, என்றோ சிறு விதையென மறக்கப்பட்டு புதைக்கப்பட்ட அநீதிகளும், மறந்துபோன கண்ணீருமே அல்லவா, குருதிபலி கேட்டு நிற்கும் அனைத்து தெய்வங்களும், கண்ணீராலும், செந்நீராலும் பிரதிட்டை செய்யப்படவைதானே. குருஷேத்திரப் போருக்கு சிலகாலம் முன்னர் அப்பெருநிரையில் சென்று நின்றவள் அம்பை, முதற்கனலுக்கான மூலக்கனல் சுனந்தையிலிருந்தும் அதற்கும் முந்தைய அறியாக்காலகட்டத்திலிருந்தும் எழுந்து வரக்கூடும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுலாடபுரியின் இளவரசர்கள் - ஏகலைவன்\nபாச முகமும், போர் முகமும்\nவெண்முரசு துருவன் கதை ஒலிவடிவில்\nபாரதப்போர் நடந்த மாதம்- தாமரைச்செல்வன்\nஎதிர்த்து நின்று முக்தி பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/category/construction", "date_download": "2020-07-05T14:19:14Z", "digest": "sha1:OVU4KRUEWY7HEWHJJ5EFFZ5WXFABNLYN", "length": 4360, "nlines": 66, "source_domain": "www.agriculturalist.org", "title": "Construction – Agriculturalist", "raw_content": "\nஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்\nஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்\nஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »\nகளிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »\nகட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/ipl2019/2019/may/01/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3143788.html", "date_download": "2020-07-05T12:25:49Z", "digest": "sha1:5KN7WHLODKNBBV2SYAVYNCKSXAAL5X43", "length": 7929, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஃபானி புயல் போனாலும், தோனி புயல் வீசியது: தல, சின்ன தல அதிரடியில் சிஎஸ்கே சிறப்பு\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஃபானி புயல் போனாலும், தோனி புயல் வீசியது: தல, சின்ன தல அதிரடியில் சிஎஸ்கே சிறப்பு\n2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.\nஇதில் சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசினார்.\nகேப்டன் தோனி 3 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 44* ரன்கள் விளாசினார். டூ பிளெஸிஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்களும், ஜடேஜா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களும் சேர்த்தனர்.\nதில்லி கேபிடல்ஸ் தரப்பில் சுசித் 2 விக்கெட்டுகளும், மோரிஸ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2019/11/blog-post_353.html", "date_download": "2020-07-05T13:50:53Z", "digest": "sha1:DMCVC7KEO7MJMMS54UU572CDM6VKRQAR", "length": 10944, "nlines": 53, "source_domain": "www.madawalaenews.com", "title": "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி.\nஇந்த ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள கோட்டாபய\nராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅதே வேளையில், எமது கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த எமது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநாட்டின் சில பிரதேசங்களில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் எங்கள் ஆதரவாளர்கள் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தங்களது வாக்குரிமையின் பலத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுள்ளமையானது தொடர்ந்தும் எங்களுக்கோர் உந்து சக்தியாக அமைந்துள்ளது.\nநாடு தழுவிய ரீதியில் அதிகூடிய வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளமையானது\nபொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கின்றது. ஆனாலும் வாக்களிப்பு நடந்த விதம் எமது சமூகங்களுக்கு இடையிலான ஆழமான துருவப்படுத்தலை வெளிக்காட்டுகின்றது.\nஆனாலும் சகல இலங்கையர்களினதும் நலன் கருதிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கடினமான முடிவுகளை எடுப்பதில் பலத்த சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதல், சட்டத்தின் ஆட்சி , நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் பெறுமதிகள் என்பவற்றை போஷிப்பதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியுள்ளது. உங்களது நிர்வாகத்தின் கீழ் அமைதி, ஒற்றுமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகல இனங்களுக்கும் மத்தியில் நிலைத்து நிற்கக் கூடிய நல்லெண்ணம் என்பவற்றுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றோம்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலானது சமூக ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றில் மன்னிக்க முடியாததும், அழிக்க முடியாததுமான வடுவை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்தகைய பாரதூரமான அனர்த்தத்தின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முயற்சிகளில் எதிர்க்கட்சி பங்குபற்றாமை ஒரு கறையாக படிந்துள்ளது. அத்துடன், தேர்தல் பரப்புரைகளின் போது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அநீதியானதும்,\nஅடிப்படையற்றதுமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும் வருந்தத்தக்கவை.\nஎவ்வாறாயினும், தேர்தல் பெறுபேறுகளை உற்றுநோக்குகையில், பெரும்பான்மை மேலாதிக்க மனோபாவமுள்ள நாட்டில் சகல சமூகத்தினரையும் உள்ளடக்கிய ஒன்றுபட்ட தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான புதிய வாய்ப்பொன்று கிட்டியுள்ளது. தேர்தலோடு ஒட்டியதான இனங்களுக்கிடையான துருவப்படுத்தலை நீக்கும் முயற்சிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும். வௌ;வேறு சமூகங்களு��்கிடையில் நல்லிணக்கம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கப்பதற்கான சந்தர்ப்பமொன்று உங்களுக்கு வாய்த்துள்ளது.\nஇலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆiணையப் பெற்ற கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களை வாழ்த்துகின்றது.\nவரலாறு அதற்கான சாளரமொன்றை மீண்டும் ஒருமுறை உங்களுக்குத் திறந்து தந்துள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் 2009ம் ஆண்டில் யுத்த நிறைவின் பின்னர் உங்களுக்கு முன்னொரு தடவையும் கிட்டியிருந்தது. உங்களது வெற்றியில் பங்கெடுக்காத சிறுபான்மை மக்களின் கணிசமானோரின் மனங்களை வென்றெடுத்து, இனங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக அமைவதற்கும், குறுகிய வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற மனப்பதிவை ஏற்படுத்துவதற்கும் முன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்.\nதலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nநகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பியுள்ள செய்தி. Reviewed by Madawala News on November 17, 2019 Rating: 5\nTELEGRAM பாவனையாளர்கள் எமது செய்திகளை பெற இணைந்து கொள்ளுங்கள்.\nVIDEO : திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க சென்று மனமகன் உயிரிழந்த சோக சம்பவ மேலதிக விபரங்கள்.\nபொரளை மயானத்தில் இருந்து வெளியே வரும் சடலங்கள்..\nஅரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்\nகொறோனா காரணமாக கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.\nவாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.\nகுசால் மென்டிஸ் போலீசாரால் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/20", "date_download": "2020-07-05T13:08:09Z", "digest": "sha1:PA3N4FKDNORPAMLVCS2OD3SZDCOOA2U5", "length": 4818, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள்: துரைமுருகன்", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nகதிர் ஆனந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்கை சட்டரீதியாகச் சந்திப்போம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக நேற்று (ஏப்ரல் 10) செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “திமுகவில் தலைவருக்கு அடுத்தபடியாக பேராசிரியருக்கு இணையான பதவியில் நான்தான் இருக்கிறேன். என்னை பயமுறுத்துவதால் திமுகவை பயமுறுத்திவிடலாம் என்று நினைத்து தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள். பணப் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம். வழக்கு இப்போது வராது, அது வருவதற்கு நீண்ட நாட்களாகும். அப்போது பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.\nவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, “நீங்கள் யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கதிர் ஆனந்த் மீதான வழக்கை சட்டரீதியாகச் சந்திப்போம்” என்றும் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையிடமிருந்து சில தகவல்களைப் பெற்றுள்ளோம். இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்புவோம். தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும்” என்று தெரிவித்தார்.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bees-strike-during-dam-opening-ceremony", "date_download": "2020-07-05T15:02:42Z", "digest": "sha1:AP4WFIQMFNAJVNCMQVA77YEIOUC4WWPY", "length": 12403, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அணை திறப்பு நிகழ்ச்சியில் விபரீதம்! தேனீக்கள் கொட்டியதில் அதிகாரிகள், செய்தியாளர்கள், விவசாயிகள் படுகாயம்!! | bees strike during dam opening ceremony | nakkheeran", "raw_content": "\nஅணை திறப்பு நிகழ்ச்சியில் விபரீதம் தேனீக்கள் கொட்டியதில் அதிகாரிகள், செய்தியாளர்கள், விவசாயிகள் படுகாயம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை இன்று காலை பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதாக இருந்தது. அதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைப்பதாகவும் இருந்தது. ஆனால் அயோத்தி தீர்ப்பை ஒட்டி இன்று அனைத்து நிகழ்ச்சிகளையும் அமைச்சர் சீனிவாசன் ஒத்திவைத்தார்.\nஅப்படி இருக்கும் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் திடீரென அணையில் தண்ணீரை திறக்க முடிவு செய்து அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாகள் எல்லோரும் அணைக்கு சென்றனர். அங்கு வழக்கம் போல் அணை திறப்பதற்கு முன்பு நடைபெறும் சிறப்பு பூஜைகள் காண ஏற்பாடுகள் தொடங்கின. அப்போது ஊழியர் ஒருவர் சாம்பிராணி கொளுத்தினார், புகை கிளம்ப தொடங்கியதும் சற்று நேரத்தில் அணையின் மதகு பகுதியிலிருந்து மலைத் தேனீக்கள் திடீரென அணை மேற்பரப்பிற்கக்கு படை எடுத்தன.\nஅங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரையும் கொட்டத் தொடங்கின. இதனால் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர். இருப்பினும் தேனீக்கள் விடாமல் துரத்தின, அணை காவலாளி பாண்டி தேனீக்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார். தேனீக்கள் கடுமையாக தாக்கியதில் மயக்கமடைந்த அவர் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nமேலும் தேனீக்கள் கொட்டியதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவி பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் விவசாயிகள் செய்தியாளர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். \"அணை திறப்பதற்கு முன்பே தேன்கூட்டை அதிகாரிகள் முறையாக கவனித்து இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டு இருக்காது\" என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு 'தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு அணை திறக்கப்படும்' என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா மூலம் இந்த அரசு ஆதாயம் தேடுகிறது\nபவானிசாகர் அணையில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் பலி மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்த பெற்றோர்..\nஇ-பாஸ் இல்லாமல் நுழைந்தால் வாகனங்கள் பறிமுதல்\nவேட்டைக்கு புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் படுகாயம்\nசித்த மருத்துவரை பாராட்டிய ரஜினி\nஇன்று சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு... பிற மாவட்டங்களின் பாதிப்பு நிலவரம்\nசென்னையில் குறையும் கரோனா... தற்காலிக வெற்றிதான்... சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nசுப்ரமணியபுரம்... மறக்க முடியாத 12 விஷயங்கள்\nபிரபல காமெடி நடிகர் மறைவு\n“அவற்றையெல்லாம் கடக்க 'இஸ்லாம்' உதவியது...” -யுவன் சங்கர் ராஜா\nவிஷாலை ஏமாற்றி 45 லட்சத்தைச் சுருட்டிய பெண் கணக்காளர்\nகரோனாவை விட கொடியவர்கள் இவர்கள்... பொள்ளாட்சி வழக்கின் குற்றவாளிகளை இப்படித்தான் செய்தார்களா.. - 'நக்கீரன்' ஆசிரியர் கேள்வி\nகரோனாவின் மூன்று புதிய அறிகுறிகள்... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு...\nமுதல் நாள் காத்திருப்போர் பட்டியல்... மறுநாள் பணி\n'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\nநான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-05T14:34:44Z", "digest": "sha1:XZHE4K6TQBKPYAX6RKIPXH3UO43HAJUT", "length": 16754, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "முதல்வர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 2", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று தமிழக முதல்வர் ஆலோசனை\nசென்னை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை…\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை\nடில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில்…\nடெல்லி அரசு மருத்துவமனை படுக்கைகள் டெல்லி மக்களுக்கே: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nபுது டெல்லி: டெல்லி அரசு மருத்துவம��ைகளின் படுக்கைகள் டெல்லி மக்களுக்கே ஒதுக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில்…\n100 நாள் வேலைத் திட்ட இயந்திரங்களைப் பறிமுதல் செய்த ஜார்க்கண்ட் முதல்வர்\nராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய முதல்வர் ஹேமந்த்…\nடில்லி எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் : முதல்வர் அறிவிப்பு\nடில்லி டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்….\nஎடியூரப்பாவுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்..\nஎடியூரப்பாவுக்கு எதிராக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்.. கர்நாடகவில் காங்கிரசில் இருந்து விலகி வந்தவர்களுக்குக் கொடுக்கும் ,முக்கியத்துவம் தங்களுக்குத் தரப்படுவதில்லை என கர்நாடக பா.ஜ.க….\nஐந்தாம் கட்ட ஊரடங்கு : மேலும் விதிகள் தளர்வை அறிவித்த மேற்கு வங்க முதல்வர்\nகொல்கத்தா வரும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல விதிகள் தளர்வை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா…\nமரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கிய தமிழக முதல்வர்\nசென்னை தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்குத் தமிழக முதல்வர் ரூ.54.48 லட்சம் நிதி ஒதுக்கீட்டு…\nஅரசுக்கு தெரியாமலேயே ரயில்கள் வருவதா பியூஸ் கோயல் மீது முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nதிருவனந்தபுரம்: கேரள அரசுக்கு தகவல் தராமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர் களுக்கான ரயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி…\nஎங்களுக்குத் தெரிவிக்காமலேயே ஷராமிக் ரயில் இயக்கப்படுகிறது : மம்தா பானர்ஜி\nகொல்கத்தா மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமல் 36 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்….\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை: முதல்வர் நாராயணசாமி\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுச்சேரி : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்….\nஇன்று மரு���்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் மீண்டும் ஆலோசனை\nசென்னை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த…\n10 நாட்களில் உருவாக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்\nடெல்லி: உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு…\nகொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில்…\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=98002", "date_download": "2020-07-05T12:39:32Z", "digest": "sha1:4AETRVUBP7XBYVGPVWBZWRSAEVAQXOG5", "length": 18360, "nlines": 346, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(307) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்���ளை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nஉருளாய மோவாது கூறிற் பொருளாயம்\n– திருக்குறள் -933 (சூது)\nசொல்லியே சூதாடுபவன் சேர்த்த செல்வமும்\nவருபொருள் சொல்லி யாடுவோன்பொருள் பகைவர்க்கே,\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nபிரம்ம கமலம் – அபூர்வ மலர்\nநாலடியார் நயம் – 36\nபவள சங்கரி எழுத்தாளர்களின் தலைவிதி பெரும்பாலும் பல்வேறு நிராகரிப்புகளின் இடையேதான் நிர்ணயிக்கப்படுகிறது. இது இன்று நேற்று அல்ல.. பல காலமாக தொடர்வதுதான். உலகின் மிகச் சிறந்த படைப்பாளர்களின் ஒருவரான\nநாகேஸ்வரி அண்ணாமலை யூதர்கள் சாலைகள், ஸ்தாபனங்கள் அமைத்ததால் அரேபியர்களும் பயன் அடைந்தாலும், ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்களுடைய தனி நாடு அமைக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு கலக்கம் அடைந்தனர். பா\nபுவனேஷ்வர் வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை \"மகாபாரத முத்துக்கள்\" என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் க��ழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-867.html", "date_download": "2020-07-05T14:33:21Z", "digest": "sha1:SREZ5NC3WO6OYJ2OLMEDT63RPVLE2GQW", "length": 13689, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'நவீன விருட்சம்'- சிற்றிதழ் அறிமுகம் 2", "raw_content": "\nதிருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மர���த்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\n'நவீன விருட்சம்'- சிற்றிதழ் அறிமுகம் 2\n'நவீன விருட்சம்'- சிற்றிதழ் அறிமுகம் 2\nஅப்படி திணித்த சோற்றை துப்பியது குழந்தை\nகோபம், ஆச்சர்யம், பயம் சூழ்ந்து கொண்டதும்\nஎன்ன செய்யலாமென யோசித்துக் கொண்டிருந்தபோது\nகுழந்தையை மண்ணில் விளையாட விடுங்களென்று.\nபடித்ததும் பிடித்துப் போகும் இக்கவிதை நவீன விருட்சம் 66 - 67வது இதழில் வெளியாகியுள்ளது. நவீன இலக்கியதிற்கென்று வெளிவரும் சிற்றிதழ்களில் குறிப்பிடத்தக்கது நவீன விருட்சம் காலாண்டிதழ். 1988ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இவ்விதழை தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அழகிய சிங்கர்; இதன் வெளியீட்டாளர் என்.சுப்பிரமணியன். ஆரம்பகாலத்தில் 16 பக்கத்தில் வெளிவந்தது. அப்போது விலை ரூ.2.50/-. முதல் இதழை நண்பர்கள் கோபிகிருஷ்ணன், ஆர்.சீனிவாசன், எம்.கண்ணன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு வந்தார். பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக நண்பர்கள் எல்லாம் விலகிவிட அழகிய சிங்கர் மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். சிற்றிதழை தனியாகத்தான் நடத்த முடியும். நண்பர்கள் சேர்ந்து நடத்துவது நீண்ட நாள் நீடிக்காது என்பது இவர் கருத்து.\n“வணிக பத்திரிக்கைகளில் சிறுகதை படைப்பு வெளியிடுவது அருகி வருகின்றது. தரமான கவிதைகளும் அவற்றில் வெளி வருவதில்லை. சிறு பத்திரிக்கைகளில்தான் தரமான படைப்புகள் வெளிவருகின்றன. ஏதேனும் சாதிக்க வேண்டுமென்றால் சிறு பத்திரிக்கைகளின் மூலமாகத்தான் முடியும்” எனச் சொல்கிறார் அழகிய சிங்கர்.\nபிரமிள், ஞானக்கூத்தன், இராஜகோபாலன், ஐராவதம் பாவண்ணன், பெருந்தேவி, ரிஷி, கிருஷாங்கினி, கோபிகிருஷ்ணன், எம்.கண்ணன், ஆகியோர் படைப்புகளுக்கு நவீன விருட்சம் களமாக திகழ்கிறது. நவீன விருட்சம் சார்பில் பதிப்பகமும் நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். விருட்சம் கவிதைகள் தொகுதி1, விருட்சம் கதைகள் தொகுதி1, ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுதொகுதி), வெங்கட்சாமிநாதனின் ‘உரையாடல்கள்’ போன்றவை இவர் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களாகும்.மற்றும் கவிதை தொகுப்புகளும், மொழிபெயர்ப்பு நூல்களும், சிறுகதை தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.\n‘விருட்சம் இலக்கிய சந்திப்பு’ எனும் பெயரில் ஐந்தாண்டுகள் இலக்கிய கூட்டம் நடத்தி இருக்கிறார். அழகிய சிங்கர் இப்போது இந்��ியன் வங்கியில் பந்தநல்லூர் கிளையில் உதவி மேலாளராகப் பணிபுரிகிறார். ‘ யாருடனும் இல்லை’ தொலையாத தூரம்’ எனும் இரண்டு கவிதை தொகுப்புகளையும், ‘சில கதைகள்’ எனும் குறுநாவல் தொகுப்பும் இவரது படைப்புகளாகும்.\nபதினேழு வருடங்களாக நடத்தி வருகிறீர்களே சலிப்பு ஏற்படவில்லையா\n“இல்லை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. சிற்றிதழ் நடத்துவது அரிப்பு என்று வல்லிக்கண்ணன் சொல்லுவார். எனக்கு அப்படியில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாசகர்களது கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. படைப்புகள் வாங்குவது, அதை ஒலியச்சு செய்வது, பிழை திருத்துவது என எல்லாவற்றையும் நானே செய்கிறேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க. ஒரு சிற்றிதழை இத்தனை வருடங்களாக நடத்தி வருவது உண்மையில் ஒரு சாதனைதான்.\nதனி இதழ் : ரூ. 10/- ஆண்டு சந்தா: ரூ: 40/-\nபடைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:\n4/1, வள்ளலார் கோவில் கீழ வீதி,\nவாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 40 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 39 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 38 - இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவிலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2016/12/26/kdt/", "date_download": "2020-07-05T14:33:56Z", "digest": "sha1:4WMRWAMWMGQ4XVETM3ZI7MC52LZELOXS", "length": 15187, "nlines": 140, "source_domain": "keelainews.com", "title": "வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் ஆர்வலர்கள்... முன்னேற்றமடையுமா கீழை நகர்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nவளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் ஆர்வலர்கள்… முன்னேற்றமடையுமா கீழை நகர்..\nDecember 26, 2016 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரையில் இன்று (26-12-2016) கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை (KKCDT- Kilakarai City Development Trust) சார்பாக கலந்துரையாடல் மற்றும் அறிமுக கூட்டம் காலை 11.40 மணியளவில் முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் , ஜமாத்தார்கள் மற்று��் பல அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி சகோ.அஹமது ரிபாய் அவர்களின் அறிமுகத்துடன் தொடங்கி, ஜனாப்.நிஜாமுதீன் அவர்களின் கிராத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து சகோ.யூசுஃப் சாஹிப் அவர்கள் வரேவேற்புரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையை சார்ந்த சகோ.சேக் தாவூத் அவர்கள் திட்ட அறிமுக உரையை வழங்கினார், அவ்வுரையில் திட்டம் ஆரம்பம் செய்யப்பட்ட விதம் மற்றும் அறக்கட்டளை உருவான\nஅந்நிகழ்ச்சியில் திட்ட தொகுப்புரையை கீழக்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையின் டிரஸ்டி சகோ. BSA. அஹமது புஹாரி அவர்கள் நீண்ட அறிமுக உரையுடன் வழங்கினார். அவருடைய உரையைத் தொடர்ந்து கீழக்கரைப் பற்றிய Slide Show ஒளிபரப்பப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து திட்ட விளக்கவுரையை INOX அமைப்பின் மேலாளர் திரு.ஆனந்த் மகாதேவன் அவர்கள் இத்திட்டத்தினால் ஏற்படப்போகும் செலவினங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி விளக்கி கூறினார். மேலும் இத்திட்டத்திற்கு ஏற்படப்போகும் செலவினங்களையும் மேல் அதிக விபரங்களுடன் விளக்கினார்.அவருடைய உரையைத் தொடர்ந்து கீழக்கரையைப் பற்றிய காட்சிகள் திரையிடப்பட்டது.\nபின்னர் அதைத் தொடர்ந்து டிரஸ்ட் உருவாக்கப்பட்ட முயற்சிகளும் ஒத்துழைத்தவர்களுக்கும் நன்றிகள் கூறப்பட்டன. மேலும் கருவேல மரத்தின் தீமைகள் மற்றும் அதை நீக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அதே சமயம் கீழக்கரையின் பிரதான பிரச்சினையாக திடக்கழிவு நிர்வாகம் (Solid Waste Management) பற்றிய அவசியமும் விளக்கப்பட்டது. இந்த வளர்ச்சி திட்டத்திற்காக ஆர்வமுள்ளவர்களின் பங்களிப்பையும் விளக்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியின் வாழ்த்துரையை ஜனாப். அஹமது ஹுசைன் , ஜனாப். சாதிக் அலி, டாக்டர். ரஹ்மத் ஆயிஷா, ஜனாப்.சலாஹுதீன், ஜனாப். ஜமால் , ஜனாப். ஹபீபுல்லாஹ் , சகோதரி.சர்மிளா, சகோதரி. சித்தி பசீரா, சகோதரி. சரீஃபா, சகோ.அஹமது ஹுசைன் லாஃபிர், சகோ.ஆபித் ஜுனைத் மற்றும் பல முக்கியஸ்தர்கள் உரையாற்றி, நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nநட்புடன் வரவேற்கும் கீழக்கரை காவல் நிலையம்…\nஇப்படியும் ஊக்குவிக்கலாம் மதரஸா சிறார்களை.. அனைத்து மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்கும் அல் மதரஸத்துல் முஹம்மதியா .\nவிவசாயி மகன் க���்டுபிடித்த முதல் கொரோனா தடுப்பு மருந்து-தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் கிருஷ்ணா எல்லா…\nசுரண்டை அருகே பழங்கால சிலை கண்டுபிடிப்பு-நூறு நாள் வேலை திட்ட பணியின் போது கிடைத்ததால் பரபரப்பு..\n.. இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று சாலையில் கிடந்த மனிதர்… உதவிய சமூக ஆர்வலர்…\nஊராட்சி மன்றங்களுக்கு 3மாதநிலுவையில் உள்ள மாநில நிதிக்குழு மானியத்தை வழங்கவேண்டும். தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.\nமதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றார்.\nசெங்கம் அருகே நாய் துரத்தியதில் விவசாயக் கிணற்றில் விழுந்த புள்ளி மான் – பத்திரமாக மீட்ட மீட்புத்துறையினர்\nஉசிலம்பட்டியில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. காவலர் குடியிறுப்புக்கு சீல் .\nஇன்று (05/07/2020) கீழக்கரையிலும் முழு ஊரடங்கு அமல்..\nமதுரை செல்லூர் முதியோர் இல்லத்தில் மதுரை பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது….\nஉசிலம்பட்டியில் ஊரடங்கினால் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் மருந்துகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி.\nதிருப்பரங்குன்றம் மலையை சுற்றி பவுர்ணமி கிரிவலம் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் பரபரப்பு\nகொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sportstwit.in/tag/pakistan-cricket-board/", "date_download": "2020-07-05T13:04:02Z", "digest": "sha1:CIBIPYLRS4S23K4HLSPVN637WHPKQDAR", "length": 16480, "nlines": 84, "source_domain": "sportstwit.in", "title": "pakistan cricket board – Sports Twit", "raw_content": "\nகொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு \nகடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு பதிவு \nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது சோயிப் அக்தர் ஊழல் குறச்சாட்டில் சிக்கிய உமர் அக்மல் குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் தபாசுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிஸ்விற்கு சட்ட அனுபவம் இல்லை என்றும் சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே ரிஸ்வியின் வேலை என்றும் விமர்சித்துள்ளார். இதனால் ரிஸ்வி […]\nOnline உடற்பயிற்சி சோதனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…\nஉலக்கத்தையே அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 590 நபர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக நடக்கவிருந்த ஜபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக சுகாதாரத்துறை சமூக இடைவெளி மேற்கொள்ளுமாறும் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்லைன் உடற்பயிற்சி சோதனைகளை நடத்தி வருகிறது.\nபாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பு அடித்த கிரிக்கெட் வாரியம்..\nஅபுதாபியில் நடை��ெற இருக்கும் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. ஒப்புதல் சான்றிதழும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்து சான்றிதழை ரத்து செய்து, பாகிஸ்தான் வீரர்கள் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி […]\n“இன்னும் தோனியே ஓய்வு பெறல.. இவரு மட்டும் ஏன் போகணும்” – கடுப்பான கிரிக்கெட் வீரரின் மனைவி\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சர்பிராஸ் அகமது, டெஸ்ட் மற்றும் டி20 போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அடுத்ததாக வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் ஓய்வு பெறுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் துவங்கின. இது குறித்த தகவலை சப்ராஸ் அகமது மனைவியிடம் நிருபர்கள் கேட்டதற்கு மிகவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், தோனிக்கு எனது கணவரை விட மிகவும் அதிக வயது […]\nஉலகக்கோப்பை தோல்விக்கு.. இப்போ பழிவாங்கும் கிரிக்கெட் வாரியம்.. டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பதவி காலி\nடெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான பதவியில் இருந்து பாகிஸ்தான் வீரர் சர்ப்பிராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டார். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் கேப்டனாக நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்துள்ளது. டி20 அணிக்கு புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு அசார் அலி கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். புதிதாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுள்ள முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் பல அதிரடி மாற்றங்களை அணியில் செய்து வருகிறார். அடுத்த […]\nபாகிஸ்தானுக்கு நம்பி போன இலங்கை அணியிடம்.. பாகிஸ்தான் செய்த கேவலமான செயல் என்ன தெரியுமா\n2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று டி20 போட்டிகளில் ஆடி வந்தது இலங்கை அணி. மேலும் 2 ஒருநாள் போட்டிகளை ஆட மறுத்து மீண்டும் நாடு திரும்பியது. இதற்கு பாகிஸ்தான் நி��்வாகம் “மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என கூறியது. இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், “பாகிஸ்தான் நாட்டில் ஆடிய இலங்கை வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கிய விலங்குகள் போல இருந்தனர். மேலும் எவ்வளவு நேரம் அவர்கள் ஹோட்டலுக்குள்ளேயே இறுக்கமான சூழலில் அடைந்து […]\nநட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது 10 வருட தடை \nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜம்செத் மீது 10 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஐபிஎல் போல பாகிஸ்தானில், பிசிஎல் எனும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியில் சூதாட்ட புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் பல வீரர்கள் சிக்கினர். அதில் ஒருவரான நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சூதாட்ட புகார் குறித்து […]\nஅட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.\nவிராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..\nஇவ்வளவு வேகம் எதுக்கு .\nநான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.\nஉங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/06/blog-post_872.html", "date_download": "2020-07-05T12:31:34Z", "digest": "sha1:N4BNL2PULOSJTEHMWDZRMTGCL5U4T4ML", "length": 19065, "nlines": 198, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பூரிசிரவஸின் பிரேமை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு\nவணக்கம் .‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15 - பூரிசிரவஸ் படையெழுச்சிக்கான அனைத்தும் முடிவடைந்தபோதுஅவன் துரியோதனனிடம் பால்ஹிகபுரிக்குச் செல்ல ஒப்புதல் கோரினான். “அங்கு சென்று தந்தையிடம் போர்விடை பெற்று மீள்கிறேன், அரசே” என்றான். துரியோதனன் புன்னகைத்து “அரசியரிடமும் விடைபெற்று வருக” என்றான். ஆம் பால்ஹிகநாட்டின் இளவரசன்பூரிசிரவஸ் மனதில் போருக்கான ஆயத்தங்களை பார்வையிட்டு போர் குறித்த மனநிலையின் உச்சம் வந்ததும் தான், அவனுக்குபால்ஹிகநாட்டின் மீதும் ,பலவருடங்களாக சந்திக்காத ,தனது பழைய காதலி மலை மக்கள் குடியை சேர்ந்த பிரேமை மீதும் ஞாபகம்வந்தது.அதிலும் பிரேமை அவனின் மனம் கவர்ந்தவள் .\nபூரிசிரவஸ் தன்னை விரும்பிய சிபி நாட்டு தேவிகை ,மத்ர நாட்டு விஜயை , துரியோதனனின் தங்கை துச்சளை ஆகிய அனைத்து அரச குலமகளிருடன், அவன் கொண்ட காதல் நிறைவேறாமல் போனது .அவர்கள் பாண்டவ பீம சேனர் ,தருமர் மற்றும் சிந்து தேச ஜயத்ரதன்ஆகியோருக்கு காலத்தின் கட்டாயமாக / ஊழ் காரணமாக துணைவியானதை நாம் வெண்முரசில் கண்டோம் .பூரிசிரவஸ் ஒரு சமயத்தில்அவர்களுடன் சொல்லாடல் நிகழ்ந்த பொழுது கடந்த கால காதலிகள் அவனது நெஞ்சில் வேல் பாய்ச்சியது போல சொல்லால் அவனைகாயப்படுத்தினர்\nவெண்முரசு நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 87\nபானுமதி துச்சளையைப்பற்றி சொன்னதை நினைவுகூர்ந்தான் பூரிசிரவஸ். ஏளனம் வழியாக கடந்து செல்கிறார்களா கடந்தகாலத்தைஉதறி தன் கணவனிடம் இணைந்துகொள்ள விழையும் பெண்ணின் மாயமா அது கடந்தகாலத்தைஉதறி தன் கணவனிடம் இணைந்துகொள்ள விழையும் பெண்ணின் மாயமா அது இல்லை என்று உறுதியாகத்தெரிந்தது. அதற்குள்இருப்பது வஞ்சம்தான். வஞ்சமேதான். அவமதிக்கப்பட்டவர்கள்தான் வஞ்சம் கொள்கிறார்கள். அந்த நஞ்சு புளிக்கும்தோறும்கடுமையாவது. அவர்கள் நாகங்கள் என சூழ்ந்துகொண்டு அவனை மாறி மாறி கொத்தினார்கள். எந்த நரம்புமுடிச்சில் விரல் தொட்டால்அவன் துடிப்பான் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த காதலினாலேயே அவனை அணுகி நோக்கிக்கொண்டிருந்தவர்கள்அவர்கள்.\n இல்லை என்று தோன்றியதுமே ஒருவகையில் ஆம் என்றும் தோன்றியது. இல்லை, தேவிகையை நான்அவமதிக்கவில்லை என அவன் உடனே மறுத்துக்கொண்டான். நான் என்ன செய்யமுடியும் அவளை பீமசேனர் கவர்ந்துகொண்டு சென்றதுஅவனைமீறியது. அவன் சிபி நாட்டுக்குச் சென்றான். பெரும்பாலையில் கண்ணீருடன் விரைந்தான். அவளுக்காக விண்மீன்களுக்குக் கீழேதுயிலிழந்து தவித்திருந்தான். அப்படியென்றால் விஜயை அவளை பீமசேனர் கவர்ந்துகொண்டு சென்றதுஅவனைமீறியது. அவன் சிபி நாட்டுக்குச் சென்றான். பெரும்பாலையில் கண்ணீருடன் விரைந்தான். அவளுக்காக விண்மீன்களுக்குக் கீழேதுயிலிழந்து தவித்திருந்தான். அப்படியென்றால் விஜயை அவளுக்காகவும் அவன் சென்றான். இல்லை, அது அவமதிப்பேதான்.அரசியலாடலில் அவன் கை செய்த பிழை. ஆனால் பெண்ணெனும் நோக்கில் அவமதிப்புதான். அவள் சினந்திருப்பாள். இரவுகள் தோறும்எரிந்து எரிந்து வஞ்சம் கொண்டிருப்பாள்…\nஅப்படியென்றால் தேவிகையையும் அவன் அவமதிக்கவே செய்தான். சிபிநாட்டிலிருந்து திரும்பியபின் ஒரு செய்தியைக்கூட அவளுக்குஅனுப்பவில்லை. அவள் தந்தையிடம் பால்ஹிகநாட்டின் சார்பில் ஒரு மணத்தூது அனுப்பியிருக்கலாம். விஜயைக்கும் மணத்தூதுஅனுப்பியிருக்கலாம். சொல்லுறுதி பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நிகழுமென நான் எப்படி எதிர்பார்த்திருக்கமுடியும் ஒவ்வொன்றும் அவனை மீறி நிகழ்கிறது. அவனை திறனற்றவன் என்று சொல்லுங்கள். நேர்மையற்றவன் என்று சொல்லவேண்டாம். எவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் இந்த விளக்கங்களை ஒவ்வொன்றும் அவனை மீறி நிகழ்கிறது. அவனை திறனற்றவன் என்று சொல்லுங்கள். நேர்மையற்றவன் என்று சொல்லவேண்டாம். எவரிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் இந்த விளக்கங்களை\nஆம் .பூரிசிரவஸ் மனதில் அழியா காயங்களை உருவாக்கினார்கள் அவனின் முந்தய காதலிகள் .ஆனால் மலை நாட்டு பெண் பிரேமைஇத்தகைய வஞ்சங்கள் ,சூதுகள் ,ஏளனங்கள் ,அவமானங்கள் என எந்த மாதிரியான எதிர்மறை குணங்களும் இல்லாதவள் (பீமனுக்குஇடும்பி போன்று ).ஆதலால் தான் பூரிசிரவஸ் முதுபால்ஹிகரை பார்க்கும் சாக்கில் பிரேமையை சந்திக்க மலையேறி வந்துள்ளான் .\nவெண்முரசு படிக்கும் எனக்கு கடந்த மூன்று நாட்களாகவே பூரிசிரவஸ் -பிரேமை சந்திப்புக்காக, பூரிசிரவஸ் கூடவே மலை பயணம்நடத்திய நினைவில் தான் இருந்தேன் .இன்று அந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது .வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19 உள்ளே வளையலோசை கேட்க அவன் திரும்பிப்பார்த்தான். வாசலில் பிரேமை நின்றிருந்தாள். திடுக்கிட்டு நெஞ்சத் துடிப்பு உடலெல்லாம்பரவ கைகள் நடுங்க அவன் நின்றான். அவள் நெஞ்சில் கைவைத்தாள். கண்கள் சுருங்கி கூர்கொண்டன. பின்பு முகம்மலர, உரக்கச்சிரித்தபடி இரு கைகளையும் விரித்து படிகளிலிறங்கி ஓடிவந்து அவன் கைகளை பற்றிக்கொண்டாள். இனி பூரிசிரவஸ் அவனது மைந்தனை மலை மகள் பிரேமைக்கு பிறந்த யாமாவை சந்திக்க வேண்டும் .ஒவ்வொரு தந்தையரின் கனவும் அவர்கள் தங்களின்மைந்தரில் எழுவதே - அது தோற்றம் ,கல்வி ,கு��நலன்கள் ,ஏதுவாகவேண்டும் இருக்கலாம் .அந்தவகையில் யாமாவும் பூரிசிரவஸ் கண்டகனவே (பீமனுக்கு கடோத்கஜன் போன்று அவனுக்கு யாமா) .\nஇன்று பெரிய திரை படங்களாகட்டும் ,அல்லது சின்னத்திரை தொடர்களாகட்டும் பழிவாங்கல் சிந்தனை தான் பிரதானம். சகோதரசகோதரிகளுக்கு நடுவே, ,மாமியார் /மருமகள் மற்றும் கணவன் /மனைவி ஆகியோரின் நடுவே நிகழும் வஞ்சங்களும் ,பழிவாங்கும்நடவடிக்கைகளுமே மையக்கதையாக உள்ளது .அதுவும் கைக்குழந்தையை கைவிட்டுவிட்டு ஓடிய கணவனை / தகப்பனை பழிவாங்கும்மனைவி /மகன் என பல படங்களை பார்த்திருக்கிறோம் .ஏன் நவீன கால வாழ்க்கையில் இரண்டு அல்லது ஐந்து வருடம் பிரிந்து சென்றகணவனையே பகையென நினைக்கும் மகளிருக்கு, இருபது வருடங்களுக்கு பிறகு வரும் பூரிசிரவஸிடம் பிரேமை காட்டும் அன்பும்,பாசமும் ,வெகுளித்தனமும் புரிந்து கொள்ள முடியாத பாத்திரங்கள் தான் .ஆனால் அன்பை ஏங்கும் ஆண்களுக்கு அது தான் கனவு .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசு பாண்டி விமர்சனக்கூட்டம் 2018 ஜூன்\nவெண்முரசு, மகாபாரதம்- நாஞ்சில்நாடன் உரை\nசாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்\nஇளைய யாதவர் நிகழ்த்திய வேள்வி சபதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564926", "date_download": "2020-07-05T14:50:32Z", "digest": "sha1:NLOOR3UUISIK7HO4KCLNR6R7GWZZLLAG", "length": 16092, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயிலில் அடிபட்டு பெண் சாவு| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க ...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தாழ்வான ... 1\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ... 2\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் 1\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 7\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 3\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 5\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nரயிலில் அடிபட்டு பெண் சாவு\nநெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத பெண் இறந்தார்.\nநெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தின் சிறிது தூரத்தில் நேற்று காலை ரயிலில் அடிப்பட்டு பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அதனை பார்த்த அப்பகுதி மக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தனர்.அவரது தகவலின்பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார், அவர் எந்த ரயில் மோதி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடை அடைப்புக்கு ஒரு சங்கம் எதிர்ப்பு\nமகள் மாயம் தந்தை புகார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத���துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடை அடைப்புக்கு ஒரு சங்கம் எதிர்ப்பு\nமகள் மாயம் தந்தை புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565817", "date_download": "2020-07-05T14:49:21Z", "digest": "sha1:ILDR2T4BX6OBS4VLQPDFIIZYP2GRFIE3", "length": 16152, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க ...\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: தாழ்வான ... 1\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ... 2\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் 1\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 6\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 3\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 5\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nநாமக்கல்: நாமக்கல்லில், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக்கற்களை நீக்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.,லின் புத்தாக்கத���திற்கான நடவடிக்கைகளை அவசரகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஈரோடு செல்ல முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிப்பு\nசோதனைச்சாவடியில் பணம் பெற்ற ஆயுதப்படை காவலர் 'சஸ்பெண்ட்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம��, மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஈரோடு செல்ல முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தவிப்பு\nசோதனைச்சாவடியில் பணம் பெற்ற ஆயுதப்படை காவலர் 'சஸ்பெண்ட்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/404", "date_download": "2020-07-05T14:53:10Z", "digest": "sha1:MXZ5GKLDESX7PUBW5UUAD27D6IX5T6JQ", "length": 6051, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rajinikanth", "raw_content": "\nசித்த மருத்துவரை பாராட்டிய ரஜினி\nரஜினிகாந்த் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தார்- கராத்தே தியாகராஜன் ட்விட்\nபண்ணை வீட்டில் ரஜினி தியானம்\n'தமிழின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எடுத்த முயற்சி'- நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு\nரஜினியால் பலன் இல்லை என நினைக்கும் பாஜக... லாக்டவுனால் அரசியலில் பிரேக்டவுனா\n’’பூரண மதுவிலக்கே தனது பிரதான கொள்கை‘’ -ரஜினி ட்வீட்டின் பின்னணி\nடாஸ்மாக்கை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் -நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஎன்ன செய்ய போகிறார் ரஜினி... களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்... உத்தரவு போட தயாரான ரஜினி\nஒற்றுமை தீபம் ஏற்றிய நடிகர் ரஜினிகாந்த்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Istvan", "date_download": "2020-07-05T14:48:16Z", "digest": "sha1:2FFROPTEAY3YV7OPNSY4R7J7G56QCFPU", "length": 2715, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Istvan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: Istban, István\nஅதே போன்ற ஒலி கொண்ட பெண்கள்: Istban, István\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - கிரேக்கம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Istvan\nஇது உங்கள் பெயர் Istvan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mudhalaipattalam.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2020-07-05T14:14:07Z", "digest": "sha1:ETN44VHNI4PJ4DEJO7ICOHWXAJDFNN6Y", "length": 10299, "nlines": 195, "source_domain": "mudhalaipattalam.blogspot.com", "title": "நெவர் பிபோர் ஸ்பெஷல்", "raw_content": "\nநாம் மிக மிக ஆவலாய் எதிர்பார்த்திருந்த நெவர் பிபோர் ஸ்பெஷல்\nகலக்கலாக வெளிவந்துள்ளது. சில பக்கங்கள் உங்கள் பார்வைக்காக ...\nபுதுச்சேரி, புத்தகக் கடைகளில் வருகிற திங்கள்கிழமைக்குள் கடைகளில் கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் விபரங்களுக்கு\nஇந்த எண்ணில் 9894692768 தொடர்பு கொள்ளுங்கள்.\n1. இரும்புக்கை மாயாவி - - இரும்புக்கை மாயாவி\n2. உறை பனி மர்மம்- - இரும்புக்கை மாயாவி\n3. நாச அலைகள்- - இரும்புக்கை மாயாவி\n4. பாம்புத் தீவு- - இரும்புக்கை மாயாவி\n5. ப்ளைட் -731 - லாரன்ஸ் & டேவிட்\n6. பாதாள நகரம் - இரும்புக்கை மாயாவி\n7. காற்றில் கரைந்த கப்பல்கள் - லாரன்ஸ் & டேவிட்\n8. இமயத்தில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n9. கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ\n10. நடு நிசிக் கள்வன் - இரும்புக்கை மாயாவி\n11. மஞ்சள் பூ மர்மம் - லாரன்ஸ் & டேவிட்\n12. பெய் ரூட்டில் ஜானி - ஜானி நீரோ\n13. மர்மத் தீவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n14. விண்ணில் மறைந்த விமானங்கள் - லாரன்ஸ் & டேவிட்\n15. சதிகாரர் சங்கம் - ஜானி நீரோ\n16. கொள்ளைக்கார மாயாவி - இரும்புக்கை மாயாவி\n17. பார்முலா X-13 - லாரன���ஸ் & டேவிட்\n18. மூளைத் திருடர்கள் - ஜானி நீரோ\n19. நயாகராவில் மாயாவி - இரும்புக்கை மாயாவி\n20. கடத்தல் முதலைகள் - ஜானி நீரோ\n21. வான்வெளிக் கொள்ளையர் - லாரன்ஸ் & டேவிட்\n22. இயந்திரத் தலை மனிதர்கள் - இரும்புக்கை மாயாவி\n23. கொலைக்கரம் - ஜானி நீரோ\n24. மலைக்கோட்டை மர்மம் - ஜானி நீரோ\n25. கொரில்லா சாம்ராஜ்யம் - இரும…\n01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n3.மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட் ]\n4.தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]\n5.காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட் ]\n6.நாலாவது பலி [கௌபாய் ]\n7.சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட் ]\n8.மர்ம முகமூடி [கௌபாய் ]\n9.மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]\n10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]\n11.மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட் ]\n12.மின்னல் வீரன் [கௌபாய் ]\n13.அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட் ]\n14.விசித்திர விமானம் [ ஜுலி ]\n15.மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட் ]\n16.மரணப் பரிசு [கார்ஸன் ]\n17.கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட் ]\n18.கொலை வாரண்ட்[இராணுவக் கதை ]\n19.டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட் ]\n21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]\n22.இரும்பு மனிதன் [இந்திரஜித் ]\n23.இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட் ]\n24.புரட்சி வீரன் [கௌபாய் ]\n25.எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட் ]\n26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]\n27.கவச உடை [ஜேம்ஸ் பாண்ட் ]\n28.பழிக்குப் பழி [கௌபாய் ]\n29.கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட் ]\n31.மனித பலூன் [டைகர் ]\nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 1 (1965 - 1988)\nடைம்ஸ் ஆப் இந்தியா என்னும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியா முழுவதும் வெளிவந்துகொண்டிருந்தது. இதனை பென்னெட்&கோல்ட்மென் நிறுவனத்தாரால் முதன் முதலில் 28 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. உலகநாடுகளில் சித்திரக்கதைகளின் வணிகத்தரத்தை அறிந்திருந்த இந்நிறுவனம் இந்தியச் சூழலில் அவற்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அதனால் கிங் பீச்சர்ஸ் சிண்டிகேட்டிடமிருந்து சித்திரக் கதைகளுக்கான உரிமங்களை வாங்கியது. ஆங்கிலத்தில் இருந்த அக்கதைகளை அப்படியே இந்திரஜால் காமிக்ஸ் என்ற பெயரில் 1964 மார்ச் மாதம் தனி இதழாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. 1936-ல் அமெரிக்காவில் லீபாஃக் என்பவர் எழுதிய தி பேண்டம் என்னும் முகமூடி வேதாளத்தின் கதையான வேதாளனின் புதையல் கதையை 1965 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 60 பைசா விலையில் தமிழில் முழுவண்ணத்தில் வெளியிட்டது. (இந்தக் கதை ராணி காமிக்ஸில் மண்டை ஓட்டு மாளிகை என்ற பெயரில் வெளிவந்துள்ளது)\n��தனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட மந்திரவாதி மாண்ரேக் கதைகளையும் வெளியிட்டது. மேலும், பிளாஷ் கோர்டன், பஸ்ஸாயர், மைக் நமாடி, ரிப் கிர்பி, பிலிப் காரிகன், கார்த், பகத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-05T14:19:43Z", "digest": "sha1:XRY7IXD7D2HILVFEJIFIDR6YWGDO6JER", "length": 18033, "nlines": 70, "source_domain": "siragu.com", "title": "மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nமத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்\nகடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக, மிக அதிக அளவில், இந்தத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகத்தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது.\nமுதலில், நீட் என்ற நுழைவுத் தேர்வு மூலம் கல்வியில் கைவைத்தது மத்திய மதவாத மோடி அரசு. இதன்முலம் நம் தமிழக ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, சட்டமன்றத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்று, தீர்மானம் போட்டு சட்டமியற்றியத்தை, குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அனுப்பியதை, மத்திய மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டு, காலம் தாழ்த்தி மத்திய கல்வி பாடத் திட்டத்தின் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தியே விட்டது. நம் மாநில மாணவர்கள் நம் மாநிலத்து திட்டத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவம் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி, அதனால், நம் அறிவு செல்வம் அனிதாவை பறிகொடுத்தோமே, மறக்கத்தான் இயலுமா.\nஅடுத்து பார்த்தோமானால், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு உரிமம் கொடுத்ததாகக் கூறி, அதிலும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி கொடுத்ததாக ஒரு தகவலும் வந்தது. இந்தச் செயல் திட்டத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தி பாலைவனமாக்க முயற்சி செய்கிறது. இன்னமும், அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டு தானே இ��ுக்கிறார்கள். மேலும், கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்ததாலும், காவேரியில் நீர் வராத காரணத்தாலும் விவசாயம் சரிவர செய்ய முடியாமையாலும், பெரும் சுமைகளுக்கு ஆளாகிய நம் விவசாய பெருமக்கள் டெல்லி வரை சென்று, தங்களுடைய கடனை தள்ளுபடி செய்யுமாறு பல வழிகளிலும் போராடிப் பார்த்தனர். எதற்கும் செவிசாய்க்கவில்லை, இந்த மத்திய அரசு.\nஅடுத்து, ஸ்டெர்லைட் போராட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில், அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதி மக்கள் பலவித நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள். தோல் வியாதி, கண் எரிச்சல், கேன்சர் வரை பாதிக்கப்படுவதாக ஆய்வும் கூறுகிறது. தமிழகத்திலேயே, அதிக அளவு கேன்சர் பாதிப்பு அந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. இந்த நிலையில், அந்த ஆலையை மூடுமாறு மக்கள் போராடி வருகின்றனர். இதில் என்ன மிகவும் கொடுமையென்றால், இந்த ஆலையை மேலும் விரிவாக்க அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு என்பது தான்.\n‘காப்பர் உங்களுக்கு, கேன்சர் எங்களுக்கா ..’\nஎன்று முழங்குவதைப் பார்த்தும் கூட இந்த மத்திய அரசிற்கு மனம் இரங்கவில்லை என்றால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅடுத்து இருப்பது, நியூட்ரினோ போராட்டம். இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால், அருகாமையிலுள்ள குடியிருப்பு மக்களும் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இயற்கை பேரழிவுகள், நிலநடுக்கம், ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக இயற்பியல் பேராசியர்கள் கூறுகின்றனர். அங்கும் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், மதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்பது வேதனையிலும் வேதனையல்லவா. இந்த நிலையில், அத்திட்டத்தை உடனே செயல் படுத்தவேண்டுமென்று, மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வழங்க வலியுறுத்துகிறது மத்திய மோடி அரசு.\nதற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருப்பது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தான். காவேரியில் நீர் வரவில்லையென்றால், தமிழகமே பாலைவனமாக்கப்பட்டு விடும் என்ற பேரச்சம் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமே, கடந்த பிப்ரவரி மாதம் 16ந்தேதி, ஆறு வாரங்களுக்குள், மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயச் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மாநில அதிமுக அரசு மெத்தனப்போக்கை கையாண்டு வந்தது. ஆறு வாரங்கள் முடியும் தருவாயில், கடைசி நாளன்று, வாரியம் அமைக்க சொல்லவில்லை, ஸ்கீம் என்று தான் சொல்லப்பட்டிருப்பதாகவும், அதற்கு விளக்கம் கேட்டு மனு போட்டிருக்கிறது. அது மட்டுமலலாமல், மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறது என்றால், இந்த மத்திய அரசு, தமிழகத்தை பழி வாங்குவதாகத் தானே பொருள் கொள்ள முடியும். இதற்கிடையில், மெரினா கடற்கரையில், மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயல்கையில், அவர்களை கைது செய்து, 144 தடையுத்தரவு போட்டிருக்கிறது இந்த மாநில ஆளும் அதிமுக அரசு.\nஏப்ரல் 1-ஆம் தேதி முதல், திமுக மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டங்களை அறிவித்து, சிறப்பாக செய்து வரும் நிலையில், இன்றைய தினம் ஏப்ரல் 5 -ஆம் தேதியான இன்று, முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கில், தொண்டர்கள் கைதாகியுள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் நடந்து முடிந்திருக்கும் மாபெரும் பேரணி, சாலை, ரயில், மறியல்கள், விமானநிலையம், தபால்நிலையம், மத்திய அலுவலகங்கள் முற்றுகை என பல வகைகளில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.\nஅனைத்து வகைகளிலும், நம்மை தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது, இந்த மத்திய பாசக மோடி அரசு. இதற்கு, கைகட்டி, வாய் மூடி அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிறது அதிமுக அரசு. இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், பொங்கி எழுந்து தமிழகமெங்கும் போராடி வருகின்றனர், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையில்லை. தமிழக மக்கள் கொதித்து போயுள்ளனர். போராட்டங்கள் இன்னும் வலுக்குமே தவிர நீர்த்துப் போக வாய்ப்பில்லை என்ற நிலையை எட்டியுள்ளது.\nஇதனை உணர்ந்து, மாநில அரசு, மத்திய அரசை, உடனே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலிய��றுத்த வேண்டும். காவேரி நீர் நமது உரிமை, அதனை பெற்றாக வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட வேண்டும், நீட் தேர்வு, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேலும் அதி தீவீரப்படுத்த வேண்டும். நம் மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இவைகளை பெற தவறினால், இந்த அதிமுக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, போராட்டங்களை முன்னெடுப்போம்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siragu.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/page/4/", "date_download": "2020-07-05T13:21:11Z", "digest": "sha1:JBQDRLWREQ6P5LNLWJ26NG6TVHZP6HY7", "length": 4849, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "தமிழ் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஜூலை 4, 2020 இதழ்\nதமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு\nபக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக உயிர்க்கான நிறைநிலையான ....\nசாக்ரடீஸ் உலக தத்துவ ஞானிகளின் தந்தை. ஏதென்ஸ் நகரின் ஏற்றமிகு தலைவர். வாலிபர்களை, இளைஞர்களைச் ....\nகுமரகுருபரரின் தன் வயப்படும் நிலை\nசைவ இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் தனித்த இடம் பெறுபவர் குமரகுருபரர். அவர் தமிழையும் சைவத்தையும் ....\nஒரு மொழி வளரக் கணினியின் துணை என்பது இப்போது அத்தியாவசியமாகி விட்டது. குறிப்பாக இணையப் ....\nஅன்னி மிஞிலி சங்கக் காலப் பாடல்களில் நாம் காணும் பெயர். யார் இவர்\n“அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை, மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் ....\nஆசிய பண்பாட்டிற்குச் சமய இலக்கியங்கள் அளித்த சமய நடைமுறைகள் மற்றும் பண்பாட்டுக் கொடைகள் – (பகுதி -2))\nபண்டமாற்று தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுச் செல்லும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sportstwit.in/tag/ganguly/", "date_download": "2020-07-05T14:15:03Z", "digest": "sha1:EQQJWUMRB2H4BJ22OUYAB2FLDMWGTHWB", "length": 20430, "nlines": 92, "source_domain": "sportstwit.in", "title": "ganguly – Sports Twit", "raw_content": "\nசவுரவ் கங்குலி தான் அடுத்த ஐ.சி.சி தலைவராக இருப்பார் – கிரேம் ஸ்மித்\nசவுரவ் கங்குலி தான் அடுத்த ஐ.சி.சி தலைவராக இருக்க வேண்டும்: சி.எஸ்.ஏ கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார் . தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனரும் முன்னாள் வீரருமான கிரேம் ஸ்மித் தற்போதைய பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி தான் அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . அவர் கூறுகையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க “ஐ.சி.சி சரியான தலைவரை நியமிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது, […]\nபிங்க் பால் பங்களாதேஷ்க்கு ராசியில்லை போல 106 ரன்களுக்கு இந்தியாவிடம் சுருண்டது\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ்க்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாதாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியானது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது இதற்க்கு காரணம் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் . வித்தியாசமான நடவடிக்கை இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கங்குலி பதவியேற்றபின் அவர் எடுத்த முதல் வித்தியாசமான நடவடிக்கை இதுவாகும் ஒரு நாள் போட்டிக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை டெஸ்ட் போட்டிகளில் அதிகரிக்க அவர் எடுத்த நடவடிக்கை அனைவரலாம் வரவேற்கப்பட்டுள்ளது. டாஸ் […]\nபகலிரவு டெஸ்டுக்கு.. பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல்.. அட இத்தனை பேரா\nஇந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் பிசிசிஐ பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போட்டிக்கு இருநாட்டுப் பிரதமர்களுக்கும் பிசிசிஐ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் பதில் இதுவரை வெளிவரவில்லை. மேலும், வீராங்கனைகள் மேரி கோம், பிவி சிந்து, கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு […]\nகங்குலி வந்ததும்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்… இனி “டே-நைட் டெஸ்ட் போட்டி” – பிசிசிஐ முடிவு\nதென்ஆப்ரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்த பிறகு, இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட இருக்கிறது. முதல் கட்டமாக டி20 போட்டிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது. இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக […]\n கங்குலி தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி\nஇந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் எம்எஸ் தோனி. இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சிறந்த பினிஷர் எனப்படும் தோனி, அண்மையில் முடிந்த உலககோப்பையின் அரையிறுதியில், அந்த அளவிற்கு ஆட்டத்தை முடித்துக் கொடுக்கவில்லை. அதனால் இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என வதந்திகளும் விமர்சனங்களும் பெருகி வந்தன. இந்நிலையில் தற்போது பிசிசிஐ புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, தோனியின் ஓய்வு குறித்து பேசியுள்ளார். […]\n கங்குலி தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்.. புதிய பிசிசிஐ தலைவர் கங்குலி அதிரடி அறிவிப்பு\nகிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதும் இருநாட்டு கிரிக்கெட் தொடர் எப்போது நடைபெறும் என புதிதாக பிசிசிஐ தலைவர் பொறுப்பேற்க உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியா மற்றும் பாகிஸ���தான் அணிகளுக்கு இடையே நடக்கும் தொடர் நானும் பெரிதும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால், இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் […]\nபிசிசிஐ தலைவர் பதவிக்கு ஹர்பஜனிடம் ஆதரவு கேட்ட கங்குலி\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாக உள்ளது குறித்து ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு கங்குலியும் பதில் அளித்துள்ளார். “நீங்கள் ஒரு தலைவர். மற்றவர்களைவிட அதிகாரமிக்க தலைவர். வருங்கால பிசிசிஐயின் தலைவராக வர இருப்பதற்கு வாழ்த்துகள். நீங்கள் மேலும் முன்னேற நான் உங்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு […]\n‘வாருங்கள் தாதா..’ தனது நண்பர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\n‘வாருங்கள் தாதா..’ தனது நண்பர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை சவுரவ் கங்குலி இன்று தாக்கல் செய்தார். வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தேர்வாவது உறுதியாகி உள்ளது. பிசிசிஐ தலைவராக கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என்று அதன் முன்னாள் நிர்வாகியும் ஐபிஎல் தலைவருமான ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். எனினும் 23ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Congrats on being elected […]\nபிசிசிஐ தலைவர் பதவிக்கு வந்து.. 7 கோடியை இழந்த கங்குலி\nபிசிசிஐ நிர்வாகத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்பட்டார். இதனால், இவருக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரை வருடத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரியவந்துள்ளது. கங்குலி டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், கிரிக்கெட் வர்ணனையாளர், ஐபிஎல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர், தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிபுணர் என பல பொறுப்புகளில் இருந்துவந்தார். தற்போது பிசிசிஐ தலைவர் பொறுப்பை ஏற்ற அவர் இவை அனைத்திலிருந்தும் விலக வேண்டும். ஆதலால், இவருக்கு வந்துகொண்டிருந்த [��]\nகங்குலி தலைவரானதால் ஜஸ்ட்டு மிஸ்ஸில் எஸ்கேப் ஆன அஸ்வின்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை நீக்கும் முடிவை, அந்த அணி கைவிட்டுள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் கேப்டனாக செயல்பட்ட 2 ஐபிஎல் தொடர்களில், லீக் சுற்றோடு பஞ்சாப் வெளியேறியது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்து, கே.எல்.ராகுலை புதிய கேப்டனாக நியமிக்க முடிவு செய்தது. அஸ்வினை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் […]\nஅட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.\nவிராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..\nஇவ்வளவு வேகம் எதுக்கு .\nநான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.\nஉங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/4152", "date_download": "2020-07-05T12:46:22Z", "digest": "sha1:F6DAM6PKP265CRD2VSOFOUE4YZAXE2MV", "length": 11031, "nlines": 282, "source_domain": "www.arusuvai.com", "title": "முந்திரி கொத்து | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive முந்திரி கொத்து 1/5Give முந்திரி கொத்து 2/5Give முந்திரி கொத்து 3/5Give முந்திரி கொத்து 4/5Give முந்திரி கொத்து 5/5\nபச்சரிசி - 200 கிராம்,\nபாசிப்பயிறு - 500 கிராம்,\nஉளுத்தம்பருப்பு - 100 கிராம்,\nவெல்லம் - 1/4 கிலோ,\nஎண்ணெய் - தேவையான அளவு.\nபச்சரிசியை கழுவி, காய வைக்கவும்.\nகாய்ந்தவுடன் உளுத்தம்பருப்புடன் சேர்த்து நைசாக மெஷினில் அரைத்து வைக்கவும்.\nபாசிப்பயிறை நன்கு சிவக்க வறுத்து, மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி எடுத்தால், தோல் தனியே வந்து விடும்.\nதோலை புடைத்து எடுத்து விட்டு, நைஸ் மாவாக அரைக்கவும்.\nவெல்லத்தைத் தூளாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, கம்பி பாகு வைக்கவும்.\nஅதில் தேங்காய் துருவலையும் பாசிப்பயிறு மாவையும் சேர்த்து கிளறி, ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.\nபச்சரிசி, உளுந்து அரைத்த மாவை சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாக கரைக்கவும்.\nசெய்து வைத்த உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்.\nபாசிப்பயிறு உருண்டைகளை முதல் நாளே கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.\nபிரஷர் குக்கரில் செய்யும் வெல்லம் சேர்ந்த பால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/world/80/144737", "date_download": "2020-07-05T14:20:07Z", "digest": "sha1:2KG6SN5IDCV2GEA4JJU64RUYHN7J4QAA", "length": 10480, "nlines": 176, "source_domain": "notice.ibctamil.com", "title": "இந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்! - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nஇந்திய - சீன எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்துள்ளது.\nஏற்கனவே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற பல பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.\nபேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன இராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனால் லடாக் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் படிப்படியாக தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள��� திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:46:04Z", "digest": "sha1:K52D4NEHAVQGZ7EE6OL7SEMG6XBFA77Y", "length": 13925, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தோஷ் குமார் கங்க்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)\n05 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017\nபரேலி, ஐக்கிய மாகாணம், இந்தியா\nAs of 22 செப்டம்பர், 2006\nசந்தோஷ் குமார் கங்க்வார் (Santosh Kumar Gangwar, பிறப்பு: 01 நவம்பர் 1948) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும் ஆவார்.[1][2]\nஇவர் 01 நவம்பர், 1948 ஆம் ஆண்டு பரேலியில் பிறந்தார். இவர் தோல் நிறமி இழத்தலால் பாதிக்கப்பட்டவர்.[3] இவர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகம் மற்றும் ரோகில்கந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை முடித்தார். இவருக்கு சௌபாக்கியா என்னும் மனைவியும், ஆபூர்வ் கங்க்வார் மற்றும் சுருதி கங்க்வார் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇவர் அரசியலில் சேரும் முன்னர், பரேலி நகரில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதன் தலைவராகப் பதவி வகித்தார்.\nஇவர் உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பத��ி வகித்தார்.\nஇவர் 1989 ஆம் ஆண்டு பரேலி தொகுதியில் இருந்து 9வது மக்களவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் பரேலி தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவர் இந்தியாவின் அமைச்சரவையில் பதவிகளை வகித்துள்ளார். இவர் 13வது மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார். இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.\nஇவர் 16வது மக்களவை உறுப்பினராக இருந்த போது மே 26, 2014 ஆம் ஆண்டு முதல் சூலை 05, 2016 வரை அவர் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் நிதியமைச்சராக பதவியேற்றார்.[4]\n1989 ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் நுழைந்த இவர், 9வது மக்களவைத் தேர்தலில் பரேலி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் அதே தொகுதியில் 2009 வரை ஆறுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலில், குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nபின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.[5]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/business/finance-minister-nirmala-sitharaman-announces-2-83-lakh-crore-for-farming-sector-q50gnv", "date_download": "2020-07-05T15:08:43Z", "digest": "sha1:JENK4RP5UOV5BZZTB37AOZKPC62XFFTW", "length": 12081, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடித்து தூக்கிய மத்திய பட்ஜெட்... விவசாயத்திற்கு 12 ஆயிரம் கோடி நிதி அதிகரிப்பு...! | Finance Minister nirmala sitharaman announces 2.83 lakh crore For farming sector", "raw_content": "\nஅடித��து தூக்கிய மத்திய பட்ஜெட்... விவசாயத்திற்கு 12 ஆயிரம் கோடி நிதி அதிகரிப்பு...\nநாட்டின் வேளாண் துறை செழித்தால் மட்டுமே மற்ற துறைகளில் வளர்ச்சி காண முடியும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு என பல திட்டங்களை அறிவித்துள்ளது.\nநடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறையை ஊக்குவிப்பதற்காக 16 அம்ச திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். குறிப்பாக பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தி ஊக்குவிப்பதற்காக தான்ய லக்ஷ்மி என்ற திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\n2020-21ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட 12 ஆயிரத்து 955 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வேளாண் துறை செழித்தால் மட்டுமே மற்ற துறைகளில் வளர்ச்சி காண முடியும் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு என பல திட்டங்களை அறிவித்துள்ளது.\nஒரு மாவட்டம் - ஒரு உற்பத்தி என்கிற அடிப்படையில் தோட்டக்கலைத்துறையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.\nஏற்கனவே நபார் வங்கி மூலமாக வழங்கப்பட்டு வரும் மறு நிதி உதவித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். விவசாயத்திற்கு கடன் வழங்கி உதவினால் மட்டும் போதுமா விளை பொருட்களை உரிய நேரத்திற்கு, உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டாமா\nஅதனால் தான் 2020-2021ம் ஆண்டிற்கான மத்திய மத்திய பட்ஜெட்டில், காய்கறி, பழங்கள், பால் போன்றவற்றை விமானம் மூலம் கொண்டு செல்ல கிருஷி உடான் என்ற திட்டமும், ரயில் மூலம் கொண்டு செல்ல கிஷான் ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n���.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை.. கானல் நீராகவே ஆகி, காணாமல் போய்விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஒண்ணுக்கும் உதவாத பட்ஜெட்... அதிமுகவை அதிர வைத்த விஜயகாந்த்...\nஎடப்பாடியாரின் லெப்ட், ரைட்டுக்கு மட்டும் கொட்டி கொட்டி கொடுக்குறாங்க... குமுறும் மு.க.ஸ்டாலின்..\nஒவ்வொரு தமிழ் குடிமகன் தலையிலும் 57,000 ரூபாய் கடன்... அதிமுக ஆட்சியின் அவலம்..\nமு.க.ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்... இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஓபிஎஸ்..\n அனல் பறக்கும் திட்டங்களுடன் அதிரடி காட்டிய அதிமுக..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாளர்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வ���ரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/fact-check-pso-shoots-the-wife-son-of-a-judge-in-gurugram/", "date_download": "2020-07-05T12:47:53Z", "digest": "sha1:J225FEPQMC5J4LCVLCXIKXPGHHMAQKGP", "length": 18716, "nlines": 148, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fact Check: WhatsApp Message On Motive Of PSO Shooting The Wife & Son Of A Judge In Gurugram | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅண்மைச் செய்தி I Breaking சமூகம் சார்ந்தவை I Social\nசாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை வீடியோ உண்மையா சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சித்ரவதை செய... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nநக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி ‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனா... by Pankaj Iyer\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் வீடு, பெற்ற... by Chendur Pandian\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை ‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர்... by Pankaj Iyer\nஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்\nஇந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை\nவேலூர் ராஜேந்திரா இரும்பு பாலம் திறக்கப்பட்ட போது எடுத்த படமா இது\nசாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் புகைப்படம் இதுவா\nகும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவா��� போலி என்று\nTmahendrakumar commented on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (104) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (815) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (188) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,077) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (186) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (46) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (52) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (52) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567933", "date_download": "2020-07-05T14:13:29Z", "digest": "sha1:T7SZAC3WXTLLECY74YYWZVTZSKMF3RRP", "length": 18455, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "உஷாரா இருங்க... விலகியே இருங்க: ஊராட்சிகளில் பரவுகிறது வைரஸ் | Dinamalar", "raw_content": "\nகர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் பலி\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்கா - இந்தியா ...\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.11 லட்சமாக உயர்வு; பலி 1,510 ...\nபலாத்கார குற்றவாளியிடம் ரூ. 35 லட்சம் லஞ்சம் கேட்ட ... 1\nகாஷ்மீர் பிரிவினைவாத அமைப்பில் குழப்பம்: கிலானி ... 1\nகேரளாவில் 'குவாரன்டீன்' மையத்துக்கு மது சப்ளை; ... 4\nதெலுங்கானாவில் பிறந்த நாள் நிகழ்ச்சி மூலம் பரவிய ... 1\nவைரலாகும் ஸ்மிருதி இரானியின் இன்ஸ்டா பதிவு 9\n'யானைகள் இறப்பது இயற்கையானது': வனத்துறை அலட்சியம் 2\nஉஷாரா இருங்க... விலகியே இருங்க: ஊராட்சிகளில் பரவுகிறது வைரஸ்\nசூலூர்:ஊரகப்பகுதிகளில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தற்காப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.சூலூர் வட்டாரத்தில், கடந்த, 16 நாட்களில் மட்டும் 25க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மக்கள் நெருக்கம் உள்ள ஊரக பகுதிகளில், நோய் தொற்று அதிகரித்து வருகிறது.இப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சூலூர், கண்ணம்பாளையம், கலங்கல், கணியூர் ஊராட்சி பகுதியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம், காங்கயம்பாளையத்துக்கு வந்த வடமாநில தொழிலாளிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தங்கியிருந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் வசிப்போரின் சளி மாதிரி, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சின்னியம்பாளையத்தை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அருகில் உள்ளவர்களின் சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nவட்டார மருத்துவ அலுவலர் உமர் பரூக் கூறுகையில், \"ஊரக பகுதிகளில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் தான் பரவல் அதிகம் உள்ளது. மேலும் பரவாமல் இருக்க கடைகள் அடைக்கப்படுகின்றன. ஆனாலும், முக கவசங்கள் அணியாமலும், தனி நபர் இடைவெளியில்லாமலும் பலர் நடமாடுகின்றனர். தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும், வெளியில் நடமாடக்கூடாது. சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால், சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்,\" என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅன்புள்ள தபால் துறை அறிவது...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்த��ைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅன்புள்ள தபால் துறை அறிவது...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2018/11/1030_29.html", "date_download": "2020-07-05T12:28:59Z", "digest": "sha1:LHD4TWMFNHHXJF7AMBUB2WDS7WIZ75CV", "length": 4029, "nlines": 42, "source_domain": "www.madawalaenews.com", "title": "பாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு கூடுகிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nபாராளுமன்றம் இன்று காலை 10.30 க்கு க��டுகிறது.\nபாராளுமன்ற அமர்வு இன்று (29) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஇதேவேளை, பாராளுமன்ற அமர்வுக்கு இன்றும் பொதுமக்கள் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்திகளை சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் பாராளுமன்றத்தில் நுழையும் ஒவ்வொருவரும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று இடம்பெற உள்ள கட்சித்லைவர்கள் கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதா இல்லையா என இதுவரையிர் தீர்மானிக்கவில்லை என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.\nTELEGRAM பாவனையாளர்கள் எமது செய்திகளை பெற இணைந்து கொள்ளுங்கள்.\nVIDEO : திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க சென்று மனமகன் உயிரிழந்த சோக சம்பவ மேலதிக விபரங்கள்.\nபொரளை மயானத்தில் இருந்து வெளியே வரும் சடலங்கள்..\nஅரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்\nகொறோனா காரணமாக கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.\nவாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.\nகொரோனா ஊரடங்குச் சட்ட காலத்தில் அதிகரித்த மின் கட்டணத்திற்கு நிவாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2020/02/blog-post_407.html", "date_download": "2020-07-05T14:39:17Z", "digest": "sha1:MB2KISGYMH2ECMQKLPDUB2ZMYKOCRS67", "length": 5051, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார். - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார்.\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து\nசெயற்பட தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபுதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குமார வெல்கம இதன்போது சுட்டிக்காட்டினார்.\nதாம் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்தார். இருப்பினும் இதுவரையில் தனக்கு 5 பிரதான கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.\nதான் உருவாக்கவுள்ள புதிய கட்சியின் செயற்பாடுகள் தோல்வியுறும் பட்சத்தில் என்னை அழைத்த 5 கட்சிகளில் ஒரு கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளதாகவும் வெல்கம குறிப்பிட்டார்.\nதற்போதைய நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நாட்டுக்குள் இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார்.\nதற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக தான் எந்தவொரு சக்தியுடனும் இணைந்து செயற்பட தயார். Reviewed by Madawala News on February 20, 2020 Rating: 5\nTELEGRAM பாவனையாளர்கள் எமது செய்திகளை பெற இணைந்து கொள்ளுங்கள்.\nVIDEO : திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க சென்று மனமகன் உயிரிழந்த சோக சம்பவ மேலதிக விபரங்கள்.\nபொரளை மயானத்தில் இருந்து வெளியே வரும் சடலங்கள்..\nஅரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்\nகொறோனா காரணமாக கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.\nவாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.\nகுசால் மென்டிஸ் போலீசாரால் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/22", "date_download": "2020-07-05T12:39:37Z", "digest": "sha1:EVXNYK2OMFMKGWTOKSHNAZWLLM34FSFW", "length": 6013, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விவசாயிகளை மேலும் வஞ்சிக்க வேண்டாம்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020\nவிவசாயிகளை மேலும் வஞ்சிக்க வேண்டாம்\nவிவசாய நெருக்கடி என்பது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகள் என அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருக்கிறது.\nபொருளாதாரம் தொடர்ந்து வளர வேண்டுமென்றால் வேளாண் துறை, தொழிற்சாலைகளுக்கு வழிவிட வேண்டும் எனும் கருத்து காலங்காலமாக இருந்து வருகிறது. ஒரு பொருளாதாரம் வேகமாக வளரும்போது, தேசத்தின் மொத்த உற்பத்தியில் (GDP எனப்படும் Gross Domestic Product) விவசாயத்தின் பங்கு குறைந்து நவீனத்தின் அடையாளமாகக் கருதப்படும் தொழில் துறை மற்றும் சேவைத் துறையின் பங்கு அதிகரிக்கும்.\nஇந்தப் போக்கைத் தமிழ்நாட்டிலேயே நாம் பார்க்க முடியும். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் வேளாண் துறையின் பங்கு 10 விழுக்காட்டுக்��ும் குறைவு. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்களின் பங்கு வேகமாகக் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதற்காக அத்துறையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியுமா அத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் அநீதியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியுமா\nதமிழ்நாட்டில் நிலம் வைத்திருப்பவர்களில் சிறு, குறு விவசாயிகளே (5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்) பெரும்பங்கு வகிக்கின்றனர். இவர்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இதைப்பற்றி வேளாண் கணக்கெடுப்பு (Agricultural Census) 2010-11, 2015-16 தரும் தகவல்களை அட்டவணையில் பார்ப்போம்.\nவிவசாய நெருக்கடி என்பது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் விவசாயிகள் என அனைவரையும் கடுமையாகப் பாதித்து இருக்கிறது. விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை, விவசாயக் கடன் ரத்து முதலியவற்றைக் கோரி, தமிழ்நாட்டு விவசாயிகள் மட்டுமின்றி, மற்ற மாநில விவசாயிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லியை நோக்கிப் புறப்பட்டு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.\nஇது போதாதென்று, சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை போடுகிறோம் என்ற பெயரில் அரசே விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நிவாரணம் கிடைத்துள்ளது. மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூர் மற்றும் நந்திகிராம் எனும் கிராமங்களில் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களைக் கையகப்படுத்த முயன்ற கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு 2011 சட்டசபைத் தேர்தலில் அம்மாநில மக்கள் கற்பித்த பாடம் நினைவிலிருந்தால் சரி.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sports.tamilnews.com/2018/05/24/tamilnews-methsewana-722-housing-project-open-janathipathi-premier/", "date_download": "2020-07-05T14:35:36Z", "digest": "sha1:B5SGT566Q6IUTMIVPYLCF2MAS65OA6I6", "length": 26285, "nlines": 279, "source_domain": "sports.tamilnews.com", "title": "tamilnews methsewana 722 housing project open janathipathi premier", "raw_content": "\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nகொழும்பு மாநகரம் நாட்டின் தலைநகரமாக திகழ்ந்த போதும் அதன் உட்கட்டமைப்பில் முழுமை தன்மை இல்லாததன் காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஎனினும் அதனை மறைத்துவிட்டு மேலோட்டமாக மலர் கன்றுகளை நட்டு அழகுபடுத்துவதில் எந்த பயனும் இல்லை என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், ஜனாதிபதியும், பிரதமரும் கொழும்பு வாழ் குடிசைவாசிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வசதிமிக்க வீடுகளை கட்டித்தந்து 100 சதவீதம் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எண்ணம் கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டார்.\n2020 ஆம் ஆண்டளவில் கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக மேலும் 21,000 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nபோதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றுக்கு அடிமையாளர்கள் மற்றும் துர்நடத்தை உள்ளவர்களுக்கு மக்கள் வாழும் குடியிருப்புகளில் இடமளிக்க கூடாது.\nஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்று (23) இடம்பெற்ற மெத்சத் செவன திட்டத்தில் 722 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துகளை வௌியிட்டார்.\n2014 ஆம் ஆண்டு குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது 210 மில்லியன் ரூபா செலவில் திட்டம் செயற்படுத்தப்பட் போது மிக துரித காலத்தில் அதனை நிறைவு செய்யக் கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nமண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்\nயாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி\nமஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\n11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்\nகள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு\nஇதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்\n‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nசிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்\nஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை\n13 பேர் பலி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு, கடும் மழை தொடரும்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில���லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\n��லைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\n13 பேர் பலி, களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு, கடும் மழை தொடரும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2012/12/blog-post_8.html", "date_download": "2020-07-05T12:46:33Z", "digest": "sha1:JDUDBH5V6OXVBMI5MHH3HQNJE32BGGMP", "length": 74235, "nlines": 689, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா?விஸ்வரூபம் ஒரு அலசல்….", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா\nஎந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்…\nஇது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல… காலம் காலமாக மனித சமுகம் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு அதனை அசமடக்கி சமாளித்துதான் முன்னேறி சென்றுக்கொண்டு இருக்கின்றது..\nமுதலில் ரயில் வண்டி அறிமுகப்படுத்திய போதும் ,கலிலியோ பூமி சூரியனை சுற்றி வருகின்றது என்று சொன்ன போது எழுந்த எதிர்ப்புகள் உலகம் அறிந்த ஒன்றுதான்…\nகமல் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடும் நேரத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பு டிடிஎச் ஒளிபரப்பில் இந்த திரைப்படத்தினை ரிலிஸ் செய்ய இருக்கின்றார்... இதுதான் இப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கின்றது...\nதியேட்டரில் படம் ரிலிசுக்கு முன் டிடிஎச் இணைப்பில் படத்தை ரிலிஸ் செய்தால் திரை அரங்கிற்கு யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று திரையரைங்கை மூட வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கொடி பிடிக்கின்றார்கள்....\nஅதுக்குமுன்ன தியேட்டர்காரங்க பயப்பட இதில் நியாயமான காரணங்கள் இருக்கு...\nஅதை முதல்ல பார்த்துடுவோம்....புதுப்படம் புதுப்பொண்ணு போலத்தான்... கல்யாணத்துக்கு முன்ன பழகி, பார்த்து முடிஞ்சிட்டா ஆர்வம் குறைஞ்சிடும்ன்னு பயப்படுறாங்க...\nநியாம்தான் இல்லைன்னு சொல்ல வரலை...கல்யாணம் முடிஞ்சி பர்ஸ்ட் நைட்டை மண்டபத்திலேயோ அல்லது வீட்டிலேயோ வச்சிக்கிட்டா கூட,அட பார்த்த பொண்ணுதான்யா.... பழகிய பொண்ணுதான்... அப்புறம் எதுக்கு ஹனிமுன்னு அவ்வளவு செலவு பண்ணி சிம்லா, டாஜிலிங்கின்னு மலைக்கு மே�� எதுக்கு வச்சிக்கினும்... அது போலத்தான் ஹனிமூன் போல ரசிச்சி செய்ய.... ச்சே ரசிச்சி பார்க்க தியேட்டர்க்கு கண்டிப்பா படம் பார்க்க கூட்டம் வரும்...\nசோ இது சும்மா ஜாலியான உதாரணத்துக்குதான்.... நோ சீரிஸ் மேட்டர்.....இதுல முக்கியமான விஷயம்.... படம் நல்லா இருந்தா தியேட்டருக்கு வருவாங்க.. சப்போஸ் படம் நல்லா இல்லைன்னா டிடிஎச்சில் பார்துட்டு தியேட்டருக்கு படம் பார்க்க ஒரு ஐம்பது பர்சென்ட் பேர்தான் தியேட்டருக்கு வருவாங்க... இதுதான் தியேட்டர்காரங்களோட அடிப்படை பயம்...\nஏற்கனவே தியேட்டர்லு முன்ன போல கூட்டம் வருவதில்லை.... நிறைய செலவு பண்ணி வச்சாலும் வரமாட்டேன்கிறாங்க... என்று தியேட்ர்காரார்கள் புலம்புவது காதில் கேட்கின்றது...\nஇப்ப தியேட்டர்காரர்கள் கிட்ட வரேன்..\nஎந்த ஒரு தொழில் நட்பம் வந்தாலும் அதுக்கு எற்றது போல மாற பழகிக்கனும்... அதுக்கு முன்ன இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டுச்சின்னு பார்க்கலாம்...\nஒரு காலத்துல டிடியில ஒளியும் ஒளியும் ஒளிபரப்பும் போது வெள்ளிக்கிழமை நைட்டு ரோட்டுல ஒரு பய இருக்க மாட்டான்.... அது போல வியாழக்கிழமை படத்தோட ஏதாவது ஒரு காட்சியை போடும் திரைமாலை நிகழ்ச்சிக்கும் அப்படியே.....\nமாதத்தில் ஒரு முறை தேசிய ஒளிபரப்பில் தமிழ் படம் போடுவாங்க.. அதுக்கு என்னம்மா கூட்டம் மொய்க்கும்.... ஆனா 1993இல் சன் டிவி தொடங்கப்பட்ட பிறகு எல்லார் வீட்டிலும் கேபிள் கனேக்ஷன் இழுக்க.. ஆனானப்பட்ட டிடியே மண்ணை கவ்வியது வரலாறு...\nஇந்த டீவி மீடியாவை யாராலும் தடுக்க முடியாது.... டெய்லி படம் போட்ட தியேட்டருக்கு எப்படி வருவாங்க... 24 அவர்ஸ் இங்கிலிஷ் மூவி சேனல் நிறைய வருது.. அப்படி இருந்தும் தியேட்டர்ல போய் அங்க படம் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க... காரணம் தியேட்டருக்கு படம் பார்க்க வருபவனை அங்க மதிக்கின்றாங்க... இங்க அடிமை போல நடத்தினா எவன் வருவான்...\nசென்னையை மல்ட்டிபிளக்ஸ் தவிர்த்து எந்த தியேட்டர்லாயவது அரசு நிர்ணியிச்ச கட்டணம் வாங்கறாங்களா புதுப்படம் போட்டா...எங்க ஊர்ல 150ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை டிக்கெட் வச்சி வித்தா எவன் வந்து குடும்பத்தோட படம் பார்ப்பான்....\nசரிய்யா நான் விக்கலைன்னா பிளாக்ல அதே அமவுண்டுக்கு விக்கறான்... அதனால் படம் ரிலிஸ் ஆன ரெண்டு நாளைக்கு டிக்கெட் விலைய ஏத்திக்கறேன்.... தியேட்டர் வச்சி நடத்தற ந���னாவது லாபம் பார்ப்பேன் இல்லை..குட் செய்யுங்க... ஆனா இரண்டு மூனு நாளைக்கு மேல அரசு நிர்ணியத்த கட்டணத்தை எந்த தியேட்டராவது இதுவரை வசூலிச்சி இருக்கான்னா இல்லை....இல்லவே இல்லை.\nபடம் ரிலிஸ் ஆயி நாலு நாலுதான்... இந்த ரசிக குஞ்சா மணிங்க கூட்டம்....முக்கியமா இரண்டு நாளைக்கு மட்டும்தான்.... அதுக்கு அப்புறம் இரண்டு நாள் படம் நல்லா இருந்தா ரிப்பிட்டு பார்க்க வருங்க...ஆனா நாலு நாளைக்கு அப்புறம்தான் படத்தோட வெற்றியை தீர்மாணிக்கற பொதுமக்கள் வருவாங்க...குடும்பத்தோட படம் பார்க்க வருபவன் கிட்ட 50 ரூபாய் டிக்கெட்டை என்பது ருபாய்க்கு வித்தா எவன் படம் பார்க்க வருவான்... அப்ப என்ன செய்வான்...30ரூபாய்க்கு திருட்டு சிடி எங்க விக்கும்ன்னு தேடுவான்...\nடிவியில் படம் டெய்லி போட்ட போது கூட நான் பார்த்த படத்தை திரும்ப போய் பார்ப்பேன்.... ஒரு படத்தை நிறைய வாட்டி பார்க்கும் போது நிறைய விஷயம் கத்துக்கலாம்.. நான் இப்படி பார்க்கறேன்னு வச்சிக்கோங்க... அப்ப என்னை போல நிறைய ரிப்பிட் ஆடியன்ஸ் இருந்தாங்க.. முக்கியமா கட்டிட தொழிலாளிகள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள் என்று தொழிலாளர்கள் வர்க்கம் பார்த்தா படத்தை டெய்லி செக்ன்ட் ஷோ பார்ப்பாங்க.... அவிங்க தான் ரிப்பிட்டு ஆடியன்ஸ்...ஏன்டா அந்த படம் தான் பார்த்துட்டியே என்றால்..., செமையா போர் அடிச்சிது தூக்கத் வரலை.. அதான் தியேட்டர்ல போய் உட்கார்ந்து படத்தை பார்த்து சிரிச்சிட்டு அப்படியே தேவயானியையும் பார்த்துட்டு வரலாம்ன்னுதான் என்று கேஷூவலாக சொல்லுவார்கள்...ஆனால் அந்த ரிப்பிட் ஆடியன்ஸ் திரும்பி படம் பார்க்க வராத அளவுக்கு அரசு நிர்னியத்தை விட அதிகமா டிக்கெட் ரேட் வித்தா எவன் பார்த்த படத்தை திரும்ப பார்க்க வருவான்ங்கறேன்...\nசென்னை போரூர் கோபால கிருஷ்ணா தியேட்டருக்கு ஸ்கை பால் படம் பார்க்க போறேன்...\nசார் இன்னைக்கு நைட் ஷோ கிடையாது...\nஉங்களையும் சேர்த்து அஞ்சி பேர்தான்.....\nஎட்டு பேர் இருந்தா கூட படம் போடலாம்...\nஆனா 5 பேருக்கு படம் எப்படி போடறதுன்னு சொல்லுங்க....\nரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த தியேட்டரை டிடிஎஸ் பண்ணி சேர் எல்லாம் மாத்தி கியுப் புரேஜக்ஷன் போட்டு இருக்காங்க,.. டூலேட்... டெக்னாலஜி மாறும் போதே மாறி இருந்தா.. இன்னைக்கு அந்த தியேட்டர்ல கூட்டம் ரெகுலரா கூட்டம் வர ஆரம்பிச்சி இருக்கும் பட்... இப்ப கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பிச்சி இருக்கு....\n100 நாள் 125 நாள் போஸ்டர் எல்லாம் இப்ப கிடையவே கிடையாது..25 நாள் ஓடறதே குதிரைக்கொம்பா இருக்கு... அப்படி எந்த படமும் இனிமேல் ஓடாது..\n100 நாள் 125 படத்தை ஓட்டினவங்க யாரு தெரியுமா\nரிப்பிட் ஆடியின்ஸ் இப்ப யாரும் இல்லை... தியேட்டர் கட்டணம் அவுங்களை பயமுறுத்துது...\nகுடும்பதோட படம் பார்க்க வருவாங்க... ஆனா அவுங்களுக்கும் தியேட்டர் கட்டணம் பயமுறுத்துது அதனால் பேமிலியா தியேட்டர் வர யோசிக்கறாங்க...ஊர்லயே குடும்பத்தோட படம் பார்க்க வந்தா 80 ரூபாய் டிக்கெட் கட்டணம் 5 பேர் 400 ரூபாய்... மொய் வைக்கனும்...50 ரூபாய் இருக்கும் அரசு நிர்ணியத்தை கட்டணத்தை 80 ரூபாய்க்கு வித்தா எவன் வருவான்..\nஅப்பறம் அப்ப எல்லாம் பொம்பளைங்க கூட்டம் நிறைய வரும்... முக்கியமா காலைக்காட்சியும் மேட்னி ஷோவுக்கும் பொம்பளைங்க கூட்டம் அள்ளும்... பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு, காலை காட்சி பார்க்கும் பெண்கள் அப்போதெல்லாம் நிறைய... புருசனை வேலைக்கு அனுப்பி விட்டு அக்கத்து பக்கத்து வீட்டு பெண்களோடு ஜமாவாக தியேட்டருக்கு கிளம்பி மதிய காட்சிக்கு சென்ற பெண்கள் யாரும்.... இன்னைக்கு திரை அரங்குக்கு வருவதில்லை...\nகாரணம் அவர்கள் விரும்பி பார்க்கும் அளவுக்கு குடும்ப உறவுகளை விவரித்து சொல்லும் படங்கள் குறைத்து போய் விட்டன... சின்னதாக டபுள் மீனிங்கோடு பாக்கியராஜ் எடுத்த படங்களும், விசு எடுத்த அனைத்து லோ பட்ஜெட் படங்களும் சக்கை போடு போட்டன...அதனாலதான் மவுன கீதங்கள் பண்ண பாக்கியராஜ் எடுத்த திரில்லர் கிரைம் சப்ஜெக்ட்டான விடியும் வரை காத்திரு தோல்வி படமாயிடுச்சி....ஆனால் இன்று இளைஞர்கள்தான் படம் பார்க்க அதிகம் வருகின்றார்கள் என்று, அவர்களுக்கு ஏற்றது போல ஆக்ஷன் படங்கள் வருகின்ற காரணத்தால், திரை அரங்கிற்கு பெண்கள் கூட்டம் வருவதில்லை..\nஆனால் அவர்களுக்கு தீனிப்போடும் விதமாக டிவி சீரியல்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு விட்டன... விசு எடுத்தது போல குடும்ப பிரச்சனையும்... பாக்கியராஜ் எடுத்தது போல சின்ன வீட்டு பிரச்சனையும் இப்போது டிவி தொடர்களில் வந்து கொண்டு இருக்கின்றன.....\nமுன்னாடி எல்லாம் புள்ளைங்க... மாசத்துக்கு ஒருக்கா.. எம்மா.... சினிமாவுக்கு கூட்டிகிட்டு போன்னு மல்லுகட்டுவோம்... எங்க ���ொல்லை தாங்காம இரண்டு மாசத்துக்கு ஒரு படமாவது கூட்டிக்கிட்டு போவாங்க.. இப்ப சின்ன பசங்க பார்க்கறதுக்கு கார்ட்டூன் சேனல்கள் நிறைய வந்துடுச்சி... அதனால அந்த வாய்ப்பும் இப்ப இல்லை...\nஆனா ஆந்திராவுல இப்படி இல்லை.. தியேட்டர் கட்டணம் எல்லாம் நியாயமா இருக்கு.... குடும்பத்தோட திரை அரங்குக்கு வராங்க... சினிமாவை கொண்டாடுறாங்க...\nமல்டடிபிளக்ஸ் தியேட்டர்ங்கதான் இன்னைக்கு வாழுது....600 பேர் உட்காரும் தியேட்டரை இரண்டா மாத்தி 300, 300 பேரா உட்கார வச்சி....120 ரூபாய் டிக்கெட் போட்டு,மூன்று ஷோ நடத்தி எடுக்கற காசை....ஒன்னுக்கு அடிக்கற எடத்துலை எல்லாம் டிவியை வச்சி ஒரே ஷோவுல எடுக்கறாங்க... அவ்வளவுதான்... இதை பார்த்துட்டு புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதை எல்லாம் பல தியேட்டர்ல நடந்து துண்டை போட்டு உட்கார்ந்துகிட்டதுதான் மிச்சம்.. உதாரணத்துக்கு தேவி தியேட்டர்...\nடைம்பாஸ் என்று யாரும் படத்துக்கு போறது இல்லை.... படம் நல்லா இருந்தா மட்டும்தமான் தியேட்டருக்கு போறான்... சிறு முதலீட்டு படங்கள் சின்ன சின்ன அதம்பாக்கம் ஜெயலட்சுமி போன்ற தியேட்டர்களில் வெளியானது... டைம்பாசுக்கு படம் பார்க்க போனான்.... ரிப்பிட் ஆடியன்சும், டைம்பாசுக்கு பார்க்கறவனும்தான் லோ பட்ஜெட் படத்தை வாழ வச்சான்....ஆனா இன்னைக்கு அப்படி இல்லை...\nயாருக்கு தெரியும்ன்னு ஒரு திரில்லர் கிரைம் படம் ரிலிஸ் ஆச்சு....யாருக்கும் தெரியாமலேயே போயிடுச்சி....டைம்பாசுக்கு படம் பார்க்கும் ஒரு ஆட்டோக்காரர் மற்றும் தினத்தொழிலாளிகள் யாரும் அந்த படத்தை பார்த்து கொண்டாடவில்லை... காரணம் டிக்கெட் கட்டணம்...\nசென்னையில எக்ஸ்பிரஸ்மாலில் 5 பேர் குடும்பத்தோடு படம் பார்க்க போறாங்கன்னு வையுங்க.....120x5=600 ரூபாய்... காரா இருந்தா பார்க்கிங் 100ரூபாய் , மக்கு பாப்பகான் 120 X5=600 என்று வச்சிக்கோங்க...1300 காலி...இன்றைய தலைமுறைக்கு அது சீப்பா இருக்கும் அது வெறும் 15 பர்சென்ட் பேர்தான்... செலவு பண்ணற அப்பங்காரன்.... போன தலைமுறை... அவன் வாயிலேயும் வயித்திலேயும்தான் அடிச்சிக்குவான்...\nஇப்படி கட்டணத்தை ஏற்றி விட்டால் படம் பார்க்க எப்படி வருவான்.. சோ அவன் திருட்டு விசிடி வாங்கி படம் பார்க்க போறான்... திருட்டு விசிடியை யாராலும் ஒழிக்க முடியாது...அரசு நினைச்சா முடியும்... பட் லஞ்சம், மாமுல் எல்லாம் விளையாடும் போ��ு ஒரே ஒரு இடத்துல திருட்டு விசிடி வித்தாக்கூட லாஸ்தான்...அது மட்டும் அல்ல. படம் ரிலிஸ் ஆனா ஒரு வாரத்துல இணையத்துல படம் வந்துடுது ....இணையத்துல படத்தை டவுன்லோட் போட்டு குடும்பதோட பார்த்துடறாங்க...\nசோ டிக்கெட் கட்டணம் உயர்வாலும் நல்ல படைப்புகள் இல்லாத காரணத்தாலும், டைம்பாசுக்கு படம்பார்க்கறவன் , ரிப்பிட் அடியன்ஸ், ஹவஸ் ஒய்ப் பெண்கள் ஏன படம்ரிலிஸ் ஆகி பத்து நாளைக்கு மேல் படத்தை ஒட்டும் இந்த ஆடியின்ஸ் படம் பார்க்க வரவில்லை....\nகோடிகணக்குல படம் போட்டு படம் எடுக்கற தயாரிப்பாளன் நடுத்தெருவுல இருக்கான்... அதுவும் சமாளிக்க முடியாதவர்கள் ஜிவி போல தூக்கு கயிற்றை தேடுவது பெரம சோகம்....ஒரு காலத்தில் கோலோச்சிய நிறைய தயாரிப்பாளர்கள் வாழ வழி இன்றி தவிக்கின்றார்கள்... அந்த வெற்றி படத்தை எடுத்தது நான்தான் என்று வெளியே சொல்ல வெட்கப்படுகின்றார்கள் காரணம்... அவர்கள் தோற்றத்தில் இருக்கும் வறுமை....\nஇந்த நிலை தனக்கு வந்து விடக்கூடாது என்பதால்தான்.....கமல் தான் தயாரிப்பாளராய் படம் எடுத்து தலையில் துண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்து விடக்கூடாது என்பதால்தான்....\nபடத்தை டிடிஎச்சில் ஒரே ஒரு காட்சி ரிலிஸ் செய்கின்றார்...இண்டர்நெட்டில் டவுண்லோட் பண்ணி படத்தை பார்ப்பவர்கள்...டிவி சிரியலில் மூழ்கி இருக்கும் ஹவுஸ் ஒய்ப்புகள், திருட்டு விசிடி வாங்கி படம் பார்ப்பவர்கள், என எல்லோரையும் நல்ல பிரிண்ட்டில் படம் பார்க்க வைக்க போகின்றார்.. அதன் முழு பலனும் படத்தை தயாரித்த தயாரிப்பளருக்கே கண்டிப்பாக வரும்....\nஅதே போல டிடிஎச்சில் தினசரி நாலு காட்சிகளாக வெற்றி நடை விஸ்வரூபம் போடுவதெல்லாம் இல்லை.. ஒரு முறைதான் காட்டப்படும்... அதுவும் ஆயிரம் ருபாய் பணம் கட்டினால் ஒரு முறை படம் பார்க்கலாம்....\nஉதாரணத்துக்கு 1500 பேர் வசிக்கு காலணியில் கமல் ரசிகர் 200 பேர் தியேட்டருக்குபோய்தான் படம் பார்ப்பார்கள்... கமல் ரசிகர் அல்லாத சினிமா ஆர்வலர்கள் 400 பேர் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அவர்களும் தியேட்டரில்தான் போய் படத்தை பார்க்க போகின்றார்கள்.. ஆனால் மீதம் எட்டுநூறு பேரில் தியேட்டருக்கு போய், பார்க்கிங் பண்ணி, படத்தை பார்த்து போய்யா அடுத்த வாரம் போலம்ன்னு நினைக்கறாங்க பாருங்க... அந்த குருப்பை வீட்டுல ஒட்கார்ந்தே படத்தை பார்த்துடுன்னு கம��் சொல்றார்... அது மட்டும் அல்ல.. ஒரு வாரம் கழிச்சி தியேட்டர் போகாம அந்த 800 பேரும் திருட்டு விசிடி மற்றும் இண்டர்நெட்டுல டவுண்லோட் பெஸ்ட் பிரின்ட் எங்க கிடைக்கும்ன்னு தேடுமே தவிர கண்டிப்பா தியேட்டருக்கு போய் படத்தை பார்க்க போறதில்லை.... அவுங்க கிட்டதான் படத்தை கொண்டு போய் கமல் சேர்கின்றார்... இதுல கமல் ரசிகர்கள் 10 சதவிகித பேர் ஆர்வத்துல டிவியில முதல்ல பார்க்கனும்ன்னு பார்க்கலாம்...\n100 கோடி பட்ஜெட்... டிடிஎச்ல படத்தை போடறதக்கு 50 கோடி வருமானம் வரும்ன்னு கணிச்சிட்டாங்க....படம் நல்லா இருக்கா இல்லையான்ன்னு தெரியாமைலேயே 50 கோடி வந்துடுச்சி இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு என்ன வேனும்... அதே போல டிடிஎச் கனெக்ஷன் எல்லார் வீட்டுலேயும் இல்லை....\nஅதே போல படம் ரிலிஸ் ஆனா இரண்டு வாரத்துல நல்ல பிரிண்ட் டிவிடியில கொடுத்தா இன்னும் தயாரிப்பாளர் லாபம் பார்க்க முடியும்...\nகமராஜரை பற்றி எடுத்த காமராஜ் படம்... பெரிய கலெக்ஷ்ன் எடுக்கவில்லை.. டிவிடியாக மாற்றி 100 ரூபாய் விலை வைத்தார் படம் போட்ட பணத்தை தயாரிப்பாளர் எடுத்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்....\nமதுபானக்கடை படத்தினை டிவிடியாக இறங்கி இருக்கின்றார்கள்... தியேட்டரில் படத்தை மிஸ் செய்தவர்கள்.. ஒரிஜினில் டிவிடி வாங்கி பார்க்கின்றார்கள்... இன்று வரை ஆரண்யகாண்டம் படத்தை தேடு தேடு என்று இணையத்தில் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்... ஒரிஜினல் டிவிடி கொடுத்தால் நிச்சயம் அந்த படத்தை வாங்கி பார்பார்கள்....\nடிடிஎச்சில் படம் ஒளிபரப்புவது என்பது சோதனை முயற்சிதான்... ஹாலிவுட்டில் கூட இப்படி யாரும் யோசித்தது இல்லை... இந்தியாசில் கூட யோசிக்க வில்லை கமல் யோசித்து இருக்கின்றார்... தினசரி நாலு காட்சி போடவில்லை...ஒரே . ஒரு காட்சி மட்டுமே டிவியில் ஒளிபரப்புகின்றேன் என்கின்றார்.... படம் வெளியாகி முதல் காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, டுவிட்ரில், பேஸ்புக்கில் படம் சொதப்பல் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி விட்டால் கமல் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்... ஆனால் படம் ரிலுசுக்கு முன்னே 50 கோடி பார்த்து விடுகின்றார்.. அதன் பின் தியேட்டர் கலெக்ஷன் இருக்கின்றது....பெரிய அடியில் இருந்து கமல் தம்பித்து விடுவார்... படம் நன்றாக இருந்தால் லாபமோ லாபம்.. ஆனால் படம் நஷ்டமடைந்���ால் கமலுக்கு ஆதாரவு சொல்லக்கூட திரையுலகில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.\nஹனிமூன்னா மலைமேலேன்னு இருக்கும் பொது புத்தி போல, படம்ன்னா தியேட்டர்ன்ற பொது புத்தி கண்டிப்பா மாறாது...அதே போல இது சோதனை முயற்சிதான்...ஒரு காட்சி ஒளிபரப்புவதால் எல்லாம் தியேட்டரும் ஒரே நாளில் கல்யாணமண்டபமாகி விடாது... இதுக்கு முன் மாறிய தியேட்டர்கள் திருமண மண்டப்ங்களாக மாற கமல் மட்டும் காரணம் அல்ல...... இது ஒரு முயற்சி மட்டுமே.... திரும்பவும் இந்த கட்டுரையின் முதல் வரியை படியுங்கள்..\nLabels: அரசியல், அனுபவம், எனது பார்வை, தமிழகம், தமிழ்சினிமா\nபடம் நன்றாக இருந்தால் லாபமோ லாபம்.. ஆனால் படம் நஷ்டமடைந்தால் கமலுக்கு ஆதாரவு சொல்லக்கூட திரையுலகில் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. ithuthan enaku bayama irukun. its ok. Be possitive. நல்லதே நடக்கட்டும்\nநானும் டி டி எச் லே பார்க்கலாமான்னு யோசிச்சேன். கட்டணம் 1000 ரூபாயா..... வயசாயிடுச்சு.... முன்னே போல ப்டத்தை ரசிக்க முடியல்லை... அப்புறம் பார்க்கலாம் ... என ஒரு காரணத்தை யோசிக்க வேண்டியதுதான்......\nஅருமையான கட்டுரை... விரிவான அலசல்...\nவிரிவான அலசல் ஜாக்கி ஸார்... நிறை குறைகளை தெளிவா சொல்லியிருக்கீங்க. DTH, DVD, INTERNET ரிலீஸ் எல்லாம் காலப்போக்கில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவற்றை தடுக்கவே முடியாது. அதைவிட்டு விட்டு ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் வேஸ்ட் தான்.\nகமல் விஸவரூபத்தை AIRTEL / STAR DTH ல் ரிலீஸ் செய்கிறார் என்பதற்காக அவரை எதிர்க்கிறார்கள். இப்பொழுது SUN DIRECT எங்கே தங்களது கஸ்டமர்கள் அனைவரும் AIRTEL க்கு போய்விடுவர்களோ என்று பயந்து, ஸ்டுடியோ கிரீனிடம் அலெக்ஸ் பாண்டியன் DTH உரிமத்தை 20 கோடிக்கு வாங்க பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறார்களாம் டெக்னாலஜி வளர்ச்சி என்பது தடுக்க முடியாத ஒன்று, நமக்கு எது வசதி என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் வளர்ந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் பழையதை மட்டுமே கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தால், நமக்கு தான் நஷ்டம்...\nஎன்ன பண்ணிணாலும் நான் இன்டர்நெட்டில் நல்ல பிரிண்ட் வந்தால் பார்ப்பேன். என்னத்துக்கு 1000 ரூபாய் கொடுத்து டி.டி.ஹெச் ல பாக்கணும்\nதியேட்டரில் நியாயமான விலைக்கு டிக்கெட் கொடுத்தால் போய்ப் பார்பேன்.\n'நான் ஈ ' படத்தை தியேட்டரி���் போய்த்தான் பார்த்தேன். விஸ்வரூபம் படமும் நல்லா இருந்துச்சுனா தியேட்டரில் பார்ப்பேன். இல்லேன்னா இன்டர்நெட் தான்.\nதுப்பாக்கி படமும் இன்டர்நெட்டில் நல்ல பிரிண்டுக்காக காத்திருக்கேண்.\nகமலின் அன்பே சிவம் படத்தை தியேட்டரில் தான் பார்த்தேன். திருட்டு விசிடியில பார்க்கல.\nகாலையில் ஆறு மணிக்கு உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன்...9 மணிக்குதான் முடிந்தேன்... இன்னும் எழுதி இருப்பேன்... அலுவலகத்துக்கு நேரம் ஆகி விட்டபடியால்.... சட்டென முடித்து விட்டு கிளம்பிவிட்டேன்... வாழ்த்துகள் எஸ்எம்எஸ் மூலம் குவிகின்றது.. போன் செய்து நன்றாக இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள்... இதை விட வேறு என்ன வேண்டும்.\nநன்றி நண்பர்களே பின்னுட்டமிட்ட கருத்துக்களை தெரிவித்தமைக்கு,...\n தியேட்டர் கட்டணம் உயர்ந்ததுதான் மக்கள் சினிமாவுக்கு வராதது காரணம் என்பது நிஜமே எனக்கும் சில நல்ல படங்களை டிவிடியில் நல்ல பிரிண்டில் கிடைத்தால் பார்க்கலாம் என்று தோணும் எனக்கும் சில நல்ல படங்களை டிவிடியில் நல்ல பிரிண்டில் கிடைத்தால் பார்க்கலாம் என்று தோணும் திரையில் ஒரே வாரத்தில் காணாமல் போய்விடும் சிலபடங்க்ளை இப்படி டிவிடியில் குறைந்த விலையில் தரமாக தர முயற்சிக்கலாம்\nபல நல்ல படங்கள் கூட தோல்வியடைந்ததுதான் கமல் அவர்களின் இம்மாதிரியான முயற்சிகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். மிக நல்ல முயற்சி. ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து டிடிஎச் சில் பார்ப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. மிக சிறப்பான அலசல்.\nஇந்த 1000 ரூபாயை சமாளிக்க ஒரு யோசனை. ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் சேர்ந்து ஒரு DTH ஒளிபரப்புக்கு பணம் கட்டி, ஒரே இடத்தில், LCD Projection or Big LED TV, 5.1 Home Theater ல் இணைத்து ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம். கரண்ட் ஒரு பிரச்சினை. படம் ஓடும் நேரம் முழுதும் UPS ல் connection கொடுத்து விட வேண்டியது தான். இப்படி செய்தால் ஆளுக்கு ஒரு 100 ரூபாயோடு முடிந்து விடும். முக்கியமான விஷயம், என்ன தான் DTH ஒளிபரப்பு என்றாலும், இது போன்ற படம், நல்ல TV or Projection and Good Sound System இருந்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். விளம்பர இடைஞ்சல்களும் இருக்கக்கூடாது. ஆனாலும் Auro 3D ஒலியில் சத்தியம் திரை அரங்கில் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும். இன்னொன்று, கமல், இந்த படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று அபார நம்பிக்கை வைத்து இருப்பதால் தான் DTH முயற்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். இல்லை படம் டமால் ஆனாலும் ஆகலாம், அதனால் வந்தவரை லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்றும் தோன்றுகிறது.\nஹனிமூன்னா மலைமேலேன்னு இருக்கும் பொது புத்தி போல, படம்ன்னா தியேட்டர்ன்ற பொது புத்தி கண்டிப்பா மாறாது..\nநீங்கள் தெரிவித்த விசயங்களை திரை அரங்கங்கள் பின்பற்றினால் நல்லதே நடக்கும். நல்லதுக்கு காலம் இருக்கா\nதிரைத்தொழில் புதுமை கமலஹாசனால் மட்டுமே முடியும்\nஆரண்யகாண்டம் தயாரிப்பாளரிடம் சொல்லி டிவிடி போட சொல்லுங்கள்.\nகமல் பற்றி தெரியாதவர்களுக்கு அவருடைய பாடல் சொல்லும்.....\nஇவன் தீ என்று தெரிகிறதா\nநண்பரே எனது இதயங் கனிந்த கிருத்துவ மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஎஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.\nவிஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...\nவிஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...\nSANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/1...\nநடிகர் கமலஹாசன் தியேட்டர்களை அழிக்க போகின்றாரா\nகுழந்தையை துன்புறுத்திய நார்வே தம்பதிகளுக்கு தண்ட...\nAt Point Blank-2003/ ஸ்வீடன்/ பேங்க் கொள்ளை,துப்பற...\nTHE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ��சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/darbar-movie-trailer/", "date_download": "2020-07-05T13:55:48Z", "digest": "sha1:4DT5FWLRKFY5IFYXOBHG5KKGVX7YUEAV", "length": 4159, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தர்பார்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor rajinikanth actress nayanthara darbar movie darbar movie trailer director a.r.murugadoss lyca productions இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் டிரெயிலர் தர்பார் திரைப்படம் நடிகை நயன்தா லைகா புரொடெக்சன்ஸ்\nPrevious Post'பிளாக் ஷீப்' யூ டியூப் சேனலின் புதிய தொடர் 'திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீஸஸ்'.. Next Post‘சில்லுக் கருப்பட்டி’ படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது..\n‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த நடிகர் அஜ்மல்..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\nவிஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழல் செய்த பெண் கணக்காளர்..\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:10:07Z", "digest": "sha1:3OYSKZ4XB2ABDVA5XTNEKWYM5BI7EOYI", "length": 4404, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிரகம் எனப்படுவது கல்லிலோ செப்பு முதலிய உலோகங்களிலோ (மாழைகளிலோ) செய்யப்பட்ட கடவுள் மற்றும் அருளாளர்களின் உருவச் சிலை ஆகும். முதலில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் கல்லிலேயே செய்யப்பட்டன. இன்றும் கோயில்களுக்குள் கருவறைக்குள் இருக்கும் மூல மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் பெரும்பாலும் கற்சிலைகளாகவே இருப்பதைக் காணமுடியும். உலோகங்களில் விக்கிரகங்களை உருவாக்கும் கலை பிற்காலத்திலேயே உருவானது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்தில் உலோகத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் பெருமளவில் பயன்பாட்டில் இருந்தன. இன்றைய கோயில்களில் திருவிழாக் காலங்களில் உலாக் கொண்டுசெல்வதற்காக உள்ள உற்சவ மூர்த்திகள் எனப்படும் விக்கிரகங்கள் உலோகத்தாலேயே செய்யப்படுவது வழக்கம்.\nவிக்கிரகங்களைச் செய்வதற்கு விதிமுறைகள் உள்ளன. பல்வேறு கடவுளர்க்கான விக்கிரகங்களுக்குரிய இயல்புகளும், அளவு முறைகளும் சிற்பநூல்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. சிற்பிகள் இவ்வாறு சொல்லப்பட்ட முறைகளில் இருந்து வழுவாது விக்கிரகங்களைச் செய்கிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2010, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/f84p100-youtube-videos", "date_download": "2020-07-05T12:48:11Z", "digest": "sha1:P7JPSGI74E3LRHQDRYVUMKWNG7PHJJ2J", "length": 17797, "nlines": 243, "source_domain": "usetamil.forumta.net", "title": "YOUTUBE VIDEOS", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்த���ரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nஉலகம் அறியாத புதுமை இந்த உலகம் அறியாத புதுமை\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nஎத்து எத்து கவலயின்ன எத்து ..காதலில்\nஇதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா\nநிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே.. இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே.\n\"மலரே மௌனமா\" யாழ்ப்பான ஊருக்குள்ளே பொண்ணோருத்தி ...\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் கானா சமரசம் உலாவும் இடமே\nமக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுக்க பெயர மாத்திக்கிட்daa\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/ipl2019/2019/may/12/chennai-super-kings-vs-mumbai-indians-in-ipl-2019-final-3150343.html", "date_download": "2020-07-05T13:00:33Z", "digest": "sha1:MQP6OJC6XUUK2PJ6IAC4BKYRKX7I4CPU", "length": 11572, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டம் என்றாலே பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இரு அணிகளின் ரசிகர்களும் சற்றும் சளைக்காமல் தங்கள் அணிகளின் பெருமைகளை தொடர்ந்து பதிவிடுவதும், அதற்கு எதிர்தரப்பு பதிலடி அளிப்பதுமாக இருக்கும்.\nஇந்நிலையில், இவ்விரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் அனலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் ஆடவுள்ளது. 2008-ஆம் தொடக்க சீசன் முதல் தோனி தலைமையில் ஆடி வரும் இந்த அணி 2010, 2011, 2018 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அது தவிர பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தற்போது வரை 10 முறை தகுதி பெற்றுள்ளது. மேலும் இறுதி ஆட்டத்துக்கு 8 முறை முன்னேறியுள்ளது.\nஇவை மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதிலும் 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் என இரு கோப்பைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசூதாட்��ப் புகார் எதிரொலியாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டும் கடந்த சீசனில் பங்கேற்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, அசைக்கமுடியாத அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.\nரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை இறுதி ஆட்டத்தில் நுழைந்ததில் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 2013, 2015-இல் சென்னைக்கு எதிராக வென்றதும் அடங்கும். மேலும் 2011, 2013-இல் சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்ற சிறப்பை பெற்றது.\nஐபிஎல் போட்டித் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதியதில் 16-11 என்ற வெற்றிக் கணக்குடன் மும்பை இந்தியன்ஸ் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் நாக்-அவுட் சுற்றுகளில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது. ஆனாலும், இறுதிப் போட்டியில் 2-1 என மும்பை இந்தியன்ஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.\nகுறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடர் உட்பட தோனி தலைமையிலான அணியுடன் 5 முறை இறுதிப்போட்டியில் களம்கண்டுள்ளது. அவற்றில் 2010, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணியுடனும் 2017-ஆம் ஆண்டு ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணியுடனும் மோதியுள்ளது.\n8 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 5 முறை மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 13 இறுதிப்போட்டிகளில் களம்கண்டுள்ளது. அவற்றில் இவ்விரு அணிகளும் இணைந்து 6 ஐபிஎல் கோப்பைகளை தன்வசப்படுத்தியுள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/901", "date_download": "2020-07-05T14:56:40Z", "digest": "sha1:DK5QAE5SOUMMUQVFPITWHXBQ3MQJO347", "length": 5948, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | dam", "raw_content": "\nபவானிசாகர் அணையில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் பலி மகன்களின் உடலை பார்த்து கதறி துடித்த பெற்றோர்..\nஒரு நாள் மழையில் நிரம்பிய அணை... ஒரு டி.எம்.சி. தண்ணீர் வீண்\nதென்பெண்ணையாற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி...பாலைவனமாகவுள்ள வடதமிழகம்\nஅணை திறப்பு நிகழ்ச்சியில் விபரீதம் தேனீக்கள் கொட்டியதில் அதிகாரிகள், செய்தியாளர்கள், விவசாயிகள் படுகாயம்\n மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்புகிறது\nகாவேரி, பவானி ஆற்றில் வெள்ள அபாயம்...\n100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nமத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணம்... கே.எஸ். அழகிரி\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/rk-nagar-by-election-money-distribution-chennai-highcourt-notice-to-the-central-and-state-government-and-election-commission/", "date_download": "2020-07-05T12:54:47Z", "digest": "sha1:MWAPHTBWUMUPFTTMY3RH64PU3NX4G2EI", "length": 12780, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: மத்திய, மாநிலஅரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான திமுக வேட்பாளர் மருது கணேஷ் தொடர்ந்த வழக்கில், மத்திய, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு அமர்வு நோட்டீசு அனுப்பி உள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த உயர்நீதி மன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு , அதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.\nஇந்த வழக்கில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது நடை���ெற்ற பணப்பட்டுவாடா புகார் குறித்து வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தல் தேதி அறிவிக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது. ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nசென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க ‘பாக்ஸ்கான்’ முயற்சி.. கப்பல்கள் மோதல்: கடலில் படிந்துள்ள எண்ணை அகற்றும் பணியில் 750 பேர் கப்பல்கள் மோதல்: கடலில் படிந்துள்ள எண்ணை அகற்றும் பணியில் 750 பேர் காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்\nPrevious டிச.31க்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nNext நடிகர் ஆர்யாவுக்கு மனைவியாக ஆசையா\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:44:50Z", "digest": "sha1:OHJWFGRNLGRLSXFAEJSADRDSDN4SXGGL", "length": 10328, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "போராடி தோல்வியடைந்த மேற்கு இந்தியதீவுகள்: விக்கெட்டுகளை சரித்த அவுஸ்திரேலியா « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | மின்சாரக் கட்டணங்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் வெளியான தகவல்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறியசீனா செல்கிறது WHO\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | நாட்டில் தொற்றில் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின\nHome / விளையாட்டுச் செய்திகள் / போராடி தோல்வியடைந்த மேற்கு இந்தியதீவுகள்: விக்கெட்டுகளை சரித்த அவுஸ்திரேலியா\nபோராடி தோல்வியடைந்த மேற்கு இந்தியதீவுகள்: விக்கெட்டுகளை சரித்த அவுஸ்திரேலியா\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் June 7, 2019\nமேற்கு இந்தியதீவுகள் அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரின் 10வது லீக் போட்டியில், மேற்கு இந்தியதீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நேருக்குநேர் மோதின.\nஇதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியதீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 288 ரன்களை குவித்தது.\nஅவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர்-நைல் 92 ரன்களை குவிந்திருந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டுகளையும், ஓஷேன் தாமஸ், ஷெல்டன் கோட்ரெல், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.\nஇதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 68(105), ஜேசன் ஹோல்டர் 51(57) தவிர மற்ற வீரர்கள் நிலைக்க தவறியதால், அணி தடுமாற ஆரம்பித்தது.\nகடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்ததால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை மட்டுமே அணி குவிந்திருந்தது.\nஅவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆடம் சாம்பா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.\nPrevious: தொடர் தோல்வி…எங்குதான் தவறு இது தெரிந்தால் நான் தான் கோச்: தெ.ஆ ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் வெறுப்புக் கிண்டல்\nNext: ராணுவ முத்திரையுடன் விளையாடிய டோனி: தடை விதிக்குமாறு ஐசிசி கோரிக்கை\nRADIOTAMIZHA | ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை: ICC அறிவிப்பு\nRADIOTAMIZHA | மஹேல ஜயவர்தன:விசேட விசாரணைப் பிரிவு அறிவிப்பு\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=98005", "date_download": "2020-07-05T13:41:26Z", "digest": "sha1:L4SSIEYZYA2USSR47NQ6GSG3WJP6H6Q3", "length": 21320, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "அப்பா – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nதேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கிவைத்து\nபாரடா என்றுகாட்டும் பாங்கினை மறக்கமாட்டேன்\nஊரிலே யுள்ளார்எல்லாம் உன்மகன் உதவானென்று\nநேரிலே வந்துசொன்னால் நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்\nகவலைகள் படவும்மாட்டார் கண்டதை உண்ணமாட்டார்\nதெருவிலே சண்டைவந்தால் திரும்பியே பார்க்கமாட்டார்\nஅடிதடி வெறுத்துநிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்\nஉரிமை யாயுதவி நிற்பார் ஊரிலே எங்களப்பா\nபொய்யவர்க்குப் பிடிக்காது புளுகுவதை வெறுத்திடுவார்\nமெய்பேசி நின்றுவிட்டால் விரும்பியவர் அணைத்திடுவார்\nஉண்மையே பேசென்பார் உழைப்பையே நம்பென்பார்\nஎண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்\nஅன்பாக இருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்\nஅசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்\nபலகதைகள் ஊடாகப் பண்புகளை வளர்த்திட்டார்\nபாரில் வாழநான் பாதையே அப்பாஅப்பா\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்த���ாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : ஜெயராமசர்மா\n- எம். ரிஷான் ஷெரீப் பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும் நடந்தே செல்லத் தலைப்பட்டோம் அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா\nஇராதாவிஜயன் சிந்தைக்கு ஒவ்வா சத்தினை சித்தமிழந்து ஏற்றதனைப் பல சாத்தியங்களை சீரழித்தோம் சுவைக்கடிமை சித்தமானதால், சுண்டைக்காயும் சீனியவரையும் கண்டங்கத்திரியும் கருப்பட்டியும்\nஉன் அந்தப்புரத்தில் சாஜகான் அடிமை\n- ராஜகவி ராகில் - விழி விரல்களாலும் விழிக்கால்களாலும் உன் அழகு தொட்டுத் தொடர்கிறேன் நான் உன் வெள்ளைப் பள்ளத்தாக்குப் புன்னகைக்குள் தூக்கி வீசுகிறாய் நீ என்னை ஆயு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sportstwit.in/author/surya/", "date_download": "2020-07-05T14:20:22Z", "digest": "sha1:V7RPOVAL4IFYTFLJVBSZOCASBAYGZFVR", "length": 8414, "nlines": 72, "source_domain": "sportstwit.in", "title": "Surya – Sports Twit", "raw_content": "\nஅட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என டுவைன் பிராவோ கூறியிருந்தார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள். நேற்று […]\nவிராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..\nஉலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள், இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தற்பொழுது பொழுதுபோக்கிற்காக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார், மேலும் விராட்கோலியை “பிட்னஸ் கிங்” என அவரது ரசிகர்கள் அழைத்துவருகின்றனர். மேலும் நேற்று அவர் 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்து அசத்தினார். அதனை […]\nஇவ்வளவு வேகம் எதுக்கு .\nஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்ட வீரரான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். மேலும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபில் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் . பல கிரிக்கெட் வீரர்கள்தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி […]\nநான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ சமீபத்தில் ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நி��ையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம் உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]\nஅட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.\nவிராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..\nஇவ்வளவு வேகம் எதுக்கு .\nநான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.\nஉங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vidathanet.blogspot.com/2019/04/blog-post_18.html", "date_download": "2020-07-05T13:28:41Z", "digest": "sha1:NEEQTJBXZITLH3YZ7PFYV3P4G6MF327A", "length": 31811, "nlines": 350, "source_domain": "vidathanet.blogspot.com", "title": "செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும் ~ ප්රභාස්වර", "raw_content": "\nசெயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்\nமனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல, கணினி அல்லது இயந்திரங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிடஅறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம்.வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.\nஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.\nஇயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள், எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல் (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.\nகணினி வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்\nகுழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ் தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி, ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள் போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில் நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு, சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தின��ல் உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.\nதமிழ் கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்\nதமிழ் கற்றல் என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள் எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம் என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.\nIntelligence quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல Emotional Intelligence என்ற சொல் உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற சொல்லை, செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம். இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின் பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல் பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.\nமனிதன் - ஏ.ஐ நுட்பம்\nகணினியும், இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட் கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன், கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை ஆகியன ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள் நிறையவே உள்ளன.\n· மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.\n· ஏஐ நுட்பத்தால் இன்றைய சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும் திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.\n· இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய இயலும்.\n· சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள், எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல் (Deep Learning) என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.\n· மேலும் கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு, இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.\n· கணினிக்குத் தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.\n· ஒருகாலத்தில் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன. இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது. ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.\nPosted in: ඡාන තාක්ෂණයஉயிரித் தொழில்நுட்பம்\nபித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள்\nபித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குண...\nඡාන තාක්ෂණයஉயிரித் தொழில்நுட்பம் (34)\nජෛව වගාවஉயிரியல் வளர்ப்பு (15)\nනැනෝ තාක්ෂණයநனோ தொழில்நுட்பம் (62)\nதேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் அழிந்து போகுமா\nசெயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல...\nඡාන තාක්ෂණයஉயிரித் தொழில்நுட்பம் (34)\nජෛව වගාවஉயிரியல் வளர்ப்பு (15)\nනැනෝ තාක්ෂණයநனோ தொழில்நுட்பம் (62)\nதேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் அழிந்து போகுமா\nசெயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520459/amp", "date_download": "2020-07-05T12:54:52Z", "digest": "sha1:JUTH6XZ4G3K7R2QSTGTM272BRJFLR4JZ", "length": 11278, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Kodaikanal, accident | கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து இளம்பெண், சிறுவன் பலி | Dinakaran", "raw_content": "\nகொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து இளம்பெண், சிறுவன் பலி\nகொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் 100 அடி பள்ளத்தில் இன்று அதிகாலை ஆம்னி வேன் உருண்டு விபத்துக்குள்ளானதில் இளம்பெண் மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா(41). இவரது மகன் ராசிக் பரித்(13). அதே பகுதியை சேர்ந்த சாதிக்(41) என்பவரின் மகள் ரூபிதா ஷெரின்(18). உறவினர்களான ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோர் கொடைக்கானல் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோர் மகன், மகளுடன் வத்தலக்குண்டுவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நள்ளிரவு ஆம்னி வேனில் கொடைக்கானலுக்கு புறப்பட்டனர்.\nஆம்னி வேனை ரஹ்மத்துல்லா ஓட்டி வந்துள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் க��டைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய வேன் சாலையோர தடுப்பை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூபிதா ஷெரின், ராசிக் பரித் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காயங்களுடன் வேனில் சிக்கியிருந்த ரஹ்மத்துல்லா, சாதிக் ஆகியோரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இளம்பெண் மற்றும் சிறுவன் பலியான சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கம் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் படுகாயம்\nசேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து, அபராதம் வசூல்\nகீழடி 6-ம் கட்ட அகழாய்வு: அகரத்தில் மண்பானைகள் அதிகளவில் கண்டுபிடிப்பு.. அன்ன சத்திரமாக இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் தகவல்\nநாமக்கல்லில் 5 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, கொல்லிமலை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிப்பு\nதென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு லட்சம் பி.சி.ஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது\nதிருப்பத்தூர் பகுதியில் பலத்த மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது: ஊரடங்கால் பொதுமக்கள் செல்ல தயக்கம்\nதிண்டுக்கல் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் மக்கள் அவதி\nஒட்டன்சத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய நீர்தேக்கத்தொட்டி அகற்றம்\nஅரசு ஊழியர்களுக்காக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்\nகாரைக்குடி வனப்பகுதியில் கொட்டப்பட்ட கெட்டுப்போன பால் பாக்கெட்கள்: விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்\nசெங்கல்பட்டில் லாரி மூலம் கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் போலீசாரால் பறிமுதல்\nசுரண்டை அருகே சீவலசமுத்திரத்தில் பழங்கால கற்சிலை கண்டெடுப்பு\nநெல்லை கால்வாய் கடைமடை பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்: தண்ணீரின்றி பாழாகும் விவசாயம்\nதேயிலை தோட்டத்தில் கரடி முகாம்: தொழிலாளர்கள் அச்சம்\nமைக்ரோ நிதி நிறுவன கடன்: பழங்குடி மக்கள் பரிதவிப்பு\nதூண்கள், சாலையில் விரிசல்; மரங்கள் முளைத்து சிதிலமடையும் காவேரி பாலத்தால் விபத்து அபாயம்: நெடுஞ்சாலைத்துறை கவனிப்பது அவசியம்\nஊரடங்கு கெடுபிடியால் வரத்து குறைந்தது; கரும்பாலைகளில் வெல்லம் உற்பத்தி 30 சதவீதம் சரிவு: ஆலை உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு\nஊரடங்கு நேரத்தில் லோடு வாகனத்தில் கூட்டம் கூட்டமாக பயணம்: திருவள்ளூர் அருகே தொழிலாளர்களை ஏற்றி சென்றதால் பரபரப்பு\nதூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் அடிப்படை வசதியில்லாத கொரோனா சோதனை சாவடிகள்: பயணிகள் கடும் அவதி\nவெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை மீட்க தனி விமானம் அனுப்பி வைக்க கோரிக்கை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் இணைய வழி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/01/blog-post_62.html", "date_download": "2020-07-05T13:53:04Z", "digest": "sha1:XFEUH64XKTNX7XJJO2O5RKWRAOH3GMXW", "length": 8737, "nlines": 195, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தென்மொழி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதென்மொழியே தன் மொழி என்றும் அது எப்படி உருவாகியது என்றும் தென்மொழித்தெய்வமே சொல்லும் இடம் புராணம் எப்படி கற்பனை வழியாக மெய்யை தொட்டுவிடமுடியும் என்பதற்கான உதாரணம்\nகால் எனில் காற்று. அலையலையென எழுந்துவரும் முடிவிலா காற்றென்றே காலம்\nஅன்ன எனில் போல என்று பொருள். அன்னதே அன்னமென்றாகியது\nபொருளை பிறிதொன்றுடன் ஒப்பிடாமல் அறியமுடியாது. ஒப்பிடப்பட்ட முதற்பொருளின் முன்பாக அனைத்துடனும் ஒப்பிடப்படும் முழுப்பொருள் நின்றிருந்தது\nது அன்னத்தைப் பொருளென்றாக்குகிறது. சொல்லில் பொருளென குடிகொள்கிறது\nகுடி என்றால் வாழ்வது. கூடுதல் என்றால் இணைவது, மிகுவது. கூடுவதே குடி. குடியை கூடு என்றும் நாங்கள் சொல்வதுண்டு.\nவழிதலென்பது வழியென்றானது. வழியே வாழ்வென்றானது. வாழ்வே வழுத்துதல் என்க\nஎன்றெல்லாம் சொல் எப்படி மொழியாகியது என்று சிவனே சொல்லிச்செல்லும் இடம் அழகியது என்ற���ல் வாழை என்பது வாழ்விலிருந்து வந்த சொல் என தாவிச்செல்லும் இடம் கவிதை. அதை நீங்கள் வேறுவகையில் ரப்பர் நாவலிலும் சொல்லியிருந்ததாக நினைவு\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇருகோடுகள் வரைந்த ஒரு ஒவியம்.\nஇறையுடன் வாழ்தல் - இறையாதல்\nஇறைதத்துவமும் மனிதத்துவமும் (கிராதம் 79-82)\nஅர்ச்சுனன் செல்லும் அகவெளிப்பயணம். (கிராதம் - 78)\nஆணின் பார்வையும் பெண்ணின் பார்வையும். (கிராதம் 73)\nஉக்கிர கீதை (கிராதம் 67)\nஅறிந்ததை அறிவதே கல்வி. (கிராதம் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/11/blog-post_58.html", "date_download": "2020-07-05T13:49:30Z", "digest": "sha1:3WSW4QO2V7MATMISVMADEKZ3XHVQBLOZ", "length": 7475, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மல்லனும் தந்தையும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபீமன் தன் மகனை எதிர்கொள்ளும் இடம் அழகானது. அவனை ஒரு சகமல்லன் என்று அவன் எண்ணுவான் என நினைக்கையில் அவன் தன் மகனின் மிகப்பலவீனமான இடத்தை அனிச்சையாகத் தொட்டுப்பார்க்கிறான். அந்த இடத்தில் வெறும் தந்தையாக ஆகிறான். அல்லது மற்போர் அறிந்த தந்தையாக மாறிவிடுகிறான். இந்த மாயை தான் பீமனை கட்டிப்போட்டிருக்கிறது. கடைசிவரை அவனால் விடுதலைபெறமுடியாமலும் ஆக்குகிறது. அவன் மாமலர் தேடிச்செல்பவன். ஞானத்தை வேண்டாம் என்று சொல்லிச்செல்பவன் இல்லையா\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபித்தனாக்கும் பேருண்மை தரிசனம் (எழுதழல் - 53)\nதன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)\nஅணிகொண்டெழுதல் (எழுதழல் - 51)\nவெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப்\nநதிநீர்ப்பெருக்கில் உருவழியும் நீர்நிலைகள். (எழுதழ...\nவிட்டு விடுதலையாகி அடையும் முக்தி (எழுதழல் - 41)\nபக்தியில் பெண்ணாகும் பெருநிலை (எழுதழல் - 43 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/24", "date_download": "2020-07-05T14:32:23Z", "digest": "sha1:OUVQXTT6C6ZNVAFZ6YLKMC2VXW3MDKXK", "length": 12384, "nlines": 34, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nமின்னம்பலம் - மக்கள் மனம் - ஒரு சோறு பதம்\nதமிழகத்தில் மக்களவை, மினி சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 18 ஆம்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாக மக்களின் மனதை அறிய தர்மபுரி தொகுதியில் வலம் வந்தோம்.\nஏன் தர்மபுரிக்குச் சென்று வந்தோம்\n2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்தன. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மமக, முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, மதிமுக, தேமுதிக, கொமதேக, ஐஜேகே ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அப்போது தனித்து நின்ற அதிமுக 37 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தர்மபுரியிலும் வென்றன. தர்மபுரியில் பாமகவின் அன்புமணி வெற்றிபெற்றார். அதிமுக இரண்டாம் இடமும், திமுக மூன்றாம் இடமும் பெற்றன.\n2014 தேர்தலில் 37 தொகுதிகளில் வென்ற அதிமுகவும், தர்மபுரியில் தேஜகூ சார்பாக வென்ற பாமகவும் (தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அநேக கட்சிகளும்) இப்போது 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்ற நிலையில் திமுக எதிர்த்து நிற்கிறது. தர்மபுரி தொகுதியில் தட்பவெப்பத்தை உணர்ந்தால் அது தமிழ்நாடு முழுமைக்குமான தாக்கத்தின் பிரதியாக இருக்கிறது என்ற காரணத்தாலேயே நாம் தர்மபுரியைத் தேர்ந்தெடுத்தோம்.\nமேலும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குள் அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளும் வருவதால் மக்களவை, மினி சட்டமன்றம் ஆகிய இரு தேர்தல்களிலும் தர்மபுரியின் பிரதிநிதித்துவம் முன் மாதிரியாக இருக்கிறது.\nஅந்த அடிப்படையில் தர்மபுரி மக்களவைக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரு தொகுதிகளிலும் தலா 200 பேரிடம் இத்தேர்தல் தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம்.\nஅரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைத் திட்டமிட்டே இந்தச் சந்திப்பில் தவிர்த்துவிட்டோம். ஏனெனில் அவர்கள் ஒரு முன்முடிவோடுதான் கேள்விகளை அணுகுவார்கள். எந்தக் கட்சியிலும் இல்லாத, சமூகத்தின் பல்வேறு படிநிலைகளை, தரப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களைச் சந்தித்து மின்னம்பலம் கடந்த சில தினங்களில் முன்வைத்த கேள்விகளுக்கான பதில்கள் அப்படியே உங்கள் பார்வைக்கு சிறப்பு அட்டவணைகளில் தரப்பட்டுள்ளன. மக்���ளின் எண்ண ஓட்டங்களை இப்போது பார்ப்போம்.\nதர்மபுரி மக்களவை - அரூர் சட்டமன்றம்\nதொகுதி முழுக்க வலம்வந்ததில் புதிய வாக்காளர்கள் பெரும்பாலானோர் மத்திய ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.\nவியாபாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்கள் போன்றோரும் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.\nதிமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து போன்றவை மிடில் கிளாஸ் மக்களையும், விவசாயிகளையும் கவர்ந்துள்ளன.\nஆளுங்கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் வெற்றிபெற முடியாது என்று நம்மிடம் பேசிய வறுமைக் கோட்டுக் கீழே உள்ள மக்களே சொல்வது ஆச்சரியமான உண்மை.\nதர்மபுரி மக்களவை - பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றம்\nபாப்பிரெட்டிபட்டி தொகுதி முழுக்க மூன்று வேட்பாளர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் சின்னங்களே பிரதான பங்கு வகிக்கின்றன.\nதர்மபுரியை ஒட்டியுள்ள பகுதிகளின் வாக்குகளை மட்டுமே அதிமுக, அமமுக வேட்பாளர்கள் நம்பியுள்ளனர். மற்ற இடங்களில் எல்லாம் உதயசூரியன் சின்னமே என்கிறார்கள் பரவலான வாக்காளர்கள்.\nஇந்தத் தொகுதியில் அதிமுகவினர் தங்கள் சாதனைகளைவிட அன்புமணியையே முன்னிறுத்தி வாக்கு கேட்பது அதிமுக தொண்டர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது.\nஅன்புமணி, அமைச்சர் அன்பழகன் சேர்ந்து செல்லுமிடங்களில் மட்டுமே அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் செல்கிறார்கள். மற்ற இடங்களில் இந்த ஒற்றுமை இல்லை.\nஒட்டுமொத்த தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் சரிபாதிப் பேர் இந்தத் தொகுதியில் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி வெற்றி பெறுவதாக தர்மபுரியை ஒட்டியுள்ள பகுதிகளில் தெரிந்தாலும், தொகுதியின் மறு பகுதியில் அவரை யாரென்றே தெரியவில்லை. ஆகையால், ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடாவை மட்டுமே நம்பியுள்ளனர்.\nஇங்கும் புதிய வாக்காளர்களும், இளைஞர்களும் மோடி மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஏழை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு ஊழியர்களும் மாநில, மத்திய அரசுகளின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஇங்கிருக்கும் எஸ்சி, எஸ்டி வாக்குகள் முழுக்க முழுக்க திமுக அணியையே சென்று சேரும் என்பதே நில��மை.\nஇந்தச் சந்திப்பின்போது பால் விற்பனையாளர், துணிக் கடைக்காரர், இல்லத்தரசி, டிரைவர், விவசாயி, பூசாரி, மேடைப் பாடகர், இரும்பு வியாபாரி என்று பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைத் தொகுத்து அட்டவணையாகக் கொடுத்திருக்கிறோம்.\nபல வியாபாரிகள் ஜிஎஸ்டி வரியின் இப்போதைய வடிவத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறார்கள். அதுபோல பாமகவை ஆதரிக்கும் பலரும் அன்புமணிக்காக ஆதரிக்கிறோம் என்று வித்தியாசமான ஒரு காரணத்தைச் சொன்னார்கள்.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/902", "date_download": "2020-07-05T14:46:48Z", "digest": "sha1:HOGJ5TABNHNV35SH5BT676IU6KYSJA5P", "length": 6882, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | K Balakrishnan", "raw_content": "\nவேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்\nஎன்எல்சி விபத்து: ரூ 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை- மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் வலிறுத்தல்\nகுடிமராமத்து பெயரில் மோசடி, கண்துடைப்பு... -மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... மா.கம்யூ., அறிவிப்பு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு... தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்\nகரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nகரோனா நிவாரண நிதி வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்- கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு\nதேர்வு ரத்து: வற்புறுத்தலுக்கு பிறகுதான் இந்த முடிவு என கே.பாலகிருஷ்ணன் தாக்கு\nநிலைமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல... ஆனால்... -கே.பாலகிருஷ்ணன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcnn.lk/archives/847556.html", "date_download": "2020-07-05T13:41:29Z", "digest": "sha1:S6I6FKAIOHDDI4VJPGPKV227PEFRA4ZG", "length": 7046, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மழையுடனான காலநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது!", "raw_content": "\nமழையுடனான காலநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது\nJune 9th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும்(திங்கட்கிழமை) மழையுடனான காலநிலை நீடிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nகாலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதற்கமைய மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை வீச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கைக்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு UAE எச்சரிக்கை\nவிடுதலை புலிகள் இயக்கத்திற்கு நந்திக்கடலிலே இறுதி முடிவு கட்டியது போல் சிங்களவர்கள் இணைந்து இறுதி முடிவை கொடுப்பார்களாம்\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு\nஹேமசிறி பெர்ணான்டோவிடம் 3 மணித்தியாலங்கள் விசாரணை\nஅதிபரை நியமிக்குமாறு கோரி வித்தியானந்த கல்லூரிக்கு முன் மாபெரும் கவனயீர்ப்பு.\nமீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி\nபகுதி அளவில் நீரில் மூழ்கியது யாழ். சர்வதேச விமான நிலையம்\nஇராணுவ கலாசாரத்தை பின்பற்றிய ஒருவர் ஜனநாயக கலாசாரத்தை பின்பற்றுவது கடினம்- வஜிர\nஈஸ்டர் தாக்குதல் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நா���ாளுமன்றத்தில்\nதிருகோணமலை- மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிப்பு\nஇலங்கைக்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு UAE எச்சரிக்கை\nநிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு\nஹேமசிறி பெர்ணான்டோவிடம் 3 மணித்தியாலங்கள் விசாரணை\nமீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி\nபகுதி அளவில் நீரில் மூழ்கியது யாழ். சர்வதேச விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rightmantra.com/?p=28408", "date_download": "2020-07-05T14:48:49Z", "digest": "sha1:MQVLV65LZNPV7JFDCHRQGSILKVBDM5CJ", "length": 31421, "nlines": 226, "source_domain": "rightmantra.com", "title": "அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா\nஅப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா\nஇன்று ஆங்கிலத் தேதிப்படி நம் பிறந்தநாள். பொதுவாக தமிழ் மாதத்தில் ஜென்ம நட்சத்திரப்படி வரும் பிறந்தநாளைத் தான் நாம் கொண்டாடுவது வழக்கம். அது ஆன்மாவுக்கு. இது ஊர் உலகிற்கும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும். உங்கள் வாழ்த்துகள் மேன்மேலும் இந்த எளியோனின் பணியை சிறக்க செய்யவேண்டும். அதுவே நம் பிரார்த்தனை.\nகுன்றத்தூர் முருகன் – உற்சவர்\nஇன்று பெற்றோரிடம் ஆசி, ஆலய தரிசனம், பின்னர் நம் கடமை – இவை தான் நமது ஷெட்யூல். மாலை விழித்திறன் சவால் கொண்ட மாணவியர் பயிலும் ‘விழிகள்’ அமைப்பின் அலுவலகம் சென்று அங்கு அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு பின்னர் சிந்தாதிரிப்பேட்டை சிவன் கோவிலில் நடைபெறும் செந்தழிமரசு திரு.கி.சிவக்குமார் அவர்களின் சொற்பொழிவுக்கு சென்று ஈசனின் பெருமையை சிரவணம் செய்யவிருக்கிறோம்.\nஇத்துடன் அளித்திருக்கும் பதிவில் நமது தளத்தின் ஓவியர் ஐயா சசி அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியம் இடம்பெற்றுள்ளது. இக்கதையின் கருவை முன்பே அவரிடம் கூறி ஓவியம் தயாராகிக்கொண்டிருந்தது. ஆனால் என்று இந்த பதிவை அளிக்கவேண்டும் என்று திட்டமிடவில்லை. இருப்பினும் நம் பிறந்த நாளான இன்று முருகப்பெருமானின் பெருமையை பேசாவிட்டால் பிறந்து என்ன பயன் எனவே முருகப்பெருமானின் திருவிளையாடல் ஒன்றை விச���ஷ பதிவாக தருகிறோம். நேற்று சசி அவர்களை சந்தித்து இந்த ஓவியத்தை நிறைவு செய்து பெற்றுக்கொண்டு வந்தோம். இன்று முருகனை அவசியம் சிந்திக்கவேண்டும் என்று கருதி இப்பதிவை விசேஷமாக எழுதினோம்.\n”நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே\nதிருச்செங்கோடு மலை ‘ஸர்ப்ப கிரி’ என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை\nகொங்கு நாட்டு தலங்களுள் தனிச்சிறப்பு பெற்றது திருச்செங்கோடு. செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் ‘மாதொரு பாகர்’ சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் ஆறு அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை – பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.\nஇம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.\nஇந்த தலத்தில் குணசீலன் என்கிற அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருச்செங்கோடு முருகப்பெருமானுக்கு பூக்கள் பறித்து மாலை சூட்டும் திருந்தொண்டை புரிந்து வந்தார்.\nபாண்டிய நாட்டில் உள்ள வைணவத் தலம் திருக்குருகூர். இது பாண்டிய நாட்டு நவதிருப்பதிகளுள் ஐந்தாம் தலம் ஆகும். இந்த ஊரில் பிரதிவாதி பயங்கரன் என்கிற பண்டிதன் வாழ்ந்து வந்தான். பலருக்கு இவன் பேரைக் கேட்டாலே அதிருது ரகம் தான். அந்தளவு வாதம் செய்வதில் வல்லவன். போட்டிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து அவர்களை தோற்கடித்து பயங்கர தண்டனையையும் கொடுத்து அனுப்புவான். அதனால் மெத்த படித்த பண்டிதர்கள் கூட இவன் பெயரைக் சொன்னாலே பதறியடித்துக் கொண்டு ஓட்டமெடுப்பார்கள்.\nஇல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன – கந்தசஷ்டி SPL 4\n‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3\n‘உள்ளம் உருகுதையா’ தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் – கந்தசஷ்டி SPL 2\nசிவபெருமானைப் போல முருகனுக்கும் பன்னிரு திருமுறை உண்டு தெரியுமா\nதிருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன பெரியவா\nதன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\nஒருமுறை திருச்செங்கோட்டுக்கு இவன் வந்தபோது பிரதிவாதி வந்திருக்கிறான் என்று தெரிந்துகொண்டு பல அறிஞர்கள் ஓட்டமெடுத்தனர்.\nபோட்டியில் பங்கேற்று வாது புரிய யாரும் கிடைக்காது ஏமாற்றமடைந்த பிரதிவாதி பயங்கரனின் பார்வையில் அதுசமயம் முருகனின் திருத்தொண்டுக்காக பூக்களை பறித்துக்கொண்டிருந்த குணசீலர் பட்டார்.\nஅவரிடம் சென்று “உங்கள் ஊரில் அறிஞர்கள் படித்தவர்கள் என்று யாருமே இல்லையா\nகுணசீலர், “ஐயா படித்தவர்கள் என்று யாரை நீங்கள் கருதுகிறீர்கள் யாராக இருந்தாலும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதன்றோ சான்றோர் வாக்கு” என்றார்.\nஇதை கேட்ட பிரதிவாதி பயங்கரன் துணுக்குற்று, “என்ன… நான் ஒரு கேள்வி கேட்டால் நீ ஒரு பதில் கூறுகிறாய் இறுமாப்போ” என்றான் சற்று கோபமாக.\nகுணசீலர் : “இல்லை ஐயா பெரியோர் கூறியதை சொன்னேன்”\nபிரதிவாதி பயங்கரன் : “உங்கள் ஊரில் கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் ஒருவரையும் காணோம். பார்க்க பண்டாரம் போல இருக்கும் நீ எனக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறாய்…” என்றார்.\n“ஐயா… நான் எங்கே பதிலளிக்கிறேன். உங்களை கேட்கச் செய்வது அந்த செங்கோட்டு வேலன். என்னை பதில் அளிக்கச் செய்வதும் அந்த செங்கோட்டு வேலன்.”\n“அப்படியென்றால் நாளை மறுநாள் நடக்கும் வாதுப் போட்டியில் பங்கேற்று என் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை ஜெயித்துக்காட்டு. இல்லையென்றால் திருச்செங்கோட்டில் கற்றறிந்த சான்றோர்களே யாரும் இல்லை என்று நான் செல்லுமிடமெல்லாம் தண்டோரா போடுவேன்” என்றான்.\n“முருகன் திருவுளப்படி நடப்பது நடக்கட்டும்” என்றார் குணசீலர்.\nபிரதிவாதி அங்கிருந்து போனவுடனே குணசீலரை சூழ்ந்துகொண்ட ஊர் மக்கள் சிலர் “என்ன காரியம் செய்த்துவிட்டீர் குணசீலரே அவனை வாதில் வென்றவர் யாருமே கிடையாது. சூது வாது அறிந்தவன் அவன். நீ தோற்றுவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான்… பே��ாமல் இரவோடு இரவாக எங்கேனும் ஓடிப்போய்விடு…” என்றனர்.\n“எந்தை முருகனிருக்க எனக்கென்ன கவலை” என்று கூறிய குணசீலர் நேரே செங்கோட்டு வேலன் சன்னிதி சென்று குகனின் பாதம் பணிந்து முறையிட்டார்.\nஅன்றிரவு குணசீலரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் “அன்பனே கவலை வேண்டாம். உன் பகைவனை நாம் வென்று உனது துயரை தீர்ப்போம்” என்று கூறிவிட்டு மறைந்தார்.\nபோட்டிக்கு முந்தைய நாள் காலையில் பிரதிவாதி பயங்கரன் வெண்குடை தாளமேள கண்டிகையுடன் பல்லக்கில் திருச்செங்கோடு மலையை சுற்றிப்பார்க்க புறப்பட்டான்.\nமலைக்கு சமீபமாய் வருகையில் அம்மலையை பார்த்து “இது ஸர்ப்ப சயிலம் (பாம்புமலை) என்றால் இம்மலை ஏன் படமெடுத்து ஆடவில்லை” என்று பொருள் படும்படி, கட்டளைக் கலித்துறையில்\nமென்ன அமரில் படம்விரித்து ஆடாதது என்\nஎன்று ஒரு கவியை புனைந்து பாடினான். பாடினானே தவிர அதை முடிக்கத் தெரியவில்லை. மேற்கொண்டு அதை என்ன பாடி அதை முடிப்பது என்று தெரியாமல் திணறினான்.\nஅப்போது அங்கு ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவன்,\n“முருகனது மயில் வாகனம் கொத்துமென்று படமெடுத்தாடவில்லை அரவம்” என்ற பொருள்படும்படி,\n”…..அஃதாய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாடுயர்ந்த\nகுமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்துமென்றே\nஒரு ஆடுமாடு மேய்க்கும் பொடியன் இப்படி பிரமாதமாக கவி புனைகிறானோ என்று வியந்த பிரதிவாதி பயங்கரன், “என் கேள்விக்கு இத்தனை பொருத்தமாக பதில் சொன்ன நீ யாரப்பா” என்று கேட்க, “ஐயா… இந்த ஊரில் வாழும் முருகனடியார் குணசீலரின் கடை மாணாக்கன் நான். அவரிடம் இசை கற்று வந்தேன். ஒரு முறை அவர் சுட்டிய வினா ஒன்றுக்கு பதில் சொல்லவியலாது திணறினேன். ஆசுகவி பாடுவதில் உனக்கு புலமை இல்லை. பேசாமல் மாடு மேய்க்கப் போ” என்று என்னை விரட்டிவிட்டுவிட்டார். அது முதல் ஆடு மாடுகளை மேய்த்து பிழைத்து வருகிறேன்” என்றான்.\nகுணசீலரிடம் பாடம் கற்று தேர்ச்சி பெறாத ஒரு கடை மாணவருக்கே இத்தனை புலமை என்றால் குணசீலரின் புலமையை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாதே என்று கருதிய பிரதிவாதி பயங்கரன் தனது பரிவாரங்களோடு இரவோடிரவாக திருச்செங்கோட்டை விட்டு ஓட்டமெடுத்தான்.\nஇப்படியாக குணசீலரிடம் போட்டிக்கு வரும் முன்பே திருச்செங்கோட்டு இடையனிடம் தோற்று ஓடிப்போனான் பிரதிவாதி.\nஆட்டிடையனாக வந்து பிரதிவாதி பயங்கரனின் செருக்கை அறுத்தது முத்தமிழ்க் கடவுளான அந்த முத்துக்குமரன் என்று சொல்லவும் வேண்டுமா என்ன\nஅன்று மதுரையில் பாணபத்திரருக்காக விறகு சுமந்தான் தகப்பன். இங்கு திருச்செங்கோட்டில் ஒரு ஏழை அடியாருக்காக ஆடுமாடுகள் மேய்த்தான் பிள்ளை.\nமுருகப்பெருமானின் இந்த திருவிளையாடலையும் பிரதிவாதி பயங்கரன் இரவோடு இரவாக திருச்செங்கோட்டை விட்டு நீங்கியது பற்றியும் கேள்விப்பட்ட குணசீலர் செங்கோட்டு வேலர் சன்னதி முன்பு சென்று காதலாகி கசிந்துருகி கதறினார்.\n“கந்தா… கடம்பா… கதிர்வேலா… தேவாதி தேவர்களும் உன் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கொண்டிருக்க நீயோ இந்த ஏழைக்காக இரங்கி ஆடு மாடுகளை மேய்த்தனையோ என்னே உன் கருணை என் ஆவி உள்ளவரை உனக்கு திருத்தொண்டு செய்ய அருள்புரியவாயாக” என்று பலவாறாக வணங்கித் துதித்தார்.\nசொன்னபடியே தனது ஆயுள் உள்ளவரை முருகப்பெருமானுக்கு மலர் பறித்து மாலை சூட்டும் திருத்தொண்டு புரிந்த குணசீலர் இறுதியில் குக சாயுஜ்ஜியப் பதவியை அடைந்தார்.\nஇந்த வரலாறு திருச்செங்கோட்டு புராணத்திலும் ‘கொங்கு மண்டல சதகம்’ செய்யுளிலும் உள்ளது.\nஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்\nகூறு செய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள்\nஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க\nமாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்\nஇந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nதன்னை பாட மறுத்தவனை தடுத்தாட்கொண்ட தண்டபாணி – இது முருகன் திருவிளையாடல்\n‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்\nமருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…\n“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா\nசின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nசெல்ஃ���ோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு\nமுருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2\nஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்\nகலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nகாங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்\n“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே\nவள்ளிமலை அற்புதங்கள் தொடரின் … DON’T MISS\nவள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன் – வள்ளிமலை அற்புதங்கள் (4)\nவள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\n‘அபாயம்’ என்று வந்தவனுக்கு கிடைத்த ‘அபயம்’ – உங்களுக்கும் கிடைக்கும்\nகாக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்\nஏழையின் குடிசையில் சில சூரியன்கள் – ரைட்மந்த்ரா முப்பெரும் விழா UPDATE 1\nவள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)\n4 thoughts on “அப்பன் விறகு சுமந்தான். பிள்ளை என்ன செய்தான் தெரியுமா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுந்தர் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/29105", "date_download": "2020-07-05T12:28:36Z", "digest": "sha1:A34JCUQ4EJH7OE2ULPX2V3JGKFU2ZZ4S", "length": 7310, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "டெரகோட்டா ஜுவல்லரி மேக்கிங் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅன்பு தோழிகளே, எனக்கு முகநூலில் தெரிந்த ஒருவர் பெங்களூரில் டெரகோட்டா ஜுவல்லரி செய்ய கற்றுக்கொடுப்பதாக சொன்னார். இந்திரா நகர் அல்லது நம்மில் யார் வீட்டிலேனும் அவன் இருந்தால் வந்து சொல்லித் தருவதாக சொல்கிறார். 17 - 21 தேதிகளில். ஒரே ஒரு நாள் வகுப்பு. 2000 - 3000 வரை ஆகும் போல தெரிகிறது. வர விருப்பம் உள்ளவர்கள் சொன்னால் அதற்கு ஏற்ப மெட்டீரியல் கொண்டு வருவதாக சொல்கிறார். யாரும் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.\nபெங்களூர்ல இருக்கும்போது இப்படி கேட்டிருக்க மாட்டீங்களா\nட்ரகோட்டா வேலைப்பாடு பாலிமர் க்ளே போல தானே... சிரமம் இல்லை. நானே டுட்டோரியல் கொடுப்பேன். ஆனாலும் முறையா ஒருவரிடம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது மிஸ் பண்ண வேண்டாம் என பார்க்கிறேன். நல்ல வேளை நான் பெங்களூரில் இருக்கும் போது நடக்குது :P\nகவிதைமன்றம் - 1 தலைப்பு : \"தீ\"\nஆரி சர்தோஷி வொர்க் கற்றுக் கொடுக்கப்படும்\nபவுச் (pouch) எதற்க்கு உபயோகிக்கலாம்\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/2019/10/18/95-of-tested-baby-foods-in-the-us-contain-toxic-metals/", "date_download": "2020-07-05T12:41:32Z", "digest": "sha1:EWYMH6P4GHJ4SDGXF6GQPGXN4I2JX377", "length": 17507, "nlines": 191, "source_domain": "www.jaffnavision.com", "title": "குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு!- வெளியானது அதிர்ச்சி தகவல் - jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்த���ண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nHome ஏனையவை குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு- வெளியானது அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.\nசமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள 168 வகையான குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில், எச்.பி.பி.எஃப் அமைப்பு மேற்கொண்ட சோதனையில், அந்த உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நான்கில் ஒரு உணவுப்பொருளில் கன உலோகங்களான ஆர்செனிக், காரீயம், கேட்மியம் மற்றும் பாதரசம் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nநச்சு உலோகங்களைக் கொண்ட இம்மாதிரியான உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் வள���்ச்சி பாதிக்கப்படுகிறது, அவர்களின் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது, மேலும் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என எச்.பி.பி.எஃப் அமைப்பு விளக்கியது.\nமிகவும் நச்சுத்தன்மை உடைய உணவுகளின் பட்டியலில், பைகளில் அடைக்கப்பட்ட அரிசி சார்ந்த பொருட்கள், ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகள், ஓட்ஸ் தானியங்கள், மாக்கரோனி (உலர் பாஸ்தா) மற்றும் சீஸ், பப்ஸ் வகை தின்பண்டங்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் வழக்கமாக உட்கொள்ளும் பிற உணவுகள் ஆகியவை அடங்கும்.\nபகுப்பாய்வு செய்யப்பட்ட 61 பிராண்டுகளின் குழந்தை உணவுகள் அமெரிக்காவின் 14 பெருநகரங்களில் உள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இருந்து வாங்கப்பட்டது என (எச்.பி.பி.எஃப்) அமைப்பு தெரிவித்தது.\nஇந்த உணவுகள் குழந்தைகளின் மூளைக்கு 55 சதவீத ஆபத்தை விளைவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ்ப்பாணத்துக்கான விமான சேவை பெருமைமிக்க தருணம் – எயர் இந்தியா தலைவர்\nNext articleஎழுவர் விடுதலையை நிராகரித்தார் தமிழக ஆளுநர்\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-07-05T14:20:38Z", "digest": "sha1:GVCZYQISTCL55CXU42EFVMCDE6YM4ZJH", "length": 13218, "nlines": 253, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கலைமாமணி சரோஜ் நாராயணசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கலைமாமணி சரோஜ் நாராயணசாமி\nஎழுத்தாளர் : கலைமாமணி சரோஜ் நாராயணசாமி\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஓம்சக்தி நாராயணசாமி - - (1)\nகலைமாமணி அறந்தை நாராயணன் - - (5)\nகலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி - - (1)\nகலைமாமணி சரோஜ் நாராயணசாமி - - (1)\nகலைமாமணி டாக்டர் வாசவன் - - (27)\nகலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல் - - (14)\nகலைமாமணி யோகா - - (1)\nகலைமாமணி வலம்புரி சோமனாதன் - - (2)\nகலைமாமணி வி.ராமமூர்த்தி - - (1)\nகலைமாமணி விக்கிரமன் - - (38)\nகோ.பெ. நாராயணசாமி - - (3)\nசுந்தம்பட்டி வெ. நாராயணசாமி - - (1)\nசுப.கோ.நாராயணசாமி - - (1)\nதஞ்சை.வி. நாராயணசாமி - - (2)\nலெ. நாராயணசாமி - - (2)\nவெ. நாராயணசாமி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுதல் உலகப்போர், கு.வெ.கி. ஆசான், தலைவி, ஸ்தவ, russo, ஆதி சக்தி ரகசியம், குற்றப், காயகற்பம், தேசத்தை, எம். சரவணன், Anuthama, மணிபாரதி, பாவ்லோ, பண்பாடும், Amerikka\nலீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi\nஅறமும் அறநெறிச் சிந்தனைகளும் -\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் -\nதிருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai\nஉலகின் சிறந்த நாடோடிக் கதைகள் -\nவிகடன் முத்திரைக் கதைகள் -\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லியோ டால்ஸ்டாய் -\nநாட்டுக்கு உழைத்த ��ல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் -\nசுய இன்பம் - சொப்பன ஸ்கலிதம் - துரித ஸ்கலிதம் போக்க வழிமுறைகளும் மருந்துகளும் -\nபுத்தகத்தின் கதை - Puthagathin Kathai\nவிடியலைத் தேடும் மான்சி - Vidiyalai Thedum Mansi\nஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=19105", "date_download": "2020-07-05T13:48:15Z", "digest": "sha1:XSX6NHD35GNIEOQV2I7NDLI7DY5L4XVA", "length": 5655, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "கவிதைகள் » Buy tamil book கவிதைகள் online", "raw_content": "\nபதிப்பகம் : கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)\nகலை . இலக்கியச் சங்கதிகள் கவியூற்று\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கவிதைகள், ரிஷி அவர்களால் எழுதி கலைஞன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரிஷி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nவெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனித குல மாணிக்கம் ஜவஹர்லால் நேரு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=25342", "date_download": "2020-07-05T14:59:35Z", "digest": "sha1:23RVXGHMGKSUU4ZUA2VGFZNDIQ4RE26B", "length": 6775, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Guru Poojai - குருபூஜை » Buy tamil book Guru Poojai online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nகாலம் குறைந்த செலவில் நோய்களைக் குணமாக்கும் குடும்ப வைத்தியம்\nஇந்த நூல் குருபூஜை, வீரமணிதாசன் அவர்களால் எழுதி அருள்மிகு அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nதமிழ்நாட்டுத் தவ யோகிகள் முப்பது பேர் - Tamizhnattuth Thava Yogigal Muppathu Paer\nவரம் தரும் வல்லப கணபதி\nஇந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam\nகருணா சாகரம் காஞ்சி மகான்\nமுத்துக்கள் முப்பது - Muththukkal Muppadhu\nஅள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி - Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகிழ்ச்சியூட்டும் தெனாலிராமன் கதைகள் - Magizhchchiyoottum Thenaliraman Kadhaigal\nசுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் - Swamy Vivekanandar Ponmozhigal\nஅன்புச் செல்வங்களுக்கு அழகழகான பெயர்கள் - Anbu Selvangalukku Azhagazhagana Peyargal\nவி்ந்தையான தந்திரக் கணக்குகள் - Vindhaiyana Thandhira Kanakkugal\nஸ்ரீ வாதீந்திரர் அருளிய குருகுண ஸ்தவனம் - Sri Vaadheendhirar Aruliya Guruguna Sthavanam\nகுழந்தை வளர்ப்புக் கலை - Kuzhandhai Valarppu kalai\nவியப்பூட்டும் மேஜிக் ரகசியங்கள் - Viyappootum Magic Ragasiyangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19509", "date_download": "2020-07-05T12:42:44Z", "digest": "sha1:BTW2GANHCJNM6OHJBLOLCH3777UG7PVB", "length": 8327, "nlines": 78, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | தனிமனித இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி சோப்பினால் கை கழுவினால், நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்கலாம். பயப்படத் தேவையில்லை", "raw_content": "\nதனிமனித இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி சோப்பினால் கை கழுவினால், நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்கலாம். பயப்படத் தேவையில்லை\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஒவ்வொருவரும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் முக்கியத்துவம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.\nநாம் உபயோகப்படுத்தும் எந்த ஒரு சோப்பும் வைரசுக்கு எதிரானது தான். கொரோனா வைரசின் வெளிப்புறம் புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது.\nஇதனால் கைகளில் மிக எளிதாக பிடித்துக்கொள்ளும். வெறும் நீரால் சுத்தப்படுத்துவது என்பது புரதம் மற்றும் கொழுப்பை ஒன்றும் செய்யாது, நீரில் எண்ணெய் ஊற்றினால், அது தண்ணீருடன் கலக்காது மாறாக மிதக்கும், ஆனால் அதனுடன் சோப்பை சேர்த்தால். நீருடன் கலக்கும்.\nசோப்பில் இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. ஒன்று நீருடனும் மற்றொன்று எண்ணெயுடனும் கலக்கும். இதன் மூலம் தண்ணீரில் இருக்கும் கொழுப்பை சோப் இழுக்கும். புரோட்டின் மற்றும் கொழுப்பால் சூழப்பட்ட கொரோனா வைரஸ், மீது சோப்பு படும்போது அவை இரண்டும் தனியாக பிரிந்து வைரஸ் உடைப்படும்.\nஆனால் இது நடைபெற குறைந்தது 20 வினாடிகள் பிடிக்கும். 5 விநாடிகளோ, பத்து விநாடிகளோ மட்டும் கைகளை கழுவும் போது வைரஸ் அங்கேயே தங்கி விடும்.\nகிருமி நாசினியும் இது போலவே செயல்படும். அதில் உள்ள ஆல்கஹால், வைரசின் புரதம் மற்றும் கொழுப்பை உடைக்கும், ஆனால் கிருமி நாசினியில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் அல்கஹால் இருக்க வேண்டும்.சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுவது தான் சிறந்தது என அமெரிக்க���வின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் கூறுகிறது.\nநமது கைகள் வேர்த்திருந்தாலோ. அசுத்தமாக இருந்தால் கிருமி நாசினியின் புரதத்தையும் கொழுப்பையும் கரைக்காது என அந்த மையம் கூறுகிறது. எனவே சோப்பை பயன்படுத்தி 20 நொடிகளுக்கு மேல் கைகளை கழுவி கொரோனா வைரஸ் பரவலை தடுப்போம்.\nஇடுப்பு பகுதி சதையை குறைக்க வேண்டுமா..... அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க\nஇடுப்புப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆ\nகொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும்\nகொரோனாவால் ஏற்படும் மனநல பாதிப்பு, தற்கொலை முயற்சிகளை தடுக்க வேண்டும் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓசையின்றி மூன்றாம் உலகப்போர் மூண்டிருக்கிறது.\nகழுத்து எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள்\n“செர்விகள் ஸ்பாண்டலிசிஸ்“ என்ற கழுத்தெலும்பு தேய்மானம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். “செர்விகள் ஸ்பாண்டலிசிஸ்“ என்ற கழுத்தெலும்பு தேய்மானம் சமீப க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2557356", "date_download": "2020-07-05T12:51:57Z", "digest": "sha1:NB2OERXYXBEWMZW7ZFBAKMZFCLYFAH3W", "length": 3328, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மத்திய சென்னை மக்களவைத் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமத்திய சென்னை மக்களவைத் தொகுதி (தொகு)\n19:12, 28 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n19:05, 28 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n19:12, 28 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வாக்காளர்களின் எண்ணிக்கை: *திருத்தம்*)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-05T13:50:57Z", "digest": "sha1:BN22QPTLDHXQ3V676WOJRM4Y6JQ5KALV", "length": 15046, "nlines": 129, "source_domain": "www.chennaivasthu.com", "title": "உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா — Chennai Vasthu வீட்டிற்குள் பாம்பு", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nஉங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா\nHome » Uncategorized » உங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா\nஅன்புள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும்\nசென்னை வாஸ்து ஜெகன்னாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.\nஉங்கள் வீட்டிற்கு பாம்பு வருகிறதா\nஇன்றைய வாஸ்து கருத்தினில் மக்களின் இல்லங்களில் அதாவது கிராமப்புறங்களை ஒட்டி அல்லது நகரின் வெளிப்புறப் பகுதிகளில் அது நகரை ஒட்டிய ஓரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பாம்புத் தொல்லை என்பது சர்வ சாதாரணமாக இருக்கும் இதற்கு வாஸ்துவின் ரீதியாக ஏதாவது தீர்வு உண்டா என்று கேட்கின்ற மக்களை நான் சந்தித்திருக்கிறேன்.\nஅதேபோல கிராமப்புறங்களிலும் பாம்புத் தொல்லை சார்ந்த தொந்தரவுகளை சந்திக்கும் குடிமக்களையும் பார்த்திருக்கின்றேன். அதேபோல தோட்டப்பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு பாம்புத் தொல்லை என்பது சர்வ சாதாரணமாக இருக்கும்.\nஅப்படி பாம்பு தொல்லையால் அவதிப்படுகின்ற நமது மக்கள் சென்னை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நாகாத்தம்மன் வழிபாடும், கோவை பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தம்பிக்கலை ஐயன் மற்றும் வாலைத்தோட்டத்து ஐயன் மற்றும் திருச்சி மதுரை பகுதிகளில் குடிமக்கள் பாம்பு புற்று வழிபாடுகளும் செய்கின்றனர். இது ஒருவகையில் பாம்பு தொல்லைகளுக்கு தீர்வு கிடைத்தாலும் இன்னும் ஒரு அற்புதமான விசயம் என்பது இருக்கிறது.\nஇந்த பாம்பு தொல்லைகளால் அவதிப்படுகின்ற மக்கள் ஜோதிடரை அணுகும் பொழுது அவர்கள் ராகு கேது வழிபாடுகள் அதாவது, ராகு-கேதுக்கள் என்று சொல்லக்கூடிய பாம்பு பின்னி கொண்டிருக்கக்கூடிய உருவங்களை நதிக்கரை ஓரமாகவும், அரசமரத்தின் அடியில் இருக்கும் விநாயக பெருமான் அருகில் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று சொல்வார்கள்.\nஇந்த இடத்தில் எனது வாஸ்து பயணத்தின் வழியாக ஒரு சில பரிகாரங்கள் பாம்புகள் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பயனளிக்கும். நாகமல்லி என்று சொல்லக்கூடிய செடியை ஒரு இல்லத்தில் வைக்கும் போது, பாம்பு தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். மற்றும் உங்கள் இல்லத்தில் வெளிப்பகுதியில் மற்றும் வரவேற்பறையில் சமையலறையில் படுக்கை அறையில் கருடன் பறந்து கொண்டிருக்கின்றது கொண்டிருக்கின்ற அமைப்பில் ஒரு படத்தினை படிக்கும் பொழுது, அதாவது மகாவிஷ்ணுவின் வாகனமாக இருக்கும் கருடன் படம் வையுங்கள்.\nகருடன் படத்தை அல்லது உருவத்தை வைக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாம்பு தொல்லைகள் நீங்கி விடும் இதனை வெளிநாட்டு மக்கள் psychosymbology என்று கூறுகிறார்கள்.\nபாம்பு தேள் தொந்தரவு இருக்கிறது என்று சொன்னால், அந்த இடத்தை சுற்றிலும் எந்த செடிகொடிகள் வீட்டு சுற்றுச்சுவரில் தொடும் அமைப்பு இருந்தால் அப்புறப்படுத்தி விடுங்கள். வெளியிலிருந்து தொடர்பு அல்லது தொட்டுக்கொண்டிருக்கும் அமைப்பாக வீட்டில் அமைக்க வேண்டாம்.அதாவது எங்காவது மரம் செடி கொடிகள் எங்களுடைய சுற்றுச்சுவரை தொடர்பு கொண்டிருந்தால் அதை அப்புறப்படுத்துங்கள் அடுத்ததாக தலைவாசல் கீழே இடைவெளி இல்லாமல் செய்து விடுங்கள். வேறு எங்கும் கிரில் அமைப்பு ஏற்படுத்தி பாம்புகள் வருவதற்கு வழிகளை ஏற்படுத்த வேண்டாம். இதற்குப் பிறகு பாம்புகள் வீட்டிற்கு உள்ளே வருகிறது என்று சொன்னால் மட்டும் நான் சொன்ன மேற்கூறிய கருடன் படத்தையும் நாகமல்லி செடியையும் வைத்து தடுத்து விடுங்கள்.\nஇதற்குப் பிறகும் உங்கள் இல்லத்தில் பாம்பு தொல்லை இருக்கிறது என்றால், உங்கள் இல்லத்தில் தென் மேற்கு மற்றும் வடமேற்கு வாஸ்து அமைப்பில் மிகப் பெரிய குறைகள் இருக்கிறது என்று அர்த்தம். இந்த இடத்தில் பாம்புகள் வருகிறது என்று சொன்னாலே, அதிகபட்சம் பெண் பாம்புகள் தான் அதிகம் வரும். பெண் சார்ந்த ஒரு ஆதிக்கம் ஒரு இல்லத்தில் வேண்டும் என்பதற்காக பாம்புகள் வருகின்றன என்று எடுத்துக்கொள்ளுங்கள்.அதனால் அங்கு ஆண்களை பாதுகாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் ஒரு விஷயத்தை சொல்வார்கள் சூரியன் சந்திரனை பாம்புகள் விழுங்குகின்றன என்பார்கள். இதனையே சூரிய கிரகணம் என்று சொல்லுவோம். அந்த வகையில் ஒரு பாம்பு இல்லத்திற்கு வருகை என்று சொன்னால் ஆண்களை மதி இழக்க செய்கிறது என்று உணர்ந்து கொள்ளுங்கள்.\nஆகவே ஒரு நல்ல வாஸ்து நிபுணர் துணைகொண்டு இறுதியாக இடப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது .\nமீண்டும் நல்ல ஒரு வாஸ்து கருத்தோடு சந்திப்போம் நன்றி வணக்கம்.\nதெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இடங்களை விலைக்கு வந்தால் வாங்கலாமா\nதெருத் தாக்கங்கள் மற்றும் பார்வை\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/12154555/Trust-in-the-Lord.vpf", "date_download": "2020-07-05T14:53:06Z", "digest": "sha1:HR6FNZVR5JNWWDL5U6JMFL3RRMCEZJWV", "length": 15874, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trust in the Lord || கர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்... + \"||\" + Trust in the Lord\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...\nநாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கும். குடும்பத்தின் தேவைகளை கணவனும், மனைவியும் இணைந்து ஆலோசித்து அவற்றை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். கல்விக்கட்டணம், வீட்டு வாடகை, மாதாந்திர தவணைத் தொகை என்று அடிப்படை தேவைகளை மாத மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை வீட்டுத் தலைவனுக்கு உண்டு.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:15 AM\n‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’. (உபா 15:6).\nதேவனாகிய கர்த்தர், ‘நீயோ கடன் வாங்குவதில்லை’ என்று சொல்லுகிறார். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லா கற்பனைகளையும், நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்’. (உபா 15:4,5).\nகடன் காரணமாக, மனிதன் சந்தோஷத்தை இழக்கிறான். குடும்பத்தில் சமாதானத்தை இழக் கிறான். அவன் வாழ்க்கையில் இருள் நிறைந்து காணப்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு என்ன வழி என்று பல எண்ணங்கள் கடன் வாங்கியவருக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.\n‘ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான். கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை’. (நீதி 22:3).\n என் தேவைகளை சந்திக்க, என் குடும்பத்தை உயர்த்தமாட்டாரோ என்று புலம்புவதை காட்டிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு சென்று, அவருடைய சத்தத்தைக் கேட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் ஞானத்தை தருவார். கடனைப் பூர்த்தி செய்வதற்கான வழியைத் காண்பிப்பார். அற்புதங்களையும், அடையாளங்களையும், உங்களுக்கு காண்பிப்பார். பரிசுத்தத்திற்கு ஏதுவான வழியை காண்பிப்பார். உங்கள் கடனை நீங்கள் விரைவாக, எளிதாக ஞானமாய் அடைப்பீர்கள்.\nநீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களானால், உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படி கிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்திருங்கள்.\nஎஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.\nகுடும்பத்தில் உங்கள் எளியவனான சகோதரரில் ஒருவன் இருந்தால், உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு தேவையானதைக் கொடுப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமானத்தை நிறைவேற்றுகிறான். இவ்வுலகத��தில் நாம் வாழும்வரை 10 கற்பனைகளையும் நியாய பிரமானத்தையும் தீவிரமாய், கவனமாக, ஒழுங்காக கடைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர், இரட்சிப்பை அருளிச் செய்வார். கடன் பிரச்சினையில் இருந்து உங்களை விடுவிப்பார்.\nஎன் பிரியமான சகோதரரே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நாம் நம்பிக்கையோடே பெருக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும். அப்போது முன்னேற்றத்திற்கான ஆலோசனையையும், வழியையும், வாழ்க்கையின் உயர்வையும், கர்த்தர் ஜெபத்திலே வெளிப்படுத்துவார். ஆதலால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கவலைப்படாதிருங்கள். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, கிரியைகளை நடப்பிக்க ஆரம்பியுங்கள். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும். கிரியைகளினாலே நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்த முற்பட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்\nஆகவே, நாம் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, இடைவிடாமல் ஜெபம் பண்ணி, அவருடைய சித்தம் இன்னதென்று அறிந்து, கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அப்போது கடன் பிரச்சினையிலிருந்து, கர்த்தர் உங்களை அற்புதமாய், அதிசயமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.\nகர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.\nசகோ. ஷெர்லின் நாத், சென்னை-24.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவி��் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/25", "date_download": "2020-07-05T14:17:02Z", "digest": "sha1:JXEFIMO2HKX7VADBOWIKSIUQ7BZJEYCG", "length": 19975, "nlines": 24, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:காலங்காலமாகத் தொடரும் சமயச் சண்டை - அ.குமரேசன்", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nகாலங்காலமாகத் தொடரும் சமயச் சண்டை - அ.குமரேசன்\nதேர்தல் நேரம் - மதவாதக் களம் - மக்கள் மனம்: 4\nஅந்த நண்பர் சொந்தமாய் ஒரு தொழில் நடத்திவந்தார். கோடிக்கணக்கில் லாபம் கொட்டவில்லை என்றாலும், ஒரு நடுத்தரத் தொழிலதிபர் என்ற மதிப்புடனும், மரியாதையான வருவாயுடனும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகச் சென்றுகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் வருவாய் சுருங்கத் தொடங்கியது. பின்னர் வறண்டே போனது. கடனுக்கு மேல் கடன், ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன். அந்தச் சரிவுக்குக் காரணம், ஏகப்பட்டோர் சிறிதும் பெரிதுமாக முதலீடு செய்து போட்டிக்கு வந்துவிட்ட சந்தை நிலவரமும், வணிகம் சார்ந்த புதிய வளர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாததும்தான். ஆனால், அவரது அலுவலகத்தில் அவரது அறையை தென்மூலைக்கு மாற்றியமைத்தால் நிலைமை மாறிவிடும் என்றார்கள். சில பல ஆயிரங்கள் செலவிட்டு அதை மாற்றியமைத்தார். அப்புறமும் நிலைமை மாறவில்லை.\nஇயந்திர அறையின் வாசலைச் செங்கல் அடுக்கி மூடிவிட்டு, சுவரின் மறுகோடியில் புதிய வாசல் அமைக்கச் சொன்னார்கள். அதையும் செய்தார். வணிகம் விழுந்துகொண்டே இருந்தது. ஒரு புதிய உண்மையைக் கண்டுபிடித்தவர்களாக, அவர் குடியிருந்த வீட்டின் பூஜையறையைப் புதிதாகக் கட்டச் சொன்னார்கள். அதுவும் பலிக்கவில்லை. வீட்டு முகப்பில் கிழக்குச் சாய்வாக இருந்த மாடிச்சுவர் விளிம்பை, மேற்குச் சாய்வாகத் திருத்தச் சொன்னார்கள். நிலைமை மாறவில்லை. கார் விற்கப்பட்டது, நகைகள் அடகுக் கடைக்குச் சென்றன. வணிகம் மீளவில்லை.\nஇந்தக் கட்டுமான வேலைகளையெல்லாம் செய்துகொடுத்த மேஸ்திரியே ஒருநாள் பொறுக்கமாட்டாமல் சொன்னார்: “சார், பிசினஸ் ஏன் பிக்கப் ஆகலைன்னு உங்க தொழில்ல இருக்கிறவங்ககிட்டயேகூட விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டு மாற்றம் கொண்டுவாங்க. தேவைப��பட்டா தொழிலையே மாத்துங்க… அதைவிட்டுட்டு இப்படி வாஸ்து பார்த்துக்கிட்டிருக்கீங்களே\nதொழிலதிபரின் எதிர்வினை என்ன தெரியுமா “தம்பி, என் மேல அக்கறையோடதான் சொல்றீங்க, தேங்க்ஸ். ஆனா, இது எங்களோட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதிலே நீங்க தலையிடாதீங்க.”\nஇன்று வேறோர் ஊரில், அதே தொழிலில் ஈடுபட்டிருக்கிற வேறொருவரின் நிறுவனத்தில் ஒரு மேலாளராக வேலை செய்துகொண்டிருக்கிற இவரது நிலைமையை வெறும் மூட நம்பிக்கையோடு மட்டும் தொடர்புபடுத்தி விமர்சிக்க முடியாது. இவ்வளவு நடந்த பிறகும் அவர் தன் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. “எங்களோட நம்பிக்கை” என்று அவர் சொன்னதில் குடும்பம், சமூகம், மதம், கடவுள், சடங்கு, சம்பிரதாயம், அவற்றை உறுதியாகப் பின்பற்றுகிற பெருமிதம் எல்லாம் கலந்திருக்கின்றன.\nஇவர் தோல்வியடைந்தவர். ஆனால், வெற்றிகரமாகத் தொழில் செய்கிறவர்கள் முதல், லாப வெள்ளத்தில் நீந்துகிறவர்கள் வரையில் இதையெல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் பார்த்து மற்றவர்களும், அவர்களுடைய முன்னேற்றத்துக்குக் காரணம் தொழில் அறிவல்ல அவர்கள் செய்கிற பூஜைகள்தான் என்று நம்பி தாங்களும் பின்பற்றுகிறார்கள். அது தொழில் சார்ந்த அக்கறையோடு நிற்கவில்லை, அதைத் தாண்டி அந்தச் சடங்குகளையும் வழிபாடுகளையும் பராமரித்து வருகிற மத அமைப்பின் மீதான விசுவாசத்தோடும் இணைகிறது.\n“பொண்டாட்டி புள்ளைகளைப் பத்திக் கவலைப்படாம இவரு இப்படிக் கோயில், பூஜை, யாகம்னு சுத்துறாரே” என்ற விமர்சனம் பலர் மீது பாய்கிறது. அப்படிச் சுற்றுகிறவர்களிடம் உரையாடல் நடத்த முடிவதே இல்லை. அவர்களுடைய நம்பிக்கையில் ஒரு மூர்க்கமும் கலந்திருக்கும். அந்த மூர்க்கத்தின் வேராக அச்சமும் இருக்கும். “நம் மதத்தைக் குறை கூற விடுவதா” என்ற ஆத்திரமும் இருக்கும். அவருக்கு சுயம்புவாக அந்த ஆத்திரம் வரவில்லை என்றாலும், குறைகளைச் சுட்டிக்காட்டிக் கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறவர்களை “இந்து விரோதிகள்” என்று “போட்டுக்கொடுப்பதற்கு” நான்கு பேர் கிளம்பிக்கொண்டே இருப்பார்கள். இதே போல் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரிடையேயும் கிளம்பிக்கொண்டிருப்பார்கள்.\nஇந்தத் தனி மனித உளவியல் அடிப்படையில்தான் சமூக உளவியல் கட்டமைக்கப்படுகிறது. சமூக உளவியல் தனிமனிதர்கள��டம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவில் வகுப்புவாத அரசியல் வளர்ந்திருப்பதையும், அது இன்று பாசிசமாக வினையாற்றுவதையும், பயங்கரவாதமாக எதிர்வினையாற்றுவதையும் ஆராய முடியாது. பாசிச அபாயம் குறித்து எச்சரிக்கிற அக்கறை மிகுந்த உரையாடல்களில் மக்களின் இந்த மனநிலை பற்றிய வெளிப்பாடுகளைக் கேட்க முடிவதில்லை, அல்லது மிகக் குறைவாகவே கேட்க முடிகிறது. அதைப் பற்றிப் பேசினால் மக்கள் மனம் புண்படும் என்றோ, மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றோ கருதி அதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.\nமதவாத சக்திகளின், குறிப்பாகப் பெரும்பான்மை மக்களைத் திரட்டுகிறவர்களின் வரலாறு, பின்னணி, திட்டம், நடைமுறை பற்றியெல்லாம் விவாதிக்கப்படுவதும், அவர்களுக்கு எதிரான இயக்கங்களை வலுவாகக் கட்டுவது பற்றி ஆலோசிக்கப்படுவதும் முக்கியத் தேவை. அதேவேளையில், நச்சுவிதைகளும் வேரூன்றத் தோதாக அமைந்த மண் போல மக்கள் மனநிலை இருப்பது பற்றிப் புரிந்துகொள்ளப்படுவதும் முக்கியத் தேவைதான்.\nஇந்திய மக்களை இந்துக்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரித்துவைப்பதன் மூலம் ஆட்சியதிகாரத்தை நிறுவ முயல்கிற இன்றைய அரசியல்வாதிகளுக்குக் குருநாதர்கள் உண்டு. தேசியம் பேசுகிற இந்த அரசியல்வாதிகளின் குருநாதர்கள் இந்திய நாடுகளை அடிமைப்படுத்திய அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான். இரு தரப்பு மக்களிடையே, திட்டமிட்ட முறையிலேயே பகை மூட்டி ஒன்றுசேர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள் என்ற செய்திகள் வரலாற்றில் நிறையவே கிடைக்கின்றன. அந்நாட்களின் இந்து மகாசபா, முஸ்லிம் லீக் இரண்டு அமைப்புகளையுமே பிரிட்டிஷ் அதிகாரிகள் ஊட்டிவளர்த்தார்கள். முகலாயர் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்ட முறையில் ஒரு நல்லிணக்கம் வளர்க்கப்பட்டது. அந்த நல்லிணக்கம் சிதைக்கப்படுவதை, அது தன் ஆட்சிக்கு எதிராக மக்கள் திரும்பிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் என்ற கணக்கோடு, விசிறிவிட்டு வேடிக்கை பார்த்தது பிரிட்டிஷ் அரசு.\nஆனால், பிரிட்டிஷ் அரசு துணிந்து இந்தக் கணக்கைப் போட முடிந்தது எப்படி இங்கே நெடுங்காலமாகவே “உங்கள் சாதிச் சண்டை போச்சோ, சமயச் சண்டை போச்சோ” என்று கேட்பதற்கான தனிமனித / சமூக மனநிலை நிலவிவந்திருப்பதால்தான் அது சாத்தியமானது. இந்து மதமாக இணைவதற்கு முன் இங்கே சைவ - வைணவச் சண்டைகள் கொடூரமாக நடந்ததில்லையா இங்கே நெடுங்காலமாகவே “உங்கள் சாதிச் சண்டை போச்சோ, சமயச் சண்டை போச்சோ” என்று கேட்பதற்கான தனிமனித / சமூக மனநிலை நிலவிவந்திருப்பதால்தான் அது சாத்தியமானது. இந்து மதமாக இணைவதற்கு முன் இங்கே சைவ - வைணவச் சண்டைகள் கொடூரமாக நடந்ததில்லையா கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வருகிற இரண்டு பேர் நடுச்சாலையில் சிவனா, பெருமாளா... யார் பெரியவர் என்று போட்டுக்கொள்கிற சண்டையில் வேடிக்கை நிகழ்வும் இருக்கிறது, வேற்றுமை நிலவரமும் இருக்கிறதல்லவா கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வருகிற இரண்டு பேர் நடுச்சாலையில் சிவனா, பெருமாளா... யார் பெரியவர் என்று போட்டுக்கொள்கிற சண்டையில் வேடிக்கை நிகழ்வும் இருக்கிறது, வேற்றுமை நிலவரமும் இருக்கிறதல்லவா மனிதர்களைப் பிறப்பால் பாகுபடுத்திய வைதீக மதத்தை எதிர்த்த இயக்கங்களாகத் தொடங்கி, பின்னர் புதிய சமயங்களாகவே புத்தமும் சமணமும் உருவெடுத்தன. அந்தச் சமயங்களைச் சேர்ந்தவர்கள் கொடிய வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட கதைகளை வெறும் புனைவுகள் என்று தள்ளிவிட முடியுமா – அப்படித் தள்ளிவிடும் முயற்சிகள் நடக்கின்றன என்றாலும்\nஜெர்மனியில் யூத சமய மக்களை ஒழிப்பதில் ஹிட்லர் அன்று பெருமளவுக்கு வெற்றிபெற முடிந்தது. அதற்கு ஆதரவாக அமைந்தது கிறிஸ்துவ மக்களிடையே பரவியிருந்த யூத வெறுப்பும்தானே அதன் இந்தியப் பதிப்பாக வளர்ந்திருப்பது இந்துத்துவ அரசியல். இந்துத்துவம் என்பது மதவாதம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று இந்துத்துவவாதிகள் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எடுத்துக்கொடுப்பதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று (நீதிபதி ஜே.எஸ்.வர்மா, 1995) இருக்கிறது. இருந்தாலும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான மதவாத அரசியல்தான் அது என்பதற்கு இந்துத்துவவாதிகள் ஒவ்வொரு நாளும் உதிர்க்கிற சொற்களும், கொலை உள்ளிட்ட வன்முறைகளும் சாட்சி சொல்லிக்கொண்டுதானே இருக்கின்றன\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் தாங்களே ஈடுபடுவது, நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் அப்படிப்பட்ட தாக்குதல்கள் தேவைதான் என்று ஆதரவாக இருப்பது, குறைந்தது அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் வ���டுவது என்று அந்த மனநிலை வளர்ந்ததன் இதர பின்னணிகள், எதிர்வினையாக வந்த சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்தோர் சிலரது பேச்சுகளும் செயல்களும் ஒட்டுமொத்த மதவெறிக் களத்துக்கு உரம் சேர்த்த நிலைமைகள், மதச்சார்பின்மை பற்றிய கொச்சையான புரிதல்கள், இவற்றை எதிர்கொள்வதில் மதச்சார்பற்ற சக்திகளின் போதாமைகள் என்று விரிவாகப் பேசியாக வேண்டும்.\nஅடுத்த கட்டுரையில் இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பேசி இப்போதைக்கு நிறைவு செய்வோம்.\nசாமானிய மக்களுக்கு ‘மதம் பிடித்தது’ எப்படி\nபுதன், 10 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/741", "date_download": "2020-07-05T14:57:48Z", "digest": "sha1:LC7XV5CWVEX4OVURQQFCHHW3UIPBIBI2", "length": 5821, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | trichy", "raw_content": "\nஆறு மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை\nதிருச்சி 'ஆவின்' சேர்மேனுக்கு கரோனா... மருத்துவமனையில் அனுமதி\nத.மா.கா. விவசாய அணி தலைவர் கரோனாவால் மரணம்\nசெயற்கை வைர வியாபாரி கரோனாவால் உயிரிழப்பு\nஎலிபேஸ்டை பயன்படுத்தி பெண் போலீஸ் தற்கொலை\nஅரசு தனிமைப்படுத்துதல் முகாமில் மகன்... விஷம் குடித்த பெற்றோர்\nபேராசிரியர் கணவனை பழி வாங்க மார்பிங் படங்களை வெளியிட்ட மனைவி\nஆள் இல்லாத காட்டில் சடலத்தைத் தூக்கி வீசிச் சென்ற நபர்கள்\nதிருச்சியில் ஒரே நாளில் 14 போலீசாருக்கு கரோனா\nதிருச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சரின் உதவியாளர் கரோனோ தொற்றினால் அனுமதி\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/29_188510/20200114083743.html", "date_download": "2020-07-05T12:57:12Z", "digest": "sha1:CFM7Z3HSXHQ6FOEPJAFPBAFJGUDX26GX", "length": 10147, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு", "raw_content": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபாகிஸ்தான் முன்ன��ள் அதிபர் முஷரப்புக்கு மரண தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nபாகிஸ்தானில் 1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை முஷரப் அதிபராக இருந்தார். அப்போது, 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவசர நிலையை அமல்படுத்தினார். அதில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் நீக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பதவிக்கு வந்த நவாஸ் ஷெரீப் அரசு, கடந்த 2013-ம் ஆண்டு, முஷரப் மீது தேசதுரோக வழக்கு தொடர்ந்தது.\nஅவசர நிலையை அமல்படுத்தியதற்காக, இவ்வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க இஸ்லாமாபாத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து கடந்த மாதம் 17-ந் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முஷரப், தற்போது துபாயில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த தீர்ப்பை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தனி நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யுமாறும், தனது மனு மீது முடிவு செய்யப்படும்வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, நவாஸ் ஷெரீப் அரசின் மந்திரிசபை ஒப்புதல் இல்லாமல் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டதாக கூடுதல் அட்டார்னி ஜெனரல் இஷ்டியாக் அகமது கான், கோர்ட்டில் தெரிவித்தார்.\nமுஷரப் மீதான குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானவை என்றும் கூறினார். இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்றம், முஷரப்புக்கு மரண தண்டனை விதித்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது, சட்ட விரோதமானது என்று நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் சையது மசார் அலி அக்பர் நக்வி, முகமது அமீர் பட்டி, சவுத்ரி மசூத் ஜஹாங்கீர் ஆகியோர் ஒருமனதாக இந்த உத்தரவை பிறப்பித்தனர். மேலும், முஷரப் மீதான வழக்கு, சட்டத்துக்கு உட்பட்ட வகையில் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த உத்தரவின் மூலம், முஷரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்தாகி விட்டதாக அரசுத்தரப்பு வக்கீல்களும், முஷரப்பின் வக்கீல்களும் உறுதிப்படுத்தினர். இது, முஷரப்புக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்: திபெத், தைவான் மக்களும் ஆதரவு\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம் : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/74_190963/20200311113051.html", "date_download": "2020-07-05T13:40:42Z", "digest": "sha1:QKYJCXJ6DTSDWYWHQ4Q465IDB7THSE3W", "length": 7665, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை", "raw_content": "மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை\nஞாயிறு 05, ஜூலை 2020\n» சினிமா » செய்திகள்\nமாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் விசாரணை\nமாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\n‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி ���ேரம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nசென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம். அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் ரூ. 45 லட்சம் கையாடல் : கணக்காளர் மீது புகார்\nராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி\nசாத்தான்குளம் சம்பவம் - ரஜினிகாந்த் ஆறுதல்\nகடமை தவறிய அனைவரும் தண்டணை பெற வேண்டும்: சூர்யா கருத்து\nகரோனா ஒழிந்தால்தான் படப்பிடிப்பு: ரஜினி, அஜித் வழியில் சூர்யா முடிவு\nசாத்தான்குளம் சம்பவம்: சுசித்ராவின் வீடியோவுக்கு ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள்\nகரோனா பரவலை தடுக்க நடிகர் அஜித் குமார் யோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world/15836-fatf-4?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-05T12:30:00Z", "digest": "sha1:LMVEXYP7WDSYDVCJAJLY4HR4Z7EMGDLQ", "length": 3602, "nlines": 9, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்க FATF 4 மாத காலக்கெடு!", "raw_content": "பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர���க்க FATF 4 மாத காலக்கெடு\nபாகிஸ்தானைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க சர்வதேசத் தீவிரவாதத் தடுப்பு அமைப்பான FATF எதிர்வரும் பெப்ரவரி 2020 வரை 4 மாதக் காலக்கெடு நிபந்தனை விதித்துள்ளது.\nஅதாவது பாகிஸ்தானில் இருந்து செயற்பட்டு வரும் தீவிரவாதிகளைத் தடுத்து நிறுத்தவே அந்நாட்டு அரசுக்கு இந்தக் காலக்கெடு அளிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் 27 விதிமுறைகளை விதித்துள்ள FATF அமைப்பு தமக்குத் திருப்தி அளிக்கும் விதத்தில் பாகிஸ்தான் செயற்படாவிட்டால் அதனை நிச்சயம் ஆபத்தான நாடுகளின் கருப்புப் பட்டியலில் சேர்ப்போம் என்று தெரிவித்துள்ளது.\nதீவிரவாதிகளுக்கான நிதியுதவியைத் தடுத்தல் மற்றும் சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனையை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த சர்வதேச தீவிரவாத நிதித்தடுப்பு அமைப்பு பாரிஸில் இயங்கி வருகின்றது. ஏற்கனவே இது தொடர்பில் 2018 ஆமாண்டு ஜூன் மாதம் 15 மாத அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இந்த அவகாசம் முடிந்துள்ள நிலையில் தான் தற்போது FATF அமைப்பின் மறு ஆய்வுக் கூட்டம் கடந்த இரு நாட்களாகப் பாரிஸில் இடம்பெற்றது.\nஇதில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இதன்போது மலேசியா, துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகள் சம்மதிக்காத காரணத்தினால் தான் பாகிஸ்தானை உடனடியாகத் தீவிரவாதிகளுக்கான கருப்புப் பட்டியலில் சேர்க்காது வெறும் எச்சரிக்கை மாத்திரம் விடுக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-05T14:29:37Z", "digest": "sha1:UGYCT4NOE7RW2VILW5VRXLFMBXZW7APN", "length": 49061, "nlines": 355, "source_domain": "arunmozhivarman.com", "title": "தாய்வீடு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள்\nதற்போது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கின்ற கொரொனாத் தொற்று மற்றும் அதன்விளைவுகள் பற்றிய யுவால் நோவா ஹராரி எழுதிய மூன்று கட்டுரைகளை இதுவரை படித்திருக்கின்றேன். In the Battle Against Coronavirus, Humanity Lacks Leadership என்கிற முதலாவது கட்டுரை Time இதழில் வெளியானது.\nபுதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்��ும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.\nஇந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.\nதமிழர் கலை பண்பாட்டு நடுவம்\nநீதியான சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான நடுவம்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு\nவெளிநாட்டவர்களின் தமிழ்ச் சேவை என்கிற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகள் பற்றிய தொடரினையே முருகேசு பாக்கியநாதன் தாய்வீட்டில் எழுதிவந்தார். கிட்டத்தட்ட 28 பாடசாலைகளை இந்தத் தொடரில் முருகேசு பாக்கியநாதன் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதே தாய்வீடு பத்திரிகையில் வடக்குக் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சைவப் பாடசாடசாலைகள் பற்றிய தொடரொன்றினையும் முருகேசு பாக்கியநாதன் எழுதிவந்தார். அந்தத் தொடரில் இருபது பாடசாலைகள் பற்றிய விபரங்களையும் வரலாற்றினையும் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தார். ஈழத்தைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பாடசாலைகள் பற்றிய இத்தகைய ஒரு ஆவணப்படுத்தல் இதற்கு முன்னர் நடக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் ஆவணப்படுத்தல் என்பதை ஓர் அரசியற் செயற்பாடு என்ற புரிதலுடன் முன்னெடுப்பது அவசியமானது. அந்த வகையில் ஈழத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுப்பது என்கிற இந்தப் பெருமுயற்சியை எடுத்த முருகேசு பாக்கியநாதனுக்கு மதிப்புக் கலந்த நன்றியும் பாராட்டுகளும்.\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான் … Continue reading DIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nஅறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்\nமயன் காந்தன் எழுதி இயக்கிய அறமுற்றுகை என்கிற குறும்படத்தினை சென்ற டிசம்பர் மத்தியில், அந்தக் குறும்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களான Master screen Jaffna தமது உத்தியோக பூர்வமான யூ ட்யூப் தளத்தில் பதிவேற்றியபோதே பார்த்திருந்தேன். ஈழத்துத் திரைக்கலைஞர்களில் எனது விருப்பத்துக்குரியவரான மதி சுதா நடித்திருந்த குறும்படம் என்பதனை முகநூல் ஊடாகத் தெரிந்துகொண்டதால் இந்தக் குறும்படத்தினை ஆவலுடன் பார்த்தேன் என்றே சொல்லவேண்டும். குறிப்பாக மதி சுதா, ஈழத்துத் திரைப்படங்கள் என்பதை பிரக்ஞையுடன் அணுகி அதில் தொடர்ந்து ஈடுபடுபவர். தான் … Continue reading அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும் →\nUN LOCK குறும்படம் திரையிடல்\nToronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத் … Continue reading UN LOCK குறும்படம் திரையிடல் →\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், … Continue reading ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு →\nமுற்குறிப்பு ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு … Continue reading மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் →\nஇந்திய அமைதி காக்கும் படை\nஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசித்துவருகின்ற கருணாவின் ஓவியக் கண்காட்சி ஜனவரி ���ாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. சமகாலத்தின் முக்கியமான ஓவியர்களில் ஒருவரும், வரைகலை நிபுணரும், புகைப்படக் கலைஞருமான கருணா அதற்கும் அப்பால் இதழ்கள், நாடகங்கள், அரங்க நிர்மாணம், இலக்கியம் என்று கலையின் பல்வேறு பரிமாணங்களிலும் முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்ற ஆளுமையும் ஆவார். கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கனடாவில் … Continue reading கருணாவின் ஓவியக் கண்காட்சி →\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nபஷீரின் மதில்கள் ஒரு பார்வை\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 2 weeks ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட ���ாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு ���சி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூர��� யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532308/amp", "date_download": "2020-07-05T13:50:18Z", "digest": "sha1:MBDUKVASCTVXU2TTUKTRXXM2YSMYRL4K", "length": 10566, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Baby, kidnapped, woman, alive, burned, in the area | குழந்தையை கடத்திக் கொன்றதாக பெண் ஒருவர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nகுழந்தையை கடத்திக் கொன்றதாக பெண் ஒருவர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு\nபீகார்: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள பெல்கச்சி பகுதியை சேர்ந்தவர் சுபோத் சவுகான். இவரது 10 மகன் பிரபாத் குமாரை(10) திங்கட்கிழமை இரவு முதல் காணவில்லை, இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் தேடி கொண்டிருந்த நிலையில் எங்கும் காணவில்லை. இந்நிலையில் மறுநாள் சிறுவனின் உடல் வீட்டுக்கு சிறிதுதூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த சஜ்னி தேவி (36) என்பவர் கொன்றதாக ஊருக்குள் பேசப்பட்டது. அதாவது, சிறுவனின் தந்தைக்கும் சஜ்னிக்கும் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தன் மகனை என்றாவது ஒரு நாள் சஜ்னி கொன்று விடுவார் என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.\nஅதன் பிறகு சிறுவனின் தாய் சாந்தி தேவியம் இதையே தெரிவித்தார். இந்நிலையில் சிறுவன் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவனை சஜ்னிதான் கொன்றிருப்பார் என்று அவர் கூறியுள்ளார்.இதையடுத்து சாந்தினிக்கு ஆதரவாகத் திரண்ட கிராமத்தினர், சஜ்னியை கடுமையாகத் தாக்கி, பின்னர் உயிரோடு எரித்துள்ளனர். அவர் கதறியபடி அங்கும் இங்கும் ஓடியபோதும் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. இதனால் அவர் உடல் கருகி உயிரிழந்தார் என்பது கூறப்படுகிறது.\nஇதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து , உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தன் மகனை சஜ்னியும் அவர் உறவினர்களும் சேர்ந்து கொன்றதாக, சுபோத் கொடுத்த புகாரை அடுத்து அது தொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவையில் 4 வயது பெண் குழந்தை கடத்தல்: தேடும் பணி தீவிரம்\nமதுராந்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிச்சாரயம் பறிமுதல்\nஅரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் க��்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nஅறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம் செய்து சிறுமி கொடூர கொலை: பூக்கடைக்காரர் கைது\nடாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை\nபுதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2012/10/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-05T13:56:29Z", "digest": "sha1:NOFE7IT75BX72SXNP52RFMGF5OJDSSZO", "length": 69977, "nlines": 109, "source_domain": "solvanam.com", "title": "’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’ – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’ – காவேரி லக்ஷ்மி கண்ணனின் ‘ஆத்துக்குப் போகணும்’\nஎம்.ஏ.சுசீலா அக்டோபர் 4, 2012\nகாவேரி என்னும் புனைபெயர் கொண்ட திருமதி லட்சுமி கண்ணன் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. தற்போது புது தில்லியில் வசித்து வரும் இவரது படைப்புக்கள் ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், அரபிக், இந்தி, மராத்தி ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதை, குறுநாவல், நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு எனப்பல துறை ஆக்கங்களிலும் ஈடுபட்டு வரும் இவர் தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலையும் [Wooden Cow], இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் நாவலையும் [Through The Veils] ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். ஓசைகள், வெண்மை போர்த்தியது, எங்கும் வானம் ஆகிய தனது சிறுகதைத் தொகுதிகளிலுள்ள பல கதைகளை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருப்பது சிறப்பு.இவரது கதைகளின் முழுத்தொகுப்பை இரு தொகுதிகளாக ‘காவேரி கதைகள்’என்ற பெயரில்’மித்ர’பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\n‘ஆத்துக்குப் போகணும் ‘என்னும் இவரது நாவல் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது. Impressions, The Glow and the Grey, Exiled Gods ஆகியவை,இவரது ஆங்கிலக் கவிதை நூல்கள்.\n‘80களில் முதல் பதிப்பாக வெளிவந்த ஒரு நாவல் அது வெளிவந்த காலகட்டத்தில் படித்தபோது ஏற்படுத்திய அதே அதிர்வுகளையும், மனப் பதட்டங்களையும், நிலைகொள்ளாமையையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது மூன்றாம் பதிப்பாக வந்திருக்கும் இப்போதும் தோற்றுவித்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் வீரியமான அந்த எழுத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றிதானென்றபோதும் அந்தப் படைப்பு முன் வைத்த பெண் சார்ந்த நிலைப்பாட்டில் மேலதிகமான மாற்றங்கள் இன்னும் நேரிட்டு விடவில்லை என்பது வேதனையைக் கிளர்த்துவதாகவும் இருக்கிறது.\nமைசூரில் உள்ள தாத்தாவின் பிரம்மாண்டமான வீட்டில் தன் பாலியப்பருவத்தைக் கழித்தவள் காயத்ரி. மழமழப்பான மரவேலைப்பாடுகளும், சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் தோட்டமும், முகப்பு வராந்தாவில் தேக்கு மர ஊஞ்சலும் கொண்ட அந்த வீடு அபாரமான ஆனந்தத்தையும் கட்டற்ற மகிழ்வையும் தரும் ஒரு வெளியாக அவளது ஆழ் மனதில் பதிவாகியிருக்கிறது.\nதிருமணமாகிக் கணவனுடன் தில்லி சென்று எலிப் பொறி போன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வாழ நேரிடுகையிலும், அதே போன்ற இன்னொரு எலிப்பொறி வீடான ’டிடிஏஃப்ளேட்டை’ வாங்க முற்படும்போதும் தாத்தாவின் விசாலமான வீடு குறித்த நினைவுகளே அவளுள் கிளர்ந்து அவளை ஏக்கத்துக்குள்ளாக்குகின்றன. தாத்தாவின் பெண்ணான தன் தாய்க்கு அந்த வீட்டின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அதன் அருமையை அறியாத தன் தாய் மாமன் கைக்கு அது மாறும் கட்டத்தில் ’’அந்த வீட்டுப் பெண்ணான என் அம்மா மீனாட்சியின் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு கண்ணைச் சிமிட்டிக் கொண்டு யாருக்கோ சொந்தமாக நழுவிப் போன வீடு.கனவு போலத் தேய்ந்த வீடு’’ என்று உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளிக்கிறாள் அவள். அந்த வீட்டின் மீதான உரிமையை நிலைநாட்டி வழக்குத் தொடுக்குமாறு தன் தாயைத் தூண்டுகிறாள்.காயத்ரியின் விருப்பத்தை அவள் தாய் அப்போதைக்கு ஏற்றாலும் வழக்கில் வெற்றி கிடைக்காதபோது அதை இயல்பாக ஏற்றுக் கொண்டு தன் கணவரின் ஊதியத்துக்கேற்ற சிறு வீடு ஒன்றில் மன நிம்மதியுடன் வாழப் பழகி விடுகிறாள்.\nஅதற்கு நேர் எதிரான மாற்று மனநிலையில் குமுறிக் கொண்டிருக்கும் காயத்ரிக்கோ அம்மா மீனாட்சியின் பக்குவமான மனநிலை வியப்பையே அளிக்கிறது. காயத்ரியின் தாயைப்போலவே அவளது கணவன் சங்கரும் , இருப்பதில் நிறைவு காண்பவன். குருவிக்கூடு போன்ற தில்லியின் அடுக்கு மாடிக் குடியிருப��பிலும் கூடத் தன் மனைவியின் அண்மையே அவனுக்குச் சாந்தமும் அமைதியும் தரப் போதுமானதாக இருக்கிறது.அவளது அருகாமையிலான தனது இருப்பைக் ‘’கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சக் கிடைத்த மண். அலைந்து திரிந்த யாத்திரிகன் கண்ட குளுமையான ஆசிரமம்… இதிலேயே வீடு வந்து சேர்ந்து விட்டது போன்ற உணர்வு’’ என்று குறிப்பிட்டு எளிமையாக நிறைவு கண்டு விடுகிறான் அவன்.\nகாயத்ரியின் வீடு சார்ந்த புறப்போராட்டம் அவள் மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்த பின்னும் தொடர்கிறது. பார்த்துப் பார்த்துப் பணம் சேமித்துத் தானும் கணவனுமாய்க் கட்டிய அந்தக் குருவிக்கூட்டிலிருந்தும் கூடத் தங்களை அப்புறப்படுத்தி விட்டு அதை முழுமையாகச் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் மருமகளின் பேராசை அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எனினும் அவ்வாறு எதுவும் சம்பவித்து விடாமல் மகன் அதைத் தடுத்து விடுவதோடு அந்தக் குடும்பத்தின் புது உறுப்பினராக- அந்த எலிவளைக்குள் வாழ நேரும் சிறு எலிக் குஞ்சாக அவள் பேரன் சித்தார்த் வந்த பின் அந்த வீட்டின் சூழல் மாறிப்போக அவளும் ஓரளவு ஆறுதல் அடைவது போலத் தோன்றினாலும் வீடு சார்ந்த அவளது அகத் தேடல்-ஆன்மீகத் தேடல் அதன் மற்றொரு தளத்தில் தொடர்ந்து கொண்டே இருப்பதை உணர்த்தியபடி நாவல் முடிகிறது.\nமூலக் கதையில் இடம் பெறும் வீடு பற்றிய சரடு நாவலின் பின்புலத்திலும் பதிவாகிறது. வீடு பற்றிய பலவகையான செய்திகளை நாவல் தொடர்ந்து தந்து கொண்டே செல்கிறது. இந்திரா காந்தி கொலைப்பட்டபோது எரித்துச் சிதைக்கப்பட்ட சீக்கியர்களின் வீடுகள், மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்தாலும் அதைத் தனித்துச் சொந்தம் கொண்டாட முடியாமல் ஒரு பெரும் பணக்காரரின் [திருமணமற்ற] துணைவியாய் வாழ்ந்து வெறுமையில் காலம் கழிக்கும் ஷோபா என காயத்ரி எதிர்ப்பட நேரும் வீடு சார்ந்த பல தகவல்களும் அதன் அநித்தியத்தை நிலையாமையை அவளுக்குப் புகட்டிக் கொண்டே வருகின்றன.\nஇவற்றுள் காயத்ரியின் தோழி ரமாவின் வாழ்வு அவளுக்கு மிகப் பெரிய திறப்பு ஒன்றை அளிக்கிறது. கட்டிடவடிவில் – பரு வடிவத்திலிருக்கும் வீடு மட்டுமல்லாமல் குடும்பம்,அதன் உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்று சேர்ந்து அமையும் அகமாகிய ’வீடு’ம் கூடப் பெண்ணுக்குச் சொந்தமாவதில்லை என்பதை காயத்ரியின் தோழியாகிய ரம��வின் வாழ்க்கை காயத்ரிக்கு உணர்த்துகிறது. மூலக் கதைக்கு இணையாக நாவல் நெடுகப் பயணிக்கும் ரமாவின் வாழ்க்கை ஓட்டச் சித்தரிப்பில் அவளது பிறந்தகம்,திருமணம் என்ற பெயரில் அவளைத் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள உணர்ச்சியுள்ள ஒரு ஜீவனாகப் பார்க்காமல் அவளது புக்ககமும் அவளை நிராகரிப்புச் செய்கிறது. அதையெல்லாம் மீறி- குடும்பம்,குழந்தை வளர்ப்பு,தன் திறமையை அங்கீகரிக்காத கணவன்,கல்லூரிப்பணி எனப் பல நெருக்குதல்களுக்கு இடையிலும் ஓர் எழுத்தாளராக மேலெழுந்து செல்லும் அவளது உத்வேகமும் தாகமும் காயத்ரியை அவளோடு ஆன்மநெருக்கம் கொள்ளச் செய்கிறது.\nகுழந்தைமை விலகாத சிறுமிப் பருவத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று பிற குழந்தைகளோடு விளையாடும்போதும் கூட காயத்ரியின் மனம்,’’ஆத்துக்குப் போகணும்’’ என்பதிலேதான் லயித்துக் கிடந்திருக்கிறது. சிறுமி காயத்ரியின் அந்த விழைவுக்கான காரணங்கள் வீடு தரும் இதம் மற்றும் அரவணைப்பு,பாதுகாப்பு இவை சார்ந்தவை. வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெற்ற பிறகு அந்த வீடு தன் தாயின் கைநழுவிப் போகும்போது அதன் மீது உரிமைப் போராட்டம் நடத்தும் எழுச்சி கொண்டவளாகிறாள் அவள். இவை அனைத்தும் நாவல் முன் வைக்கும் வீடு சார்ந்த புறத் தேடல்கள் மட்டுமே…’’பூர்வீகச் சொத்து அதில் உரிமை என்ற விஷயங்கள் …என் மனதில் இருந்திருக்கலாம்.ஆனால் கதை புனையத் தொடங்கினால் …பொருளாதார வரையறைகளுக்கும் அப்பால்…தன் மட்டில் ஒரு திசையைத்திறந்து விட்டுக் கொண்டு செல்கிறது’’என்று இம் மூன்றாம் பதிப்பின் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிடுவது போல ’வீடு’ என்பது பலவகைகளிலும் ஒரு குறியீடாகவே நாவலில் இடம் பெற்றிருப்பதை இனங்காண முடிகிறது.\nபெண் சார்ந்த சொத்துரிமை குறித்த இழையில் தொடங்கினாலும் இந்நாவலின் மையம் அதில் மட்டுமே நிலை கொண்டிருக்கவில்லை என்பதே இந்நாவலை வித்தியாசமான தனித் தன்மையுடையதாகவும் காட்டுகிறது.\nவீடு என்பது விடுபடுவது…, விடுபட வைப்பது…எல்லாச் சிறைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திரக் காற்றின் சுவாசத்தை நுகர முடிபவர்களே விடுபட்ட நிலையை அடைகிறார்கள். இந்நாவல் குறியீட்டு நிலையில் முன் வைப்பது அவ்வாறான ஒரு விடுபடலையே. வீடாக இப்படைப்பில் வரும் அனைத்தும் குவி��து அந்த மையப்புள்ளியை நோக்கியே.\nதாத்தாவின் பெரிய வீட்டில் அதன் வெளியில் சுதந்திரமாக உணரும் காயத்ரி, தில்லியில் வசிக்கும் சிறிய அடுக்கு மாடி வீட்டை மூச்சடைக்க வைக்கும் எலிப்பொறியாக உணர்வது ஸ்தூலமான இடம் சார்ந்தது மட்டுமல்ல…பரந்த வெளியின் கட்டற்ற விடுதலையை மனம் அவாவும் நுட்பமான தேடலின் குறியீடே அது. அந்தத் தேடலே தன் உடலும் ஒரு சிறையே என இறுதிவரை அவளை உணர வைக்கிறது. ‘’நான் என் உடம்புக்குள் வாடகைக்குக் குடியிருப்பது போல’’என்பது அடிக்கடி அவள் வாயிலிருந்து உதிரும் ஒரு வாசகம்.\nசின்னஞ்சிறு பொறிகளைப் போன்ற வீடுகளில் குடியிருக்கும் மனிதர்கள் போல ஆன்மாவும் உடலுக்குள் குடியிருக்கிறது. மூச்சுத் திணற வைக்கும் எலிப் பொறி வீடுகள் போல உடலாகிய அகமும் அவளை மூச்சடைக்கச் செய்யும்போதெல்லாம் ’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று அலைமோதித் தவித்த பாரதி போல காயத்ரியும் தத்தளிக்கிறாள்.அதைத் தன் கட்டுக்குள்கொணரவே தான் செய்யும் யோகப் பயிற்சியும் முன்பு கற்ற நடனப் பயிற்சியும் உதவுகின்றன என்பதை அவள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தாலும் அவற்றையும் மீறிக் கட்டற்றுப் பீறிட, விட்டு விடுதலையாகி வேறேதோ ஒரு புகலுக்குள் புகுந்து கொள்ளவே அவள் உள்ளம் இறுதி வரை அவாவுகிறது. ’’மூச்சை முட்டும் இந்த வீட்டைப் பெயர்த்து மூச்சை முட்டும் இந்த உடம்புக் கூட்டைப் பெயர்த்து மண்டை ஓட்டையும் பிளந்து இந்த மையத்திலிருந்து திமிறி ஓடிடணும்… ஓடிடணும்…’’என்ற அவளது அகக் குரலுடனேயே நாவல் நிறைவு பெறுகிறது.\nவீடு என்னும் கருத்துநிலை சார்ந்து பெண்ணின் இருப்புக் (existence) குறித்த நிராகரிக்க முடியாத பல வினாக்களை இந்நாவல் முன் வைத்திருப்பது ஆழ்ந்த வாசிப்பின் அவதானத்துக்குரியது. உலக வழக்கில் வீடு என்பது பாதுகாப்பும் அரவணைப்பும் தருவதாக, அமைதியும் ஓய்வும் அளித்து இளைப்பாறுவதற்குரிய இடமாகவே பொதுவாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் கல்வி அறிவும் அதனால் விளைந்த தனித்த ஆளுமையும் பெற்றுத் தனிப்பட்ட சிந்தனை ஓட்டங்கள் கொண்டவர்களாய் இரட்டைச் சுமைகளை முதுகில் ஏற்றபடி ஓடிக் கொண்டிருக்கும் நவீன உலகத்தின் பெண்களுக்குப் பருவடிலான வீடு,குடும்பம் என்னும் அமைப்பைச் சுட்டும் வீடு ஆகிய இரண்டுமே அவ்வாறான ஓர் இளைப்பாறும் இடமாக அமையாமல் மேன்மேலும் சுமைகளைக் கூட்டித் திணற வைக்கும் இடமாகப் போய் விடும் அவலத்தையே காயத்ரி,ரமா என்னும் பாத்திரங்களின் வழி முன்வைக்கிறார் காவேரி.அதிகம் படிக்காத காயத்ரியின் தாய் கிடைத்ததை ஏற்று அமைவதும் காயத்ரி ரமா ஆகியோரால் அது சாத்தியப்படாது போவதும் இது சார்ந்ததே.\nஇந்நாவலின் அடிநாதமாகத் தொடக்கம் முதல் இறுதி வரை ஒலிக்கும் உட்குரல், ’ஆத்துக்குப் போகணும்’ என்பதும், ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அது எந்த அளவு சாத்தியமாகிறது என்பதான விமரிசனமுமே. “அந்த வீட்டின் முகப்பைப் பார்த்தமட்டில் என் மனது அமைதி அடைந்து பரவலாக ஒரு சாந்தம் புகுந்து கொள்ளும்” என்று தன் தாத்தா வீட்டைப் பிரிந்து வெகு காலம் ஆன பின்னும் காயத்ரியின் நெஞ்சு ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே இருக்கிறது. குழந்தைப்பருவத்தில் அவளுக்குக் கிட்டிய எல்லையற்ற அந்த மன அமைதியும் நிறைவும் பின் ஒருபோதும் அவளுக்குச் சாத்தியமின்றிப் போவதால் அந்த நிறைவின்மையின் அலைக்கழிப்பே “ஆத்துக்குப் போகணும்…’’ என்னும் தேடலாக- லௌகீகம்,ஆன்மீகம் எனப் பல தளங்களிலும் வாழ்நாள் முழுவதும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனி ஒரு பெண்ணின் தேடலாக மட்டுமன்றித் தனித்துவம் கொண்ட பெண்ணினத்தின் பொதுக் குரலாக நாவலில் அது ஒலிப்பதனாலேயே இப் படைப்பு பெண்ணிய நோக்கில் கவனம் பெறும் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிறது.\nPrevious Previous post: நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு நினைவஞ்சலி\nNext Next post: க.நா.சு-வின் ‘இலக்கிய வட்டம்’ – ஓர் எழுத்தியக்கம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூக���் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜ��்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான�� டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவி��ன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வ���ட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் ���ிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nதோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு\nபாஸ்டன் பாலா ஜூன் 27, 2020 2 Comments\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sriramanamaharishi.com/ramana-audio-t/talks-with-ramana-maharshi-set-2-audio-t/", "date_download": "2020-07-05T14:06:25Z", "digest": "sha1:J52DUN6VKY35M6CILECHGUMIULKAK35N", "length": 6279, "nlines": 155, "source_domain": "sriramanamaharishi.com", "title": "ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் - தொகுப்பு 2 - ஆடியோ - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 2 – ஆடியோ\nமிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு - ஆடியோ\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் - தொகுப்பு 1 - ஆடியோ\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 2 – ஆடியோ\nஉரையாடல்கள் 14 – 17\nவசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.\nமிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு - ஆடியோ\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் - தொகுப்பு 1 - ஆடியோ\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 2 – ஆடியோ\n← ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – தொகுப்பு 1 – ஆடியோ\nரமணர் மேற்கோள் 60 →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1022939", "date_download": "2020-07-05T13:33:14Z", "digest": "sha1:WOWTEXKFNAJ63Y5KJPAXVYHVOIHCNHBX", "length": 3052, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குரு (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குரு (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:41, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:39, 8 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:41, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்பு ==\n[[Category:2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-05T15:07:59Z", "digest": "sha1:63OQ6HT6PT3WQ2JRZOULLZQ3E2RSRDD5", "length": 12593, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்காலிப்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகருங்காலிப்பட்டு ஊராட்சி (Karungalipattu Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1729 ஆகும். இவர்களில் பெண்கள் 855 பேரும் ஆண்கள் 874 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அ��ைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கானை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரம் சித்தாமூர் · அன்னியூர் ஊராட்சி · அனுமந்தபுரம் · அரியலூர் திருக்கை · ஆரியூர் · அதனூர் · அத்தியூர் திருக்கை · டட் நகர் · ஏழு செம்பொன் · கடையம் · கக்கனூர் · கல்யாணம்பூண்டி · கல்பட்டு · காணை · காங்கேயனூர் · கஞ்சனூர் · கருங்காலிப்பட்டு · கருவாட்சி · கெடார் · கோனூர் · வி. கொத்தமங்கலம் · கோழிப்பட்டு · குப்பம் · மல்லிகைப்பட்டு · மாம்பழப்பட்டு · மேல்காரணை · நல்லாபாளையம் · நங்காத்தூர் · சி.என்.பாளையம் · பள்ளியந்தூர் · பனமலை · பெரும்பாக்கம் · பெருங்கலம்பூண்டி · போரூர் · சாலவனூர் · சங்கீதமங்கலம் · செ.குன்னத்தூர் · செம்மேடு · சிறுவாக்கூர் · சிறுவாலை · சித்தேரி · சூரப்பட்டு · தெளி · திருக்குனம் · உடையாநத்தம் · வாழப்பட்டு · வீரமூர் · வெள்ளயாம்பட்டு · வெங்கமூர் · வெங்கந்தூர் · வெண்மணியாத்தூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-05T14:20:06Z", "digest": "sha1:SUFF4AFXVZHLOPIRIU3KFJ6CLERWV5NA", "length": 18642, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூந்தமல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 25 மீட்டர்கள் (82 ft)\n• தொலைபேசி • +600056\nபூந்தமல்லி அல்லது பூவிருந்தவல்லி (ஆங்கிலம்:Poonamallee), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 13°03′N 80°07′E / 13.05°N 80.11°E / 13.05; 80.11 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருவள்ளூர் · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை*நரவாரிக்குப்பம்\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2019, 16:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/first-wife-try-to-kill-second-wife-prfbn8", "date_download": "2020-07-05T13:42:35Z", "digest": "sha1:WDGBROBCKPLMJDKFEX77SCGE34NONAHC", "length": 12381, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவர் நன்கு கவனித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் !! 2 ஆவது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி !!", "raw_content": "\nகணவர் நன்கு கவனித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் 2 ஆவது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவி \nகணவர் அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட தகராறில் 2-வது மனைவியின் கழுத்தை அறுத்த முதல் மனைவியை போலீசார் கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் முகம்மது ரஷீத். இவர், செங்குன்றத்தை அடுத்த பாலவா��லில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், வங்காள தேசத்தை சேர்ந்த சுராகாத்தூண் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.\nசுராகாத்தூணின் உறவுப்பெண் ஜெரினா பேகம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரை வங்க தேசத்தில் இருந்து கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு அழைத்து வந்தார் சுராகாத்தூண்.. ஆனால் அவருக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை.\nஇதற்கிடையில் சுராகாத்தூண், எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. எனவே எனது கணவரை நீ, 2-வது திருமணம் செய்துகொள்” என ஜெரினாபேகத்திடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.\nஇதையடுத்து சென்னை வந்த சில மாதங்களிலேயே ஜெரினாபேகத்தை முகமது ரஷீத் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெஷ்மி(5) என்ற மகள் உள்ளார். தற்போது ஜெரினாபேகம் 5 மாத கர்ப்பமாக உள்ளார்.\nஆனால் திருமணத்துக்கு பிறகு முகமது ரஷீத் 2-வது மனைவி ஜெரினாபேகம் மீது அதிக பாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nநேற்று காலை முகமது ரஷீத் வேலைக்கு சென்று விட்டார். வழக்கம்போல் சுராகாத்தூணுக்கும், ஜெரினாபேகத்துக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுராகாத்தூண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஜெரினாபேகத்தின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.\nஇதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெரினாபேகம் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதையடுத்து போலீசார், சுராகாத்தூணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் கர்ப்பிணி என்றும் பாராமல் கணவரின் 2-வது மனைவியின் கழுத்தை முதல் மனைவி அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதமிழ்நாட்டில் 4வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nஇந்தியாவில் பேரதிர்ச்சி: 24 மணி நேரத்தில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா..\nமனநிலை சரியில்லாம போய்கிட்டு இருக்கு... டிக் டாக்குக்காக மோடியிடம் கதறியபடி கெஞ்சும் ஜி.பி.முத்து..\nதமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு தொற்று உறுதி.. 2214 பேர் டிஸ்சார்ஜ்.. 65 பேர் உயிரிழப்பு\nஎன் மகன் செய்தது பெரிய தவறு.. அவனை புடிச்சா என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுங்க..\nஊரடங்கில் சூப்பர் பிஸ்னஸை துவக்கிய வரலட்சுமி சரத்குமார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nதமிழ்நாட்டில் 4வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/gallery/the-hottest-photos-of-the-hansika-mottvani--prwudp", "date_download": "2020-07-05T13:51:49Z", "digest": "sha1:GDKX5XY6IV5YIPXKLTO4RJ6AECCM4WWY", "length": 5726, "nlines": 93, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அசரவைக்கும் ஹன்சிகா மோத்வானியின் அசத்தலான ஹாட் போட்டோஸ்...!", "raw_content": "\nஅசரவைக்கும் ஹன்சிகா மோத்வானியின் அசத்தலான ஹாட் போட்டோஸ்...\nஅசரவைக்கும் ஹன்சிகா மோத்வானியின் அசத்தலான ஹாட் போட்டோஸ்...\nஅசரவைக்கும் ஹன்சிகாவின் ஹாட் கேலரிஸ்\nஅசரவைக்கும் ஹன்சிகாவின் ஹாட் image\nமிக மிக அழகிய புகைப்படம்..\nஹன்சிகாவின் அசைக்க முடியாத அசால்ட்டு புகைப்படம்..\nமிக மிக அழகிய புகைப்படம்..\nஹன்சிகாவின் அசைக்க முடியாத அசால்ட்டு புகைப்படம்..\nகோடை வெயிலில் குளு குளு புகைப்படம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nதமிழ்நாட்டில் 4வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/revealed-kamalhassan-s-original-face-prp10a", "date_download": "2020-07-05T14:59:24Z", "digest": "sha1:SCTLQINIJNXT25LNXZGZAI5GTZBBUFR5", "length": 11251, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்க இன்னுமா திருந்தலை கமல் ? டயலாக் எழுதி கொடுத்த பிஜேபி.யின் ‘ரெட்டை முகம்’ நாடகம்!", "raw_content": "\nநீங்க இன்னுமா திருந்தலை கமல் டயலாக் எழுதி கொடுத்த பிஜேபி.யின் ‘ரெட்டை முகம்’ நாடகம்\nஅர���ியல் ஆதாயத்துக்காக கமல்ஹாசனை இந்துக்களுக்கு எதிராக பேச வைத்ததே பி.ஜே.பி.தான் என்று விமர்சனங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதே கமல்ஹாசனை திட்டுவது போல் அக்கட்சி சீன் போடுவதாகவும் இன்னொரு பக்கம் பொளக்கின்றன விமர்சனங்கள்.\nஅரசியல் ஆதாயத்துக்காக கமல்ஹாசனை இந்துக்களுக்கு எதிராக பேச வைத்ததே பி.ஜே.பி.தான் என்று விமர்சனங்கள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதே கமல்ஹாசனை திட்டுவது போல் அக்கட்சி சீன் போடுவதாகவும் இன்னொரு பக்கம் பொளக்கின்றன விமர்சனங்கள்.\nபி.ஜே.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் கமல்ஹாசனால் வெடித்திருக்கும் ‘இந்து தீவிரவாதி’ விவகாரம் குறித்து வாய் திறந்திருக்கிறார். அதில் “நல்ல ஹிந்து என்று ஒருவரை அடையாளப்படுத்திட வேண்டுமென்றால் தாராளமாக காந்தியை குறிப்பிடலாம். ஆனால், எதிர்மறையான ஒருவரை இந்து என குறிப்பிட்டு கமல்ஹாசன் இந்துக்களை இழிவு படுத்தி இருக்கிறார்.\nஅரவக்குறிச்சியில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளதால், இப்படி பேசினால் தன் கட்சிக்கு அதிக இஸ்லாமிய வாக்குகள் கிடைக்கும் என நினைத்துப் பேசியிருக்கிறார். சந்தர்ப்பவாதி.\nகமல் திருந்துவார் என நினைத்தோம், எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை, தொடர்ந்து குழப்பமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்.” என்று கடிந்து பேசியுள்ளார்.\nஇந்நிலையில், இல.கணேசனின் இந்த ரியாக்ஷனுக்கு ரீ ரியாக்ஷன் காட்டியிருக்கும் விமர்சகர்கள் ‘கமலை வெச்சு ஒரு டிராமா ஏற்பாடு பண்ணி, அவருக்கு டயலாக் பேப்பர் எழுதி கொடுத்ததே உங்க கட்சிதான். இப்படி செய்றதையும் செஞ்சுட்டு, சின்னப்புள்ளை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டா நாங்க நம்பிடுவோமா இப்படியெல்லாம் டபுள் ஃபேஸ் காட்டாதீங்க பாஸ். ” என்கிறார்கள்.\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\nமக்கள் மறந்துடுவாங்கன்னு நினைக்காதீங்க... காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.. எடப்பாடியாருக்கு கமல்ஹாசன் டோஸ்\n“ஆளை விடுங்க நான் ஆட்டத்திலேயே இல்ல”... கமல் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை...\nஸ்ருதி ஹாசனின் ஒருநாள் சம்பளம் இத்தனை லட்சமா... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சங்கதி...\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் கேட���ட சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா\nவிரைவில் பிக்பாஸ் சீசன் 4... லாக்டவுனில் முடங்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி சொன்ன தனியார் தொலைக்காட்சி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாளர்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/vijaypasakar-resigns-minister-s-post-przv2h", "date_download": "2020-07-05T13:02:13Z", "digest": "sha1:RDGKAKVAQBDE4DSDW2SFFWUPDAXLR7MP", "length": 9826, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிக்க வைக்கும் செந்தில் பாலாஜி... அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் விஜயபாஸ்கர்..?", "raw_content": "\nசிக்க வைக்கும் செந்தில் பாலாஜி... அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிற���ர் விஜயபாஸ்கர்..\nசவால் விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை எப்போது ராஜினாமா செய்யப்போகிறார் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசவால் விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை எப்போது ராஜினாமா செய்யப்போகிறார் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உள்ளூர் அமைச்சரான விஜயபாஸ்கர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் செந்தில்பாலாஜி அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றார். திமுக, அதிமுக, அமமுக என அனைவரும் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்பட்டது. பிரச்சாரத்தின்போது, அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ’செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன். இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்’ என சவால் விட்டார்.\nஇந்நிலையில் நேற்று வெற்றி பெற்றவுடன் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, \"என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் சொன்னாரே, எப்போது ராஜினாமா செய்வார் என கேள்வி எழுப்பினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.\n மீண்டும் கட்சிப் பதவியை பெற்ற ராஜேந்திர பாலாஜி.. பின்னணி என்ன..\nவீட்டுக்கு போகும் நாள் விரைந்து வந்துவிட்டது.. நடுக்கத்தில் அதிமுக அமைச்சர்கள்..திமுக மாஜி அமைச்சர் தாறுமாறு\nஸ்டாலினுக்கு கடவுள் என்றாலே கோபம் வரும்.. திமுகவை வச்சி செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..\nசென்னையில் கொரோனா சிகிச்சை... பிரபல தமிழ் நடிகர் பேரதிர்ச்சி..\nமக்களை தேடி அதிமுக அரசு உதவிகள்.... உங்களுக்காகவே நாங்கள்.. டயலாக் பேசும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.\nசெம்ம ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறிய காமெடி நடிகர் செந்தில்...இளம் பெண்ணுடன் செய்த அசத்தல் டிக்-டாக்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nகாவல்துறை நண்பர்கள் அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவல்.. பகீர் கிளப்பும் முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aaradhanaikul-vaasam-seiyum-aviyanavare/", "date_download": "2020-07-05T14:50:30Z", "digest": "sha1:QPXTO4ZV5MK6E7LFW3NHFHVXB35MEK35", "length": 3760, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aaradhanaikul Vaasam Seiyum Aviyanavare Lyrics - Tamil & English", "raw_content": "\nஎங்கள் ஆராதனைக்குள் – இன்று\nஆராதனை ஆராதனை ஆராதனை (2)\n1. சீனாய் மலையில் வாசம் செய்தீர்\nகன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n2. நீதியின் சபையில் வாசம் செய்தீர்\nதுதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n3. பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்\nஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்\n4. மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்\nநித்திய உலகில் வாசம் செய்தீர்\nஎன்னில் நீர் வாசம் செய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/celebs/aamir-khan/about", "date_download": "2020-07-05T13:43:42Z", "digest": "sha1:7C2XS62LZLWE4SWOBLSSCJ3DNFW42DLB", "length": 3377, "nlines": 101, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Aamir Khan, Latest News, Photos, Videos on Actor Aamir Khan | Actor - Cineulagam", "raw_content": "\nநேரடியாக OTT யில் வெளிவரும் தனுஷின் ஜகமே தந்திரம்.. நடிகர் த���ுஷின் இறுதி முடிவு.. இதோ\n விஷாலால் பரபரப்பு குற்றச்சாட்டை கூறிய பெண்\nஇளம் நடிகையை மோசம் செய்துவிட்டு வீடியோ, புகைப்படம் எடுத்து சித்ரவதை செய்த தொழிலதிபர் திடுக்கிட வைத்த உண்மை சம்பவம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/ppn/story/nigumbalai.html", "date_download": "2020-07-05T13:18:50Z", "digest": "sha1:Y3SJBEVFLUE6YSQUEQPB4AN4QSBUFJMM", "length": 51630, "nlines": 523, "source_domain": "www.chennailibrary.com", "title": "நிகும்பலை - Nigumbalai - புதுமைப்பித்தன் நூல்கள் - Puthumaippiththan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nஅந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.\nஎதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர் மாணவன் கையிலிருந்த புத்தகத்தில் ஏகாக்கிர சிந்தையாக இருந்தான்.\nஅன்று இரவு அவனுக்குச் சிவராத்திரி; பரீட்சை நெருங்கினால் பின் மாணவர்களுக்குச் சிவராத்திரி ஏன் வராது\nவெளியே தடதடவென்று கதவைத் தட்டும் சப்தம் அவனது யோகத்தைக் கலைத்தது.\n\" என்று அவன் நண்பனின் குரல்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநலம், நலம் அறிய ஆவல்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஉடல் - மனம் - புத்தி\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\n நீரெல்லாம் இப்படி 'ஸ்டடி' செய்தால் பரீட்சை தாங்குமா 'கிளாஸ்' தான்\" என்று வந்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.\n\"ஏது, ரொம்ப ��ேரமாகிவிட்டது போலிருக்கே நீர் உள்ளேயிரும்; நிமிஷத்தில் ஜோலியை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்; 'இண்டியன் ஹிஸ்ட்ரி'யை முடித்துவிடலாம். 'எ மினிட்' \" என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான்.\n\"உம்ம படிப்புக்கு நான் எங்கே\nஇருவரும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். உள்ளே தங்கியவர் பெயர் நடேசன். இல்லை, மிஸ்டர் நடேசன்.\n அதுக்குள்ளையா குளித்துச் சாப்பிட்டு விட்டீர்\n\" என்று ஈரம் சொட்டிக் கொண்டிருந்த தலையைத் துடைத்துக்கொண்டே வின்சென்ட் ஸ்மித் என்பார் எழுதிய இந்திய சரித்திரத்தை எடுத்துப் புரட்டினான்.\n'அடிமை அரசர்களினால் உண்டான நன்மைகள்' என்ற பகுதியைத் திருப்பி வைத்துக்கொண்டு நாலாயிரப் பிரபந்தத்திற்காகத் தொன்று தொட்டு ஏற்பட்ட ராகத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.\nமிஸ்டர் நடேசனும் தனது மூளைக்குப் பக்கபலமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு இருந்தவர், இரண்டு மூன்று நிமிஷம் கழித்து, \"இதெல்லாம் 'எக்ஸாமினேஷனு' க்கு வராதுவே; வந்தாலும் ஜமாய்த்துவிடலாம். நம்ப புரொபெஸர் கொடுத்த நோட்ஸை எடுத்து நல்ல 'டாப்பிக்கலா' இரண்டு 'சப்ஜெக்ட்ஸ்' வாசியும்\nஇருவரும் ஐந்து நிமிஷமாகத் தேடினார்கள். அட்டைகள் இரண்டும் அந்தர்த்யானமாகி, பக்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழையாமை செய்து கொண்டிருந்த ஒரு காகிதக் குப்பையை எடுத்தார்கள். அதை நோட்டுப் புஸ்தகம் என்பது உயர்வு நவிற்சி. எழுத்துக்கள் பிரம்மலிபி; ஆதியும் அந்தமும் இல்லாத சிவனார் போல் விளங்கியது.\nஇவ்வளவு அனந்த கல்யாண குணங்களும் நிறைந்த அந்த 'நோட்டுப் புஸ்தகத்தை'ப் பலவிதமாகப் புரட்டி, ஒரு மாதிரித் திருப்தியடைந்தவன்போல் 'பர்மிய யுத்தங்களின் சுருக்கம்' என்ற பகுதியைப் படிக்க ஆரம்பித்தான்.\n\"என்ன மிஸ்டர் இதைப் படிக்கிறீர் போன ஸெப்டம்பருக்கு கேட்டாச்சே. மேலும், இந்த 'லெவன்த் அவரில் தரோ ஸ்டடி' முடியுமா போன ஸெப்டம்பருக்கு கேட்டாச்சே. மேலும், இந்த 'லெவன்த் அவரில் தரோ ஸ்டடி' முடியுமா 'வார்ஸ்' வந்த காரணங்களைப் படியும். 'ஈவண்ட்ஸ்' விட்டுவிடும்; 'எப்பெக்டஸ்' படியும். 'பிரிப்பேர்' பண்ணவே தெரியலையே\" என்று கடிந்து, சுருக்க வழி சொல்லித் தந்த மிஸ்டர் நடேசன் அதற்குள் அணைந்துபோன சிகரெட்டைப் பற்றவைத்துக் கும்பரேசக பூர்வமாக பிரம்ம பத்திரத்தின் சூக்ஷ்ம சக்தியை வெகு சுவாரஸ்யமாக ஆகர்ஷித்துக்கொண்டு இருந்தார்.\n மணி 'ஒன்' ஆகிவிட்டது போலிருக்கே மத்தியானம் வந்து முடித்துவிடுவோமே\" என்றார் மிஸ்டர் நடேசன்.\n\"இந்த 'ஹாட் ஸ்ன்'லே வந்தது ரொம்ப 'டயர்டா'க இருக்கு\" என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்த நடேசன், ஒரு பாயை விரித்துக் கொண்டு சாய்ந்தான்.\n\"எனக்கும் 'டயர்டா'த்தான் இருக்கிறது. ஆனால் முடியுமா சாயங்காலத்திற்குள்ளாவது 'இண்டியன் ஹிஸ்டிரி'யை முடித்துக்கொண்டு 'பாலிட்டிக்ஸ்' ஆரம்பித்து விடலாம் சாயங்காலத்திற்குள்ளாவது 'இண்டியன் ஹிஸ்டிரி'யை முடித்துக்கொண்டு 'பாலிட்டிக்ஸ்' ஆரம்பித்து விடலாம்\" என்றார் மிஸ்டர் ராமசாமி.\n இந்த 'ஹெவி ஸ்ன்'லே 'சப்ஜெக்ட'ஸா ஏதாவது 'லைட்'டா 'நான் டீட்டெயி'லை எடுத்துப் படி.\"\nஒரு மேல்நாட்டு நாவலாசிரியர் எழுதிய நாவல் ஒன்றை எடுத்து முதலிலிருந்து ஆரம்பித்தான்.\n\"என்ன மிஸ்டர் உமக்குச் சொன்னாலும் தெரியவில்லையே. சட்டர்ஜி 'நோட்ஸ்' எடுத்துப் படியும். இதில் மூன்று 'டாபிக்ஸ்'. அதை அவன் நல்லா 'டீல்' பண்ணியிருக்கிறான்.\"\nபடிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் மிஸ்டர் நடேசன் பரீட்சையை மறந்தார். இருவரும் சுவாரஸ்யமாகக் குறட்டைவிட்டார்கள்.\n\" என்று இரைந்து கொண்டே உள்ளே வந்தார் ஒரு மாணவர்.\n 'ஹால் டிக்கட்ஸ்' வந்துவிட்டதாம் ஸார்\" என்று மறுபடியும் சொல்லி எழுப்பினான் வந்தவன்.\n\" என்று எழுந்திருந்தார்கள் இருவரும்.\n\"'மார்னிங்'தான் வந்ததாம்; போய் வாங்கிக் கொண்டு வந்துவிடுவோமே\" என்றார் வந்தவர்.\n\"புறப்படுவோம், 'எ மினிட்'...\" என்று சொல்லிக்கொண்டு இருவரும் மேல்சட்டையைப் போட்டுக்கொண்டார்கள்.\n\" என்று கேட்டான் ராமசாமி.\n\"என்ன பிரதர், 'சப்ஜெக்ட்ஸ்' எல்லாம் அப்படியே இருக்கு; இங்கிலீஷைத் தொடவே இல்லை. நீங்கள் எதுவரைக்கும் முடித்திருக்கிறீர்கள்\n' அன்னிக்கே நீங்க 'ஹிஸ்டரி'யை எல்லாம் முடித்தாய்விட்டது என்றீர்களே\" என்று சிரித்தான் நடேசன்.\n\"ஒரு தடவை 'டச்' பண்ணா போதுமா 'ஸ்டடி' பண்ண வேண்டாமா\n\"எங்களுக்கு ஒரு தடவை 'ரிவைஸ்' பண்ணவே 'டயம்' இல்லையே. பிரதர் கொஞ்சம் ஒங்க 'எக்கனாமிக்ஸ்' நோட்டைக் கொடுங்கள். 'மார்னிங்' தந்துவிடுகிறேன்\" என்றான் ராமசாமி.\n\"இல்லை 'பிரதர்'; அதைத்தான் இப்போ நான் 'ஸ்டடி' பண்றேன். நாளைக்குக் கொண்டுவாரேனே\n\"ஏன் பிரதர், நீங்களும் நம்ப ரூமிற்கு வந்தால் ராத்திரியிலேயே எல்லோரும் 'ஸ்டடி' செய்துவிடலாமே, எப்படி\n\"இப்படி ஹோட்டலுக்குப் போவோம். 'டய'மாகி விட்டது\nமூவரும் கலாசாலையை நெருங்கினார்கள். அப்பொழுதுதான் கலாசாலை ரைட்டர் தனது அறையைச் சாத்திப் பூட்ட எத்தனித்தார்.\n\"பிரதர், கொஞ்சம் தயவு செய்யணும்\" என்று சண்முகம் ஓடிப்போய்க் கையைப் பிடித்தான்.\n\"ஏன் சார், 'ஆபீஸ் அவர்'ஸில் வரக்கூடாது எனக்குக் கொஞ்சம் 'பிஸினெஸ்' இருக்கிறது. சார்\" என்று பிரமாதப் படுத்திக்கொண்டார் ரைட்டர் அனந்தராம் அய்யர்.\nசண்முகத்தின் கையிலிருந்த ஏதோ ஒரு சிறிய விஷயம், ரைட்டர் பையில் 'கிளிங்' என்ற சப்தத்துடன் விழுந்தது. வேதாரண்யத்தில் கதவைத் திறக்கச் செய்யும்படி பாடினார்களாமே, அந்தப் பாட்டைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தது உடனே ரைட்டர் முகம் மலர்ந்து உபசரிக்க வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nமூவரும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.\nஎதிரே இவர்களுடைய சரித்திர ஆசிரியர் வந்தார். இவர் மூளையில் இல்லாதது சரித்திரம் சம்பந்தப்பட்ட மட்டில் பரீட்சைக்கு அவசியமில்லாதது என்று சொல்லிவிடலாம். அட்சரம் பிசகாமல் அவர் படித்த புத்தகங்களின் கதம்பமாக இருக்கும் அவர் பிரசங்கங்கள், சரித்திரங்களை யூனிவர்சிட்டி கேள்விகளின் விடைகளாக மாற்றிக் கற்றுக்கொடுப்பதில் நிபுணர்; பரீட்சையில் மாணவர்கள் தோற்காதபடி பார்த்துக் கொள்வதிலும் நிபுணர்.\n 'இண்டியன் ஹிஸ்டரி' முடித்து விட்டீர்களா\n\"ஆம் சார்\" என்றான் நடேசன்.\n\"இந்த மார்ச்சில், 'டல்ஹௌ'ஸியில் ஒரு கேள்வி வருமப்பா. படித்தாகிவிட்டதா\n\"'பாலிஸி ஆப் லாப்ஸ்' தான் சார் அதில் முக்கியம்\n\"அதைச் சொல்லு பார்ப்போம்\" என்றார் புரொபெஸர்.\nநடேசன் தனது சொந்த இங்கிலீஷில் சொல்லிக்கொண்டு வந்தான்.\nபுரொபெஸர் இடைமறித்து, \"இப்படி எழுதினால் உனக்குச் சுன்னம்தான். நீ என் 'நோட்ஸை'ப் படித்தாயா\" என்று கேட்டுவிட்டு, \"ராமசாமி, நீ சொல்லு பார்ப்போம்\" என்றார்.\nராமசாமி பிளேட் வைத்தான். இடையில் ஒரு வார்த்தை திக்கிற்று; புரொபெஸர் அதைத் தொடர்ந்தே பாராயணம் பண்ணி முடித்தார். \"கேர்புல்லாகப் படியுங்க. இன்னும் ஒரு வாரந்தான் இருக்கிறது\" என்று புரொபெஸர் விடைபெற்றுக் கொண்டார்.\n\" என்று சிரித்தான் நடேசன்.\n\"இதைத் தவிர தெரியாதே. நீயாவது சொந்தமா ஏதும் அடிச்சு விடுவாய்\" என்றான் ராமசாமி.\n\"மிஸ்டர், ஒங்க நம்பர் என்ன\n\"உம்முடையதைச் சொல்லுமேன்\" என்றார் சண்முகம்.\n\"நம்பரில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒற்றை நம்பராக 1, 3, 5 உள்ளதாக வந்தால் பாஸ். இல்லாவிட்டால் கோளா\n\"என்னுடையது 8700\" என்றான் ராமசாமி.\n\"கொளுத்திவிட்டீர். 'கிளாஸ்' தான். அப்பவே சொன்னேனே\n\"என் நம்பர் 7743\" என்றார் சண்முகம்.\n\"மிஸ்டர் நடேசன், உம்ம நம்பர் என்ன\n\"அப்பவே சொன்னேனே கோளா என்று.\"\n\"சொல்லுமையா. எங்கே இங்கு கொடும்\" என்று ஹால் டிக்கெட்டைப் பிடுங்கிப் பார்த்தார்கள்.\nபரீட்சை தினம். பட்டம் பெறுவதற்கோ அல்லது திரும்பப் பணங்கட்டி அதிர்ஷ்ட தேவதையை வரிக்க முயலுவதற்கோ ஏற்பட்ட திருநாள். கிண்டிக்கும் சர்வகலாசாலைக்கும் ஒரே விதமான நியாயம், ஒரே விதமான போட்டி ஜயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை, வரையாது கொடுக்கும் வள்ளல்களாக இருக்க வேண்டும். அதுவும் தினம் சராசரி வருமானம் 0.1.3வாக இருக்கும் இந்தியப் பெற்றோரின் குழந்தைகள்.\nநடேசன் கோஷ்டியார் வாசித்துவந்த கலாசாலையில் காலை எட்டு மணியிலிருந்தே ஆர்ப்பாட்டம். உண்மையில் கலாசாலை மைதானத்திலும் வராந்தாவிலுமே இந்த அமளி, இரைச்சல்.\nஉள்ளே பரீட்சைப் புலியைப் பத்து மணிக்கு மாணவர்களுக்காகத் திறந்துவிடுவதற்காகவோ என்று எண்ணும்படி, கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன. கலாசாலை வேலைக்காரன் பொன்னுசாமி - வேலைக்காரன் என்றால் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிடும் 'பியூன்' என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா 'பியூன்' என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா\nஇன்று தான் மாணவர்கள் வெகு கோலாஹலமாக உடுத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு மூன்று முழுத் துரைகளையும் (உடுப்புவரைதான்) காணலாம். ஒவ்வொருவர் கையிலும் கத்தைப் புஸ்தகங்கள். இதில் சிலர், 'எப்பொழுதும்போல் இருப்பேன் இன்னும் பராபரமே\" என்பவர் போல் கவலையற்ற உடையுடன் வந்திருக்கிறார்கள். இந��த ரகம் மாணவர்கள்தான் அதிகப் படிப்பு. சிலர் 'என்ன வரும்' என்ற தர்க்கம்; 'வந்தால் என்ன எழுதுவது' என்ற பிரசங்கம். சிலர் புரொபெஸர்களை வளைத்துக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு இருக்கிறார்கள்.\nஒவ்வொருவர் கையிலும் ஒரு கைக்கெடியாரம். ஒரு மாணவன் பிக்-பென் (Big-Ben)னையே தூக்கிக்கொண்டு வந்து விட்டான். ஒவ்வொருவர் வசத்திலும் குறைந்தது இரண்டு பௌண்டன் பேனாக்கள்; சிலரிடம் ஒரு பெரிய ஸ்வான் இங்க் புட்டி. மாணவர்களிலும் சில அபூர்வ பிரகிருதிகள் உண்டு. அவை, டார்வின் கூற்றுக்கு உதாரணமாக, மோட்டுக் கிளைகளில் உட்கார்ந்து புஸ்தகத்தை ஆழமதியுடனே படிப்பதைக் காணலாம்.\nநடேசன் கோஷ்டியும் அதோ வருகிறார்கள்.\nசாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும், 'போர் முடிந்தது. இன்று போய் நாளை வா' என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும், \"ஸ்டாப் பிளீஸ்\" என்று காவலிருந்த புரொபெஸர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை, ஒரு பையனைப் பண்டிதர் இழுப்பிற்கும் விடாமல் எழுதச் செய்கிறது.\nசிலர் தங்கள் நம்பர்களைப் போட மறந்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ரைட்டர் அய்யர், பொன்னுசமி முதலியோர் அவனைக் கண்டுபிடித்து நம்பரைப் போடச் செய்யுமுன் மூளை கலங்கிவிடும். இப்படி வெளியேறியவர் ஒருவர் இருவர் தாங்களே வந்து போட்டுவிட்டு, கலாசாலைத் தொழிலாளிகளின் வசைமொழி பெற்றுத் திரும்புவார்கள்.\nநடேசன் கோஷ்டியும் வெளியே வந்தார்கள். ஆனால் உற்சாகமில்லை. ஒரு வேளை களைப்பாகவும் இருக்கலாம். \"எல்லாம் 'டவுட் புல்' லாக இருக்கிறது\" என்று பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஒரு கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்ற தர்க்கம்.\nபரீட்சை ரிஸல்ட் வந்துவிட்டது. மூவரும் தேறி விட்டார்கள்.\nஇப்பொழுது செர்விஸ் கமிஷன் பரீட்சை எழுதுவதாகத் தீர்மானம். அதிலும் தேறிவிடுவார்கள்.\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்ச��்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் ���ிரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_87.html", "date_download": "2020-07-05T13:55:25Z", "digest": "sha1:3BRKXLKXFFJPGGQHETMYBQLTEPA3GHJ3", "length": 5807, "nlines": 53, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ஆபாசப்படம் எடுத்த பெண் அதிகாரி. - Jaffnabbc", "raw_content": "\nஇது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.\nHome » world » பயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ஆபாசப்படம் எடுத்த பெண் அதிகாரி.\nபயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ஆபாசப்படம் எடுத்த பெண் அதிகாரி.\nஜேர்மனில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ரகசியகமாக ஆபாசப்படம் எடுத்த பெண் அதிகாரியை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nஜெர்மனியின் ரயில்வே துறையில் பணிபுரியும் தெரசா என்கிற பெண் அதிகாரி, டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகள் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.\nஅவர்களை மிரட்டி, இரவு நேரத்தில் காலியாக இருக்கும் ரயில்களில் நடிகர் ஒருவரின் உதவியுடன் ஆபாச படங்களை எடுத்துள்ளார்.\nஇந்த வீடியோக்கள் அனைத்தும் சமீபத்தில் ஒரு இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஇதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக அந்த இளம்பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எந்த விதத்திலும் குற்றஞ்சார்ந்த நடத்தையை சகித்துக் கொள்ள மாட்டோம் மற்றும் வலுவான வகையில் இதனை கண்டனம் செய்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதனை வைத்தே அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nயாழ் மக்களுக்கு சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்\nகொரோனா தொற்றால் மேலும் ஒரு ஈழத் தமிழர் பலி\nகடந்த மூன்று மாத மின் கட்டணங்களில் சலுகை\nகூச்சம் இல்லாமல் அப்பட்டமாக தனது முன்னழகை டாப் ஆங்கிளில் காட்டிய இலியானா..\nபுதன்கிழமை யாழ் வருகின்றார் சஜித்.\nபெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து பல கோடிரூபாய் பறிப்பு…\nயாழில் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு\nவன்னியூர் சஜீதாவின் உண்மை முகம். படுக்க அவங்க தான் முடிவு பண்ணுவாங்களாம்.\nஏ ஆர் ரஹ்மான் இப்படிப்பட்டவரா...\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/409", "date_download": "2020-07-05T12:57:18Z", "digest": "sha1:ETLZOQBRXJ43ZV4O2T5XWFYHL36HCZ2Y", "length": 6276, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Narendra Modi", "raw_content": "\nஎரிவாயு கிணற்றில் ஏற்பட்ட பயங்கர தீ தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழப்பு\nஎங்களிடம் அரசியல் வேண்டாம் -மோடியிடம் மோதிய மம்தா\nபிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, நிவாரண உதவிகளும்தான் - மு.க.ஸ்டாலின்\nஊரடங்கு மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் மோடிக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்\nரஜினியின் குறும்படத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி\n\"அரசின் நடவடிக்கைகளை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்\" - அன்புமணியிடம் பேசிய மோடி\nவீட்டில் ஒளி ஏற்றினால் மட்டும் போதாது: ஏழைகள் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டும்: திருப்பூர் கே.சுப்பராயன்\nவிளக்கு ஏற்றச் சொல்லும் மோடி(யின்) ரகசியம் \nமக்கள் விளக்கு வைக்க பிரதமர் வேண்டுகோள்...நடிகை கஸ்தூரி கிண்டல் ட்வீட்\nசுய ஊரடங்கு மேலும் 15 நாள் பிரதமரிடம் பேச காத்திருக்கிறார் ராமதாஸ்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்�� சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Magda", "date_download": "2020-07-05T12:31:34Z", "digest": "sha1:A4Y2QZQLYWS4IAH3SZFTXQJVJWAZXFPK", "length": 2802, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Magda", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Magda\nஇது உங்கள் பெயர் Magda\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/05/blog-post_95.html", "date_download": "2020-07-05T13:33:54Z", "digest": "sha1:ERPGRE44Q63RKRB7QWGAQVOWEWQICBIM", "length": 7290, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மகன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமாமலரில் மணம் தேடிச்செல்கிறான் பீமன். அவன் நாற்றத்தை சென்றடைவது ஒரு கிளாஸிக் டிவிஸ்ட் என்று தோன்றியது. ஆனால் நாற்றமும் மணமும் ஒன்றே என்று உணர்வதுதான் சரியான கிளாஸிக் முடிவு. நாற்றத்தை மணமாகவும் உணர்கிறான். அந்தரங்கமாக அது நாற்றமா மணமா என்பது முக்கியமே இல்லை\nஅதோடு அழகான இடம் அவன் பாஞ்சாலியிடம் சமைத்து வாங்கிச்சாப்பிடும்போது அவளுக்காக எடுத்து வைத்ததையும் வாங்கிச் சாப்பிடுவது. நீ சாப்பிடு என்று சொன்னால் அது பீமனே இல்லையே. அப்படி அவன் சாப்பிடுவதைத்தான் அவள் விரும்புகிறாள். அவ்வலவு பெரிய வீரன் ஒரு மகன் போல ஆகிவிடும் இடம் இல்லையா அது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/1133-fecebook", "date_download": "2020-07-05T14:51:19Z", "digest": "sha1:CCHRGJSNIO2GMFJI7KWJM4T2CCNIFHXQ", "length": 12395, "nlines": 185, "source_domain": "www.4tamilmedia.com", "title": "fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nfecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டம்\nPrevious Article வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்\nNext Article சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா\nfecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டு உள்ளது அந்நிறுவனம்.\nதற்போது fecebook எனப்படும் முகநூல் சமூக வலைத் தளம் சில நாடுகளில் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்றும், இதற்குக் காரணம் அங்கு சரிவர சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அந்நிறுவனத்துக்கு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே,முகநூல் தளத்தை உலகளவில் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ள முகநூல் நிறுவனம் ஃபிரான்ஸ் நாட்டுடன் இணைந்து, மிக விரைவில் இதற்கான சேட்டிலைட்டை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டு உள்ளது.\nஇதன் மூலம் முகநூல் சமூக வலைத் தளத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்பது முகநூல் நிறுவனத்தின் உறுதியான நம்பிக்கை என்று தெரிய வருகிறது.\nPrevious Article வரும் ஆண்டில் மொபைல் ஹேக்கிங் இருக்கலாம்:மென்பொறியாளர்கள்\nNext Article சீனாவில் ஆப்பிள் நிறுவனப் பெயர்களால் போலிகள் உலா\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட த���டீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nவிஜய் மீது நெப்போலியன் 20 வருட கோபம்\nதமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nமீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 88 வயது சாருஹாசன்\nசாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.\nதனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/174594/news/174594.html", "date_download": "2020-07-05T13:56:38Z", "digest": "sha1:MRBTTXCWR2DG4EXK2JTCN2JUV42LR24P", "length": 9163, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "முடிவில்லாத பிரச்னையா முடி? : நிதர்சனம்", "raw_content": "\nமனிதனுக்கு அழகு தருபவைகளில் ஒன்று முடி.சத்தான உணவுகளை உட்கொண்டு நல்��� உடல் நலத்துடன் இருந்தால் தலைமுடி செழுமையாகவே கரு கருவென வளரும். உடல் கோளாறுகள், மன உளைச்சல்கள், வைட்டமின்களின் குறைபாடுகள், வயது ஆகியவை தலை முடியை பெரிதும் பாதிக்கின்றன. நமது உணவில் போதிய புரதச்சத்துக்கள் இல்லையெனில் முடிகள் உடைந்து போகவும் வறண்டு போகவும் செம்பட்டை நிறமாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாகவே ஒரு மனிதனுக்கு தினமும் 0.5 மி.மீ. நீளம் தலைமயிர் வளர்ச்சி அடைகிறது. ஏறத்தாழ இரண்டாண்டு காலம் ஆயுளுடன் தலை முடி வலர்ந்து, உதிர்ந்து பின் மீண்டும் முளைக்கிறது. பாலாடை வெண்ணை, பச்சைக் காய்கறிகள், கேரட், மீன்கள், ஆட்டு ஈரல், ஆகியவை உணவுகளில் வைட்டமின் ஏ., டி. அதிகமாக உள்ளன. வயது முதிர்ச்சி, தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள், அதிகமான காபி, தேனீர், குளிர்பானங்கள் தலைமுடியை பாதிக்கும் அதுமட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக தலையில் வழுக்கை இருப்பவர்களுக்கு அதுவே தொடருவது இயல்புதான்.\nஅரைப்படி உப்பை ஒரு தொட்டி தண்ணீரில் கரைத்து வாரம் ஒரு முறை குளித்து வந்தால் தேகம் தூய்மையாகி அழகும் பலமும் உண்டாவதுடன் தலை முடி நன்றாக வளரும். கடலை மாவு, புளித்த தயிரை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு அழுக்கு இருந்தாலும் நீங்கிவிடும். தலை முடியும் ஆரோக்கியமாக வளரும். முடிக்கொட்டி தலை வழுக்கையான இடத்தில் காளானை அரைத்துத் தேய்த்து வந்தால் மீண்டும் முடி வளரும். இரவில் படுக்கப்போகுமுன் தலையில் சிறிது விளக்கெண்ணெய்யை தலையில் தேய்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி ஆவதுடன் கூந்தல் உதிர்வது நின்று, அடர்த்தியாக முடிவளரும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தேய்த்து தலைக்கு குளித்துவந்தால் தலைமுடி உதிர்வது நின்றுவிடும். முடி செழுமையுடனும் கருநிறத்தோடும் வளரும். நரையும் மாறும். ஆலமரத்தின் விழுதைக்கொண்டு வந்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். 200 கிராம் மாவுடன் 30 மி.லி. எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊரவைத்து பிறகு தலைக்கு குளித்துவிட வேண்டும். இதனால் முடி நீண்டும் கருமையுடனும் செழிப்பாகவும் வளரும். முடியை பராமரிப்பதில் தனி கவனமும் அக்கறையும் செலுத்திவந்தால் மனிதனுக்��ு முடியால் தனி மதிப்பும் மரியாதையும் கூடும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபொம்மை பொம்மை பொம்மை பார்…. பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nBed coffee பிரியரா நீங்கள் புதுசா ட்ரை பண்ணுங்களேன்\nதர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் \nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nஒரு வழியா டெல்லி வந்து சேர்ந்தாச்சு இவ்ளோ பெரிய ஊர்ல இவன எங்க தேடி கண்டுபுடிக்குறது\nசின்னவர் நம்ப வண்டி இங்க நிக்குது இது பெரிய பென்ஸ் கார் \nஆண்டவா… வட்டிக்கு பணம் வாங்கி இந்த வீடியோ டி.வி டெக் கடைய வச்சிருக்கேன்\nஅன்ணே 1 கிலோ ஆட்டு கறி வேணும்\nவேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2013/01/vikram-and-jeeva-david-tamil-movie.html", "date_download": "2020-07-05T13:08:49Z", "digest": "sha1:NTR6JOG5MVQG5F2X5KYADJNQWJOD6ZR5", "length": 9753, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "டேவிட் பிப்ரவரி 1 ரிலீஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா முன்னோட்டம் டேவிட் பிப்ரவரி 1 ரிலீஸ்.\nடேவிட் பிப்ரவரி 1 ரிலீஸ்.\nMedia 1st 3:13 PM சினிமா , முன்னோட்டம்\nபிஜாய் நம்பியார் இயக்கியிருக்கும் டேவிட் படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது. இந்த மாதம் வெளியாக வேண்டிய படம் சில காரணங்களால் பிப்ரவரி 1 வெளியாகிறது.\nடேவிட் என்ற பெயருடைய இருவரை பற்றிய கதைதான் இந்தப் படம். மீனவனாக விக்ரமும், இசைக் கலைஞனாக ஜீவாவும் நடித்துள்ளனர். இந்தியில் நீல் நிதின் முகேஷ் நடித்திருக்கும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தை தமிழில் எடிட் செய்து வெளியிடுகிறார்கள். அதனால் படத்தின் நீளமும் இந்தியைவிட தமிழில் குறைவு.\nதபு, லாரா தத்தா, இஷா ஷெர்வானி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத், பிரசாந்த் பிள்ளை இருவரும் இசையமைத்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது ���ளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> கைமாறியது காவலன் - கடும் சிக்கல்.\nகாவலன் படத்தை வெளியிடுவதில் கடும் சிக்கல் என்பதும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்காக ஜெயலலிதாவின் உதவியை கோரியதும் நாடறிந்தது. இந்நிலையில் வேறொர...\n> பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.\nகமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் ...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aromaeasy.com/ta/buy-diffusers-wholesale/", "date_download": "2020-07-05T13:49:50Z", "digest": "sha1:6ESORJ2N5FRJTQIXGZBA3XG2DIODYNPW", "length": 28107, "nlines": 356, "source_domain": "aromaeasy.com", "title": "டிஃப்பியூசர்களை மொத்தமாக வாங்கவும் | மொத்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள் | AromaEasy", "raw_content": "\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅரோமா டிஃப்பியூசர் தொழில்நுட்பத்தின் உலகளாவிய தலைவர்\nஅத்தியாவசிய எண்ணெய் கருவிகள் (5)\nமட்பாண்ட அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (6)\nகண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (21)\nமெட்டல் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் (3)\nவூட் கிரேன் டிஃப்யூசர் (5)\nதூய அத்தியாவசிய எண்ணெய் (33)\nடூலிப்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E126\nலாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்கள் E102\nமாம்பழ அத்தியாவசிய எண்ணெய்கள் E119\nமொத்த பிரேம் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 138\nஆரஞ்சு மலரும் அத்தியாவசிய எண்ணெய்கள் E120\nமொத்த அரோமாபாட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125\nமொத்த கிறிஸ்துமஸ் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 1\nமொத்த சுண்டைக்காய் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 ஏ\nஸ்ட்ராபெரி அத்தியாவசிய எண்ணெய்கள் E125\nமொத்த 3D கண்ணாடி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ\nமல்லிகை அத்தியாவசிய எண்ணெய்கள் E116\nமூங்கில் அரோமாதெரபி அத்தியாவசிய எண்ணெய் வைத்திருப்பவர் A001\nமொத்த நவீன நவீன அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 132\nமொத்த நீர்வீழ்ச்சி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜே\nமொத்த செலஸ்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 பி\nப்ரூனஸ் பெர்சிகா அத்தியாவசிய எண்ணெய்கள் E122\nமொத்த மூங்கில் தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137\nரோஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E123\nமொத்த தட்டு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 பி\nடெலோஸ்மா கோர்டாட்டா அத்தியாவசிய எண்ணெய்கள் E111\nபச்சை ஆப்பிள் அத்தியாவசிய எண்ணெய்கள் E114\nஒஸ்மாந்தஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E121\nயூகலிப்டஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E101\nமொத்த ஜப்பானிய பாணி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139 சி\nகெமோமில் அத்தியாவசிய எண்ணெய்கள் E110\nமாக்னோலியா அத்தியாவசிய எண்ணெய்கள் E118\nமிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெய்கள் E104\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் ஸ்டார்டர் கிட் K001- மொத்த\nமொத்த கார்டியன் ஏர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 சி\nமொத்த பட்டாசு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 யூ\nமொத்த நிழல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி 1\nமொத்த கல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எச்\nஎலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் E103\nமொத்த கற்றாழை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கியூ\nமொத்த கூல் மிஸ்ட் ஏர் கார் ஈரப்பதமூட்டி எக்ஸ் 129 சி\nமொத்த கார் அல்ட்ராசோனிக் அரோமா டிஃப்பியூசர் எக்ஸ் 129 ஏ\nமொத்த அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி 1\nமொத்த பாண்டம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த மர தானிய அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 125 ஏ\nமொத்த பிக்கோலோ அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 139\nமொத்த பனிமனிதன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஜி\nகேண்டலூப் அத்தியாவசிய எண்ணெய்கள் E108\nமொத்த கடற்கரை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 பி\nரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்கள் E124\nநேச்சுரா மர அல்ட்ராசோனிக் டிஃப்பியூசர்\nமொத்த விளக்கு அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nவயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E127\nலில்லி அத்தியாவசிய எண்ணெய்கள் E117\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K002- மொத்த\nஇனிப்பு ஆரஞ்சு அத்தியாவசிய எண்ணெய்கள் E105\nமொத்த விண்மீன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 கே\nமொத்த விலகல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டிஏ\nமொத்த போர்ட்டபிள் கார் அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசர் எக்ஸ் 129\nபுளுபெர்ரி அத்தியாவசிய எண்ணெய்கள் E107\nமொத்த தங்க அன்னாசி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 பி\nமொத்த ஆந்தை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எஃப்\nமொத்த திரு. ஸ்னோ அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம் 1\nமொத்த கேலக்ஸி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118 ஏ\nமொத்த இங்காட்கள் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 137 ஏ\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K003- மொத்த\nமொத்த டோட்டெம் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 சி\nAromaEasy 2020 அத்தியாவசிய எண்ணெய் பிரீமியம் ஸ்டார்டர் கிட் K004- மொத்த\nமொத்த வாப்பிட்டி அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 டி\nமொத்த டிராப்ஷேப் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135 ஏ\nமொத்த விளக்கை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 201\nகார்னேஷன்ஸ் அத்தியாவசிய எண்ணெய்கள் E109\nதேயிலை மரம் அத்தியாவசிய எண்ணெய்கள் E106\nமொத்த சிடார் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 எம்\nகிரீன் டீ அத்தியாவசிய எண்ணெய்கள் E115\nமொத்த டயமண்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 130\nமுதல் 6 - 10 மிலி வயலட் அத்தியாவசிய எண்ணெய்கள் E128 அத்தியாவசிய எண்ணெய் அரோமாதெரபி ஸ்டார்டர் கிட்\nஇஞ்சி மலர் அத்தியாவசிய எண்ணெய்கள் E113\nமொத்த யானை அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஆர்\nமொத்த செஸ்ட்நட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131\nமொத்த பாயின்செட்டியா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 இ 2\nமொத்த புத்தர் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 117 ஏ\nய்லாங் அத்தியாவசிய எண்ணெய்கள் E128\nமொத்த பெருங்கடல் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 118\nமொத்த ட்ரோயிகா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 133\nமொத்த மெகாமிஸ்ட் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 131 பி\nமொத்த டைட்டன் அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 135\nமொத்த பண்டோரா அத்தியாவசிய எண்ணெய் நறுமண டிஃப்பியூசர் எக்ஸ் 136 ஏ\nடிஃப்பியூசர்களை மொத்தமாக வாங்கவும் | சிறந்த விலையில் ஷாப்பிங் செய்யுங்கள்\nடிஃப்பியூசர்களை மொத்தமாக வாங்கவும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும். உங்கள் உணர்வுகளைத் தூண்டி, அரோமாதெரபி டிஃப்பியூசர்களின் நன்மைகளை அனுபவிக்கவும். பலவிதமான செயல்பாடுகள் மற்றும் இயங்கும் நேரங்களுடன். எங்கள் மீயொலி தெளிப்பான்கள் எந்தவொரு அலங்காரத்திற்கும் ஏற்ற பலவிதமான பாணிகளில் வருகின்றன. உங்களுக்கான சிறந்த அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரைக் கண்டுபிடிக்க எங்கள் தொகுப்பை உலாவுக.\nமீயொலி அத்தியாவசிய எண்ணெய் டிஃப்பியூசரை எவ்வாறு பயன்படுத்துவது: தண்ணீரைச் சேர்க்கவும் அத்தியாவசிய எண்ணெய்களைச் சேர்த்து திறந்து மகிழுங்கள் எங்களை தொடர்பு கொள்ள.. எங்கள் அரோமா ஈஸி அரோமாதெரபி இயந்திரம் பலவிதமான நாகரீக வடிவமைப்பு, மிதமான விலையைக் கொண்டுள்ளது. மற்றும் அற்புதமான செயல்பாடுகளுடன். அரோமா ஈஸி ® அரோமாதெரபி இயந்திரத்தின் மாதிரியை உண்மையில் மேம்படுத்தவும்.\nஇங்கே கிளிக் செய்யவும் எங்கள் முழு அளவிலான அரோமாதெரபி எண்ணெய்களுக்கு அரோமா ஈஸி all அரோமாதெரபி எல்லாவற்றிலும் உலகின் முன்னணி நிபுணர். அரோமாதெரபி டிஃப்பியூசர்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் சணல் எண்ணெய்களில் நிபுணத்துவம் பெற்றவர். உங்கள் மனதை வளப்படுத்தும் மலிவு வாழ்க்கை முறை தயாரிப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். உடல் மற்றும் வீடு மலிவு விலையில். இதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்\nஉங்கள் மனதையும் உடலையும் தூண்டுங்கள். இயற்கையான வாசனையை அனுபவித்து, அரோமா ஈஸி டிஃப்பியூசர்களுடன் உங்கள் இடத்திற்கு பாணியைச் சேர்க்கவும். சந்தையில் மிகப்பெரிய வகை டிஃப்பியூசர்களை நாங்கள் வழங்குகிறோம். வடிவமைப்பில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு மாடலின் செயல்திறனும் உங்களுக்கு தேவையான அம்சங்களையும் தோற்றத்தையும் தருகிறது.\n100% தூய அத்தியாவசிய எண்ணெய்கள்.\nஉலகளவில், ஒவ்வொரு நறுமண ஈஸி அத்தியாவசிய எண்ணெயும் 100% தூய்மையானது மற்றும் இயற்கையானது. மிக உயர்ந்த தரத்தை மட்டுமே பயன்படுத்துவதை நாங்கள் நம்புகிறோம். சிகிச்சை அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதி மூன்றாம் தரப்பு ஜி.சி / எம்.எஸ் தூய்மை மற்றும் கலவைக்கு சோதிக்கப்படுகிறது.\nபல்வேறு வகையான ஆரோக்கிய தயாரிப்புகளில் இயற்கை வாசனை மற்றும் சிகிச்சை நன்மைகளை அனுபவிக்கவும்.\nஅத்தியாவசிய எண்ணெய் பாட்டில்கள் மற்றும் பொருட்கள்.\nசிறந்த ஆதாரங்களுடன் உங்களுக்கு மிக முக்கியமானவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கிய பயணத்தில் உங்களுக்கு உதவ தேவையான பொருட்கள். நாங்கள் பலவிதமான அபோதிகரி பாட்டில்கள், புத்தகங்களை வழங்குகிறோம். உங்களுக்கு உதவ பேட் மற்றும் பராமரிப்பு கருவிகளை மீண்டும் நிரப்பவும். அரோமா ஈஸி டிஃப்பியூசர்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n18351 கொலிமா ஆர்.டி. # 466 ஹைட்ஸ் சிஏ 91748\nஅற்புதமான புதிய வருகைகள், விற்பனை மற்றும் பலவற்றைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள குழுசேரவ��ம்\nபதிப்புரிமை © 2020 நறுமணம்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஇந்த இணையதளத்தின் ஊடாக உங்கள் அனுபவத்தை ஆதரிக்கவும், உங்கள் கணக்கிற்கான அணுகலை நிர்வகிக்கவும் மற்றும் எங்கள் நோக்கில் பிற நோக்கங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படும் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globalrecordings.net/ta/country/ae", "date_download": "2020-07-05T13:57:54Z", "digest": "sha1:XEFSWADFXQZUHBOEZ533GJAVA6VDPAM4", "length": 3847, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "யுனைட்டெட் அரப் எமிரேட்ஸ்", "raw_content": "\nயுனைட்டெட் அரப் எமிரேட்ஸ் பற்றிய தகவல்கள்\nMap of யுனைட்டெட் அரப் எமிரேட்ஸ்\nயுனைட்டெட் அரப் எமிரேட்ஸ் இல் பேசப்படும் மொழிகளும் கிளைமொழிகளும்\nபதிவு செய்யப்பட்ட மொழிகளை மட்டும் காட்டுக\nபதிவு செய்யப்படாத மொழிகளையும் காட்டுக\nமுதன்மையான பெயர்களை மட்டும் காட்டுக\nமேலும் மாற்று பெயர்களை காட்டுக\nஉள்ளூர் சார்ந்த மொழிகளை மட்டும் காட்டுக\nஉள்நாட்டை சார்ந்திராத மொழிகளையும் காட்டுக\nகண்டுபிடிக்கப்பட்ட ஒரு மொழியின் பெயர்\nமக்கள் குழுக்களில் யுனைட்டெட் அரப் எமிரேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-05T14:22:51Z", "digest": "sha1:H376DP6FWZRQECIILYEDJPLTNSP35J7Z", "length": 13085, "nlines": 267, "source_domain": "ta.wikipedia.org", "title": "த ஸ்டிங் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத ஸ்டிங் (The Sting) 1973 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் டோனி பில், மைக்கேல் பில்லிப்ஸ், ஜூலியா பில்லிப்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஜார்ஜ் ராய் ஹில் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த ஸ்டிங் (திரைப்படம்)\nஆல் மூவியில் த ஸ்டிங் (திரைப்படம்)\nஅழுகிய தக்காளிகளில் த ஸ்டிங் (திரைப்படம்)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nத பிராட்வே மெலடி (1929)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (1930)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (1934)\nமுயுட்டிணி ஆன் த பவுண்டி (1935)\nத கிரேட் சேய்க்பீல்ட் (1936)\nத லைப் ஆப் ���மிலி சோலா (1937)\nயூ கான்ட் டேக் இட் வித் யூ (1938)\nகான் வித் த விண்ட் (1939)\nஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (1941)\nகோயிங் மை வே (1944)\nத லொஸ்ட் வீக்கென்ட் (1945)\nத பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ் (1946)\nஆல் த கிங்ஸ் மென் (1949)\nஆல் அபவுட் ஈவ் (1950)\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (1951)\nத கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (1952)\nபிரம் ஹியர் டு இடர்னிட்டி (1953)\nஆன் த வாடர்பிரன்ட் (1954)\nஅரவுன்ட் த வோர்ல்ட் இன் எயிட்டி டேய்ஸ் (1956)\nத பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய் (1957)\nவெஸ்ட் சைடு ஸ்டோரி (1961)\nலாரன்ஸ் ஒப் அரேபியா (1962)\nமை பைர் லேடி (1964)\nத சவுண்ட் ஆப் மியூசிக் (1965)\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (1966)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (1967)\nத பிரெஞ்சு கன்னக்சன் (1971)\nதி காட்பாதர் II (1974)\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (1975)\nத டியர் ஹண்டர் (1978)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (1979)\nசாரியட்ஸ் ஆப் பயர் (1981)\nடர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (1983)\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (1985)\nத லாஸ்ட் எம்பெரர் (1987)\nடுரைவிங் மிஸ் டைசி (1989)\nடேன்சஸ் வித் வுல்வ்ஸ் (1990)\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (1991)\nத இங்லிஷ் பேசண்ட் (1996)\nசேக்சுபியர் இன் லவ் (1998)\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (2001)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2003)\nமில்லியன் டாலர் பேபி (2004)\nநோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (2007)\nத ஹர்ட் லாக்கர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2010)\n12 இயர்ஸ் எ சிலேவ் (2013)\nத சேப் ஆஃப் வாட்டர் (2017)\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/08/blog-post_57.html", "date_download": "2020-07-05T12:47:13Z", "digest": "sha1:2EMKCTZWWN7GS4NSUSKPVAP23R2JFATO", "length": 28434, "nlines": 205, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விவாதங்களில் வெல்வது", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒருவரை ஒரு வாதத்தில் வெல்வதற்கு சில அமைப்புகள் தேவை. ஏனென்றால் என்னதான் நாம் அனைத்து தர்க்க நியாங்களை கொண்டிருந்தாலும் எதிர் தரப்பினர் தர்க்க வழிமுறைக்கு மாறாக செல்லுதல் அல்லது தர்க்கத்திலிருந்து விலகி ���ேறு ஏதாவது தொடர்பற்ற ஒன்றை பேச ஆரம்பித்து தர்க்கத்தை திசை மாற்றுதல் என்பது எப்போதும் நடக்கும் ஒன்றாக இருக்கிறது. நம்முடைய தொலைக்காட்சி விவாதங்களில் அதுதானே நடக்கிறது. ஒரு தர்க்கம் நடந்து சரியான முடிவை அடையவெண்டுமென்றால். எதிர்க்கும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும், மதிக்கும், ஒரு வலுவான, நடுநிலையான மூன்றாவது நபர் வேண்டும். அல்லது ஏதாவது ஒரு விவாத முறையை வகுத்து அதை கண்டிப்பாக பின்பற்ற இருதரப்பினரும் கடமைப்பற்றிருக்கவேண்டும். ஆனால் இந்தகைய அமைப்பு ஏதுமன்றியே நம்முடைய விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆகையால அத்தகைய விவாதங்கள் எந்த முடிவையும் எட்டாமால் புரிதலின்மையை பெரிதாக்கி இரு தரப்பினரையும் மேலும் மேலும் விலகிச் செல்ல வழி வகுக்கிறது.\nஇருப்பினும் நாம் அன்றாடம் விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டியவர்களாக இருக்கிறோம். அலுவலக் சக அதிகாரிகளுடன் பணி சம்பந்தமாக, நண்பர்களுடன் ஏதவது ஒரு நிலை எடுப்பது பற்றி, உறவினர்களுடன் குடும்ப விஷயங்களில் என நம் தரப்பு நியாத்தை கூறி விவாதித்து முடிவெடுக்கவேண்டிய அவசியம் இருந்துகொண்டே இருக்கிறது. இவையனைத்தையும் விட நம்முடன் வாழ்நாள்முழுதும் உடன் இருக்கப்போகும் நம் வாழ்க்கைத்துணையுடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் அன்றாடம் இருக்கின்றன.\nவெண்முரசில் திருஷ்டத்துய்மன் பாமா இடையிலான இன்றைய விவாதம் நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பாடம் ஆகும். இதிலிருந்து கற்றுக்கொள்ள நமக்கு நிறைய குறிப்புகள் உள்ளன. நாம் அவற்றை தொகுக்க முயல்வோம்,\n1. நம் தரப்புதான் சரி என்ற தீவிர நிலைப்பாடுடன் ஒரு விவாதத்தை நாம் துவக்கக்கூடாது.\nஅது நம் எதிர் தரப்பினர் சொல்வதை கவனத்தில்கொள்ளவிடாது. எதிர்தரப்பினரின் கூற்றுக்கு சரியான பதிலை சொல்லவிடாமல் தடுக்கும்.\nதிருஷ்டத்துய்மன் சாதயகியிடம் சியமந்தக மணியை ருக்மணிக்கு பெற்றுதருவதைப்பற்றி நான் முயலப்போகிறேன் என்றுதான் சொல்லுகிறான் கண்டிப்பாக பெற்று வருவேன் எனச் சொல்லவில்லை என்பதை கவனிக்கலாம்.\n2. தன்னால் வாதத்தில் கண்டிப்பாக வெல்ல முடியாது என்ற நிலையில் வாதத்தில் இறங்கவே கூடாது.\nசிலர் ஒரு வேடிக்கைக்காகவோ அல்லது எதிராளியை சீண்டுவதற்காகவோ அவர்கள் ஒத்துக்கொள்ளவே முடியாத ஒன்றை ஏற்கசொல்லி வாதிடுவார்கள். இதன்மூலம் விரிசல் பெரிதாகி பாதகமான விளைவுகள் மட்டுமே நேரிடும்.\nதன்னுடைய குலத்திற்கு சொந்தமான தன் தந்தையின் குலமணியை அவள் ருக்மணிக்கு தருவாள் என திருஷ்டத்துய்மன் எப்படி எதிர்பார்க்கிறான் சியமந்தகமணியை விட பெரிதிலும் பெரிதான கிருஷ்ணனையே ருக்மணியிடம் பகிர்ந்துகொண்டவள் அவள். ஆகவே அவளை இதற்கு இணங்கவைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை திருஷ்டத்துய்மன் அறிந்திருப்பான்.\n3. நாம் இதை எதிர்பார்க்கிறோம் என்பதை முழுதாக எதிர் தரப்பினரிடம் வெளிப்படுத்தக்கூடாது.\nஇது நம்முடைய முழுமையான வெற்றிக்கான வாய்ப்பை பலவீனமாகிவிடும். பின்னர் நாம் எதிர் தரப்பினரை நம் எதிர்பார்ப்பிற்கு குறைவானதையே அடைய முடியும்.\nதிருஷ்டத்துய்மன் ருக்மணி சியமந்தகத்தை கேட்கும் தகவலை வெறுமென சொல்ல வந்தவனா அல்லது தன்னை மணியை தர இணங்க வைக்க வந்தவனா என பாமாவிற்கு கடைசி வரை தெரியாமல் அவன் பார்த்துக்கொள்கிறான். அவள் வாதிடுவது திருஷ்டத்துய்மனுக்கு எதிராக இல்லாமல் என ஆகிவிடுகிறது. ஆகவே திருஷ்டத்துய்மன் சொல்வதை எவ்வித ஐயமுமில்லாமல் கேட்கிறாள். இதுவே திருஷ்டத்துய்மன் முதலிலேயே நீங்கள் ருக்மணிக்கு மணியை தர வேண்டும் என தன் நோக்கத்தை முழுதாக காட்டியிருந்தால் அவள் அவன் சொல்வதை நம்பியிருக்க மாட்டாள்.\n4. உடல்மொழியை கட்டுக்குள் வைத்திருப்பது.\nநம் பேச்சைவிட நம் உடல்மொழி நம்மை காட்டிக்கொடுக்கும் நம் பிடிவாதம், பதட்டம், ஆசை, அனைத்தையும் நம் உடல் மொழி எதிர் தரப்பினருக்கு நம் நோக்கத்தை வெளிக்காட்டும். வாதத்தில் நாம் இருக்கும் தோரணை, நம் கைகளின் அசைவு முகத்தில் அரும்பும் புன்னகை மற்றும் சுளிப்பு ஆகியவை நாம் சொல்ல விரும்பாததை எல்லாம் சொல்லிவிடும் ஆபத்திருக்கிறது.\nதிருஷ்டத்துய்மன் தன் உடலை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பாமாவிற்கு அவன் நோக்கத்தைபற்றி எந்த தெளிவும் கிட்டாமல் போகிறது மேலும் அது அவள் மன உறுதியை குறைக்கிறது.\n5. எதிர்நபர் அவர் எடுத்திருக்கும் முடிவு சரிதானா எனும் வகையில் அவர் மனதில் சந்தேகங்களை உள் புகுத்த வேண்டும்.\nஒரு வாதத்தின் வெற்றிக்கு பெரிய தடை எதிர் தரப்பினர் கொண்டிருக்கும் 'தம் நிலை சரிதான்' என்பதன் மீதான வலுவான நம்பிக்கை. அதை வலுவிழக்கவைத்தல் வெற்றிக்கான முதல்படி.\nபாமா சியமந்த��� மணி முழுமையாக தன்னுடையதுதான் நம்புவதால் அவள் ருக்மணிக்கு மணியை தர தேவையில்லை என உறுதியாக இருக்கிறாள். ஆனால் திருஷ்டத்துய்மன் அம்மணி தொலைக்கப்பட்ட இரு முறையும் கிருஷ்ணனால் திரும்பக் கொணரப்பட்டது என்பதால் அது கிருஷ்ணனின் மணி என்பதை அவள் அறிய வைக்கிறான். கிருஷ்ணனே அரசியர் எண்மருக்கும் பொதுவானவன் என்பதால் அவனுடையதாக ஆகிவிட்ட சியமந்தக மணி பாமாவிற்கு மட்டும் சொந்தமென்பது சரியா என ஒரு ஐயத்தை பாமாவிற்கு ஏற்படுத்திவிடுகிறான்.\n6. ஏதோ ஒரு பகுதி-உண்மையை பிடித்துக்கொண்டிருக்கும் எதிர்தரப்பினருக்கு முழுமையை காட்டுவது.\nதான் பொய்யென நம்பும் ஒன்றுக்காக ஒருவர் வாதிடுவதில்லை. அப்படி வாதிடும் ஒரு பொய்யனிடம் நம்மால் ஆவது எதுவும் இல்லை. ஆனால் பெரும்பாலும் வாதிடும் இருதரப்பினரிடமும் உன்மையின் கூறுகள் உள்ளன. ஆகவே அவர்கள் தம் நிலையில் உறுதியாக இருப்பர்கள். ஆனால் முழுமையான உண்மையை அவர்கள் அறியச்செய்வதன்மூலம் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து மாற வைக்க முடியும்.\nபாமாவின் குலத்தைச்சார்ந்த மணி அது என்பது உண்மைதான் . அது பகுதி உண்மை. ஆனால் உண்மையின் இன்னொரு பகுதி, அது இப்போது கிருஷ்ணனுக்கு சொந்தமானது என்பது. இந்த முழு உண்மையை பாமாவின் மனதில் உணர்த்துகிறான் திருஷ்டத்துய்மன்.\n7. ஏதோ ஒரு காலத்தில் இருப்பவரை நிகழ்காலத்தை காணவைப்பது.\nஒருகாலத்தில் உண்மையாக இருந்த ஒன்றை இன்னும் உண்மைதான் என சிலர் நம்பி வாதிடுவார்கள். அவர்களுக்கு தற்கால உண்மை நிலையைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்முடைய கூற்றுக்கு அவர்களை இணங்கவைக்கமுடியும்.\nபாமா துவாரகையின் முதன்மைஅரசி என கிருஷ்ணன் அவளிடம் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது துவாரகை எட்டு அரசிகளை கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முதன்மையான்வர்கள் என்பது நிகழ்கால உண்மை. இந்த உண்மையை அவள் கண் முன் காட்டுகிறான் திருஷ்டத்துய்மன்.\n8. எதிர் தரப்பினரை பேசவிடுதல்..\nசிலர் ஒரு வாதத்தில் எதிர் தரப்பினருக்கு இடமளில்ல்காமல் தானே பேசிக்க்கொண்டிருப்பர். இது எதிர் மாறான பலனையே தரும். எதிராளியின் பேச்சு விவாதம் என்ற படகு பயணத்தில் எதிர் காற்றைப்போல் தான். ஆனால் ஒருவன் எதிர் தரப்பினரை பேசவிட்டு சிறிய குறுக்கீடல்கள் மூலமாக, ஒரு தேர்ந்த மாலுமி எதிர்காற���றை கப்பலின் பாய்களை மாற்றி மாற்றி திருப்பி கப்பலின் போக்குக்கு பயன்படுத்துவதைப்போல, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதிருஷ்டத்துய்மன் பாமாவை பேசுவதை ஊக்குவித்து நடுவில் சில ஐயங்கள் எழுப்புவதன் மூலமும், சில விளக்கங்களை அளிப்பதன் மூலமும் அவளை தன் தரப்பின் வழிக்கு வரவைக்கிறான்.\n9. எதிர் தர்ப்பினர் சொல்வதை நேரடியாக மறுத்து பேசாமல் இருப்பது.\nஅவர் சொல்வதை மறுத்து எதிர் மாறான கருத்தை நம் கூற்றாக கூறுவது அவர்களை சினம் கொள்ளவைக்கும். பின்னர் நாம் கூறுவது எதுவும் அவர்கள் செவி கொள்ளப்போவதில்லை. அவர்களை சென்று அடையாமல் போய் விடும். அந்த எதிர் கருத்தை நம் கருத்தாக கூறாமல் மற்றவர் கருத்தாக அல்லது மற்றவர் அவ்வாறு கூறக்கூடும் எனச்சொல்வதன் மூலம் நாம் சொல்ல வேண்டிய எதிர் கருத்து அவர்களிடம் சேர்த்துவிடலாம்.\nதிருஷ்டத்துய்மன் இந்த முறையில் பாமாவிடம் அவள் விரும்பாத எதிர் கருத்தை அவளிடம் மறைமுகமாக சொல்வதை காணலாம்.\nசில சமயம் சரியான நேரத்தில் மௌனத்தை கடைபிடித்தல் நம் மறுப்பை எதிர் தரப்பினருக்கு உறுத்தாமல் உணர்த்தும். நமது மௌனம் அவர்களை நம்மை கவனிக்க வைத்து நம் தரப்பு நியாத்தை யோசிக்க வைக்கும்.\nதிருஷ்டத்துய்மன் முதலில் காட்டும் மௌனம பாமாவின் பிடிவாதத்தை சலனப்படுத்தி சிந்திக்க வைக்கிறது அவன் என்ன சொல்ல வருகிறான் என கவனிக்க ஆரம்பிக்க்றாள்.\n11. எதிர் தரப்பினர் அவமதிக்கப்பட்டோம் அல்லது சிறுமைபடுத்தப்பட்டோம் என உணரும்படி ஒருபோதும் நடக்கக்கூடாது.\nவிவாதத்தில் நாம் மறுத்துப்பேசுவது எதிர் தரப்பினரின் கருத்தைமட்டுமே. எதிர்தர்ப்பினர் நம் எதிரி அல்ல. அவர்களை நாம் மதிக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்படி எப்போதும் பேசவும் நடக்கவும்வேண்டும்.\nதிருஷ்டத்துய்மன் பாமாவிடம் காட்டும் மரியாதைகவனியுங்கள். அவளின் பெருமையை குறைக்கும் எந்த ஒரு சொல்லும் அவன் பயன்படுத்துவதில்லை. அவள் மற்ற அரசிகளில் ஒருவள்தான் என்பதைக்கூட அயலவர் கூற்றாகத்தான் கூறுகிறான என்பதைக்கவனிக்கவும்.\n12. விவாதத்தின் வெற்றியை கொண்டாட வேண்டாம்.\nநாம் இறுதியில் விவாதத்தில் வெற்றிபெறும்போது அதைக் கொஞ்சம் கூட வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும். இல்லையென்றால் எதிர் தரப்பினர் பின்வாங்க்விடக்கூடும். உண்மையில் நாம��� விவாதத்தில் அடையும் வெற்றி என்பது உண்மை அடையும் வெற்றியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது நம் இருவரின் தொல்வியாக ஆகிவிடும். நாம் நடந்துகொள்ளும் முறை எதிர் தரப்பினர் அவர்கள் வெற்றி அடைந்ததாக உணர வேண்டும். எப்போதும் வெற்றி என்பதும் எதிர் தர்ப்பின் தோல்வி என்பதும் ஒரே விஷயமல்ல. இரண்டுக்கும் பெரியு வேறுபாடு உள்ளதென்பதை நாம் உணரவேண்டும்.\nஇங்கு பாருங்கள் பாமா உரையாடல் முடிவில் அவள் வெற்றி பெற்றதைப்போல் மகிழ்கிறார்கள்.\nவெண்முரசு காட்டும் இந்த வழிமுறைகளை கடைபிடிக்கும் ஒருவர் விவாதத்தில் வெற்றி காண்பது என்பது உறுதியானது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.\nவெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்\nருக்மி ஏற்க மறுத்த தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.lifenatural.life/2013/12/foxtail-millet-pongal-hot.html", "date_download": "2020-07-05T14:36:19Z", "digest": "sha1:BD6SJMZYCVZXZXBTGI743SW6OHAZWDXA", "length": 6924, "nlines": 153, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: Foxtail Millet Pongal (Hot)", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://www.madawalaenews.com/2020/03/blog-post_492.html", "date_download": "2020-07-05T12:43:38Z", "digest": "sha1:I2T5LYVTXSEBKHWZRAB6GTELZHGXVEIT", "length": 5893, "nlines": 45, "source_domain": "www.madawalaenews.com", "title": "மக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை! - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை\nகிழக்கு மாகாணத்தில் நேற்று (26) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்\nபொருட்களை கொள்வனவு செய்ய பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டனர்.\nஅந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் நேற்று பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே காணப்பட்டது என்று பொலிஸார் கவலை தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பு குறித்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும், மதஸ்தலங்கள் ஊடாகவும் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.\nஅத்தோடு பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டி விஷேட சந்தைத் தொகுதிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வனைத்து விடயங்களையும் கவனத்ததிற் கொள்ளாமல் பொதுமக்கள் குறித்த கட்டளைகளை மீறி செயற்பட்டமை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுறித்த சந்தை தொகுதிகளில் நேற்றையதினம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில வியாபாரிகள் பொருட்களை கூடுதல் இலாபம் வைத்து விற்பனைகளில் ஈடுபட்டதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.\nஇதேபோன்று இனிவரும் நாட்களில் இவ்வாறு கூடுதல் இலாபம் வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களின் ஒத்துழைப்பு குறைவு: பொருட்களும் அதிக விலையில் விற்பனை\nTELEGRAM பாவனையாளர்கள் எமது செய்திகளை பெற இணைந்து கொள்ளுங்கள்.\nVIDEO : திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க சென்று மனமகன் உயிரிழந்த சோக சம்பவ மேலதிக விபரங்கள்.\nபொரளை மயானத்தில் இருந்து வெளியே வரும் சடலங்கள்..\nஅரபுக் கல்லூரிகளை மீளத் திறத்தல்\nகொறோனா காரணமாக கொழும்பு , ஜிந்துப்பிட்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.\nவாக்கெண்ணும் நடவடிக்கை ஆகஸ்ட் 6 ஆம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.\nகுசால் மென்டிஸ் போலீசாரால் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/248", "date_download": "2020-07-05T13:47:58Z", "digest": "sha1:6XLEQW7IIJRFTBMTUNYLBN5RY3OQBOBZ", "length": 6242, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Pakistan", "raw_content": "\n\"பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியா\" - மீண்டும் குற்றம்சாட்டும் பாகிஸ்தான்...\nபாகிஸ்தானிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு... தாஜ் ஹோட்டல் பகுதியில் போலீஸார் குவிப்பு...\nபங்குச்சந்தை கட்டிட வளாகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு\nபின்லேடன் குறித்த இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு\nவெளியுறவுத்துறை அலுவலகத்தில் ஆஜரான பாகிஸ்தான் பொறுப்பு தூதர்...\nபாகிஸ்தானில் இந்திய ஊழியர்கள் இருவர் மாயம்... பாகிஸ்தானின் பழிக்குப் பழி நடவடிக்கையா...\nஇந்திய எல்லையில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... தொடரும் தேடுதல் வேட்டை...\nபாகிஸ்தான் விமான விபத்து... கடைசி நிமிட வீடியோ வெளியானது...\nபாகிஸ்தான் விமான விபத்து... மோடி இரங்கல்\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்து\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=98009", "date_download": "2020-07-05T13:36:25Z", "digest": "sha1:44IJ5BLLNTSMR6QQABT3NUKNTL5OIBLI", "length": 24556, "nlines": 399, "source_domain": "www.vallamai.com", "title": "நாலடியார் நயம் – 36 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nநாலடியார் நயம் – 36\nநாலடியார் நயம் – 36\nஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்\nகாத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்\nதீத்தொழிலே கன்றித் திரி��ந்து எருவைபோல்\nநல்லொழுக்கத்துடன் தம் புலனடக்கி இருப்பர்\nநெறிகெட்ட செயலிலே உழன்று கழுகுபோல்\nநடந்து குற்றம் நீங்கப் பெறார்.\nசெழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்\nவழும்பறுக்க கில்லாவாம் தேரை; – வழும்பில்சீர்\nநூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்\nநீர்நிறை பெரிய குளத்தில் வாழ்ந்தாலும்\nநாளும் தவளை தம்மேலுள்ள வழவழப்பான\nஅரும்பெரும் நூல்களைக் கற்பினும் நுண்ணறிவு\nஅற்றவர் அந்நூல்களின் பொருள் உணரார்.\nகுணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்\nகுற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு\nகூட்டமான மலைகள்நிறை நாட்டின் அரசனே\nகண்ணெதிரில் ஒருவர் நின்றாலும் அவரின்\nகுணங்களைக் கூறுதற்கே நா எழுதல் அரிதெனும்போது\nகுற்றத்தை மட்டுமே கூறி குணம்கெடும்படி செய்யும்\nகயவனின் நாக்கு எப்பொருளால் செய்யப்பட்டதோ\nகோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை\nசேடியர் போலச் செயல்தேற்றார்; – கூடிப்\nபுதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி\nபக்கங்கள் உயர்ந்தகன்ற அல்குலையுடை நற்குலப்\nபெண்டிர் விலைமகளிர் போல் தம்\nபெண்தன்மையை ஒப்பனை செய்ய அறியார்\nபொதுமகளிரோ புதுவெள்ளம் போல் ஆடவருடன்\nபழகிக் கலந்து தம் பெண்தன்மை மேம்பட\nபாங்காய் அலங்கரித்துப் பொருளைக் கவர்ந்து செல்வர்.\nதளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா\nஉளிநீராம் மாதோ கயவர்; – அளிநீரார்க்கு\nஎன்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே\nதளிர்மேல் நிற்பினும் ஒருவர் தட்டித்\nதேவையான உதவி செய்யார் தம்மைத்\nதேடிச் சென்று செய்வர் எத்தகு உதவியும்.\nமலைநலம் உள்ளும் குறவன்; பயந்த\nவிளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்\nசெய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை\nவாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான் குறவன்\nவிளையும் நிலத்தை நினைத்து உவப்பான் உழவன்\nவாழ்வில் பிறர்செய்த நன்மையை நினைப்பர் சான்றோர்\nவெறுப்புடன் பிறர் இகழ்ந்ததையே நினைத்திருப்பான் கயவன்.\nஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த\nபிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; – கயவர்க்கு\nஎழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்\nதமக்கொரு நன்மை செய்தவர் பின்\nதொடர்ந்து நூறு குற்றங்கள் செய்யினும்\nதளராது பொறுப்பர் சான்றோர் கயவரோ\nதவறுதலாய் ஒன்று தீமையாய் ஆகிவிடின்\nதமக்குச் செய்த எழுநூறு நன்மைகளையும்\n��ள்ளி நீக்கி தீமையையே நினைத்திருப்பர்.\nஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன\nமோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை\nவயிரம் இழைத்த பூணைப்பூட்டினும் அது\nவீரம் மிகுந்த யானை ஆகாததுபோல் நற்குடிப்பிறந்தார்\nவறுமையுற்றபோது செய்யும் உதவியையும் மூடர்\nவளமான செல்வம் மிக்க காலத்தும் செய்யார்.\nஇன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது\nநின்றாதும் என்று நினைத்திருந்து – ஒன்றி\nஉரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி\nஇன்னும் சிலநாட்களில் ஆவோம் என\nஇன்புற்று பின் தம் உள்ளம்நொந்து தாமரை\nஇன்பக் கற்பனையில் திரிந்து இறப்பவர் பலர்.\nநீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்\nஈரங் கிடையகத் தில்லாகும்; – ஓரும்\nநிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்\nஅறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.\nRelated tags : நாங்குநேரி வாசஸ்ரீ\nநிர்மலா ராகவன் (பழகத் தெரிய வேணும் - 5) என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம். இன்றுவரை சிலர் என\nநாலடியார் நயம் – 13\nநாங்குநேரி வாசஸ்ரீ 13 .தீவினை அச்சம் பாடல் 121 துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு. சுடுகாடுக\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-13\nதி. இரா. மீனா காட்டகூட்டய்யாவின் மனைவி ரேச்சவ்வே: ரேச்சவ்வே என்ற பெண் வசனகாரரான இவரின் கணவர் பெயர் காட்டகூட்டய்யா. “நிஜசாந்தேஸ்வரன் “ இவரது முத்திரையாகும். “மலடான பசு பால் கறக்குமா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/11/14/usp-158/", "date_download": "2020-07-05T14:22:04Z", "digest": "sha1:X46JISAFB5LOY7AG5PRGXPJOONE7CHSX", "length": 10951, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "உசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉசிலம்பட்டி-குழந்தைகள் தினவிழா.இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nNovember 14, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nபாரத முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்தநாளான நவம்பா் 14 ஐ குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதுாாிலுள்ள ஆா்.சி.சிறுமலா் பெண்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா சிறப்பாக் கொண்டாடப்பட்டது.\nமுதற்கட்டமாக பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிாியா்கள் அனைவரும் பங்கேற்றனா்.பள்ளிக்குழந்தைகள் இனிப்புகள் வழங்கிய ஆசிாியா்களுக்கு நன்றி தொிவித்தனா்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியா முழுவதும் ‘இன்று’குழந்தைகள் தினம் கொண்டாட்டம்.\nசெங்கம் அருகே அடிப்படை வசதியான தெருவிளக்கு இல்லாமல் தத்தளிக்கும் கிராமக்கள். தீப்பந்தம் ஏற்றிய கிராம மக்கள்\nவிவசாயி மகன் கண்டுபிடித்த முதல் கொரோனா தடுப்பு மருந்து-தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் கிருஷ்ணா எல்லா…\nசுரண்டை அருகே பழங்கால சிலை கண்டுபிடிப்பு-நூறு நாள் வேலை திட்ட பணியின் போது கிடைத்ததால் பரபரப்பு..\n.. இரண்டு நாட்களாக கவனிப்பாரற்று சாலையில் கிடந்த மனிதர்… உதவிய சமூக ஆர்வலர்…\nஊராட்சி மன்றங்களுக்கு 3மாதநிலுவையில் உள்ள மாநில நிதிக்குழு மானியத்தை வழங்கவேண்டும். தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.\nமதுரை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்றார்.\nசெங்கம் அருகே நாய் துரத்தியதில் விவசாயக் கிணற்றில் விழுந்த புள்ளி மான் – பத்திரமாக மீட்ட மீட்புத்துறையினர்\nஉசிலம்பட்டியில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி. காவ���ர் குடியிறுப்புக்கு சீல் .\nஇன்று (05/07/2020) கீழக்கரையிலும் முழு ஊரடங்கு அமல்..\nமதுரை செல்லூர் முதியோர் இல்லத்தில் மதுரை பிரண்ட்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது….\nஉசிலம்பட்டியில் ஊரடங்கினால் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் மருந்துகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி.\nதிருப்பரங்குன்றம் மலையை சுற்றி பவுர்ணமி கிரிவலம் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் பரபரப்பு\nகொரோனாவிலிருந்து தப்பிக்க தங்கத்தில் முகக்கவசம்-பிரமிக்க வைக்கும் வீடியோ…\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடல் கவனிப்பாரற்று சாலையில் கிடந்த அவலம்-வைரல் வீடியோ…\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..\nஇலந்தைகுளம் கண்மாயில் உள்ள உயரமான மரத்தின் கிளையில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் உடல்… கொலையா தற்கொலையா\nகன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் H. வசந்தகுமார் MP தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்…\nமத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா-பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு…\nமதுரையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு\nபுதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/828-2016-08-08-08-02-23?tmpl=component&print=1", "date_download": "2020-07-05T14:01:24Z", "digest": "sha1:J2EEW67CPWCDCISOIBYRT52OUIL56ZX2", "length": 12955, "nlines": 38, "source_domain": "www.acju.lk", "title": "வங்கிகளுக்கு காணியை கூலிக்குக் கொடுக்கலாமா - ACJU", "raw_content": "\nவங்கிகளுக்கு காணியை கூலிக்குக் கொடுக்கலாமா\nமேற்படி நான் அநுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான முகிரியாவ எனும் கிராமத்தில் நிரந்தர வதிவிடமுடைய ஓர் இளைஞன். என்னை அன்மித்த சுமார் 10 கிராமங்கள் மிகவும் பி;ன்னடைவிலேயே காணப்படுகின்றன. நகரத்துக்கும் எமக்கும் சுமார் 15 தொடக்கம் 20 கிலோ மீட்டர் தூரம் காணப்படுகின்றது.\nஇக்கிராமங்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளிலே வேலை பார்க்கின்றனர். ஆனாலும் எந்த வளர்ச்சியையும் நாம் இதுவரைக்கும் காணவில்லை. என்ன காரணம் என நாம் மேற்கொண்ட ஆய்வின் போது எமது வருமானத்தை விட செலவே அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு சரியான வீதிகள், வங்கி, வைத்தியசாலை, தொலைத்தொடர்பு போன்றவைகள் காணப்படாமைதான் காரணம் என கண்டறிந்தோம்.\nஉதாரணமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்தைப் பெற்றுவர சுமார் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இச்செலவைக் குறைக்க அரச அல்லது தனியார் வங்கி ஒன்றினை எமது கிராமத்தில் அமைக்க முடிவு செய்துள்ளோம். எனவே மார்க்க அறிஞர்களாகிய தங்களுடைய ஆலோசனையையும் வேண்டி நிற்கின்றோம்.\nநாம் விரும்பியோ விரும்பாமலோ இன்று வங்கியுடன் தொடர்புகளுடனேயே வாழ்ந்து வருகின்றோம். இதற்காக நான் தனிப்படட முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன். உண்மையிலேயே இது மக்களின் தேவைகளை இழகுபடுத்துவதற்காகவே மேற்கொள்கின்றேன். எனவே இதனை அமைப்பதனால் தனிப்பட்ட ரீதியில் எனக்கு பாவங்கள் வந்து சேருமா என்ற கேள்வி என்னிடம் உள்ளது. தயவுசெய்து இதற்கான ஆலோசனைகளை பெற்றுத்தருமாறு தாங்களிடம் மிகப்பணிவாய் வேண்டி நிற்கின்றேன்\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nவியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.\nபின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:\nவட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே' எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான். (2:275)\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள். (2:278, 279)\nஅவ்வாறே நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் பல்வேறு பொன்மொழிகள் வட்டியை ஹராம் என தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றன.\nஅழிவை உண்டாக்கும் ஏழை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபியவர்கள் கூறிய போது, அவை எவை என தோழர்கள் வினவினர். அதற்கு நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், அல்லாஹ் தடுத்த ஓர் ஆண்மாவை உரிமையின்றி கொலை செய்தல், வட்டி உண்ணல், அநாதையின் சொத்தை உண்ணல், யுத்த தினத்தில் புறமுதுகுகாட்டி ஓடுதல், விசுவாசிகளான பத்தினிப் பெண்களை அவதூறு கூறல் என்றார்கள்.\n(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்)\nவட்டி 73 வாயல்களாகும். அவற்றில் மிக எளிதானது மனிதன் தன் தாயுடன் புணர்வதாகும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: முஸ்தத்ரக்குல் ஹாக்கிம்)\nவட்டிக்கொடுமை முன்னைய வேதங்களிலும் தடுக்கப்பட்டிருந்தமை நோக்கற்பாலது. இதனை அல்-குர்ஆனும் பின்வருமாறு கூறுகின்றது:\nவட்டியை விட்டு அவர்கள் (யூதர்கள்) தடுக்கப்பட்டிருந்தும் ... (4:161)\nநன்மையான காரியங்களைப் புரிவோருக்கு நன்மைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றைச் செய்வதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் நன்மைகளை வாக்களிக்கின்றது. அது போலவே தீய காரியங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை வாக்களிக்கின்ற இஸ்லாம் அவற்றுக்குத் துணைபோவோருக்கும் தண்டனைகளை வாக்களிக்கின்றது. நன்மைக்குத் துணைபோவதும் நன்மையே. தீமைக்குத் துணைபோவதும் தீமையே.\nமனிதனை அழித்துவிடும் மாபெரும் பாவங்களுள் ஒன்றான வட்டிக்கு வழங்கப்படும் தண்டனைகள் வட்டிசார் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருடன் மாத்திரம் நின்று விடுவதில்லை. மாறாக அதனை எழுதுவோர், அதற்கு சாட்சிகளாக நிற்போர் போன்ற அனைவருக்கும் அத்தண்டனைகள் கிடைக்கவே செய்கின்றன. பின்வரும் ஹதீஸ் இதனை தெளிவுபடுத்துகின்றது:\nவட்டி உண்பவனையும், அதனை (பிறருக்கு) உண்ணக்கொடுப்பவனையும், அதனை எழுதுபவனையும், அதன் இரு சாட்சிகளையும் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் சபித்தார்கள். அவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமம் எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: சஹீஹு முஸ்லிம்)\nஇவ்வடிப்படையில் வட்டியை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளை உருவாக்குவதற்காக, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியைத் தவிர்த்து, தகுந்த இஸ்லாமிய வங்கி முறைமைகளில் அனுபவமுள்ள மார்க்க அறிஞர்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய வங்கிகளை அல்லது பாரம்பரிய வங்கிகளின் இஸ்லாமிய வங்கிக் கிளையை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/859-2016-08-16-12-53-23", "date_download": "2020-07-05T13:38:40Z", "digest": "sha1:YHPYG26PPXMHHPCETIZFLEXCZSIOV5YQ", "length": 18225, "nlines": 158, "source_domain": "www.acju.lk", "title": "ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுவுக்கான தெரிவும்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவுக்கான மத்திய சபைக் கூட்டமும் நேற்று 2016.07.24 (1437.10.19) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கண்டி பெரிய ஜும்ஆ (கண்டி லைன்) மஸ்ஜிதில் கௌரவ தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nஜம்இய்யாவின் 25 மாவட்டக் கிளைகளினதும், 120 பிரதேசக் கிளைகளினதும் பதவிதாங்குனர்களான தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.\nகாலை 10:00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற்றது. கிறாஅத்துடன் ஆரம்பமான நிகழ்கவுளில் வரவேற்புரையை நிகழ்த்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்- ஷைக் எச் உமர்தீன் அவர்கள் கண்டி மாவட்டத்தில் இம்மாநாடு நடைபெறுவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதாகவும் இம்மாவட்ட உலமாக்கள் வருகை தந்த அனைவரையும் பெருமனதோடு வரவேற்பதாகவும் கூறினார்.\nஅதனையடுத்து பொதுச்செயலாளர் அஷ்- ஷைக் எம்.எம்.ஏ முபாறக் செயற்பாட்டறிக்கையை சமர்ப்பித்தார். கடந்த மூன்றாண்டுகளில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா செய்த சமய சமூக சேவைகளை மிகவும் விரிவாக எடுத்துக் கூறி அஹ்லுஸ் ஸஷுன்னா வல் ஜமாஅத்தினரின் மகத்தான சொத்தான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பேணிப் பாதுகாப்பது நம் எல்லோரினதும் கடமையாகுமென்றார். முன்னாள் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவூடன் எப்போதும் ஒத்துழைக்கும் பரோபகாரிகளுக்கும் நன்றி கூறினார்.\nதொடர்ந்து பொருளாளர் அஷ்- ஷைக் ஏ.எல்.எம் கலீல் அவர்கள் ஜம்இய்யாவின் கடந்த மூன்றாண்டுகளுக்கான வரவு செலவுகளுக்கான கணக்கறிக்கையை வாசித்தார்.\nஅத்துடன் 2012 ஆம் ஆண்டு முதல் அமுலிலிருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தினை மூன்றில் இரண்டு பெரும்பான்மையூடன் உப தலைவர் அஷ்- ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் சபையினரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nஇறுதியாக தலைவர் அஷ்- ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிழ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் ஜம்இய்யாவுக்குட்பட்ட பலரையும் நினைவு கூர்ந்து, வருகை தந்துள்ள சகலரும் ஜம்இய்யாவின் பெறுமதியை நன்குணர்ந்து மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உலமாக்களின் புரிந்துணர்வுகள் மூலம் தான் சமூகத்துக்கு நல்ல பணியைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாகரக் குழுவின் செயலாளர் அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் நன்றியுரையினை வழங்கினார்.\nஐந்நூறு பேருக்கும் மேற்பட்ட பதவி தாங்குனர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணியளவில் ழுஹர் தொழுகையுடனும் பகல் போசனத்துடனும் நிறைவுபெற்றது.\nபகல் போசன இடைவேளைக்குப் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவைத் தெரிவு செய்யும் மத்திய சபையின் அமர்வு பள்ளியின் முதலாம் மாடியில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமானது.\nஆரம்ப நிகழ்வாக முன்னாள் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தமது சிற்றுரைகளை வழங்கி தமது பதவிக் காலத்தை நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய யாப்பின் பிரகாரம் தற்காலிகத் தலைவராக அஷ்- ஷைக் எஸ்.எல் நவ்பர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். குறித்த தெரிவும் பதவி தாங்குனர்களின் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதே வேளை தற்காலிகத் தலைவருக்கு உதவியாளர்களாக அஷ்- ஷைக் ஏ.எல்.எம் ரிழா மற்றும் அஷ்- ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.\nதெரிவின் போது புதிய நிறைவேற்றுக் குழுவில் பின்வருவோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.\n1) அஷ்-ஷைக் எம்.ஐ.எம். றிஸ்வி கௌரவ தலைவர்\n2) அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் கௌரவ செயலாளர்\n3) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். அகார் முஹம்மத் கௌரவ பிரதித் தலைவர்\n4) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல் கௌரவ பொருளாளர்\n5) அஷ்-ஷைக் எம்.ஜே.அப்துல் காலிக் கௌரவ உப தலைவர்\n6) அஷ்-ஷைக் எம்.எச்.எம் யூசுப் கௌரவ உப தலைவர்\n7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் றிழா கௌரவ உப தலைவர்\n8) அஷ்-ஷைக் எஸ.எச் ஆதம்பாவா கௌரவ உப தலைவர்\n9) அஷ்-ஷைக் ஏ.எல்.எம் ஹாஷிம் கௌரவ உப தலைவர்\n10) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் தாஸிம் கௌரவ உப செயலாளர்\n11) அஷ்-ஷைக் எம்.எம்.எம்.முh;ஷித் கௌரவ உப செயலாளர்\n12) அஷ்-ஷைக் எம்.கே அப்துh;றஹ்மான் கௌரவ உப பொருளாளர்\n13) அஷ்-ஷைக் எச் உமறுத்தீன் கௌரவ உறுப்பினர்\n14) அஷ்-ஷைக் எஸ்.எல்.நவ்பா;; கௌரவ உறுப்பினர்\n15) அஷ்-ஷைக் எம்.எல்.எம்.இல்யாஸ்; கௌரவ உறுப்பினர்\n16) அஷ்-ஷைக் எம்.எப்.எம்.பாஸில் கௌரவ உறுப்பினர்\n17) அஷ்-ஷைக் கே.எம். அப்துல் முக்ஸித்; கௌரவ உறுப்பினர்\n18) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் கௌரவ உறுப்பினர்\n19) அஷ்-ஷைக் அர்கம் நூறமித் கௌரவ உறுப்பினர்\n20) அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் கௌரவ உறுப்பினர்\n21) அஷ்-ஷைக் ஏ.ஸி.எம் பாழில் கௌரவ உறுப்பினர்\n22) அஷ்-ஷைக் ஏ.பி.எம். அலியார் கௌரவ உறுப்பினர்\n23) அஷ்-ஷைக் எஸ்.எம்.எம் ஜுனைத் கௌரவ உறுப்பினர்\n24) அஷ்-ஷைக் எஸ்.ஏ.பி.ஏ.எஸ் சுப்யான் கௌரவ உறுப்பினர்\n25) அஷ்-ஷைக் எஸ்.எச் ஸறூக் கௌரவ உறுப்பினர்\nஅல்லாஹுதஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக்கொள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபொகவந்தலாவ ராஹுல ஹிமி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி\nசூரிய, சந்திர கிரகணங்கள் தொடர்பான வழிகாட்டல்\n19.06.2020 வெள்ளிக் கிழமை ஜுமுஆ நடாத்துவது தொடர்பாக\nகோவிட் 19 அசாதாரண நிலையில் ஜுமுஆ நடாத்துவது தொடர்பான மார்க்க வழிகாட்டல்\nரமழானை ��ிறந்த முறையில் பயன்படுத்துவோம்\tவிஷேட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த ஆலிம்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1327221.html", "date_download": "2020-07-05T14:15:39Z", "digest": "sha1:43NP52GLPCTYYWXVXX2VOIITWUXIGE64", "length": 12708, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வகுப்பறையில் திடீரென துப்பாக்கி எடுத்த மாணவன்.. உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்: வெளியான சிசிடிவி காட்சி..!!! – Athirady News ;", "raw_content": "\nவகுப்பறையில் திடீரென துப்பாக்கி எடுத்த மாணவன்.. உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்: வெளியான சிசிடிவி காட்சி..\nவகுப்பறையில் திடீரென துப்பாக்கி எடுத்த மாணவன்.. உயிர் பயத்தில் தெறித்து ஓடிய மாணவர்கள்: வெளியான சிசிடிவி காட்சி..\nஅமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் பள்ளி வகுப்பறையில் துப்பாக்கியால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள பார்க்ரோஸ் உயர்நிலைப்பள்ளியில் மே-17ம் திகதி இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது, மாணவன் காப்பாற்றப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.\n19 வயதான மாணவன் Scorned Granados-Diaz வகுப்பறையில் திடீரென துப்பாக்கியை எடுத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.\nஎனினும், கால்பந்து பயிற்சியாளரான 27 வயதுடைய Keanon Lowe, மாணவனிடம் பாசமாக பேசி கட்டியணைத்து துப்பாக்கியை வாங்கி காப்பற்றியுள்ளார். பின்னர், சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசாரிடம் Diaz ஒப்படைக்கப்பட்டுள்ளார்\nவிசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட Diaz, தனது தாயை பழிவாங்கும் நோக்கத்தோட இந்த முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.\nவியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Diaz-க்கு 36 மாத தகுதிகாண் தண்டனை வழங்கப்பட்டது மற்றும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது\nகாஷ்மீரில் அமைதி நடைமுறையை சீர்குலைத்தால் சிறைதான்: ராம் மாதவ் எச்சரிக்கை..\nதிருமணத்துக்காக சேமித்து வைத்த லட்சக்கணக்கான பணத்தை வ���த்து தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு..\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி பலி\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் – கருணா…\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி…\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை…\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்…\nவவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nடிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞன் உடல் நசுங்கி பலி\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nதமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது\nஅன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19683", "date_download": "2020-07-05T13:43:06Z", "digest": "sha1:4BYFXNWAZLYEKWVQ2WAZTOOTMC4NERG5", "length": 5600, "nlines": 111, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | மாவட்டம் வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வ���வரம்:-", "raw_content": "\nமாவட்டம் வாரியாக இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-\n1. அரியலூர் - இல்லை\n2. செங்கல்பட்டு - 187\n5. கடலூர் - 26\n6. தருமபுரி - 01 (வெளியில் இருந்து வந்த நபருக்கு தொற்று)\n7. திண்டுக்கல் - 64\n9. கள்ளக்குறிச்சி - 68\n10. காஞ்சிபுரம் - 75\n11. கன்னியாகுமரி - 29\n13. நாகப்பட்டினம் - 11\n14. நாமக்கல் - இல்லை\n15. நீலகிரி - 14\n16. பெரம்பலூர் - இல்லை\n17. புதுக்கோட்டை - 27\n18. ராமநாதபுரம் - 61\n19. ராணிப்பேட்டை - 06\n21. சிவகங்கை - 21\n22. தென்காசி - 04\n23. தஞ்சாவூர் - 02\n25. திருப்பத்தூர் - 17\n26. திருவள்ளூர் - 154\n27. திருவண்ணாமலை - 41\n28. திருவாரூர் - 15\n29. தூத்துக்குடி - 37\n30. திருநெல்வேலி - 07\n31. திருப்பூர் - 10\n33. விழுப்புரம் - 52\n34. விருதுநகர் - 77\n36. கிருஷ்ணகிரி - 21\n37. திருச்சி - 87\nசர்வதேச விமானம் - 14\nஉள்ளூர் விமானம் - 19\nதமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இன்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151ஆக உயர்ந்துள்ளது. சென்னையி\nகோவையில் காவலர்களின் உடலில் இணை கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த கேமிரா மூலம் நேரடியாக காவல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கலாம். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்பட\nஇன்று முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோவை முக்கிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவையில் இன்று காலை முதலே காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று இரவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arappor.org/blog/blog/category/anti-corruption/1", "date_download": "2020-07-05T13:31:32Z", "digest": "sha1:NRQKFG76M4QHO57NRLF242WQ36ZS3WIP", "length": 10033, "nlines": 82, "source_domain": "arappor.org", "title": "Blog Category - Arappor Iyakkam", "raw_content": "\nதமிழக அரசு என்ன செய்ய போகிறது டெண்டர் செட்டிங் ஆதாரங்களை விளக்கும் வீடியோ: https://youtu.be/du4q8UicKy0 அறப்போர் புகாருக்கு விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து விளக்கும் வீடியோ: https://youtu.be/yPwlzfQ-qQA\nஅறப்போர் இயக்கத்தின் புகார் விசாரித்து முடிக்கப்படும் வரை ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரில் எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது என மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை கீழ் இயங்கும் Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) தமிழக தலைமை அதிகாரி, தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் இயக்குநர் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.\nகிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் இணையதள வசதி கொடுக்க போடப்பட்ட 2000 கோடி டெண்டரை இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்க செய்யப்பட்ட செட்டிங் குறித்து மேலும் சில ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.\nமத்திய அரசும், மத்திய அரசின் ஆணைப்படி தமிழக அரசும், ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் ரூ 600 க்கு வாங்கியதில் உள்ள முறைகேடு வெளியில் வந்துள்ளது. இதில் விசாரணை நடத்துவார்களா தில்லி உய்ரநீதி மன்ற வழக்கில் நடந்தது என்ன\nசிம்பிளிசிட்டி CEO ஆண்ட்ரு சாம் ராஜா பாண்டியனை கோவை காவல்துறை கைது செய்துள்ளதை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சிம்பிளிசிட்டி இணையதள பத்திரிக்கை கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு சரியான தரமான உணவு வழங்கப்படாதது குறித்தும் ரேஷன் கடைகளில் ரூ 1000 வழங்கப்படுவதில் முறைகேடு குறித்தும் எழுதியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது. மேலும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி குறித்து சிம்பிளிசிட்டி பத்திரிக்கையில் எழுதியதும் இந்த கைதின் பின்புலத்தில் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை சாத\n9 மாதங்களில் வேலையை முடிக்க வேண்டும் ஆகையால் பெரிய நிறுவனங்கள் மட்டும் டெண்டர் எடுக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் பிரச்சனையில் இருந்து நழுவ பார்க்கிறார்.\nடெண்டர் தேதிகள் நான்கு முறை மாற்றப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன டெண்டர் இழுபறியில் இருக்கும் போது இந்த துறையின் அதிகாரி சந்தோஷ் பாபு IAS மாற்றப்பட காரணம் என்ன\nதிட்டமிட்டபடி ஜனவரி மாதம் டெண்டர் முடித்திருந்தால் 11 மாத டெண்டரை முடிக்க 14 மாதங்கள் காலம் இருந்திருக்கும். ஆனால் டெண்டர் செட்டிங் செய்வது ஜனவரி மாதம் வெளிவந்ததும் டெண்டர் இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T13:04:19Z", "digest": "sha1:NRQLSPFJVT2FOARHNKNSHCMLZXJFLHHZ", "length": 12727, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்க��யில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கையில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085 ஆக உயர்ந்துள்ளது.\nகண்டறியப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 416 ஆக காணப்படுகிறது.\nஇதேவேளை இதுவரை 660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீ உருப்பட மாட்டாய்’ என்ற அதிபருக்கு மாணவன் கொடுத்த பதிலடி ; கிளிநொச்சியில் சம்பவம் – (வீடியோ) 0\nசுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த குடும்பப்பெண், காதலனுடன் மாயம்..\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை 0\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போத��ய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/life-style/pongal-pot-sales-in-chennai-photo-gallery-q3y4j1", "date_download": "2020-07-05T15:01:59Z", "digest": "sha1:M6N3GNTXCJQNW2HAF4OFULN6KAT3BRCN", "length": 7221, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொங்கலுக்கு தயாராகும் வண்ண வண்ண மண் பானைகள்! தூள் கிளப்பும் விற்பனை! | pongal pot sales in chennai photo gallery", "raw_content": "\nபொங்கலுக்கு தயாராகும் வண்ண வண்ண மண் பானைகள்\nபொங்கல் திருவிழா வருவதை ஒட்டி, மண் பணிகளின் விற்பனையும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எனவே, மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள், தங்களுக்கு பிடித்த பானைகளை தேடி, தேடி, தரம் பார்த்து வாங்கி செல்கிறார்கள். மேலும் மாடு பொம்மை மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பானைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...\nவண்ண... வண்ண... பொங்கல் பானைகள்\nஅழகிய வண்ணத்தில் மிளிரும் பொங்கல் பானைகள்\nமண் அடுப்புடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் பானைகள்\nவர்ணம் தீட்டாமல் விற்கப்படும் பானைகள்\nபொங்கல் பணிகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்கள்\nமாட்டு பொங்கலுக்கு தயாராகும் மாடுகள்\nசெம்ம கெத்தாக நிற்கும் வர்ணம் தீட்டப்பட்ட மாடுகள்\nபொங்கல் பானையை வாங்க குவியும் மனிதர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎ��க்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nபப்ஜி கேம் விளையாடும் மாணவர்களின் பெற்றோர்கள் உஷாராக இருங்க..17 லட்சம் இழந்த சோகக்கதையை பாருங்கள்.\nவிபரீத ராஜவாழ்க்கை வாழும் ஆட்சியாளர்கள்... ஸ்டாலின் தலைமையில் துன்பம் நீங்கும்.. சீறும் செந்தில் பாலாஜி.\nஇந்திய அணியை சொந்த மண்ணில் பாகிஸ்தானால் மட்டுமே வீழ்த்த முடியும்.. காரணத்துடன் விளக்கிய ஆஸி., முன்னாள் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/03/blog-post_78.html", "date_download": "2020-07-05T13:44:07Z", "digest": "sha1:T6VAXVMAW4KJ6BFMFOK2WIBFLEZJUGZT", "length": 7021, "nlines": 161, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பெண்களின் மொழி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபெண்கள் பதின்ம அகவைக்குப்பின் அயலாரிடம்பேசக் கற்றுக்கொள்வதேயில்லை என்று. எனவே எந்த அகவையிலும்முதிராமகளின் மொழியையே அவர்களால்எடுக்க முடிகிறது.- என்னும் வரியை நான் வியந்துகொண்டே இருந்தேன் ஜெ. ஆச்சரியமான வரி. போகிறபோக்கிலே வந்துவிடுகிறது. பெண்களின் பிரச்சினையே இதுதான். நடுவயதிலும் பெண்கள் குழந்தைபோலப் பேசுவதை ஒரு பாவனை என்ரு பலர் நினைப்பதுண்டு. உண்மையில் பேசக்கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் நிஜம். ஏனென்றால் அதுக்கான வாய்ப்புகள் அமைவதே கிடையாது. ஒரு பெரிய தத்துவவிவாதத்தின் இறுதியில் இதுவருவது ஒருவகையான ஆச்சரியம் அளித்தது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇமைக்கணம் – காலமிலியில் எழுந்த சொல்\nஉயிர்க்கோளத்தை சுழல வைக்கும் இறப்பெனும் விசை. (இ...\nமீச்சிறு பொழுது (இமைக்கணம் -1)\nசொல்லவை குறிப்புகள் - 5 (குருதிச்சாரல் - 78)\nசொல்லவை குறிப்புகள் - 4 (குருதிச்சாரல் - 77)\nசொல்லவை குறிப்புகள் - 3 (குருதிச்சாரல் - 76)\nசொல்லவைக் குறிப்புகள் - 2 (குருதிச்சாரல் - 75)\nசூரிய உற்று நோக்கு மையமும், வேத முடிபு கொள்கையும்\nசொல்லவைக் குறிப்புகள் - பகுதி 1 (குருதிச்சாரல்...\nஇனிய உளவாக இன்னாத கூறல். (குருதிச்சாரல் 72)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/category/video-guides", "date_download": "2020-07-05T13:00:20Z", "digest": "sha1:6FHWQHBJLWQOVKD5FXWINZKFHTAP2WX3", "length": 7296, "nlines": 85, "source_domain": "www.agriculturalist.org", "title": "Video Guides – Agriculturalist", "raw_content": "\nமரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி\nமரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி\nமரபுக் கல்வி சுவரில்லா கல்வி முறை தற்சார்பு கல்வி இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது. அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல. ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும்,… Read More »\nஇந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…\nஇந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…\nமரபுத் தொழில்கள் கிராம பொருளாதாரம் தற்சார்பு-தன்னிறைவு ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்… ஆதாயம் யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த… Read More »\nமருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…\nமுன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…\nமுன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…\nதமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இரு��்து… Read More »\nதமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…\nதமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…\n#தமிழர்_வேளாண்மை தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…\nSave and Grow coconut trees with less water தமிழர் வேளாண்மை – வறட்சியில் தென்னையை பாதுகாத்து நீர்பாசனம் இல்லாமல் தென்னையை வாழ பழக்கி விடும் முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/04/11/28", "date_download": "2020-07-05T13:31:04Z", "digest": "sha1:3F55QJN7LRXMJKOVZ4RKYVH7VFAHSFW5", "length": 7981, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மக்களவைத் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!", "raw_content": "\nமாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020\nமக்களவைத் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\n17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) நடைபெறவுள்ளது.\nமக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம் - 25, அருணாசலப் பிரதேசம் - 2, பிகார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு காஷ்மீர் - 2, மகாராஷ்டிரம் - 7, மணிப்பூர் - 1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, அசாம் - 5, ஒடிசா - 4, சிக்கிம் - 1, தெலங்கானா - 17, திரிபுரா - 1, உத்தரப் பிரதேசம் - 8, உத்தராகண்ட் - 5, மேற்கு வங்காளம் - 2, அந்தமான் நிக்கோபார் - 1, லட்சத்தீவு - 1 என மொத்தம் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.\nஇந்தத் தொகுதிகளுக்கு மொத்தம் 1,266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனுடன் ஆந்திரம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், ஒடிசாவில் முதற்கட்டமாகச் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 45,920 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 3.93 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தெலங்கானாவைப் பொறுத்தவரை 34,604 வாக்குச்சாவடிகள் உள்ளன. 2.96 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர்.\nஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் திருவிழா இன்று தொடங்கவிருக்கும் நிலையில் அதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 91 பகுதிகளில் 37 பகுதிகள் பதற்றமானவை என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்புடன், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. போதுமான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தலை அமைதியாக, நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.\nமேற்கண்ட மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன. சமூக வலைதளங்களிலும் மாலை 6 மணியுடன் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகள் வெளியிடுவதற்கும் நேற்று மாலையுடன் கால அவகாசம் முடிவடைந்தது.\nஇதற்கிடையே முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார மற்றும் ஏழ்மையான வேட்பாளர்கள் குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா மாநிலத்தின் செவ்வெல்லா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கொண்ட விஸ்வேஸ்வர் ரெட்டி பணக்கார வேட்பாளர் என தெரியவந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு 895 கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்ததாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜயவாடா தொகுதி வேட்பாளரான பிரசாத்.வி.பொட்லூரி உள்ளார்.\nஇதேபோன்று மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களில் தெலங்கானாவின் செவ்வெல்லா தொகுதி ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் பிரேம் குமார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 500 ரூபாய் மட்டுமே. முதற்கட்டத் தேர்தலில் பணக்கார வேட்பாளரும், ஏழ்மையான வேட்பாளரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 11 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/582", "date_download": "2020-07-05T14:52:08Z", "digest": "sha1:CHB3EOUJPX3BFDV24PKAIGU7W3LGWCJM", "length": 6903, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | anbumani ramadoss", "raw_content": "\n5 நாட்களில் நலம்... கரோனா மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பாம��� எடுக்கும்... -அன்புமணி\nஅப்போதே எச்சரித்திருந்தேன்... கரோனா நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தக் கூடாது... அன்புமணி\nகரோனாவை விட மிக மோசமான உயிர்க்கொல்லி நோய் இது\nகாவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்\nவளைகுடா நாடுகளில் உயிர் பயத்தில் தமிழர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அன்புமணி கடிதம்\n\"மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்\" -மத்திய அரசுக்கு அன்புமணி அவசரக் கடிதம்\nஏன் இந்த முடிவு எடுத்தார்கள் டாஸ்மாக் பணத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளமா டாஸ்மாக் பணத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளமா அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் பாமக\nதமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் உடனே அறிவிக்க வேண்டும்: அன்புமணி\n\"கரோனாவைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் \" -டாக்டர் அன்புமணி ராமதாஸ்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/even-there-is-a-set-back-chandrayaan-2-had-a-very-nice-achievement/", "date_download": "2020-07-05T12:46:51Z", "digest": "sha1:6DCTSLFVQSIZHJRQPIJDYCIVIDE4IBAJ", "length": 16936, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "சந்திரயான் 2 : தடங்கலிலும் சாதனை புரிந்த இந்தியா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசந்திரயான் 2 : தடங்கலிலும் சாதனை புரிந்த இந்தியா\nசந்திரயான் 2 இறங்கும் போது தொடர்பு அறுந்தது எனினும் இந்திய அறிவியலுக்கு இது ஒரு சாதனை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஉலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த ஒரு நிகழ்வு இந்திய விண்கலம் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதாகும். நேற்று இரவு முழுவதும் இந்தியர்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்��ிகழ்வை நேரடியாகக் காண காத்திருந்தனர். பிரதமர் மோடி இஸ்ரோவில் இதை நேரடியாகக் காண வந்திருந்தார். இது நிலவுக்கு இந்தியா அனுப்பும் இரண்டாம் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவைச் சுற்றி சந்திரயான் 2 வட்டமிடும் போது நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் லாண்டர் திடீரென நிலவுக்கு சுமார் 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 1.58 க்கு தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் இணைப்பு ஏற்படவில்லை. இதனால் விக்ரம் லாண்டர் தரையில் இறங்கியதா இல்லையா என்பதும் தெரியாத நிலையில் உள்ளது.\nஇந்த திட்டம் ஏற்கனவே ரஷ்யா அளிக்க வேண்டிய லாண்டர் அளிக்காததால் மூன்று வருடம் தாமதமானது. அதையொட்டி இஸ்ரோ தானே லாண்டர் என்னும் நிலவில் இறங்கும் பகுதியை அமைக்க முடிவு செய்தது. முதலில் விண்ணில் செலுத்தத் தேதி மற்றும் நேரம் குறிக்கப்பட்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராக்கெட் நிறுத்தப்பட்டது. அந்த கோளாறு 6 நாட்களில் சரி செய்யப்பட்டு மீண்டும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.\nநிலவின் தெற்கு பகுதியில் இந்த லாண்டரை இறக்க இந்தியா முடிவு செய்தது. இதுவரை எந்த நாடும் இந்தப்பகுதியில் இறங்கி ஆய்வு செய்ததில்லை. அங்கு இரவு 14 நாட்கள் இருக்கும். அந்த 14 நாட்களும் அப்பகுதியில் கும்மிருட்டாக இருப்பதுடன் அங்கு மைனஸ் 170 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இருக்கும். இந்தப் பகுதியில் பல பள்ளத்தாக்குகள் உள்ளதால் அவற்றில் எங்காவது விக்ரம் லாண்டர் இறங்கி இருந்தால் பூமியுடனான தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஉலகின் பல நாடுகளில் உள்ள ஊடகங்களும் நிலவின் தெற்குப்பகுதியில் தரை இறங்க ஏன் முயன்றது என்பதைப் பற்றித் தெரிவித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் பல உலக விஞ்ஞானிகளும் தோல்வி என்பது வெற்றியின் முதல் படி என்பதை எடுத்து உரைக்கின்றனர். பல விஷயங்கள் முயலும் போது கிடைக்கும் தோல்வியால் புதியவை பலவற்றைக் கற்க முடியும் என்பதும் யாவரும் அறிந்த ஒன்றாகும். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும் பல தோல்விகள் உள்ளன என்பதும் உலகறிந்த உண்மையாகும்.\nசந்திரயான் 2 விண்வெளியில் 3,84,400 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது. நிலவுக்கு 2.1 கிமீ தூரம் அருகே செல்லும் போதுதான் இ��்ரோவுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாய்க்கலம் சந்திரனைத் தொடர்ந்து சுற்றி வருகிறது. அடுத்த வருடம் வரை இது தொடர்ந்து சுற்றி வரும். எனவே அந்த தாய்க்கலத்தின் மூலம் விக்ரம் லாண்டர் தொடர்பு துண்டிக்கபடதற்கு காரணங்கள் தெரிய வரும். எனவே அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் இஸ்ரோ வெற்றி பெறும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nவிக்ரம் லாண்டர் நிலவில் இறங்கி இருக்கும் : முன்னாள் இஸ்ரோ இயக்குனர் நம்பிக்கை விக்ரம் லாண்டர் குறித்த புதிய படத்தை வெளியிட்ட நாசா ஹார்ட் லாண்டிங்காக தரையிறங்கிய விக்ரம் லாண்டர் : இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nPrevious சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் நிலவில் ஆய்வுகள் தொடரும்\nNext கண்ணீர் விட்ட சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nகாலை 6மணி முதல் மாலை 6வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி… சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nசென்னை: சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சி�� திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Taysir", "date_download": "2020-07-05T13:20:32Z", "digest": "sha1:AG47Y6UQRCAKX4B7CV4JIT4SQLZYCNGJ", "length": 2767, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Taysir", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Taysir\nஇது உங்கள் பெயர் Taysir\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-14147.html", "date_download": "2020-07-05T12:19:57Z", "digest": "sha1:2C6V7AHNDDSS4MT47EMIERKLNKY3PBCR", "length": 7433, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வெள்ளைக் கொடி விவகாரம் - பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு ஜெயில்", "raw_content": "\nதிருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில்லையா கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு ஒன்றுமே செய்யவில���லையா- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும்- சுப.வீரபாண்டியன் நினைப்பும் நிஜமும் - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி - மாலன் தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 95\nபூவுலகின் பெருந்தோழன் - ப.திருமாவேலன்\nபிஸினஸ் மூளை என்ன விலை\nஇந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும் - மருத்துவர் ஆர். ஜெயப்பிரகாஷ்\nவெள்ளைக் கொடி விவகாரம் - பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு ஜெயில்\nஇலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் ஃபொன்சேகாவுக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. போர்க்காலத்தின் கடைசிகட்டத்தில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவெள்ளைக் கொடி விவகாரம் - பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு ஜெயில்\nஇலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் ஃபொன்சேகாவுக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. போர்க்காலத்தின் கடைசிகட்டத்தில் வெள்ளைகொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலை புலிகளை ராணுவம் சுட்டு கொன்றது என்று இலங்கையின் முன்னாள் ராணுவ தலைவர் சரத் பொன்சேகா கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.\nஅந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது,ராணுவத் தளவாடங்கள் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிறையில் இருக்கும் பொன்சேகா இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது \" தன்னை அரசியலில் இருக்க விடாமல் செய்வதற்கு இத்தீர்ப்பு வழங்கபட்டுள்ளதாக கூறினார்.\"\nதிருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை\nஇந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு\nகீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்��ற்கள் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/chennai/", "date_download": "2020-07-05T13:05:05Z", "digest": "sha1:K62ITNCGFVOR355F3TEO5GG36OXUNC4T", "length": 29503, "nlines": 145, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சென்னை - புதிய அகராதி", "raw_content": "Sunday, July 5மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ\nஎட்டுவழிச்சாலை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; விவசாயிகள் வெற்றி கொண்டாட்டம்\nஅரசியல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்த அராசணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள் கிழமையன்று (ஏப்ரல் 8, 2019) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர். சேலம் முதல் சென்னை வரையில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற நடுவண் பாஜக மற்றும் தமிழக அதிமுக அரச���கள் மும்முரமாக செயல்பட்டு வந்தன. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தால், சேலம் - சென்னை இடையிலான பயண நேரம் 70 கி.மீ. தூரம் குறையும் வகையில் மொத்தம் 277.3 கி.மீ. தூரத்திற்கு பாதை அமைக்கப்படும் என்று வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்டது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலம் தேவை என்பதும்\nஅரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்\nசென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nதமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb\n; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்\nகாஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனிய��ர் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும். இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதுணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம் குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை\nகிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்\nதொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க\nஎட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா: சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது. 2343 ஹெக்டேர் சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது. ஒரே வாழ்வாதாரம் இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்\nசேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்\nசென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்\nபருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் - சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மீண்டும் விமான சேவை இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது. அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது.\nசேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு\nகாஞ்சிபுரம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்\n- சிறப்புச்செய்தி - குடும்பப் பிரச்னை முதல் பாலியல் தொல்லைகள் வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக அடைக்கலம் கொடுக்கவும், உளவியல் முதல் மருத்துவம் வரை அனைத்து உதவிகளை வழங்கவும் சமூகநலத்துறை சார்பில், 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்ற பிரத்யேக உதவி மையம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை பாதுகாக்கும் சட்டம் புகுந்த வீட்டில் கணவர் மற்றும் மாமனார், மாமியார், கணவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ஐ அமல்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமைகள் குறித்த புகார்களை மட்டும் விசாரித்து வந்த இ.த.ச. பிரிவு 498ஏ-இல் இருந்து இந்த சட்டம் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட\nஎட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை\nகாஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரத்மாலா பரியோஜனா சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் அரி��ானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nபூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்\nபச்சையப்பாத்திரம் - கவிதை நூல் விமர்சனம்\n; 'சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபூப்படைதல் சடங்கு இன்றும் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2013/09/blog-post_17.html?showComment=1379527564864", "date_download": "2020-07-05T12:49:59Z", "digest": "sha1:LWCF4KDHONL2MNJIYLOG7YZABLG7KPD2", "length": 17419, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தலில் நிற்கிறேன்!", "raw_content": "\nகுருபூர்ணிமா – வெண்முரசு நாள்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 5\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தேர்தலில்தான்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பபாசி எனப்படும் தெ.பு.வி.ப.சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தல் செப்டெம்பர் 19-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.\n2009-ம் ஆண்டு நான் இந்தத் தேர்தலில் ‘செயற்குழு உறுப்பினர் - தமிழ்’ என்ற இடத்துக்கு நின்றேன். தோல்வி அடைந்தேன். மொத்தம் 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஆறு பேர் தமிழ்ப் பதிப்பாளர்கள் அல்லது புத்தக விற்பனையாளர்கள். ஆறு பேர் ஆங்கிலப் பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள். அப்போது எனக்கு பபாசி தேர்தல்கள் பற்றி முழுமையான புரிந்தல் இருந்திருக்கவில்லை. தேர்தல் என்று வந்தால் அணி திரண்டு நிற்பார்கள் என்று எனக்கு அப்போது தெரியாது.\nபபாசி தேர்தலில் சுமார் அறுநூற்று சொச்சம் உறுப்பினர்கள் வாக்களிக்கவேண்டும். ஒரு தலைவர், இரு துணைத்தலைவர்கள், ஒரு செயலர், ஓர் இணைச் செயலர், இரு துணைச் செயலர்கள், ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள், 4 நிரந்தர புத்தகக் கண்காட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.\n2011-ல் தேர்தலில் மீண்டும் நிற்க விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் அலுவலகம் மாற்றிக்கொண்டிருந்தோம். எனவே தேர்தல் விண்ணப்பத்துக்கான காலம் முடிவடைந்த பின்னரே ஆண்டறிக்கை அஞ்சலும் தேர்தல் தேதியும் அங்கும் இங்கும் சுற்றி என் கைக்குக் கிடைத்தது.\nஇம்முறை தேர்தலில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன். உயிர்மை மனுஷ்யபுத்திரனுடன் ஒருமுறை பேசியிருந்தேன். நல்லோர் அடங்கிய ஓர் அணியைத் திரட்டி, பபாசிக்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்று சொன்னார். ஆனால் அப்படி ஒரு செயலில் ஈடுபட்டு பலரையும் சந்தித்துத் திரட்டக்கூடிய அளவு என்னிடம் நேரம் இல்லை. மாறாக யாரேனும் என்னைத் தொடர்புகொண்டால் அந்த அணியில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுடன் சேர்ந்து நிற்பது, அல்லது தனியாக ‘அடிமட்ட’ இடமான செயற்குழு-தமிழ் என்ற இடத்தில் நிற்பது என்று முடிவெடுத்திருந்தேன்.\nதேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சிக்ஸ்த் சென்ஸ் புகழேந்தி தொடர்புகொண்டார். மணிவாசகர் பதிப்பகத்தின் மீனாட்சி சுந்தரம் தலைவர் பதவிக்கும் புகழேந்தி செயலர் பதவிக்கும் நிற்பதாகவும் அந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான் நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். இவர்கள் இருவர்மீதும் எனக்கு மரியாதை உண்டு.\nஇந்தப் பதிவைக் காணும் பபாசி உறுப்பினர்கள், ஏற்கெனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றால் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநான் போட்டியிடும் அணியில் வேறு யார் யார் உள்ளனர் என்பதை விவரமாக ஓரிரு மணிக்குள் பதிகிறேன்.\nதேர்தலில் வென்று புத்தக பதிப்பாளர், விற்பனையாளர் சங்கத்தின் மோதியாக வாழ்த்துக்கள்.\n போகிற போக்கில் நீங்கள் ஜாதி பத்ரி மாதிரி மோதி பத்ரி ஆகி விடுவீர்கள் போலிருக்கே :-) வென்று வர வாழ்த்துகள்\n(1)அமெரிக்க நூல்களுக்கு இணையான ��ட்டமைப்பும் உறுதியும் பதிப்பீட்டுத்தரமும் தமிழிலும் கொண்டுவர முடியும் என்பதையும், (2) நூலக ஆர்டர் இல்லாமலேயே தமிழிலும் ஆயிரத்து இருநூறு பிரதிகளுக்கு மேல் அச்சடித்து விற்பனை செய்யமுடியும் என்பதையும், (3) இணையம் / மின்னஞ்சல் வாயிலாகத் தமிழ்ப் புத்தக வணிகத்தைப் பிரபலப்படுத்தமுடியும் என்பதையும் கடந்த சில ஆண்டுகளிலேயே நிரூபித்திருக்கிறீர்கள். இளைய தலைமுறை பதிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள். எனவே “பத்ரி அணி” வெற்றி பெற்றிட அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.\nவாழ்த்துக்கள். –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை. 044-67453273\nதமிழார்வம்,தொழில் நுடப ஆர்வம்,திறந்த உரையாடலை விரும்பும் மனம் வெற்றியைத் தரும். வாழ்த்துகள்.\nவெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபபாசி தேர்தல் - வேட்பாளர்கள் வாக்கு விவரம்\nபபாசி தேர்தல் - எங்கள் அணி\nமதுரத்வனி: மகாகவி பாரதி நினைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/appa-review/", "date_download": "2020-07-05T12:30:01Z", "digest": "sha1:3GXHPPMSZDMU3VO5G7YCZD6VUISYQJCR", "length": 3989, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "APPA – REVIEW", "raw_content": "\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இதற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnavision.com/2019/10/04/kondavil-jaffna-10/", "date_download": "2020-07-05T12:37:05Z", "digest": "sha1:PNGI23YO7ENJC2CI5WJ5CUUF465PLVAJ", "length": 15179, "nlines": 188, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா - jaffnavision.com", "raw_content": "\nகரும்புலிகள் தினமான இன்ற��� சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nவிளக்கமறியல் கைதியின் மலவாசலில் இருந்து ஹெரோயின் மீட்பு: யாழ் சிறைச்சாலையில் சம்பவம்\nமனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன\nவிவசாய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு\nகொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா\nயாழில் வீசிய பலத்த காற்றினால் குலைகளோடு வீழ்ந்து கிடக்கும் வாழைகள்- நிர்க்கதியில் விவசாயிகள் (Photos)\nவல்லிபுர ஆழ்வாரில் காய்ச்சலுடன் சுவாமியை சுமந்த பக்தர்: 14 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் உத்தரவு\nவியட்னாமில் 1100 ஆண்டுகள் பழமையான ஆதி சிவலிங்கம் மீட்பு (Video, Photos)\nபுத்தாண்டு காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை\nஆலயங்கள் தொடர்பில் அதிகாலையில் வதந்தி: பொலிஸார் மறுப்பு\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஎன்னுடைய அனுபவம் சசிகலாவுக்கு பாடமாக இருக்க வேண்டும்- அனந்தி அதிரடி (Video)\nதமிழினப் படுகொலையை நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன\nயாழ் ஊடக மன்றம் அங்குரார்ப்பணம் (Photos)\nசிறுமி துஸ்பிரயோகம்: சகோதரன் உட்பட இருவருக்கு விளக்கமறியல்\n‘டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க; சங்கத்த கலைங்க’: தன் பாணியிலேயே கரோனா அட்வைஸ் சொன்ன வடிவேலு\n“சினம்கொள்” ஈழம் சினிமாவுக்கான புதிய திறவுகோல்\nதமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)\n செம பம்பல் காணொளி (Video)\nஒன்லைன் வகுப்புக்கள் சமூக – பொருளாதார இடைவெளியை அதிகரித்து விடும்: யுனெஸ்கோ அறிக்கை\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டம��ப்பு எங்கே தவறிழைத்தது\nகொரோனா நோய் அறிகுறிகளின் பட்டியலில் மேலும் மூன்று அறிகுறிகள் சேர்ப்பு\nதமிழ்மக்கள் சிறுபான்மை இனமல்ல தேசிய இனம்\nHome ஆன்மீகம் யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா\nயாழ்.கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் வாணி விழா நாளை சனிக்கிழமை(05) காலை-09.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nசிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் மாணவ- மாணவிகளின கலைநிகழ்வுகளும் நடைபெறும். கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து மதியபோசனமும் வழங்கப்படும்.\nமேற்படி விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஏழாலையில் நாளை மாபெரும் உதிரக் கொடை முகாம்\nNext articleஞானசாரதேரரை கைது செய்: யாழில் இன்று ஆர்ப்பாட்டம்\nகரும்புலிகள் தினமான இன்று சிவாஜிலிங்கம் கைது\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nயாழ் நகரில் வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவம் குவிந்தததால் பதற்றம்\nதிரு தெய்வேந்திரம் யதுஷன்கொழும்பு வத்தளை01/07/2020\nஅமரர் பூபதி சந்திரமோகன் (ரதி)ஜெர்மனி Munchen01/07/2014\nஅமரர் பரமேஸ்வரி இராசதுரைவவுனியா புளியங்குளம் A9 வீதி30/06/2015\nதிருமதி இரகுநாதன் பரமேஸ்வரிகொழும்பு வெள்ளவத்தை27/06/2020\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nமின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்\nஉடல் பருமனைக் குறைக்க இதை கடைப்பிடியுங்கள்\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nஊரடங்கு காலத்தில் கணவனால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் ��ேர்க்கப்பட்ட பெண்களே அதிகம்\nபட்டதாரி பயிலுனர்களுக்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaniyam.com/learn-wordpress-in-tamil-ebook/", "date_download": "2020-07-05T14:25:25Z", "digest": "sha1:JMOC6MNXLFNN3I4FALF4G7CZU4IA7OQI", "length": 11573, "nlines": 210, "source_domain": "www.kaniyam.com", "title": "மின்னூல் – எளிய தமிழில் WordPress – தமிழ் – கணியம்", "raw_content": "\nமின்னூல் – எளிய தமிழில் WordPress – தமிழ்\nகணியம் பொறுப்பாசிரியர் October 3, 2016 2 Comments\nமுதல் பதிப்பு அக்டோபர் 2016\nபதிப்புரிமம் © 2016 கணியம்.\nபிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com\nவடிவமைப்பு , மின்னூலாக்கம் – பிரசன்னா udpmprasanna@gmail.com\nஅட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com\nஇந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்\nஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nWordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கி, இன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும். WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம். WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம். பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம்.\nஇதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.\nதமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.\nஉங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nkaniyam.com/learn-wordpress-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.\nபடித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.\nகணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19684", "date_download": "2020-07-05T13:43:56Z", "digest": "sha1:IWLQYHV6BVUY3EGXGOT4KCE3T26DFDYJ", "length": 7590, "nlines": 78, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nதமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nநாடு முழுவதும் பொது முடக்கம் நாளையுடன் முடிய உள்ள நிலையில், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளையுடன் 5ம் கட்ட ஊரடங்கு முடிகிறது. இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனையின் போது மருத்துவக்குழுவினர் சில பரிந்துரைகளை முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தது. இந் நிலையில் நாளையுடம் முடிய இருந்த ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும். ஜூலை 5 முதல் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.\nமதுரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். மாவட்டங்களுக்குள் ஜூலை 15 வரை தனியார் மற்றும் அரசு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் தற்போதைய நடைமுறையின் படி தரிசனம் கிடையாது.\nசர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகல்விநிலைய��்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது.மாநிலங்களுக்கு இடையேயோன பேருந்து போக்குவரத்து அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இன்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151ஆக உயர்ந்துள்ளது. சென்னையி\nகோவையில் காவலர்களின் உடலில் இணை கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த கேமிரா மூலம் நேரடியாக காவல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கலாம். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்பட\nஇன்று முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோவை முக்கிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவையில் இன்று காலை முதலே காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று இரவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theonetamil.com/general/408-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-07-05T13:36:43Z", "digest": "sha1:NX245OBUB7OFAFF7CC3CP5SRRDOA4SQT", "length": 10512, "nlines": 48, "source_domain": "www.theonetamil.com", "title": "408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு 408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு", "raw_content": "\nதி ஒன் தமிழ்.காம் சிறப்பான செய்திகளுக்கும் விரிவான செய்திகளுக்கும். தினம் வாருங்கள்\n408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு\n408 இந்து கோவில்கள் பொம்மை கடைகளாக, உணவகங்களாக பள்ளிக்கூடமாகவும் ஆக்கிரமிப்பு. மீண்டும் கோவிலாக புணரமைக்க முடிவு\n1990 ஆம் ஆண்டிற்க்குப் பிறகு பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள 428 இந்து கோவில்களில் 408 கோவில்களை ஆக்கிரமித்து, அவற்றைக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றி ��ிட்டனர். அவற்றை மீண்டும் கோவில்களாக மாற்றி இந்துக்களிடம் கொடுக்க பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.\nபாக்கிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களின் வழிபாட்டு இருப்பிடமான கோவில்கள் மெதுவாக ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் அவை அனைத்தும் பொம்மைகள் விற்கும் கடைகளாகவும், உணவகங்களாகவும், பள்ளிக்கூடங்களாகவும் மாற்றப்பட்டு வருவதை கண்டு வருந்தி அரசிடம் தங்களின் கோவில்கள் மீண்டும் தங்களிடமே கொடுக்குமாறு நீண்ட காலமாக கேட்டு வந்தனர்.\nசுதந்திரத்தின் போது, மக்களின் விருப்பங்களை மீறி, பாரத நாடு இரண்டாக பிளக்கப்பட்டது. அப்படி பிளக்கப்பட்ட பாக்கிஸ்தான் பகுதியில் நிறைய கோவில்கள் இருந்தன. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவை நோக்கி வந்து தஞ்சமடைந்தனர். ஆனால், சிலர் தங்கள் இருப்பிடங்களையும் கோவில்களையும் விட்டு வர இயலாமல், அங்கேயே தங்கினர். பின்னர் மெது மெதுவாக இந்த கோவில்கள் அங்கிருக்கும் முஸ்லிம் மக்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்தது. 428 கோவில்களில் இன்று 408 கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த இடம் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. சில இந்து கோவில்களை முஸ்லிம் மதராசாக்களாகவும் மாற்றினர்.\nஇந்நிலையில் தற்போது பாக்கிஸ்தான் அரசாங்கம் 400 இந்து கோவில்களைப் புணரமைத்து தங்களின் சிறுபான்மை மக்களான இந்துக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\nமுதலில் சியல்கோட் பகுதியில் புகழ் பெற்ற ஜெகன்நாதர் ஆலயமும், பெஷாவரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் தேஜா சிங்கும் முதலில் புணரமைக்கப் பட இருக்கிறது.\n1992 ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின்னர், மக்கள் இந்த சிவாலயத்திற்க்குச் செல்வதை நிறுத்தி விட்டார்கள்.\nபெஷாவரில் உள்ள கோகர்நாத் சிவாலயத்தை மீண்டும் வழிபாட்டுக்குத் திறக்குமாறு பாக்கிஸ்தானில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கோவிலைப் பாரம்பரியச் சின்னமாக அறிவுக்கவும் உத்தவிட்டுள்ளது.\nஇப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று இந்து கோவில்கள் புணரமைக்கப்படும். இதற்கு முன்னதாக, அனைத்து பாக்கிஸ்தான் இந்து உரிமைச் சங்கம் நடத்திய கணக்கெடுப்பில் 428 கோவில்களில் 408 ஆக்கிரமிக்கப்பட்டு விட்ட செய்தி அனைவரையும் அதிரச் செய்தது.\nபாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா பீடத்திற்க்கு பக்தர்கள் செல்லவும் ஏற்பாடுகள் செய்து வருகிறது.\nரோடு பெருசாத்தான் இருக்கு. ஆனால் போக...\nதமிழ் இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும்....\nசமூக வலைதளங்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி...\nயார் இந்த பிரஷாந்த் கிஷோர்\nடெல்லி, தெலங்கானா ஆகிய இடங்களில் புதிய கொரனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பாதிப்பிற்க்கும் பலியானோர்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் டிஸ்கவரி சானலின் இன் டு தி வைல்ட் நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு. டீசர் வெளியீடு கடந்த...\n2020 இல் வர இருக்கும் புதிய பட அணிவகுப்பு கலகலக்கும் 2020 சினிமாக் களம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த வருடம் வர...\nஉங்கள் வீடு மனை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா அப்ப இதைச் செய்யுங்க. ஆவணங்கள் அனைத்தும் திரட்டிக் கொள்ளுங்கள். முதலாவதாக, உங்கள்...\n லீப் இயர் ஏன் வருகிறது நடக்கும் வருடத்தை நான்கால் வகுத்து மீதி பூஜ்யம் வந்தால் லீப் இயர் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-07-05T14:55:00Z", "digest": "sha1:P5ISIG5UPBKIOC4XXIOWC2BIW6URI4XB", "length": 7437, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நசிமுத்தீன் (துடுப்பாட்டக்காரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒநாப அறிமுகம் (தொப்பி 89)\nமார்ச்சு 12 2008 எ தென்னாப்பிரிக்கா\nசூலை 4 2008 எ பாக்கித்தான்\nஇ20ப அறிமுகம் (தொப்பி 15)\nசெப்டம்பர் 1 2007 எ கென்யா\nஏப்ரல் 20 2008 எ பாக்கித்தான்\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 12 2010\nநசிமுத்தீன் (Nazimuddin, பிறப்பு: அக்டோபர் 1 1985), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஏழு இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 இல் வங்காளதேசம்அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ��ார்ச் 2017, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_2017_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:21:31Z", "digest": "sha1:7SXNNKV77GI2LIWB6BSQRZ4GKJF443NU", "length": 6926, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"துப்புரவு தேவைப்படும் சூன் 2017 கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குறவன்குளம்\nகாங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்\nநீர் களை அறுவடை இயந்திரம்\nவேற்று கிரகவாசி (2016 திரைப்படம்)\nமாதங்கள் வாரியாக துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2017, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/interesting-facts-and-records-list-of-new-zealand-vs-india-odi-series-q5j8wm", "date_download": "2020-07-05T14:17:16Z", "digest": "sha1:RFQJ67WJCZJ5ZS3LPOKXOLOVZY2SXJSD", "length": 13161, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணியின் கேவலமான சாதனை.. இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டாப் 2 வெற்றி.. சுவாரஸ்ய தகவல்கள் | interesting facts and records list of new zealand vs india odi series", "raw_content": "\nஇந்திய அணியின் கேவலமான சாதனை.. இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டாப் 2 வெற்றி.. சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி, 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூசிலாந்து.\nமுதல் ஒருநாள் போ��்டியில் 348 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில், இந்திய அணியை 274 ரன்கள் என்ற இலக்கை அடிக்கவிடாமல் தடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று மவுண்ட் மாங்கனூயில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 297 ரன்கள் என்ற இலக்கை 48வது ஓவரில் அடித்து அபார வெற்றி பெற்றது.\nகப்டில் மற்றும் காலின் டி கிராண்ட் ஹோமின் அதிரடியான பேட்டிங்கால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி எளிதானது. அதிரடியாக ஆடிய காலின் டி கிராண்ட் ஹோம், வெறும் 21 பந்தில் அரைசதம் அடித்தார்.\nஇந்த தொடரின் சுவாரஸ்யமான சில நல்ல மற்றும் மோசமான சாதனைகளை பார்ப்போம்.\n1. இந்திய அணி 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே இத்துடன் சேர்த்து மொத்தமாக 4 முறை தான் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. 1984 மற்றும் 1989ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, 2007ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என ஒயிட்வாஷ் ஆனது. ஒரு போட்டி நடக்கவில்லை. அதன்பின்னர் இப்போதுதான் நான்காவது முறையாக ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் ஒயிட்வாஷ் தான் என்றாலும் ஒரு போட்டி நடக்கவில்லை. எனவே எல்லா போட்டியுமே ஆடியும் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது என்றால், வெஸ்ட் இண்டீஸிடம் 1989ல் ஆனதற்கு பிறகு இப்போதுதான் ஒயிட்வாஷ்.\n2. இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றிகள் இரண்டுமே இந்த தொடரில் பெறப்பட்டவை. முதல் போட்டியில் 348 ரன்களை விரட்டியதுதான் இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி. இரண்டாவது சிறந்த வெற்றி, இந்த போட்டியில் 297 ரன்கள் என்ற இலக்கை விரட்டியதுதான்.\nAlso Read - கப்டில், கிராண்ட்ஹோம் காட்டடி.. சட்டுபுட்டுனு சோலியை முடித்த நியூசிலாந்து.. ஒருநாள் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ்\n3. ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட அதிவேக அரைசதத்தில் நான்காமிடத்தை பிடித்துள்ளார் காலின் டி கிராண்ட் ஹோம். இந்த போட்டியில் அவர் 21 பந்தில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல், அஃப்ரிடி, மேரிலையர் ஆகியோருக்கு அடுத்து டி கிராண்ட் ஹோம் உள்ளார்.\nமுதியவர் பலி.. இலங்கை கிரிக்கெட் வீரர் கைது\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nஐபிஎல்லில் ரோஹித், கோலி, தோனிலாம் செய்யாத சம்பவத்தை செய்த ரெய்னா.. சின்ன தலயின் பிரத்யேக ரெக்கார்டு\nகேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து கங்குலியை கங்கனம் கட்டி தூக்கிய அந்த நபர் யார்..\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\nஇந்தியாவில் அமைகிறது உலகின் 3வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த ஊரில், எவ்வளவு பெரியது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nதமிழ்நாட்டில் 4வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/15000-exam-center-cbse-announced", "date_download": "2020-07-05T14:06:02Z", "digest": "sha1:PBRPDLTH2TU7G3UE6SCJTWCHJSBNMSA6", "length": 18369, "nlines": 390, "source_domain": "tamil.examsdaily.in", "title": "15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு !! | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome அறிவிக்கைகள் 15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு \n15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு \n15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு \n15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவிப்பு \nகொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தேர்வுகள் நடத்துவது தொடர்பான தேதியை மே 3 வது வாரம் சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nதற்போது அதற்கான பணிகள் நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஏற்கனவே கூறியுள்ளார். அதன்படி, இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமேலும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் மற்றும் சானிடைசர்களை கையேடு கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலை 2020\nNext articleதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர��ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\nநிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020\nநிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020\nவேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு: ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமா��� படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...\nயுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usetamil.forumta.net/f2p200-forum", "date_download": "2020-07-05T12:35:02Z", "digest": "sha1:LYL52X67KVZVWFRQD2PU6AFDV5PGPFME", "length": 17906, "nlines": 244, "source_domain": "usetamil.forumta.net", "title": "அறிவிப்புகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nTamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்\nதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nநம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..\nதள உறுப்பினர்களுக்கும் வலைநடத்துனருக்கும் ஒர் வேண்டுகோள்\nஒருங்குறியில் தட்டச்ச இலவச மென்பொருள் - அழகி\nதமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றி\nஅரசு காப்பீட்டு திட்ட முகாமிற்கு வந்தவர் மயங்கி விழுந்து காயம்: முதலுதவி செய்ய தயக்கம்\nநீக்குங்கள்: மோடி பகிரங்க சவால்\nஐ.பி.எல் வெல்லும் அணி எது\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/26121530/God-Kulasekhara-Natar-gives-success.vpf", "date_download": "2020-07-05T13:36:56Z", "digest": "sha1:3WSDEUZIIEEKL4KKEGH4LMWMFMEZUBVX", "length": 17059, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "God Kulasekhara Natar gives success || வெற்றியை வழங்கும் குலசேகர நாதர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெற்றியை வழங்கும் குலசேகர நாதர்\nதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள தெற்கு காரசேரி, தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கியது நல்லூர். பிரமாண்டமான தேர்(கார்) ஓடிய சேரி கார்சேரி என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் வடக்கே ஒரு காரசேரி இருந்த காரணத்தினால் இவ்வூர் தெற்கு காரசேரி என்று அழைக்கப்படுகிறது.\nகுலசேகரபட்டினத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் ஒரே நேரத்தில் 9 சி���ன் கோவில் கட்டினார். அந்தக் கோவில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்தும் மகிழ்ந்தார். குலசேகரபட்டினத்தில் இருந்து திருவாரூர் வரை இந்த 9 கோவில்களும் அமைந்திருந்தது. தெற்கு காரச்சேரியில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர், கல்லிடைக்குறிச்சி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகர நாதர் போன்ற கோவில்கள் இந்த வரிசையில் அடங்கும்.\nஇந்தக் கோவிலின் சிவன் சன்னிதியில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் இருந்து, ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவிலுக்கு செல்ல சுரங்கப்பாதை உண்டு. தெற்கு காரசேரி ஆலயத்தின் பூஜையை முடித்து விட்டு, குலசேகர மன்னர் இந்த வழியாகத் தான் ஸ்ரீவைகுண்டம் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நேரங்களில் எதிரிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவும் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி உள்ளார்.\nஇக்கோவில் மிகவும் பிரமாண்டமானது ஆகும். ‘ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு கோவிலா’ என நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆலயத்தின் முன்புறம் பிரமாண்டமான தெப்பக்குளமும், கொடிமரம், பலி பீடம் மற்றும் மிகப்பெரிய நந்தி ஆகியவை வெளிபிரகாரத்தில் உள்ளன. கோவிலின் உள்புறம் நுழைந்தால் அங்கு சிவன் கிழக்கு நோக்கி சற்று இடது புறம் சாய்ந்து, பக்தர்கள் கோரிக்கையை செவிசாய்த்து கேட்கும் விதமாக காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.\nஆலயத்தை பிரகார வலம் வந்தால், சுர தேவரும், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். கன்னி மூலையில் விநாயக பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கு இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர்-மீனாட்சி அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் உள்ளன. சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்த ஊர் மிக பெரிய பட்டினமாக இருந்துள்ளது. அதற்கு பல தடயங்கள் உள்ளன.\nகுலசேகரபாண்டியன் இந்த கோவில் நலனுக்காக மிகப்பெரிய குளம் ஒன்றை வெட்டினார். அதன் மூலம் பாசனம் பெறும் வண்ணம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களை ஏற்படுத்தினார். அதில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கொண்டு கோவிலுக்கு தினமும் 6 கால பூஜை நடக்க ஏற்பாடு செய்துள்ளான்.\nஆங்கிலேயர் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய சமயத்தில், சுமார் 250 வருடங்களுக்கு முன்பு கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காத பல கோவில்களை அடித்து நொறுக்கப்பட்டன. இக்கோவிலுக்கு வெள்ளைக்கார அதிகாரி குதிரையில் வந்து, கோவில் அருகே உள்ள பாறையில் நின்று கொண்டு “குலசேகரா” என்று இறைவனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டான்.\nஆனால் தெய்வம் பதில் அளிக்கவில்லை. இதனால் “கோவிலை தரைமட்டம் ஆக்குங்கள்” என்று கூறினான்.\nஉடனே ஆங்கிலேய படையினர் கோவிலை அடித்து நொறுக்க தயாரானார்கள். அப்போது எதிர்பாராத விதமாக பாறை மீது நின்ற குதிரை, அந்த துரையை கீழே தூக்கி வீசியது. இதில் நிலைகுலைந்து போன துரை கீழே விழுந்தான். குதிரை மறு நிமிடம் தனது காலால் மிதித்து அவனை கொன்று விட்டது. இதனைக் கண்ட மற்ற ஆங்கிலேயர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், தற்போது குதிரையின் கால் தடம் மற்றும் துரையின் கால் தடம், முட்டு, கை தடம் காணப்படுகிறது.\nஇக்கோவிலில் எல்லா விழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை வருஷ பிறப்பு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி, திருவாதிரை, சஷ்டி, திருக்கார்த்திகை, திருக்கல்யாணம் உட்பட அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்சினை வரும் போதெல்லாம் வெற்றி வேண்டுமென்றால் இக்கோவிலில் வந்து வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. வெற்றியை பெற்று தரும் கோவிலாக இத்தலம் விளங்கி வருகிறது.\nஇதனால் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கி செல்கிறார்கள். மேலும் நீண்டநாள் நோய், விபத்தில் ஏற்பட்ட பெரும் காயம் நீங்கி விடுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்குள்ள வள்ளி - தெய்வானை சமேத முருகன் முன்பு திருமணம் முடித்தால், குழந்தைப்பேறு நிச்சயம் என்பது ஐதீகம். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்த கோவிலுக்கு நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 18 கி.மீ தொலைவில் இருக்கிறது கருங்குளம் ���ிளக்கு. இங்கிருந்து வலது பக்கமாக திரும்பி சென்றால் 6 கிலோமீட்டர் தூரத்தில் தெற்கு காரசேரி உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் கோவில் இருக்கிறது.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1173", "date_download": "2020-07-05T14:11:58Z", "digest": "sha1:VSFETD4JE5PZDVPTFGU6BLCKLVK6HH5S", "length": 6477, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | villupuram", "raw_content": "\nவாக்குவாதத்தில் போலீசார்கள் மீது தாக்குதல்... பேச்சுவார்த்தைக்கு சென்ற கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்...\nவிழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு கலைப்பு\nஆறு மாவட்டங்களில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை\nலஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கும் மின்வாரிய ஊழியருக்கும் 4 ஆண்டு சிறை\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்\nசிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு - குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n40,000 பேரை எவ்வித மருந்து மாத்திரை ஊசி இல்லாமலேயே குணப்படுத்தி உள்ளோம்: விஜயபாஸ்கர்\nவிழுப்புரம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை -பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nமணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்முடி தலைமையில் போராட்டம்...\nராகுல்காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்...\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃ���ஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1830", "date_download": "2020-07-05T14:57:56Z", "digest": "sha1:SFGZWRVBKX7MDY4FQNBV7OGBIVF6BKCU", "length": 5894, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Vellore", "raw_content": "\nதற்காலிக மார்க்கெட்டில் தடையை மீறி காய்கறி விற்பனை தடுக்க முயன்ற போலிசாரிடம் வியாபாரிகள் வாக்குவாதம்\nதமிழகத்தில் பரிசோதிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து\nவேலூரில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 'கரோனா'\nவேலூர் சி.எம்.சி.யின் முக்கிய நிர்வாகிக்கு கரோனா... சிகிச்சையில் ஊழியர்கள்...\nவேலூரில் ஒரே நாளில் 68 பேருக்கு 'கரோனா'\n இளைஞனை செருப்பால் அடித்த பெண்மணி\n100 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா\nவேலூரில் கிடுகிடுவென உயரும் கரோனா தொற்று எண்ணிக்கை\nவேலூரில் ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா\nமருத்துவமனையில் கவனிப்பேயில்லை -அழும் கரோனா நோயாளி\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=48712", "date_download": "2020-07-05T12:37:42Z", "digest": "sha1:PID4OH6PJE54XNRRJBYNKHOKYSINVGX7", "length": 10408, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி - 9 பேர் படுகாயம்! - Tamils Now", "raw_content": "\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் - மோடியின் சேவை எங்கே- ஓவைஸி கேள்வி - சாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை - மருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம் - கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா - 3-வது இடத்தை நோக்கி இந்தியா - கர்நாடகாவில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா - எதிர்ப்பைமீறி பாஜக அரசு நடத்திய தேர்வு\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 9 பேர் படுகாயம்\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விருந்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயமடைந்தனர்.\nவிருந்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரை குறிவைத்தே இத்தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 26, 30, 45 வயதுள்ள பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயமடைய நேரிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் பலர் இவ்விருந்தில் கலந்து கொண்ட போதும் அவர்கள் யாரும் துப்பாக்கி சூட்டில் காயமடையவில்லை என காவல்துறை துணை தலைவர் ஸ்டீவ் டோலண்ட் கூறினார்.\nஇதில் கொல்லப்பட்டவர் யார் என்ற விவரத்தை போலீசார் இது வரை வெளியிடவில்லை. காயமடைந்தவர்களில் 46 வயது முதியவர் மற்றும் 21 மற்றும் 26 வயதான இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருந்தில் கலந்துகொண்டவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமாக ஒருவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறிய டோலண்ட், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறினார்.\nஅமெரிக்கா அமெரிக்காவில் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு துப்பாக்கி சூடு 2015-06-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுதன்முறையாக சீனா கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது;அமெரிக்கா ஏமாற்றம்\nவூகான் வைராலஜி நிறுவனம் அமெரிக்க வாயை அடைத்தது; ‘ஆய்வுக்கூடத்திலிருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை’\nசீனா, ரஷ்யாவை எச்சரிக்க அணு ஆயுத சோதனை நடத்த அமெரிக்கா முடிவு\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : 13 பேர் பலியான 2ம் ஆண்டு நினைவு தினம்; பொது அஞ்சலிக்கு தடை\nதொடும் பொருட்களின் மேற்பரப்புகள் மூலம் கொரோனா பரவாது அமெரிக்க நோய்தடுப்பு மையம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nசாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை தானாக அழியும் படி யார் செய்தது\nசாத்தான்குளம் கொலைவழக்கு; பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு 7 மாவட்டங்களில் தடை\nவேலையிழப்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் – மோடியின் சேவை எங்கே\nகடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா – 3-வது இடத்தை நோக்கி இந்தியா\nமருத்துவக் கல்வியில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுக்கக்கூடாது: பிரதமருக்கு சோனியா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_24.html", "date_download": "2020-07-05T15:01:26Z", "digest": "sha1:GX3YCU34YHZNT34N3HWQL3JRG4GTUAQD", "length": 17368, "nlines": 330, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நாதங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 24 ஜனவரி, 2011\nவானுக்கும் மண்ணுக்கு மோர் நெசவாலை\nவெள்ளிக் கம்பிகள் நீட்டியோர் சரிகைச்சேலை\nபூமியில் வீழுதுபார் தாளம்மாறாத ஓசை\nபுதுப்புது ராகம் இசைக்குது மேகத்தின்கொடை\nதத்தோம் தித்தோம் தகதிமிதோம் தகதிமிதோம்\nதோலிலே தட்டிடும் விரல்களின் நாதம்\nதோடுடைய செவியனின் உடுக்கையிலும் நாதம்\nதாளவாத்தியக் கருவிகள் தந்திடும் ஞானம்\nதரணியில் தோற்கருவிகள் தரமான ராகம்\nதத்தோம் தித்தோம் தரிகிடத்தோம் தரிகிடதோம்\nமண்ணிலே உருவங்கள் மகத்தான படைப்பு – களி\nமண்ணையே பதங்காண பாதங்களின் துடிப்பு\nமண்ணிலே சேர்ந்திடும் சுதிசேரும் துள்ளல் - கால்கள்\nமண்ணிலே பண்ணிய சுகமான ராகம்\nதத்தோம் தித்தோம் ததிங்கிணத்தோம் ததிங்கிணத்தோம்\nபாதங்கள் படப்படப் பாய்ந்திடும் பந்து – உதை\nபட்டதால், உருண்டு ஓடிடும் பந்து\nதொம் தொம் தத்தோம் தத்தோம்\nகதாநாயகன் கையிலே வில்லனும் பந்து\nதாக்கிடும் குத்திலே தோன்றிடும் சிந்து\nதோம் தோம் தித்தித்தோத் தித்தோம்\nசதங்கை கட்டிய கால்களும் துள்ளும் - ஜதி\nசந்தங்கள் கூட்டிச் சதங்கையும் பாடும் - ஆதி\nஅந்தமுமில்லா ஆண்டவன் ஆடிய தாண்டவம்\nஅரங்கிலே காட்டிய களிப்பிலே கேட்கும்\nதரிகிடதோம் தரிகிடதோம் தித்தோம் தித்தோம்\nதோளிலே மூடையைச் சுமந்திடும் தொழிலாளி\nதோணிபோல் முதுகை வளைத்திடும் பாரத்தை\nதூக்கியே தரையிலே போட்டிடும் ஜதியும்\nதொம் தொம் தொம்தொம் தகதொம்\nநாதங்கள் காதோரம் நாள்தோறும் கேட்கும்\nகேட்கின்ற இசையாவும் ராகமாய் ஒலிக்கும்\nஒலிக்கின்ற ஓசையிலே ஒருப்பட ஒன்றிடும்\nமனமெங்கும் இசைலயங்கள் இணைந்தே கலந்திடும்\nநேரம் ஜனவரி 24, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவி அழகன் 24 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 3:36\nஒரு அருமையான பாடல் போல இருகின்றதே\nkowsy 24 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 4:22\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்\nஎழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n► பிப்ரவரி 2011 (14)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்க���் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.geevanathy.com/2009/05/blog-post_19.html", "date_download": "2020-07-05T12:55:53Z", "digest": "sha1:CDRPH5GUMGOZOQOR4W24ZH3D4PAV6JBI", "length": 20825, "nlines": 371, "source_domain": "www.geevanathy.com", "title": "துயர்பகிர்வு | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.\nஅன்னாரின் ஈமைக்கிரிகைகள் இன்று(19.05.09) தம்பலகாமம் குஞ்சடப்பன்திடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கத்துக்காக முள்ளியடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: 19.05.2009, க.வேலாயுதம், தம்பலகாமம், நிருபர், நினைவேந்தல்\nநாடிய சுகம் போய்ச் சேருமுன்பே..\nநாவலர் மறைந்தது மாயம் என்ன....\nஆறுதல் தேடி ஆவி பிரிந்ததென்ன..\nதமிழை வளர்த்தாய். தரணி எங்கும் உன் புகழ் மங்காதய்யா..\nஉணர்வால் எழுதிய எழுத்துக்கள் உயிராய்..\nஉள்ளத்தால் நாளும் நாமும் மதிக்கிறோம்..\nஐயா உங்கள் பாதங்களுக்கு தொலைதூரத்திலிருந்து\nகண்ணீர் மலர்களால் தொழுது பிரார்திக்கின்றேன்.\nஎமது ஆழ்ந்த அனுதாபங்கள்.. வானொலியில் இதை சுருக்கமாக சேர்த்துக் கொள்கிறேன்.\nதம்பலகாமம் என்னும் மண்ணை விரும்பிய ஒரு மனிதனின் இறப்பு\nமிகவும் துயர் தருவதாக இருக்கின்றது,வீரகேசரியில் இனி ஒரு போதும் அவரை காணமுடியாது\nஉறவினர்களுக்கு ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துகொள்கின்றோம்.\nநிறைவான ஒரு பெருவாழ்வு வாழ்ந்து, நிறைந்த தங்கள் பாட்டனாரின் ஆத்மா கட்டாயம் சாந்தியடையும்.\nநாம் மறக்க முடியாத நாளொன்றிலல்லோ அவர் நிறைந்துள்ளார்.\nஅன்னார் உற்றார், உறவுகளுடன் துயர் பகிர்கிறேன்.\nதமிழிற்கும் சைவத்திற்கும் பெருந் தொண்டாற்றிய அன்னாரது இழப்பு தமிழ் உலகிற்கே மாபெரும் இழப்பு. ஒட்டுமொத்தத் தமிழினத்தின் அழிவினைத் தாங்க முடியாமல் தன்னுயிரையும் ஈர்த்தார் என்றே கூற வேண்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம் .\nஐயாவின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்...\nதம்பலகாமம் மக்களுக்கு இது ஒரு பேரிழப்பாகும்... ஐயாவின் ஆத்ம சாந்திக்கா பிரார்திக்கின்றோம்...\nஜீவராஜின் அப்பப்பா க.வேலாயுதம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nஜீவராஜின் அப்பப்பா க.வேலாயுதம் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nநன்றி Suganthe, ரதி மகேஸ்வரன் அவர்களே\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவரும், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் அதிகாலை.காம் இணையதளத்தில் இலக்கியத் தொடராய் வாராவாரம் பிரசுரமாகும் \"ரங்கநாயகியின் காதலன்\" இலக்கிய நாவலின் ஆசிரியருமான தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.\nஇழப்பினைக் குறித்த எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே \nகாந்தி ஐயா / காந்தி மாஸ்டர்\nவானம் எனக்கொரு போதிமரம்..- படத்தொகுப்பு\nஅழிவின் விளிம்பில் இன்னொரு இனம்\nஇறப்பின் பயம் தெரியுதிங்கே எல்லோர் முகத்திலும்.......\nமிதவைப் பாதைப் பயணங்கள் - புகைப்படத்தொகுப்பு\nதிருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 2009\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள்...\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாம���் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்.... தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {ப...\nஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)\nதேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம்...\nஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடு...\nநீதி காத்த பாண்டிய மன்னர்கள்\nஇந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வ...\nவருத்தம் வரக்கூடாது அம்மா இல்லாத ஊரில் நானிருக்கும் போது\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற...\nஅது ஒரு ஆச்சரியம் தரும் சந்தோசமான மின்மடல் அழைப்பு. எனது மின்னஞ்சல் பெட்டியில் தமிழ்மண நட்சத்திர நிர்வாகி என்ற முகவரியுடன் காணக் கிடைத...\n‘செவ்வானம்’ - தீந்தமிழ்க் கவிஞன் திரு.பூ.பிரதீபன்\nவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தைப் தாயகமாகக் கொண்டவர் நமது பல்துறைக் கலைஞர் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள். தம்பலகாமம் ஆதிகோண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/01/blog-post_15.html", "date_download": "2020-07-05T14:40:15Z", "digest": "sha1:BJEODFZNFJMZMUHHC3KEFLRAQIWLM53D", "length": 23449, "nlines": 178, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: வாழ்த்து அட்டை வந்திருக்கு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுது வருடம் பிறந்தபோது நன்கு எனக்கு தெரிந்த குத்தாட்டம் எல்லாம் போட்டுவிட்டு படுக்கைக்கு போகும்போது மணி இரண்டு. காலையில் நேரம் கழித்தும் தூங்கி கொண்டிருந்த போது, எனது அலைபேசி அடித்தது \" மச்சான்.....ஹாப்பி நியூ இயர்'டா, இந்த வருஷமாவது பல்லை விளக்கு.\" என்று காலையிலேயே மொக்கை போட..... கண்ணை கசக்கி எழுந்து பார்த்தபோது எனது அலைபேசியில் இருபத்தி ஐந்துக்கும் மேலான புது வருட வாழ்த்து குறள்கள் (இரண்டு வரி வாழ்த்துக்கள் என்பதால் குறள்கள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் ). ஒவ்வொன்றிலும் அதே வார்த்தைகள் குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா குளித்து முடித்து வீட்டின் போஸ்ட் பாக்ஸ்ஸில் பார்வை பட, அப்போது கண்ணில் பட்டது ஒரு கவர். எனது நண்பனின் மகன் ஒரு காகிதத்தில் வரைந்து அனுப்பிய \"புது வருட வாழ்த்துக்கள் அங்கிள்\" என்று........ மனதில் சந்தோசம் பூத்தது. நினைத்து பார்த்தேன், ஒவ்வொரு வருட பண்டிகையின் போதும் முன்பு எங்கள் வீட்டுக்கு வரும் இது போன்ற வாழ்த்து அட்டைகள். ஒவ்வொன்றிலும் மனதுக்கு பிடித்தவாறு டிசைன் செய்து, தப்பு தப்பாய் கவிதை எழுதி வரும் ஒவ்வொன்றும் ஒரு பூங்கொத்து இல்லையா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா இன்று அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இரண்டு வரி SMS ஆக சுருங்கி விட்டது, இல்லையென்றால் போன் செய்து வாழ்த்து தெரிவிப்பது என்றாகி விட்ட இந்த வாழ்கையில்..... நிஜமாகவே அதை நீங்கள் பெறும்போது மனதில் ஒரு பூ பூக்கிறதா வாழ்த்து அட்டை பெறுவதும், அனுப்புவதுமான அந்த சந்தோசம் நாம் இன்று மிஸ் செய்கிறோமா \nபண்டிகை நெருங்கி விட்டால் எல்லா கடைகளிலும் இந்த வாழ்த்து அட்டைகள் தொங்கும். அதுவரை அந்த கடையை நாம் கவனிக்க மறந்திருந்தாலும், அன்று வண்ணமயமாக தோன்றும். தீபாவளி என்றால்\nவாழ்த்து அட்டைகளில் வெடியும், பொங்கல் என்றால் அந்த அட்டைகளில்\nபொங்கல் பானையும், புது வருடம் என்றால் அந்த வருடத்தின் நம்பரும் இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி சில நண்பர்கள் நடிகர், நடிகைகளின் படங்களுடன் இருக்கும் அட்டைகளை தேர்ந்தெடுப்பார்கள், அது போல் நமது வீட்டிற்க்கு வந்தால் என்னமோ அந்த நடிகரே வீட்டிற்க்கு வந்து வாழ்த்துவதை போல தோன்றும். ஒவ்வொரு வாழ்த்து அட்டைகள் எடுக்கும்போதும் அதன் விலை அறிய கடைகாரரிடம் கேட்கும்போதும், அதை சொல்லும்போது அட இவர் எப்படி இத்தனை அட்டைகளின் விலைகளையும் யாபகம் வைத்து இருக்கிறார் என்று தோன்றும். எனது சிறு வயது நண்பன் ஒரு முறை டிஸ்கோ சாந்தி கவர்ச்சியுடன் எனக்கு புது வருட வாழ்த்து சொல்லும் அட்டை அனுப்பியவுடன் எனது வீட்டில் முதலில் அவனது நட்பை துண்டிக்க சொன்னதும், ரகசியமாக அவனிடம் சென்று அந்த அட்டை எங்கு கிடைக்கிறது என்று கேட்டதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.\nவாழ்த்து அட்டை டிசைன் பார்த்து பார்த்து வாங்குவது ஒரு கலை என்றால், அதன் உள்ளே என்ன எழுதுவது என்று மண்டை காய யோசிப்பது இன்னொரு கலை. கலர் கலராய் பென்சில்களும், ஸ்கெட்ச் பேனாக்களும் முன்னே கிடக்க, ஐன்ஸ்டீன் போல யோசிப்பதும், அடித்து அடித்து எழுதுவதும் என்று வீட்டில் ஒரு போரே நடக்கும் அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா அதுவும் இந்த வாழ்த்து அட்டைகளில் நமக்கு புரியாமல் இருக்கும் கவிதைகள் தான் முதன் முதலில் என்னையும் கவிதை எழுத தூண்டியது என்பேன். வாழ்த்து அட்டைகளில் சில சமயம் ஒரு கடிதம் எழுதுவதும், படம் வரைவதும் என்று நமது கற்பனைகளை தூண்டி விட்டது ஏராளம். முடிவில் ஒரு மாடு வண்டி இழுப்பது போன்று கஷ்டப்பட்டு வரைந்து நண்பனுக்கு அனுப்பி அவனிடம் அடுத்த நாள் பார்க்கும்போது அதை பற்றி ஏதும் சொல்வானோ என்று எண்ணி திரிந்த காலங்கள் ஒரு வரம் இல்லையா ஒரு முறை நான் பொங்கலுக்கு என் மாமாவிற்கு கஷ்டப்பட்டு ஒரு மாடு வரைந்து அனுப்பினதும், அதை அவர் வீட்டுக்கு வந்தபோது அந்த பூனை எதுக்கு வரைஞ்ச என்று கேட்டபோது வந்த கோவம் இருக்கிறதே......\nவாங்குவதும், அதன் உள்ளே எழுதுவதோ இல்ல��� வரைவதோ கூட சில நேரம் சுலபமாகிவிடும், ஆனால் அதை கவர் உள்ளே போட்டு போஸ்ட் செய்யும் வரை செய்யும் கூத்து இருக்கிறதே..... அப்பப்பா அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் அப்போதெல்லாம் இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும், வாழ்த்து அட்டை அனுப்பியதோ பக்கத்துக்கு வீட்டிற்க்கு, ஆனால் அதில் புதுமை செய்கிறேன் என்று ஐந்து பைசா, பத்து பைசா ஸ்டாம்ப் வாங்கி அதை அள்ளி தெளித்தது போல அங்கங்கே ஒட்டி அனுப்பினேன், அதை கொடுத்த போஸ்ட்மேன் இதை அனுப்பினவன் என் கையில் கிடைக்கட்டும் என்று மிரட்டி சென்றதாக அதை வாங்கியவர்கள் சொன்னபோது சில பல நாட்கள் அவர் கண்ணில் படுவதையே தவிர்த்தேன் எனலாம். சில நேரங்களில் அட்ரஸ் எழுதும்போது குறுக்கெழுத்து போட்டி, விடுகதை எல்லாம் எழுதி அனுப்பியதுண்டு...... அதை சரியாக கண்டுபிடித்து சேர்த்த அந்த மகானுபாவன் போஸ்ட் மேனுக்கு புண்ணியம் உண்டாகட்டும் சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு சில நேரங்களில் துபாய் குறுக்கு சந்து, அபு தாபி பஸ் ஸ்டான்ட் அருகில் என்றெல்லாம் எழுதியதுண்டு \nஇன்று எல்லா பண்டிகைக்கும் எனது அலைபேசிதான் இந்த வாழ்த்து அட்டைகளை கொண்டு சேர்க்கிறது, கொண்டும் வருகிறது. சில நேரங்களில் ஒரே வாழ்த்துக்களை பத்து பேருக்கு அனுப்பி வைக்கிறோம், அதில் பாசமான தாத்தாவிற்கு, பிரியமான தோழனுக்கு, அன்புள்ள அம்மாவிற்கு என்றெல்லாம் இல்லாமல், இன்று \"ஹாய் \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று \" என்று மட்டும் சொல்லி அனுப்புகிறோம். ஒரு வாழ்த்து அட்டை செய்வதற்கு ஒரு ஓவியன், உள்ளே எழுத்துக்களுக்கு கவிஞன், அந்த அட்டை ப்ரூப் செய்தவர், அந்த அட்டையை செய்தவர், அச்சடித்தவர், பண்டில் கட்டியவர், சுமந்து வந்த வண்டிக்காரர், விற்பவர், வாங்குபவர், அட்ரஸ் எழுதுவதற்கு பேனா கொடுத்தவர், ஸ்டாம்ப் விற்றவர், போஸ்ட் மேன் என்று பலரது கைகளும் இருந்தன..... அந்த வாழ்த்து அட்டைகளை அவர்கள் சுமந்தபோது அவர்களது வாழ்த்தும் இருந்தது....... இன்று நான் எனது அலைபேசியில் தட்டச்சு செய்கிறேன், அதை ஒரு\nமரம் போல நிற்கும் மொபைல் டவர் கொண்டு செல்கிறது, அதை இன்னொரு\nடவர் எனது நண்பனுக்கு சேர்பிக்கிறது, நானும் எனது நண்பனும் மட்டுமே\nஇதில் வாழ்த்துக்களை பரிமாறி கொள்கிறோம் \nஇன்று எனக்கு குற்ற உணர்வுடன் தோன்றுவது என்பது எனது [பெற்றோருக்கு இது போல வாழ்த்து அட்டைகளை அனுப்பியதில்லை. நீங்கள் உங்களது பெற்றோர்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா என்ன வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் வாழ்த்து அட்டை என்பது நமது அன்பை, நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிபடுத்துவது என்றால்.... நான் இன்று வரை அதை எனது பெற்றோருக்கு செய்யவில்லை. இன்று உங்கள் வீட்டில் பரணில் சென்று தேடி பாருங்கள், சில நேரங்களில் உங்களின் பிரியமானவர்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் இன்றும் செல்லரிக்காமல் இருக்க கூடும், அதில் அவர்களின் நேசம் இன்றும் தெரியும் ஒரு வாழ்த்து அட்டை உங்களை மட்டும் உயிர்பிக்கவில்லை, அது பல கைகள் மாறி வந்தபோது அனைவரும் அதனால் வாழ்ந்திருந்தார்கள், இன்று அதே மக்கள் கூலி தொழிலாளி ஆகி விட்டனரோ என்னவோ \nஅருமை...மலரும் நினைவுகள்...ஒரு காலத்தில் நடிகர் பட வாழ்த்து அட்டைகளை அனுப்பி இருப்பதை ஞாபக படுத்திவிடீர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nநன்றி ஜீவா, நீங்கள் வெளியிட்ட புத்தகம் படிக்க வேண்டும் போல உள்ளது, விரைவில் கோவை வருகிறேன்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nநான் ரசித்த குறும்படம் - அ\nகாணவில்லை : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் \nசோலை டாக்கீஸ் - ஹரிப்ரசாத் சௌரசியா\nஊர் ஸ்பெஷல் - மதுரை மல்லிகை\nஅறுசுவை - பெங்களுரு ஸ்ரீராஜ் லஸ்ஸி பார்\nஉலக திருவிழா - ஜெய்பூர் பட்டம் விழா\nசோலை டாக்கீஸ் - பியூஷன் மியூசிக்\nசாகச பயணம் - புல்லெட் ரயில், ஜப்பான்\nஅறுசுவை - பெங்களுரு ஜல்சா\nஉயரம் தொடுவோம் - சிகாகோ சியர்ஸ் டவர்\nசாகச பயணம் - ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)\nசோலை டாக்கீஸ் - ஜாகிர் ஹுசைன் தப்லா இசை\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது \nஅறுசுவை - திண்டுக்கல் வேணு பிரியாணி\nசோலை டாக்கீஸ் - பீரித்லெஸ் (Breathless) சாங்ஸ்\nமறக்க முடியா பயணம் - பெங்களுரு மார்டின்'ஸ் பார்ம்\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் டிவ�� டவர், சீனா\nஅறுசுவை - பெங்களுரு இண்டி ஜோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nxtpix.com/", "date_download": "2020-07-05T14:29:36Z", "digest": "sha1:RNHPSNGRW7Z5MFZWIIEP5X6DZHICV4LB", "length": 6892, "nlines": 53, "source_domain": "www.nxtpix.com", "title": "NxtPix – The Behind News", "raw_content": "\nசென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநடிகர் ரஜினிகாந்தின் டிவிட்டர் பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோளை வைத்து அதைப்போல நிச்சயமாக விடமாட்டோம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை முழுமையாக\nஅமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\nசென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஜெஜெ நகர் பகுதிகளில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி\nதிருவொற்றியூர் மண்டலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு அதிகாரி வர்கீஸ் அதிகாரிகளுடனும் மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகரில் 149\nமுதல்வரின் ஊரடங்கு வியூகம் வெற்றி அடைந்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nதண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ளது வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதியில் கொரானா தடுப்பு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு மேற்க்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தண்டையார்பேட்டை\nதொற்றுக்கு யார் காரணம் என விவாதம் செய்யும் நேரம் இது இல்லை கொரோனா தொற்று பரவலை தடுக்கவே அரசு செயல்பட்டு வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட வரதம்மாள் கார்டன் மற்றும் பராக்கா சாலையில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு\nசென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள கொரோனா நுண் களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழ���்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஅமைச்சர் பாண்டியராஜன் களப்பணியாளர்களிடம் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19685", "date_download": "2020-07-05T13:44:49Z", "digest": "sha1:3YHVOG5RLXUBEECV3AD2G3E4N4FJXQQ5", "length": 5865, "nlines": 74, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | ஜூலை மாதம் 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு !! தமிழக அரசு", "raw_content": "\nஜூலை மாதம் 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு \nதமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ளது.\nஇந்தநிலையில், ஜூலை 31-ம் தேதிவரை தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சில கட்டுப்பாடுகளையும் பிறப்பித்துள்ளது.\nஜூலை மாதங்களில் வரும் 5-7-2020, 12-7-2020, 19-7-2020, 26-7-2020 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஜூலை மாதம் 15-ம் தேதிவரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இன்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151ஆக உயர்ந்துள்ளது. சென்னையி\nகோவையில் காவலர்களின் உடலில் இணை கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த கேமிரா மூலம் நேரடியாக காவல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கலாம். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்பட\nஇன்று முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோவை முக்கிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவையில் இன்று காலை முதலே காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை���ளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று இரவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:04:19Z", "digest": "sha1:CWUOOB23ZIFAQPL52ISXA6Y6DQDNU3LY", "length": 12081, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாமஸ் ஹண்ட் மோர்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாமஸ் ஹன்ட் மோர்கன் (Thomas Hunt Morgan, செப்டம்பர் 25, 1866 - டிசம்பர் 4, 1945)[1] ஓர் அமெரிக்க பரிணாம உயிரியல், மரபியலர், முளையவியலாளர், மற்றும் அறிவியல் எழுத்தாளரான இவர் 1933 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[2]\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (Ph.D.)\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1933)\nமோர்கன் தனது 1890 ஆம் ஆண்டில் விலங்கியல் துறையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.1900 ஆம் ஆண்டில் மெண்டலின் விதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோர்கன் பழ ஈக்களின் டிரோசோபிலா மெலனோகாஸ்டரின் மரபணு பண்புகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில், மோர்கன் மரபணுக்கள் நிறப்புரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை நிரூபித்தார்.\nமோர்கன் தனது வாழ்க்கையில் 22 நூல்களையும் 370 அறிவியல் ஆவணங்களையும் எழுதினார். [1] கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கழகத்தில் அவர் நிறுவிய உயிரியல் பிரிவுகளில் பயின்ற ஏழு மாணவர்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்..\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி\n1.1 விருதுகள் மற்றும் கவுரவங்கள்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விதொகு\nகென்டக்கியின் லெக்சிங்டனில் சார்ல்டன் ஹன்ட் மோர்கன் மற்றும் எலன் கீ ஹோவர்ட் மோர்கன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [2] [3] அவரது தாத்தா ஜான் வெஸ்லி ஹன்ட் மில்லியனராக இருந்தார்.\nதனது 16 ஆம் வயதில் மோர்கன் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் (இப்போது கென்டக்கி பல்கலைக்கழகம் ) பயின்றார். அவர் அறிவியலில் கவனம் செலுத்தினார்; அவர் குறிப்பாக இயற்கை வரலாற்றில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார்.ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையுடன் கோடைகாலத்தில் பணிபுரிந்தார்1886 ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். [4] மோர்கன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் சேர்ந்தார். மோர��கன் 1888 ஆம் ஆண்டில் கென்டக்கி மாநிலக் கல்லூரியில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற தகுதி பெற்றார்.\n1933 ஆம் ஆண்டில் உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ முனைவர் பட்டத்தினை அளித்தது. அவர் 1909 இல் தேசிய அறிவியல் அகாதமியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]\nஅவர் 1919 இல் ராயல் சொசைட்டியின் (ஃபோர்மெம்ஆர்எஸ்) அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] 1924 இல் மோர்கன் டார்வின் பதக்கத்தைப் பெற்றார் .\nஅமெரிக்காவின் மரபியல் சங்கம் ஆண்டுதோறும் தாமஸ் ஹன்ட் மோர்கன் பதக்கத்தை அவரது நினைவாக வழங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் சுவீடனில் இவரது தபால் தலை வெளியிடப்பட்டது.\n20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மோர்கனின் நினைவாக வாஷிங்டனின் கடற்கரையில் உள்ள ஒரு இளையோர் உயர்நிலைப் பள்ளிக்கு அவரது பெயரிடப்படடது.\nஜூன் 4, 1904 இல், மோர்கன் லிலியன் வாகன் சாம்ப்சன் என்பவரைத் (1870-1952) திருமணம் செய்து கொண்டார். அவர் அதே ஆண்டில் மோர்கன் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.இந்தத் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் இருந்தபோது, இவரது மனைவி தனது அறிவியல் பணிகளை ஒதுக்கி வைத்தார். பின்னர் அவர் மோர்கனின் ட்ரோசோபிலா வேலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவர்களின் நான்கு குழந்தைகளில் (ஒரு மகன் மற்றும் மூன்று பெண்கள்) ஒருவரான 1911 ஆம் ஆண்டில் பிறந்த இசபெல் மோர்கன் இளாம்பிள்ளை வாத ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸில் வைராலஜிஸ்ட் ஆனார்.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Thomas Hunt Morgan இன் படைப்புகள்\nஆக்கங்கள் தாமஸ் ஹண்ட் மோர்கன் இணைய ஆவணகத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/matthew-wade-scores-century-in-big-bash-league-q4pkz6", "date_download": "2020-07-05T12:56:21Z", "digest": "sha1:YU5EI53S6TYZY5MHQC6CZWKCGEWV7YVL", "length": 11881, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அல்டிமேட் ஃபார்மில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் மேத்யூ வேட்.. அ��ிரடி சதம்.. வீடியோ | matthew wade scores century in big bash league", "raw_content": "\nஅல்டிமேட் ஃபார்மில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் மேத்யூ வேட்.. அதிரடி சதம்.. வீடியோ\nபிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் கேப்டன் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி சதமடித்ததுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 130 ரன்களை குவித்து அசத்தினார்.\nஅடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, மேத்யூ வேடின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 217 ரன்களை குவித்தது.\nதொடக்க வீரர்கள் மேத்யூ வேடும் டார்ஷி ஷார்ட்டும் இணைந்து அபாரமாக ஆடினர். அல்டிமேட் ஃபார்மில் அனைத்து போட்டிகளிலும் அசத்தலாக ஆடிவரும் மேத்யூ வேட், இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அதிரடியாக ஆடினார் மேத்யூ வேட். வேட் அதிரடியாக ஆடியதால் அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுக்கும் பணியை மட்டுமே செய்தார் டார்ஷி ஷார்ட்.\nஅதிரடியாக ஆடிய வேட், அரைசதம் அடித்தார். அதன்பின்னர் வேற லெவலில் அடித்து ஆடி சதமடித்தார். மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ஷார்ட்டும் டெத் ஓவர்களில் சிக்ஸர்களை விளாசினார். 17வது ஓவரில் வேட், 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, அடுத்த ஓவரில் ஷார்ட் 2 சிக்ஸர்கள் அடித்தார். 55 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் அடித்து ஷார்ட் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 130 ரன்களை குவித்தார்.\nAlso Read - உச்சகட்ட பரபரப்பு.. கடைசி வரை தனி ஒருவனாக போராடிய இஷான் கிஷான்.. ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் முடிவு\nமேத்யூ வேட் மற்றும் டார்ஷி ஷார்ட்டின் அதிரடியால், 20 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து, 217 ரன்களை குவித்தது ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி. 218 ரன்கள் என்ற கடின இலக்குடன் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஆடிவருகிறது.\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nஐபிஎல்லில் ரோஹித், கோலி, தோனிலாம் செய்யாத சம்பவத்தை செய்த ரெய்னா.. சின்ன தலயின் பிரத்யேக ரெக்கார்டு\nகேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து கங்குலியை கங்கனம் கட்டி தூக்கி��� அந்த நபர் யார்..\n2003 உலக கோப்பைக்கான என்னோட அணியில் இவங்க 3 பேரையும் எடுத்திருப்பேன்..\nஇந்தியாவில் அமைகிறது உலகின் 3வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. எந்த ஊரில், எவ்வளவு பெரியது..\nகிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n“உன் ஆபாச வீடியோ என் கையில்”... இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய தொழிலதிபர்....\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nகாவல்துறை நண்பர்கள் அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவல்.. பகீர் கிளப்பும் முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarionline.com/view/29_191415/20200320153738.html", "date_download": "2020-07-05T12:29:11Z", "digest": "sha1:ITKHH7FMSQR3ZKSR6Y5ANA2O4C4YCQG5", "length": 10087, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "சீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு", "raw_content": "சீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்��் குற்றச்சாட்டு\nஞாயிறு 05, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசீனா உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது: டிரம்ப் குற்றச்சாட்டு\nகரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துவருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 88 ஆயிரத்து 465 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க அதிபர் கடந்த சில நாட்களாக கரோனா வைரசை சீனா வைரஸ் என மேற்கொள் காட்டி பேசிவருகிறார். ஆனால், அமெரிக்க ராணுவம் தான் வுகான் நகரில் இந்த வைரசை பரவவிட்டதாக சீனா குற்றம் சாட்டிவருகிறது.\nஇந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளார்களை சந்தித்த அதிபர் டிரம்ப், வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- இந்த வைரஸ் தொடர்பான விவரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே (வுகான் நகரம்) கட்டுப்படுத்தி இருக்கலாம். கரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.\nகரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விவரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது இந்த கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்து மிகவும் மோசமான நிலையாகும். என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம் : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\nகராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல்: இந்தியா மீது வீண் பழி சுமத்திய பாகிஸ்தானுக்கு பதிலடி\nபாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் பலி\nபயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் நீடிக்கிறது அமெரிக்கா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1127482.html/attachment/sm-news-002a-5-31", "date_download": "2020-07-05T12:27:36Z", "digest": "sha1:JBA2AHP7GT5UORXJ4XKQKSBBLFOA3P3V", "length": 5613, "nlines": 120, "source_domain": "www.athirady.com", "title": "sm.news-002a-5 – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nReturn to \"பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபாகிஸ்தானில் 2.25 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும்…\nபொருளாதார நெருக்கடியை ஐதேக வினால் மாத்திரமே தீர்க்க முடியும்\nசிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்..\nஆகஸ்டு 21-ந் தேதி வரை ராணாவை சிறையில் வைக்க அமெரிக்க கோர்ட்டு…\n64 வயது முதியவர் பலி.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது.. இலங்கையில்…\nஉ.பி. பீகாரில் மீண்டும் பயங்கரம்.. இடி மின்னல் தாக்கி 43 பேர்…\nதிடீரென சுவடே இன்றி வானத்தில் மாயமான பெரிய நட்சத்திரம்..…\nநடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார்…\n“பத்தரமுல்ல பன்டி” உள்ளிட்ட மூவர் கைது \nகிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை\nபோலீசாரை கண்டு பயந்த சிறுவனுக்கு சீருடை அணிவித்து மகிழ்வித்த…\nரவிராஜினுடைய மனைவி சசிகலா நாடாளுமன்றம் செல்ல வேண்டும் –…\nபிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/page/144", "date_download": "2020-07-05T13:26:20Z", "digest": "sha1:3LJOCCJ72IYL443F3BQA6Y42VVZ2333A", "length": 5332, "nlines": 163, "source_domain": "www.cineicons.com", "title": "CINEICONS - Page 144 of 158 - Tamil Cinema News", "raw_content": "\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யாஈனா மீனா டீக்கா – விஜய்சூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19686", "date_download": "2020-07-05T13:45:43Z", "digest": "sha1:67DO6F7C6GDIUBOF7VGGC6SVN6EC7PTL", "length": 7151, "nlines": 85, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | இன்றைய தினம் - ஜூன் 30", "raw_content": "\nஇன்றைய தினம் - ஜூன் 30\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30-ம் நாள் சர்வதேச விண்கற்கள் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால் அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 2000 சதுர கி.மீ பரப்பளவுள்ள சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. எனவே தான் ஜூன் 30 உலக விண்கற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.\n1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.\n1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.\n1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.\n2002 - பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.\n1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர் பிறந்த தினம்\n1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்\n1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர் பிறந்த தினம்\n1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர் பிறந்த தினம்\n1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் நினைவு தினம்\n1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் நினைவு தினம்\n1948 – புதுமைப்பித்தன், தமிழக எழுத்தாளர் நினைவு தினம்\nஇன்றைய தினம் - ஜூலை 5\n1954 - உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமான இது உலகின் 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளை ஒலி-ஒளிபரப்பு செய்து வருகிறது. உலகளவில் உள்ள செய்திகளை இந்நிறுவனம் சேகரித்து வழங\nஇன்றைய தினம் - ஜூலை 4\nசுவாமி விவேகானந்தர் நினைவு தினம் 1598 – அட்லஸ் எனப்படும் உலக வரைபடத்தை முதலில் வெளியிட்ட ஆப்ரஹாம் ஓர்ட்டோனியஸ் காலமானார். 1776 – பிரிட்டனிடமிருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது. ஐக்க\nஇன்றைய தினம் - ஜூலை 3\n1997 – நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாபா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2015/12/three-years-old-child-killed-through.html", "date_download": "2020-07-05T13:07:47Z", "digest": "sha1:LZ7JQ5D3ZQGMYR6GULF5IFHZXHW7OBST", "length": 9407, "nlines": 87, "source_domain": "www.tamilnetwork.info", "title": "மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ஹம்பாந்தோட்டையில் துயர சம்பவம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ஹம்பாந்தோட்டையில் துயர சம்பவம்.\nமின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ஹம்பாந்தோட்டையில் துயர சம்பவம்.\nஹம்பாந்தோட்டை வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கியத���ல் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மின்ஒழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> கைமாறியது காவலன் - கடும் சிக்கல்.\nகாவலன் படத்தை வெளியிடுவதில் கடும் சிக்கல் என்பதும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்காக ஜெயலலிதாவின் உதவியை கோரியதும் நாடறிந்தது. இந்நிலையில் வேறொர...\n> பெயரைப் போலவே மேட்டரும் விஸ்வரூபமாகதான் இருக்கு.\nகமலின் விஸ்வரூபம் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருக்கும் என்று இணைய எழுத்தாளர்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடைத்த - பொய் ...\n> துணிந்து இறங்கி கவர்ச்சி காட்டும் நடிகை.\n எதற்கும் தயார் என பாலிவுட்டையே வியர்க்க வைக்கிறார் பிசின் நடிகை. தமிழிலும், மலையாளத்திலும் இழுத்துப் போர்...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4?id=4%206112", "date_download": "2020-07-05T13:58:05Z", "digest": "sha1:DNG6B6HN52IZLKLLRIF77ANV7EJ5FKVI", "length": 8645, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "சத்குரு சத்சங்கம் தொகுப்பு-4 Sathguru Sathsangam Thokuppu-4", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n* உங்களையும் உங்கள் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் யார் அதிக ஆனந்தமாக இருக்கிறார்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைதான். அப்படியானால் யாரைப் பார்த்து வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும் உங்களையா அல்லது உங்கள் குழந்தையையா\nகல்வியென்பது ஒரு தகவலாக, ஒரு செய்தியாக செயல்படாமல், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய தூண்டுதலாகவும், வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவினை ஏற்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்.சமூகத்தில் தனக்கு விருப்பமானதை செய்துகொள்வதை சுதந்திரம் என்று கருதிக்கொள்கிறார்கள். உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதெல்லாம் சுதந்திரமில்லை. விருப்பம் என்பதே மிக ஆழமான கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுதான்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோலும்\nவெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்\nகுரு உங்களை சாதுர்யமாகவே கையாள்கிறார்\nகுழந்தையை ஊக்கப்படுத்துங்கள், உலகை ஊக்கப்படுத்துங்கள் \nவிவசாயி நமது வளர்ப்புத் தாய்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒர��� சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nஆவலிலிருந்து அறிவுக்கு - பேராசையே கடவுள்\nஆசிரியர்: சத்குரு ஜக்கி வாசுதேவ்\n{4 6112 [{புத்தகம் பற்றி
* உங்களையும் உங்கள் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் யார் அதிக ஆனந்தமாக இருக்கிறார்கள். நிச்சயமாக உங்கள் குழந்தைதான். அப்படியானால் யாரைப் பார்த்து வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும் உங்களையா அல்லது உங்கள் குழந்தையையா உங்களையா அல்லது உங்கள் குழந்தையையா
கல்வியென்பது ஒரு தகவலாக, ஒரு செய்தியாக செயல்படாமல், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய தூண்டுதலாகவும், வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவினை ஏற்படுத்துவதாகவும் இருக்கவேண்டும்.சமூகத்தில் தனக்கு விருப்பமானதை செய்துகொள்வதை சுதந்திரம் என்று கருதிக்கொள்கிறார்கள். உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்துகொள்வதெல்லாம் சுதந்திரமில்லை. விருப்பம் என்பதே மிக ஆழமான கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுதான்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-05T14:21:44Z", "digest": "sha1:KHAVU4QNHOLCPYNDM5FMRWTKHMPMW47P", "length": 8585, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மத்ரித் முற்றுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமத்ரித் முற்றுகை (Siege of Madrid) 1936 முதல் 1939 வரை நடந்த எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது எசுப்பானியத் தலைநகரம் மத்ரித் இரண்டரை ஆண்டுகள் முற்றுகையிடப்பட்டதைக் குறிப்பதாகும். அக்டோபர் 1936 முதல் முற்றுகையிடப்பட்ட நகரம் முடிவில் மார்ச் 28, 1939இல் தேசியவாதிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது எசுப்பானியக் குடியரசுக்கு விசுவாசமான பல படைகள் மத்ரித் வீழ்ச்சியடையாது இருக்கப் போராடின; தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான போராளிக் குழுக்கள் முற்றுகையை நடத்தியும் வான்வழி குண்டு வீசியும் நகரை கைக்கொள்ள முயன்றன. 1936இல் நடந்த மத்ரித் சண்டையின் (Battle of Madrid) போது நகரைச் சூழ்ந்து மிகக் கடுமையான சண்டை நடந்தது; குடியரசுவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த தலைநகரைக் கைப்பற்ற தேசியவாதிகள் மிகுந்த முயற்சி எடுத்தனர்.\nஎசுப்பானிய உள்நாட்டுப் போர் பகுதி\nமத்ரித��ன் பார்க் டெல் ஓயெஸ்த் (மேற்கு பூங்கா)வில் பதுங்கு குழிகள்\nமுற்றுகை: நவம்பர் 1936 - மார்ச் 28, 1939\nதேசியவாதிகளின் தாக்குதல்: நவம்பர் 8, 1936 - திசம்பரின் துவக்கம் 1936\nகுடியரசுவாதிகள் 1936இல் தாக்குதலை எதிர்த்தும் முடிவில் 1939இல் தேசியவாதிகளுக்கு வெற்றி\nஇரண்டாவது எசுப்பானியக் குடியரசு எசுப்பானிய தேசியவாதிகள்\nஒசே பி. துர்ருடி † பிரான்சிஸ்கோ பிராங்கோ\n~5,000 இறப்பு அல்லது காயம் (குடிகள் உட்பட) ~5,000 இறப்பு அல்லது காயம்\nஇழப்புகள் 1936ஆம் ஆண்டு நவம்பர் சண்டையில் மட்டும்\nஎசுப்பானிய குடியரசின் மிக உயரிய படைத்துறை விருதுகளான மத்ரித் லாரேட் பிளேட் (எசுப்பானியம்: Placa Laureada de Madrid) மற்றும் மத்ரித் மேன்சிறப்பு (எசுப்பானியம்: Distintivo de Madrid),[1][2] எசுப்பானியத் தலைநகரத்தின் பெயரைத் தாங்கி நிற்கின்றன; உள்நாட்டு போரின்போது இந்த நீண்ட முற்றுகைக் காலத்தில் காட்டிய வீரத்தையும் துணிவையும் குறிக்கும் விதமாக இந்த விருதுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-05T12:54:58Z", "digest": "sha1:KE4FH3PFHQ4NXYKKF7GDB4ZEHWBLJXST", "length": 11331, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 2 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 2 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உள் வட்டச் சாலை, சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉள் வட்டச் சாலை (Inner Ring Road, Chennai) (சவகர்லால் நேரு சாலை; தமிழ் மாநில நெடுஞ்சாலை 2; எஸ்.எச்-2 ; SH-2) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாவட்டத்தில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாதையாகும்[1]. இச்சாலை, சென்னை மாநகரப் பரப்பில் (CMA) சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் வளர்த்தெடுக்கப்படும் முக்கிய போக்குவரத்து தடவழியாகும். இது, ஏறத்தாழ 35 கிமீ நீளமுள்ளது.\nஇது வேளச்சேரி, தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா), கத்திப்��ாரா சந்திப்பு, கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளை இணைக்கிறது[2]. வடக்குப் பிரிவு, நடுவண் பிரிவு மற்றும் தெற்குப் பிரிவு என்ற மூன்று தனிப்பட்ட பிரிவுகளைக் கொண்ட இது இராசீவ் காந்தி சாலையைத் திருவான்மியூரில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பிலும் வேளச்சேரி முதன்மைச் சாலையை விசயநகரிலும் தேசிய நெடுஞ்சாலை 45ஐ கத்திப்பாரா சந்திப்பிலும் தேசிய நெடுஞ்சாலை 4யை கோயம்பேட்டிலும் தே.நெ.205ஐ பாடியிலும் தே.நெ 5ஐ மாதவரத்திலும் மாநில நெடுஞ்சாலை 104ஐ மணலியிலும் சந்திக்கிறது[2].\nவெளி வட்டச் சாலை, சென்னை\nஅண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வெளி வட்டச் சாலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2018, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/m-k-stalin-question-raises-in-the-issue-of-teachers-entrance-exam-issue-q5nher", "date_download": "2020-07-05T12:38:42Z", "digest": "sha1:HEFKPI7LPP6X44ENANQRM6BUPY67TYGR", "length": 13297, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வில் சேலத்தில் அதிக தேர்ச்சி எப்படி..? பகீரென டவுட் கிளப்பும் மு.க. ஸ்டாலின்! | m.k.stalin question raises in the issue of teachers entrance exam issue", "raw_content": "\nஆசிரியர் தகுதி தேர்வில் சேலத்தில் அதிக தேர்ச்சி எப்படி.. பகீரென டவுட் கிளப்பும் மு.க. ஸ்டாலின்\nமுதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான வி��ாரணையை அரசு தொடங்கிவிட்டதா தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும்.\nடி.என்.பி.எஸ்.சி, காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமானது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார்கள் வெளியாகி வருகின்றன. 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கொங்கு மண்டல பகுதிகளில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று புகார் கூறப்படுகிறது. மேலும் முதல் தாளில் குறைவாக மார்க் வாங்கியவர்கள் இரண்டாம் தாளில் அதிக மார்க் வாங்கியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக திமுக தலைவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.\nமுதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாக பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்ட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கா��� தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா முதல்வருக்கு சொடக்கு போட்டு சவால் விடும் மு.க.ஸ்டாலின்..\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை விவகாராம்.. திமுக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்... ஸ்டாலின் ஆக்ஷன்\nகொரோனா நிதி: மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம் கணக்கு கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின்.\nசெங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை.. உண்மைன்னா திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவோம்..உதயநிதியின் ட்விஸ்ட்\nகலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..\nஜெ.அன்பழகனின் பேச்சை கேட்டு கலங்கியவர் தான் கலைஞர்.. பழைய நினைவுகளை கூறி கலங்கிய மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\nஇந்திய அணியை பல முறை கதறவிட்ருக்கோம்..\nகாவல்துறை நண்பர்கள் அமைப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவல்.. பகீர் கிளப்பும் முத்தரசன்..\nகொரோனாவிலிருந்து இருந்த போராடி மீண்ட நடிகை... குடும்பத்தினருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/category/rain", "date_download": "2020-07-05T13:58:26Z", "digest": "sha1:VKR2H6WS5VO6ZUHVO54JROPZO4KX2YAZ", "length": 2641, "nlines": 61, "source_domain": "www.agriculturalist.org", "title": "Rain – Agriculturalist", "raw_content": "\nமருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…\n5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.thepapare.com/usman-khawaja-left-out-aussies-squad-for-4th-test-news-tamil/", "date_download": "2020-07-05T12:24:05Z", "digest": "sha1:TC7ULY6IGSCTPWXNQ35AYPKSZXZYPD5A", "length": 12434, "nlines": 263, "source_domain": "www.thepapare.com", "title": "உஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய", "raw_content": "\nHome Tamil உஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய\nஉஸ்மான் கவாஜாவை நீக்கிய அவுஸ்திரேலிய\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டிக்கான 12 பேர் அடங்கிய தமது வீரர்கள் குழாத்தினை இன்று (3) அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்து அணியில் வாய்ப்பினை இழந்த ஜேம்ஸ் அன்டர்சன்\nமுன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ்…\nஅந்தவகையில் நாளை (4) மன்செஸ்டர் நகரில் இடம்பெறவுள்ள, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கவாஜா நீக்கப்பட்டிருக்கின்றார். இதேவேளை வேகப்பந்து நட்சத்திரமான மிச்செல் ஸ்டார்க் அவுஸ்திரேலிய அணிக்கு மீள அழைக்கப்பட்டிருக்கின்றார்.\nஉஸ்மான் கவாஜா நீக்கப்பட்ட நிலையில் அவரின் இடத்தினை அவுஸ்திரேலிய அணியில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் தலை உபாதை காரணமாக ஆடாது போயிருந்த ஸ்டீவ் ஸ்மித் எடுத்துக் கொள்கின்றார்.\nஇந்தப் பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ��ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் ஆடியிருக்கும் உஸ்மான் கவாஜா 20.33 என்கிற மோசமான துடுப்பாட்ட சராசரியினை காட்டியிருந்ததே, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவர் இடம்பெறாமைக்கு பிரதான காரணமாக அமைகின்றது.\nமுதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை\nசுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு..\nஅதேநேரம், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பிரதீயிடாக வந்து குறித்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் விளாசிய மார்னஸ் லபஸ்சக்னே, ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் தனது இடத்தினை தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்றார்.\nஇதேநேரம், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் வாய்ப்பினை பெற்றிருக்கின்ற போதிலும் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான பீட்டர் சிடிலுடன் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி பதினொருவர் குழாத்தில் இடம்பெற போராட வேண்டிய நிலை ஒன்று காணப்படுகின்றது.\nஇதேநேரம், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆடிய வேகப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பட்டின்சனுக்கு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓய்வு வழங்கியுள்ளது.\nஇறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று.\nஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார சதத்தோடு இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலை செய்திருப்பதால் ஆஷஸ் கிண்ணத்தை தொடர்ந்தும் தக்கவைக்க அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் காணப்படுகின்றது.\nநான்காவது ஆஷஸ் தொடரின் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாம்\nடேவிட் வோர்னர், மார்கஸ் ஹர்ரிஸ், மார்னஸ் லபஸ்சக்னே, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மேட் வேட், டிம் பெய்ன் (அணித்தலைவர்), பேட் கம்மின்ஸ், பீடர் சிடில், மிச்செல் ஸ்டார்க், நதன் லயன், ஜோஸ் ஹேசல்வூட்\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<\nபும்ராவின் சாகச���்தில் டெஸ்ட் தொடரையும் வைட்வொஷ் செய்த இந்தியா\nஇறுதி ஓவரில் போட்டியை நழுவவிட்ட இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்\nமுதல் T20I தோல்விக்கான பதிலடியை கொடுக்குமா இலங்கை\nஉலகக் கிண்ண ஆட்டநிர்ணய விசாரணைகள் நிறைவு\nஇங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள்\nதசுன் ஷானக்கவின் அதிரடியில் வீழ்ந்த மெண்டிஸின் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=41322&cpage=1", "date_download": "2020-07-05T13:53:53Z", "digest": "sha1:TB3J53JMMNS6FF7CVZ2RCGFOANZNLWZO", "length": 23865, "nlines": 347, "source_domain": "www.vallamai.com", "title": "பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nநாலடியார் நயம் – 38 July 3, 2020\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nபார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nபார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nபார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்\nபார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்\nவீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..\nகாதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு பாடல் பிறக்கிறது இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nஅன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nஉனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்\nஅன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்\nஉனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்\nகொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என\nஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்\nகொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என\nஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்\nதுளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு\nதுளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்\nஉனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்\nமலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென\nமலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென\nஎடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nஉனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்\nநிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத��தேன்\nஉலகத்தை நான் இன்று மறந்தேன்\nஉலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்\nஉன்னுடன் நான் ஒன்று கலந்தேன்\nபார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்\nஉனைத் தேன் என நான் நினைத்தேன்\nஅந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்\nஇப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே\nதிரைப் படம்: வீர அபிமன்யு\nபாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர் காவிரி மைந்தன்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 1\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி\nதஞ்சை வெ. கோபாலன் அஞ்சருளைப் போற்றி ஐந்து புலனைத் துறக்க நெஞ்சே உனக்கு நினைவு நான் சொல்லுகிறேன் வஞ்சத்தை நீக்கி மறுநினைவு வாராமல் செஞ்சரணத் தாளைச் சிந்தை செய்வாய் நெஞ்சமே. 1. ஏ மனமே\nவிசாலம் நான் போன வருடம் மன்னார்குடிக்குச்சென்றிருந்தேன்.அங்குக்கொல்லைப்பக்கம் குளிக்கும் அறை இருந்தது அதன் அருகில் பெரிய பித்தளை அண்டாவும் ஒரு மண் அடுப்பும் இருந்தது காய்ந்த குச்சிகள் போட்டு வெந்நீ\n-செண்பக ஜெகதீசன் கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவே லேந்த லினிது. (திருக்குறள்-772: படைச்செருக்கு) புதுக் கவிதையில்... உருவில் சிறிய வனத்து முயலை வீழ்த்த எய்திடும் அம்பைவிட, உருவில்\nபார்த்தேன் சிரித்தேன் என்ற பாடல் தேனையும் காதலையும் உவமையாகக் கொண்டது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/96889-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/113/?tab=comments", "date_download": "2020-07-05T13:20:30Z", "digest": "sha1:HWTFOIAHJ4K7DWH3AF77YM7GNIAVUEXV", "length": 17865, "nlines": 538, "source_domain": "yarl.com", "title": "நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்.... - Page 113 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\nBy சுபேஸ், January 16, 2012 in சிரிப்போம் சிறப்போம்\nஇந்த கட்டம் எந்த படத்திலையெண்டு ஆருக்காவது தெரியுமோ\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஇன்று நான் வாசித்தவற்றில் மனம் விட்டு சிரித்தது இதற்குத்தான்.\nசுவி நீங்கள் சிரிப்பதற்காக இதை இணைத்திருந்தீர்கள். எனக்கு இது தன்னம்பிக்கையின் பலத்திற்கு எடுத்துக்காட்டாக தெரிகிறது. இதனை løvetann என்று Norskல் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் dandelion என்று அழைப்பார்கள். இச்செடியானது ஐரோப்பாவில் பரவலாக உள்ளது. இதனது வேர்கள் பலமானவை, ஆழமானதும். ஒவ்வொரு வருடமும் எனது வீட்டு புற்தரையில் வளரும் இவற்றை அழிக்க நான் ஒரு பெரிய சண்டையே போடுவேன்.\nசிறிய செடிதான் இருந்தாலும் எவ்வளவு போராட்டங்களிற்குப் பின்னர் வெளி உலகத்திற்கு வந்துள்ளது.\nஎம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது 1 hour ago\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nகரும்புலி மறவர்களை பற்றி தமிழகத்தில் வசிக்கும் இளம் பெடியன் அழகாக எடுத்து சொல்லுகிறார்\nதொடங்கப்பட்டது 2 hours ago\nஎம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன்\nவயது போயிட்டுது அறளை பேர்ந்தா இப்படித்தான் மோடி என்ன ட்ரம் கூட நிப்பார் ஒரு பிழையான முடிவை தெரிந்தே எடுத்த பெருமைக்குரியவர் tna க்குள் வந்த சுமத்திரன் பேய் கடைசியில தமிழரசு கட்சியையும் அழித்துவிட்டுத்தான் அடங்கும் பாருங்க .\nயாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு\nகண்ணீர் அஞ்சலிகள் அந்த இளம் பையனுக்கு .\nகொக்குவில் அ.முத்துலிங்கம் - பலருக்கு நினைவில்லாத, தேசம் கடந்த ஈழத்து எழுத்துலக அடையாளம்\nஅருமையான பதிவு,ஆழமான சிந்தனையும் அறிவு பூர்வமான வார்த்தைகளும் நம்மையும் சிந்திக்க வைத்தது.நன்றிகள் நுணாவிலான் பதிவிட்டமைக்கு.\nகரும்புலி மறவர்களை பற்றி தமிழகத்தில் வசிக்கும் இளம் பெடியன் அழகாக எடுத்து சொல்லுகிறார்\nஎதிரியின் கரும்புலிகள் என நாங்கள்\nகரும்புலி மறவர்களை பற்றி தமிழகத்தில் வசிக்கும் இளம் பெடியன் அழகாக எடுத்து சொல்லுகிறார்\nகரும்புலி என்றொரு பெயர் கொண்டு போடா தமிழா போடா கரும்புலி மில்லர் காட்டிய வழி நீ\nநெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewforum.php?f=15", "date_download": "2020-07-05T14:12:32Z", "digest": "sha1:SR5KYVEGYIYOMNTSLJJZ7MM4SZ2LCHTT", "length": 10289, "nlines": 253, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nவாட்சப்பில் நம்முடைய நெருங்கிய நண்பர்களுடன் சாட்செய்வதை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைப்பது எப்படி \nஉங்கள் Voice மூலமாக இன்டர்நெட்டில் நீங்கள் விரும்புவதை Search செய்வது எப்படி \nPDF FILE-களை Compress செய்வது எப்படி \nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nநாம் Delete செய்த ஈமெயில்களை மீண்டும் Inbox- க்கு வரவைப்பது எப்படி \nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 16\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 15\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 14\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 13\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 12\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 10\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 9\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 8\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 7\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 6\nஅடோப் போட்டோஷாப் பாடம் -5\nஅடோப் போட்டோஷாப் பாடம் -4\nஅடோப் போட்டோஷாப் பாடம் -3\nஅடோப் போட்டோஷாப் பாடம் -2\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewtopic.php?f=15&t=1105", "date_download": "2020-07-05T15:07:36Z", "digest": "sha1:LBJS7HXY7N6W3UVOPFKS7HJJVCZZCKO7", "length": 3884, "nlines": 72, "source_domain": "datainindia.com", "title": "இப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா? - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Members Corner ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங்கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஇப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nகூகிள் குரோம் Browser பற்றிய சில கூடுதல் தகவல்கள் இப்படியும் கூகிள் குரோம் Browser பயன்படுத்தலாமா\nகீழே உள்ள வீடியோ லிங்க் கிளிக் செய்து பாருங்கள்.\nReturn to “ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/list-news-MzU1NTM2-page-2.htm", "date_download": "2020-07-05T14:45:35Z", "digest": "sha1:GSIISKQ6HSN2JHAPDZSL4WNMRR2WUWY5", "length": 11415, "nlines": 159, "source_domain": "paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஒரு முறை விவசாயி ஒருவர் தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தார். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் கழுதையையும், மகனையும் அழைத்த\nமுல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார். \"பையா\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை...\nஅமுதன் அந்த கிராமத்தில் ஆசிரியர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக\nஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வ\nவிஜயநகரப் பேரரசில் அந்த வருஷம் மழையே பெய்யவில்லை. நாடு முழுவதும் வறட்சி . நதிகள், குளங்கள் எல்லாம் வற்றிவிட்டன. தெனாலிராமன் வீட்\nஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு சிங்கமும், நரியும் வெகு நாளாக உணவின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தன. ஒரு ந\nவசந்த புரம் என்றொரு ஊர் இருந்தது. அழகிய வனாந்தரமும் நீர் நிலைகளும் இருக்கும் அந்த ஊரில் ஒரு பெரிய குளம் இருந்தது. அதில் ஒரு கொக்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்தக் கழுதைக்கு தேவையான தீவனத்தை வைக்க முடியவில்லை. வயிறார புல் மேய்வதற்கு மேய்ச்\nதெனாலிராமன் ஊர் ஆந்திரா. அந்த ஆண்டு அங்கு மழையே பெய்யவில்லை. விவசாயம் இல்லாமல் எங்கும் வறட்சி ஏற்பட்டது. அப்போது அக்கிராமத்துக்கு\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpds.net.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-kancheepuram-e-sevai-maiyam-in-tambaram-e-sevai-maiyam-near-me/1884/", "date_download": "2020-07-05T14:02:17Z", "digest": "sha1:66YBSFKZA6HR7WMHDMFE6T5HZGZ4RECU", "length": 12985, "nlines": 344, "source_domain": "tnpds.net.in", "title": "TNeGA – e-seva centres in Kancheepuram – e sevai maiyam in Tambaram – e sevai maiyam near me | TNPDS ONLINE", "raw_content": "\n2020 ஜமாபந்தி இணையவழியில் மனுக்கள்|இலவச பட்டா/OAP/இதுபோன்ற பற்பல தேவைகளுக்கா மனு செய்யலாம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 ��கை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/4819", "date_download": "2020-07-05T14:30:08Z", "digest": "sha1:WGRAAPEB2XQWS5ZNDIP6Q3Q7XBMJOEJ6", "length": 17263, "nlines": 314, "source_domain": "www.arusuvai.com", "title": "வெஜ் ரோல்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசுவையான இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. நர்மதா அவர்கள் இந்த வெஜ் ரோல்ஸ் செய்முறையை படங்களுடன் விளக்குகின்றார். இது இலங்கையில் அதிகம் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. பொதுவாக அங்கே இதை எல்லா உணவு விடுதிகளிலும் வாங்கலாம்.\nமைதா மாவு - 1 1/2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஈஸ்ட் - அரை தேக்கரண்டி\nஇளம் சூடான தண்ணீர் - கால் கப்\nசீனி - ஒரு தேக்கரண்டி\nகோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்\nஉள்ளி - 4 பற்கள்\nகடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது\nமிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nதண்ணீர் - 2 கப்\nஎண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு\nதக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்து பொடித்து வைக்கவும்.\nஇளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனு��் வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.\nபின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.\nபின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.\nதேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)\nபின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).\nஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.\nபிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.\nஇதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.\nமாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.\nஸ்பினிச்-டோபு ரோல் & உருளை ரோல்\nபிட்டா பிரெட் பிட்ஸா (Pita Bread Pizza)\nபொட்டேட்டோ & பீஸ் கட்லெட்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=17825", "date_download": "2020-07-05T13:14:02Z", "digest": "sha1:3GCPAJHUAERKPD7BJZ3YOHB6U3XZQ542", "length": 6406, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள் » Buy tamil book ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள் online", "raw_content": "\nஎழுத்தாளர் : அரசி. ஆதிவள்ளியப்பன்\nசங்க இலக்கியத்தில் வேந்தர் அரசு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள், அரசி. ஆதிவள்ளியப்பன் அவர்களால் எழுதி Books For Children பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nகமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal\nநீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம் - Neengalum Oviam Karkalam, Sirantha Oviar Agalam\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது - Mu. Varatharasanar Maanavarkalukku\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுண்டுராஜா 1, 2, 3\nநவீன அறிவியலின் எழுச்சி - Naveena Ariviyalin Ezhuchi\nபம்பாய் கொள்ளையர்கள் (சத்யஜித் ரே) - Bombay Kollaiyargal (Sathyajith Re)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19687", "date_download": "2020-07-05T13:46:40Z", "digest": "sha1:BXQA52BNI6UIOJPD4WDM4KDNI7BV3SJF", "length": 6082, "nlines": 75, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்வு", "raw_content": "\nகோவையில் ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்வு\nகோவையில் நேற்று, கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.\nகோவையில் மே மாதத்தில் குறைந்திருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் ஜூன் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் வேகமாக பரவி வருகிறது. ஜூனில் மட்டும் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகோவை மத்திய சிறையில் 42, 38 வயதுடைய இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.\nஇவர்கள் தவிர, ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம், சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி, நீலாம்பூர் சக்திநகர், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், பெரியநாயக்கன்பாளையம், செட்டிவீதி, கவுண்டம்பாளையம் அண்ணா நகர், வெற்றி நகர், ராஜன் நகர், பிள்ளையார் புரம், வீரபாண்டி அபிராமி நகர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இன்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151ஆக உயர்ந்துள்ளது. சென்னையி\nகோவையில் காவலர்களின் உடலில் இணை கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த கேமிரா மூலம் நேரடியாக காவல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கலாம். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்பட\nஇன்று முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோவை முக்கிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவையில் இன்று காலை முதலே காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று இரவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2011/01/blog-post_28.html", "date_download": "2020-07-05T14:56:12Z", "digest": "sha1:V2VIFH3SKDWF5DODBWCHWZLQQFZH6SRF", "length": 16112, "nlines": 144, "source_domain": "www.winmani.com", "title": "கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nwinmani 4:32 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில்\nதற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும்\nநம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்றித்தான்\nஎதையும் எளிமையாகவும் திறம்பட செய்வதிலும் நாங்கள் தான்\nவல்லவர்கள் என்று மறுபடியும் ஒரு முறை நம் அனைவரையும்\nசொல்ல வைத்திருக்கிறது கூகிள். புதிதாக இணையதளங்கள்\nஉருவாக்குபவர்கள் கணினியில் தங்கள் தளம் தெரிவதற்கும்\nமொபைலில் தெரிவதற்கும் தனித் தனியாகதான் உருவாக்கி\nகொண்டு தான் இருக்கின்றனர், பல நிறுவனங்களும் இ��ற்கு\nபோட்டியாக உங்கள் இணையதங்களை மொபைலில் பார்க்க\nசரியாக தெரியும்படி உருவாக்கி கொடுக்கிறோம் என்று சொல்லி\nகட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப்பிரச்சினையை வித்தியாசமான\nகோணத்தில் கூகுள் கையாண்டுள்ளது ஆம் உங்கள் தளங்களை\nமட்டும் கொடுங்கள் நாங்களே அதை மொபைலுக்கு தக்கபடி\nகாட்டுகிறோம் யாரும் செய்யாத ஒரு புது முயற்சி தானே,\nசில தளங்கள் நாங்களும் மொபைலில் தெரியவைக்கிறோம்\nஎன்று சொல்லி நமக்கே நம் தளத்தை பார்க்க விருப்பம் இல்லாத\nஅளவிற்கு எழுத்தைப் பிச்சி வீசி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.\nஆனால் கூகுள் தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி\nஇருக்கும் இந்தத்தளத்தில் சென்று நம் தளம் அல்லது நாம் பார்க்க\nவிரும்பும் எந்ததளத்தையும் அதன் முகவரி கொடுத்து Go என்ற\nபொத்தானை சொடுக்கி நம் மொபைலில் அழகாக பார்க்கலாம், படம்\nவேண்டாம் என்றால் Hide images என்ற கட்டத்தை சொடுக்கிவிட்டு\nஒழுங்காக விரதங்களை கடைபிடிப்பவர்கள் உடலில்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.முகலாயர்கள் பயன்படுத்திய நாணயம் எது \n2.இந்தியாவை தாய்க்கு சமமாக மதித்தவர் யார் \n3.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைமையிடம்\n4.முதல் காங்கிரஸ் மாநாடு யார் தலைமையில் நடந்தது \n5.சிவாஜியின் ஆன்மிகக் குரு யார் \n6.சுயராஜ்ய கட்சி என்பதை நிறுவியவர் யார் \n7.பத்திரிகைகளின் கட்டுப்பாட்டை நீக்கியவர் யார் \n8.துணைப்படை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் \n9.I.N.A -வைத் தோற்றுவித்தவர் யார் \n10.முதல் நிதிவாரியம் எங்கு அமைக்கப்பட்டது \n5.துக்காராம், 6.C.R.தாஸ், 7.சார்லஸ் மெட்காஃப்,\n8.வெல்லெஸ்ஸி பிரபு, 9.நேதாஜி, 10.கொல்கத்தா.\nபெயர் : ராஜா ராமண்ணா\nபிறந்த தேதி : ஜனவரி 28, 1925\nகர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தவர்.\nபாம்பே, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின்\nபெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின்\nஆணைக்குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு\nமுற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம், இந்திய விஞ்ஞானப்\nபள்ளித் துறை மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம்\nஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார்.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம். # தொழில்நுட்ப செய்திக���் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநல்ல தகவல் நன்றி சார்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும��� வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ilearntamil.com/thirukural-with-english-meaning-athigaram-14/", "date_download": "2020-07-05T12:52:01Z", "digest": "sha1:IKENMW7FFNVVXDTL5CQGGE6MRYFGHI7E", "length": 15790, "nlines": 320, "source_domain": "ilearntamil.com", "title": "Thirukural with English meaning - Athigaram14", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.\nஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்\nஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.\nஎதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.\nஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.\nதனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nபார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை\nபொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.\nபொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.\nஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.\nஒழுக்கம் இழந்தால் தனக்குக் குலத்தாழ்வு உண்டாகும் என அறியும் மன உறுதி உடைய பெரியோர், கடினமே என்றாலும் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.\nகுறள் 137 ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nநல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.\nஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nதீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.\nமறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.\nஉலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்\nஉலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\nமுந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:46:15Z", "digest": "sha1:SAUKUXVWQEUIRXVBU4VTZUCGYEHSOAU4", "length": 8278, "nlines": 274, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFry1989ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nதானியங்கிஇணைப்பு category ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்\nதானியங்கிஇணைப்பு category ஆசியாவின் முன்னாள் நாடுகள்\nSemmal50ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nSuthirஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n→கோர்பச்சேவ்வின் சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும்\n→கோர்பச்சேவ்வின் சீர்திருத்தங்களும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியும்: எழுத்துப் பிழைகள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nதானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 151 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T13:36:13Z", "digest": "sha1:UCUTACLB476KZWWXJRXFQHWAZSC2FHQB", "length": 14285, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வல்லினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவல்லினம் என்பது பழந்தமிழ் இலக்கணங்களின் அடிப்படையில், தமிழில் உள்ள மெய்யெழுத்துகளின் மூன்று வகுப்புகளுள் ஒன்று. மெல்லினம், இடையினம் என்பன ஏனைய இரண்டு வகுப்புகள். தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் எழுந்த நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களும், க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துகளையும் வல்லின எழுத்துகள் என்கின்றன. இவை வலிய ஓசை உடையவையாதலால் இப்பெயர் பெற்றன. இவற்றை வலி, வன்மை, வன்கணம் என்னும் பெயர்களாலும் அழைப்பது உண்டு.[1] \"வல்லென்று இசைப்பதாலும் வல் என்ற தலைவளியால் பிறப்பதாலும் வல்லெழுத்து எனப்பட்டது\" என்பது தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணனாரின் விளக்கம்.[2]\n1.2 வல்லொலி மெல்லொலி மாற்றம்\nதற்கால மொழியியலின்படி தமிழின் வல்லின எழுத்துகளில் \"ற\" தவிர்ந்த ஏனையவை எல்லா இடங்களிலும் வெடிப்பொலிகள் அல்லது அடைப்பொலிகள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. வாயறையின் ஓரிடத்தில் மூச்சுக்காற்று முழுவதும் தடை செய்யப்பட்டுப் பின்னர் திடீரென்று வெடிப்போடு வெளியேறும்போது உண்டாகும் ஒலிகளே வெடிப்பொலிகள்.[3]ஒற்றெழுத்தாக வரும்பொழுது \"றகரம்\" வெடிப்பொலியாக அமையும். இலங்கைத் தமிழிலும், தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இரட்டிக்கும்போதும் \"றகரம்\" வெடிப்பொலியாக வருகின்றது. வல்லின எழுத்துகளின் ஒலிப்பிடம், ஒலிப்பு முறை ஆகியவை குறித்த தகவல்கள் பின்வருமாறு:\nககரம் அதிர்விலா வெடிப்பொலி கடையண்ணம்\nசகரம் அதிர்விலா வெடிப்பொலி இடையண்ணம்\nடகரம் அதிர்விலா வெடிப்பொலி நாமடி\nதகரம் அதிர்விலா வெடிப்பொலி நாநுனி பல்\nபகரம் அதிர்விலா வெடிப்பொலி ஈரிதழ்\nறகரம் (ஒற்று) அதிர்விலா வெடிப்பொலி ஈரிதழ்\nறகரம் (ஒற்றிலா) அதிர்விலா ஆடொலி/ உருளொலி நாநுனி அண்பல்\nவல்லின எழுத்துகளில் \"றகரம்\" தவிர்ந்தவை தமிழில் எல்லா இடங்களிலும் வல்லொலியாக ஒலிக்கப்படுவது இல்லை. க், த், ப் என்பன, சொல்லுக்கு முதலில் வரும்போதும் (எகா: கடல், தட்டு, பத்து) இரட்டிக்கும் போதும் (எகா: பக்கம், முத்தம், அப்பம்) மட்டுமே இவை, வல்லொலிகளாக ஒலிக்கின்றன. \"சகரம்\" தற்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும்போது பெரும்பாலும் மெல்லொலியாகவே (எகா: சட்டி (satti), செக்கு (sekku)) ஒலிக்கப்படுகின்றது. ஆனாலும், சில பகுதிகளில் பேச்சு வழக்கில் சொல்லின் முதலில் வரும் \"சகரம்\" வல்லொலியாகவே (எகா: சட்டி (chatti), செக்கு (chekku)) ஒலிக்கப்படுகின்றது. இரட்டித்து வரும்போது சகரம் எப்போதும் வல்லொலியாகவே (எகா: பச்சை, அச்சம்) ஒலிக்கப்படும். \"டகர\"மும், \"றகர\"மும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இரட்டிக்கும்போது வல்லொலிகளையே தருகின்றன. \"றகரம்\" எல்லா இடங்களிலும் வல்லொலியே. மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த பிற இடங்களில் வரும் க, ச, ட, த, ப என்னும் வல்லெழுத்துகளைத் தமிழில் மெல்லொலிகளாக (எகா: அகம், தங்கம், பாசம், கொஞ்சம், பாடல், ஆண்டவன், காதல், சொந்தம், கோபம், இன்பம்) ஒலிப்பது வழக்கம்.\n\"வல்லொலி மெல்லொலி மாற்றம்\" எனப்படும் இது தமிழில் தொன்று தொட்டே இருந்து வரும் வழக்கம் என்பது கால்டுவெல்லின் கருத்து.[4] ஆனாலும், தொல்காப்பியத்தில் இது தொடர்ப��ன குறிப்புகள் எதுவும் காணப்படாததாலும், இது போன்ற பல நுண்ணிய வேறுபாடுகளை எடுத்தாண்ட தொல்காப்பியர் இந்த விடயத்தைச் சொல்லாமல் விட்டிருப்பதாலும், தமிழில் மெல்லொலிகள் பிற்காலத்தில் தோன்றியிருக்கக் கூடும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[5]\nதமிழ் இலக்கண நூல்களின்படி ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் ஒரு மெல்லின எழுத்து இன எழுத்தாக அமைகின்றது. கவும் ஙவும், சவும் ஞவும், டவும் ணவும், தவும் நவும், பவும் மவும், றவும் னவும் இன எழுத்துகள். இவ்விணைகள் ஒவ்வொன்றினதும் பிறப்பிடம் ஒன்றாக இருப்பதாலேயே இவை இன எழுத்துகள் ஆகின்றன.\n↑ இளவரசு, சோம., 2009, பக். 43.\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம், 2006, பக். 16.\n↑ கருணாகரன், கி., ஜெயா, வ., 2007. பக். 23.\n↑ கால்டுவெல், 2004 (தமிழாக்கம்). பக். 142, 143.\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2009.\nகருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2007.\nகால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், கோவிந்தன், கா., ரத்தினம், க. (தமிழாக்கம்), முல்லை நிலையம், சென்னை, 2004.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2006.\nவரதராசன், மு., மொழிநூல், தாயகம் வெளியீடு, சென்னை, 2007 (முதற்பதிப்பு 1947).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2016, 04:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/uddhav-thackeray-government-wins-floor-test-q1s1yk", "date_download": "2020-07-05T13:59:05Z", "digest": "sha1:4AEE4BQ52VHB4LWNYF73NTHQBGEOOX7B", "length": 13020, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவை பங்கம் செய்த உத்தவ் தாக்கரே... இறுதியில் முயற்சியிலும் அமித்ஷாவின் ராஜதந்திரம் தோல்வி..!", "raw_content": "\nபாஜகவை பங்கம் செய்த உத்தவ் தாக்கரே... இறுதியில் முயற்சியிலும் அமித்ஷாவின் ராஜதந்திரம் தோல்வி..\nபெருபான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமைய���லான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு 169 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நிமிடத்திற்கு நிமிடம் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 3 கட்சிகளை சேர்ந்த அமைச்சர்களும் அவருடன் பதவியேற்றுக்கொண்டனர். வரும் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.\nமொத்தம் உள்ள 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் அரசு வெற்றிபெற 145 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தங்களிடம் 166 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று கருத்தினர். ஆகையால், சனிக்கிழமையான இன்று சட்டப்பேரவை கூடுவதாகவும் பிற்பகலில் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மகாராஷ்டிரா சட்டப்பேரவை வரலாற்றிலேயே, சபாநாயகரை தேர்வு செய்யாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியதில்லை. இப்போது அவசரமாக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அவசியம் என்ன இப்போது ஏன் பயம் வந்துள்ளது இப்போது ஏன் பயம் வந்துள்ளது என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கேள்வி எழுப்பினார்.\nஅப்போது அவையில் பேசிய தற்காலிக சபாநாயகர் திலிப் பாட்டில், இந்த கூட்டத்தை நடத்த ஆளுநர் தான் அனுமதி அளித்துள்ளார். விதிகளின்படியே இந்த கூட்டம் நடக்கிறது என விளக்கமளித்தார். பல்வேறு இடையூறுகளுக்கு இடையே நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடங்கிய போது பா.ஜ.க. எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nஇதனையடுத்து, பெருபான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை நண்பர்கள் அம���ப்பில் சாதி, மதவெறி சார்ந்தோர் ஊடுருவல்.. பகீர் கிளப்பும் முத்தரசன்..\nகாவலர்களை களங்கப்படுத்திய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை.. முதல் ஆளாக வரவேற்ற தமிமுன் அன்சாரி..\n மோசமான கெட்டப் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த மாநில அரசு..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nதப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..\nஇப்படி வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் .. தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அதிரடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n தன்னைப்பற்றி என்னைவிட்டு சொல்ல சொன்ன கவிதை இது..\n#unmaskingchina: லே சிகரம் சென்று சீனாவிற்கு எச்சரிக்கை.. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மோடி..\nமருத்துவமனைக்கு சென்றவர்களை நிறுத்தி காலம்தாழ்த்திய போலீஸ்.. மயக்கம் அடைந்த பெண்..\nஎனக்கு மனநிலை ரொம்ப சரியில்லாமல் போய்க்கொண்டு இருக்கு.. மோடியிடம் கதறும் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து..\nஉங்களுடைய லத்திகள் இந்த காம பிசாசுவின் ஆசன வாய்க்குள் நுழையட்டும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த விஜய் டிவி மகேஷ்..\n\"மாஸ்டர்\" படம் மூலம் நடிகராக மாறிய பிரபல நடிகரின் தந்தை... அவரே வெளியிட்ட தகவல்...\nதமிழ்நாட்டில் 4வது நாளாக 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..\nநாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததின் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/may/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-5500-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-3145178.html", "date_download": "2020-07-05T13:21:54Z", "digest": "sha1:NNBBKJ237ILCU66KAWZ2EQ35RKUOLY3I", "length": 15076, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கலை-அறிவியல் படிப்புகள் மீது தொடரும் ஆர்வம்: 5,500 கூடுதல் இடங்களுக்கு அனுமதியளிக்க சென்னைப் பல்கலை.- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகலை-அறிவியல் படிப்புகள் மீது தொடரும் ஆர்வம்: 5,500 கூடுதல் இடங்களுக்கு அனுமதியளிக்க சென்னைப் பல்கலை. திட்டம்\nமாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க 48 கல்லூரிகள் விண்ணப்பம்\n2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும், துறைகளில் கூடுதல் பிரிவைத் தொடங்க அனுமதிக்குமாறும் இதுவரை 48 கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக் கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.\nஅதிக ஆர்வம் காரணமாக இளநிலைப் படிப்புகளில் கூடுதலாக 5,500 இடங்களை அதிகரித்துக் கொள்ளவும், முதுநிலை பட்டப் படிப்புகளில் 1200 இடங்களை கூடுதலாக அனுமதிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம், குறிப்பாக பி.காம். படிப்பு மீதான ஆர்வம் இந்த ஆண்டும் தொடர்வது உறுதியாகியிருக்கிறது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது 2019-ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.\nஅரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாகவே, விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தேசிய உயர் கல்வி நிறுவன (கல்லூரிகள்) தரவரிசைப் பட்டியலில் 3-ஆம் இடம் பிடித்து அசத்திய சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வரை ஆன்-லைன் மூலம் 11,000 விண்ணப்பங்களும், நேரடியாக 3,000 விண்ணப்பங்களும் என மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மொத்தமாகவே 13,500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அக் கல்லூரி முதல்வர் ராவணன் கூறினார்.\nஇதுபோல சென்னை ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்பட பல தனியார் கல்லூரிகளிலும் சென்ற ஆண்டைக் காட்டிலும் 500 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nமேலும் பி.காம் போன்ற குறிப்பிட்ட பிரிவில் கூடுதலாக 4-ஆவது பிரிவைத் தொடங்கவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.\nஇதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:\nகலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, 2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும், கூடுதல் வகுப்புப் பிரிவைத் தொடங்கவும் 48 கல்லூரிகள் பல்கலைக் கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன. இதில் 6 கல்லூரிகள் ஒரே ஒரு படிப்பை மட்டும் வழங்கும் ஸ்டேன்ட் அலோன் கல்லூரிகள் ஆகும். இந்தக் கல்லூரிகள் அனைத்தும் 81 இளநிலைப் படிப்புகளிலும், 33 முதுநிலைப் படிப்புகளிலும் இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளன. இவர்களில் 46 கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடங்களை அதிகரிக்கவும், கூடுதல் பிரிவைத் தொடங்கவும் அனுமதி கோரியுள்ளன.\nஇதை ஏற்று, 2019-20-ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் கூடுதலாக 5,500 இடங்களை அதிகரித்துக் கொள்ளவும், முதுநிலை பட்டப் படிப்புகளில் 1,200 இடங்களை கூடுதலாக அனுமதிக்கவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.\nமேலும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று பி.காம். போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் கூடுதலாக 4-ஆவது வகுப்புப் பிரிவை அனுமதிக்கவும் பல்கலை���்கழகம் முடிவு செய்துள்ளது.\nபி.ஏ. தமிழ் மீதும் ஆர்வம்: கடந்த ஆண்டுகளைப் போலவே பி.காம். படிப்பில் இடங்களை அதிகரிக்க அதிக கல்லூரிகள் இந்த ஆண்டும் விண்ணப்பித்திருக்கின்றன. மேலும், இந்த ஆண்டு புதிதாக பி.ஏ. தமிழ் படிப்பில் கூடுதல் இடங்களை அதிகரிக்கவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்த் துறைகளில் அதிக சேர்க்கை இல்லாமல் இருந்து வந்ததால், இப்போது தேவை அதிகரித்திருக்கலாம் என்றும் துணைவேந்தர் துரைசாமி கூறினார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/gallery", "date_download": "2020-07-05T12:20:09Z", "digest": "sha1:OOIZSD3UPAJLG6PWT6JP6KIZGTDIJ37F", "length": 12651, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nகொரில்லா படத்தின் ஆடியோ விழா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா - ஷாலினி பாண்டே நடிப்பில் குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கும் படம் `கொரில்லா'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்.\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nகுட்சன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆரோக்கியசாமி க்ளெமன்ட் தயாரித்து இசையமைத்து இயக்கியிருக்கும் படம் ‘முடிவில்லா புன்னகை’. இதில் ��ாயகனாக டிட்டோ என்ற பல் மருத்துவர் அறிமுகமாக, நாயகியாக பெங்களூரை சேர்ந்த ரக்ஷா நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் ஆரோக்கியசாமி க்ளமென்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கூல் சுரேஷ் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபிரேக்கிங் நியூஸ் படத்தின் ஆடியோ விழா\nஆண்ட்ரோ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். இதில் நாயகியாக பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிருதுவாரகீஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். படத்தின் ஆடியோ விழா சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nகிரண் சந்த் இயக்கத்தில், செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்தப் படத்தில் கிருஷ்ணா, வித்யா ஃப்ரதீப், சம்யுக்தா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பின்னணி பாடகராக இருக்கும் பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.\nமெர்சல் ஆடியோ வெளியீட்டு விழா\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.. மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ஆடியோ விழா\nஅதர்வா, ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி என நான்கு நாயகிகளும், சூரி, ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை உள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nஅதாகப்பட்டது மகாஜனங்களே ஆடியோ விழா\nநடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாகனாக அறிமுகமாகும் படம் '��தாகப்பட்டது மகாஜனங்களே'. டி இமான் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு.\nகோம்பே படத்தின் ஆடியோ விழா\nழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘கோம்பே’. தேனி, கம்பம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினரின் புகைப்படத் தொகுப்பு.\nசி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாயவன்’. வித்தியாசமான ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன், நாயகியாக லவண்யா த்ரிபாதி நடித்துள்ளனர். இவர்களுடன் டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜேபி, மைம் கோபி, பாபு ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் ஆடியோ வெளியீடு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-07-05T13:18:02Z", "digest": "sha1:3WQ4E3DVREGCFQMXVNHTT2ZIPZ57X7S6", "length": 29781, "nlines": 473, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர்\nகொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்\nநிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்குடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஆயிரம் விளக்கு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நத்தம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி\nகொரோனா நோய் தடு���்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி\nமகா கனிமவள திருட்டு 300அடி கல் குவாரி மீட்க நடவடிக்கை – ஒட்டன்சத்திரம்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன்\nநாள்: ஏப்ரல் 02, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: ஏப்ரல் 10, நெய்வேலி முற்றுகைப்போர் : காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு | பெ.மணியரசன் | சீமான் | வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு\nகாவிரி உரிமைப் பறிக்கும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம் : முதல் கட்டமாக நெய்வேலி முற்றுகைப்போர் – காவிரி உரிமை மீட்புக் குழு போராட்ட அறிவிப்பு\nகாவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமையில் இன்று (02.04.2018) சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயக கட்சி தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் திரு. உ. தனியரசு, எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குனர் மு. களஞ்சியம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் திரு. சி. முருகேசன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் தோழர் வினோத், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைவர் தோழர் தமிழ்நேயன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, தமிழக மக்கள் சனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாச நாராயணன், இந்திய சனநாயக கட்சி பொது செயலாளர் திரு. செயசீலன், தன்னாட்சித் தமிழகம் திரு. ஆழி செந்தில்நாதன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர் வினோத்குமார், மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன், மருது மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செ. முத்துப்பாண்டி, பச்சைத் தமிழகம் செய்தித் தொடர்பாளர் ��ோழர் யா. அருள்தாஸ் உள்ளிட்ட அரசியல் அமைப்புப் பொறுப்பாளர்களும், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் திரு. பழனிராசன், நெடுவாசல் போராட்டக் குழு தோழர் நெடுவை திருமுருகன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் க. திருநாவுக்கரசு, த.வி.ச. திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புப் பொறுப்பாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.\nகாவிரிச் சிக்கலில் தொடர்ந்து தமிழின விரோதத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதென இக்கூட்டத்தில், ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் கனிம வளமான நெய்வேலி நிலக்கரியை சுரண்டிக் கொண்டுள்ள இந்திய அரசைத் தடுக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சகத்துடன் செயல்பட்டு வரும் இந்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் வரும் 10.04.2018 – செவ்வாய் அன்று நெய்வேலி நிலக்கரி நிலையத்தை அனைத்து இயக்கங்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்து முற்றுகையிடுவதென முடிவெடுக்கப்பட்டது.\nஅடுத்தகட்டமாக, இந்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் தடுப்பது, தமிழ்நாட்டுக்கு வரும் இந்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது, இந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என பல்வேறு வடிவங்களில் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை விரிந்த தளத்தில் நடத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nமேலும், காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும், உழவர் அமைப்புகளும், வணிகர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு முழுமனதாக ஆதரவு தெரிவிப்பதுடன் அவற்றில் ஆங்காங்கே பங்கேற்கவும் தோழமை அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது\n– காவிரி உரிமை மீட்புக் குழு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தெற்கு ஒன்றியம்\nபுதிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் – உரத்தநாடு சட்டமன்றத் தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர்\nகொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்\nநிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்கு���ி\nகபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்\nகபசுர குடிநீர் வழங்குதல் – கரூர்\nகொரோனோ நிவாரண உதவி – சங்கரன் கோவில்\nநிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்குடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_21.html", "date_download": "2020-07-05T12:37:37Z", "digest": "sha1:NPCIU5N6OZXNVJ3IAU6FRZPOGFZK4R2N", "length": 27053, "nlines": 324, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா?", "raw_content": "\nசோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா\nஐ.நா. அனுமதியுடன் கடற்கொள்ளைக்காரர்களை வேட்டையாட போகும் இந்திய கடற்படையினர், சோமாலிய கடலில் அணு உலை, மற்றும் இரசாயன நச்சுக் கழிவுகளை திருட்டுத்தனமாக கொட்டும் பன்னாட்டு கப்பல்களையும் பிடித்து தண்டிப்பார்களா\nசோமாலியா, அரசு இல்லாத தேசம். தட்டிக் கேட்க ஆள் இல்லையென்றால் யாரும் எது வேண்டுமானாலும் செய்யலாம். தொன்னூறுகளில் சோமாலிய பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் சொல்லி விட்டு சென்ற \"உலக பொலிஸ்காரனான\" அமெரிக்கா கடைசியில் எதுவுமே செய்ய முடியாமல் அவமானத்துடன் வீடு திரும்பியது. அதற்குப் பிறகு ஆயுதக் குழுக்களின் அதிகாரப் போட்டி காரணமாக, இது வரை நிலையான அரசாங்கம் ஏற்பட இல்லை. வடக்கு பகுதி மாநிலம் மட்டும், தமக்குள் இணக்கப்பாடு கண்டு தனியாட்சி நடத்துகின்றது. \"சோமாலிலாந்து\" என்றழைக்கப்படும் இந்த தனி நாட்டை உலகில் யாரும் அங்கீகரிக்கவில்லை.\nபிற சோமாலிய பகுதிகள் தமக்கு தெரிந்த வகையில் தப்பிப் பிழைக்கின்றன. வியாபாரிகள் தமது பாதுகாப்புக்காக சிறு ஆயுதக் குழுவை பராமரிக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் தொழில் புரியும் சோமாலியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் தவிர, வேறெந்த உலக நாட்டு உதவியும் இல்லை. சோமாலியா மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்��து. இருப்பினும் மீனவர்கள் வேலையின்றி கஷ்டப்படுகின்றனர். மீன்பிடிக்க கடலில் சென்றால், மீன்கள் கிடைப்பதில்லை. எல்லா மீன்களையும் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் வந்து அள்ளிக் கொண்டு போகின்றன. தனக்கென அரசாங்கமே இல்லாத சோமாலிய மீனவர்களால் இந்த அட்டூழியத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க தான் முடியும். அவ்வாறு தொழில் இழந்த மீனவர்கள் தான், இப்போது கடற்கொள்ளைக்காரர்களாக மாறியுள்ளனர். அப்போது ஏனென்று கேட்க வராத சர்வதேச நாடுகள், இப்போது மட்டும் கடற்கொள்ளையை கண்டிக்கிறார்களாம். இதுவன்றோ சர்வதேச நீதி\nசோமாலிய மக்களின் பிரச்சினை கடற்கொள்ளையல்ல. அவர்களின் கடலில் நடக்கும் சட்டவிரோத மீன்பிடி மட்டும் ஒரேயொரு பிரச்சினையல்ல. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள், அந்த நாடுகளில் அணு உலைகள் வெளியேற்றும் கழிவுகளையும், பிற இரசாயன நச்சுக் கழிவுகளையும் கொண்டு வந்து திருட்டுத்தனமாக கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த நச்சுக் கழிவுகள் சோமாலிய கடற்கரையை மாசுபடுத்துகின்றன. இதனால் மக்களுக்கு புற்றுநோய் உட்பட, முன்பு ஒருபோதும் வராத புதிய புதிய நோய்கள் தோன்றுகின்றன. இதையெல்லாம் உலகில் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் கடத்தப்படும் போது மட்டும், முக்கிய செய்தியாக சொல்லும் ஊடகங்கள் எதுவும் சோமாலிய மக்கள் கடந்த பத்தாண்டுகளாக பட்டு வரும் துன்பம் பற்றி எடுத்தச் சொல்லவில்லை. இதனை வாசிக்கும் உங்களில் பலர் இந்த செய்தியை இப்போது தான் கேள்விப் படுகிறீர்கள்.\n1998 ம் ஆண்டு வெளிவந்த Famiglia Cristiana என்ற பத்திரிகை இத்தாலி நச்சுக்கழிவுகளை சோமாலியாவில் தொடர்ந்து கொட்டிவரும் நாடுகளில் ஒன்று என்று தெரிவித்துள்ளது. இத்தாலி சோமாலியாவின் முன்னாள் காலனியாதிக்க நாடு என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 1992 ம் ஆண்டு இத்தாலியும் ஒரு உறுப்பினராக கைச்சாத்திட்ட \"பாசல் ஒப்பந்தம்\", அணு, நச்சுக் கழிவுகளை பிறிதொரு உறுப்பு நாடுகளிலோ அல்லது உறுப்பினரல்லாத நாட்டிலோ கொண்டு போய் கொட்டுவதை தடை செய்கின்றது. அணு நச்சுக் கழிவுகளை ஐரோப்பாவில் பாதுகாப்பாக ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு, தொன் ஒன்றிற்கு ஆயிரம் டாலர் செலவாகின்றது. ஆனால் அதனை சோமாலியாவில் கொண்டு வந்து கொட்டு���தற்கோ தொன்னிற்கு வெறும் இரண்டரை டாலர்கள் தான் செலவாகின்றது அண்மையில் கடத்தப்பட்ட உக்ரைனிய ஆயுதக்கப்பலை விடுவிக்க பேரம் பேசி கிடைத்த மில்லியன் கணக்கான பணத்தை, சோமாலியாவின் கடற்கரையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப் போவதாக கடற்கொள்ளையர் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான கடந்த கால பதிவு:\nஇன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்\nLabels: அணு உலைக் கழிவுகள், கடற்கொள்ளையர்கள், சோமாலியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்தியாவிலும் தான் குப்பைகள் கொட்டப் படுகின்றன.\nநாடுகள் தமது தேவைக்காக சோமாலியாவைப் பயன் படுத்தி முடித்து விட்டன. இப்ப\nபரபரப்புச் செய்திகளின் பின்னே உள்ள உண்மைகளைக் கொண்டுவரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், தொடருங்கள்.\nவினவு, சந்துரு, ஆட்காட்டி அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் வருக, பின்னூட்டம் தருக.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்\nஅமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம் செக்கோஸ்லாவாக...\nஅமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு\nஅமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்...\nஅமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ள...\nஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை\nஅது ஒரு \"புலி ஆதரவுக் குடும்பம்.\" ஆனால், புலிகளை \"நிபந்தனையுடன்\" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் ...\nயாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி\nயாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இர��க்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்...\nமெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு\nதெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ...\n\"எங்கப்பன் குதிருக்குள் இல்லை\": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்\nபுனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் \"யாழ் ...\nபுலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...\nவிடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட ...\nவட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்\nசோஷலிச மாதிரிக் கிராமம் வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅதிகம் சம்பாதிப்பது தேச நலனுக்கு கேடாகலாம்\nகிழக்கே நகரும் உலக அதிகார மையம்\nசோமாலியா, உலகின் குப்பைத் தொட்டியா\n\"ஒபாமா ஒரு இனத் துரோகி\"- அல் கைதா குற்றச்சாட்டு\nஇன்று கடற்கொள்ளையர்கள், நாளை கம்பெனி முதலாளிகள்\nசோவியத் இளைஞர் மன்றத்திற்கு 90 வயது\nஐரோப்பா: சர்வதேச போர்களின் தொடக்கப்புள்ளி\nநிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது\nஉங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்\nபிரெஞ்சு இராணுவம்: குற்றவாளிகளும் விண்ணப்பிக்கலாம்\nஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்\nஆங்கில மோகமும் தமிழின் தாகமும்\nதமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்\nஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுர���களின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"வட கொரியா தெரியாத மறுபக்கம்\"\nவெளியீடு: கீழடி, 562, முகாம்பிகை நகர், கன்னட பாளையம், திருநின்றவூர் - 602 024 தொலைபேசி: 9176250075\nஎனது நூல் அறிமுகம்: நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 இந்தியா தொலைபேசி: (+91)44 28412367\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kalathurnews.blogspot.com/2012/09/blog-post_1617.html", "date_download": "2020-07-05T13:28:39Z", "digest": "sha1:SBMUJUKHCUNL7FIPHRVM25R3S2G5Y5LV", "length": 13082, "nlines": 97, "source_domain": "kalathurnews.blogspot.com", "title": "kalathurnews: \"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".", "raw_content": "\nவியாழன், 13 செப்டம்பர், 2012\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\n40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.\nபிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறி��தாவது:-\nநாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.\nஇந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.\nஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.\n6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.\nபிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.\nநம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.\nபொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.\nஇவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.\nசிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட ���ாட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.\nஇந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த வீடியோ மூலம் காணலாம்.\nபிராயிலர் கோழி சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNoor Mohamed | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை எந்த ஊரில் என்ன தண்டனை லஞ்சம் வாங்குபவர்களுக் கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், ல...\n11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம் - கண்டுகொள்ளாத அரசு\nபூம்புகார் - காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன ...\nஹஜ் பயணத்தில் வி.ஐ.பி. கோட்டா ரத்து : கூடுதல் பயணி...\nபெரம்பலூரில் பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய அ...\nமுஸ்லிம்களை மோசமாக சித்தரித்து அமெரிக்கா வெளியிட்ட...\nசென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற ம...\nசோமாலியாவின் புதிய ஜனாதிபதியாக இஸ்லாமியவாதியான பல்...\n\"பிராய்லர் கோழி\" இறைச்சி வடிவில் ஒரு \"எமன்\".\nஇஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம் - முஸ்லிம்கள் கொந்...\nகத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து\n25,000 மக்களைக் கொன்றவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்...\nஉடனடி சிகிச்சைக்கு வழியில்லாமல் மூச்சுவிடப் போராடி...\nரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nகூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்ட...\nபெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும...\nசிவகாசியில் 38 பேரை பலி கொண்ட கொடிய பட்டாசு தொழிற்...\nசந்தோஷமான வாழ்க்கைக்கு ஓட்ஸ் உண\nசிறைவாசிகள் விடுதலைக்குரல் - தமிழக அரசு செவி சாய்க...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3&si=0", "date_download": "2020-07-05T14:31:37Z", "digest": "sha1:ENXWUSJIV67CCGXG4HNTWFDMVO3MLINQ", "length": 23841, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நீதி நூல் கள » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நீதி நூல் கள\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதமிழ் நீதிநூல்களில் தலையாய திருக்குறள் ஒருவாறு தமிழ் மக்களால் போற்றப்படினும், நாலடியார் முதலிய ஏனைய நீதி நூல்கள் கண்ணெடுத்துப் பார்ப்பாரின்றி இறக்கும் நிலையில் இருந்து வருகின்றன. இப்படியே விட்டு வைத்தால் தமிழின் தனைச்சரக்காகிய அவை இறந்து படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை. இன்றையத் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகயிறே, என் கதை கேள்\nஎன்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்’ - முன்னாள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : இரா. சரவணன் (R.Saravanan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal\nஅனுபவம் என்பது, பல ஆண்டுகள் முயன்று பெறுவது. ஆனால் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மூத்தோரிடமிருந்து கேட்டுப் பெறுவதால், அந்த அனுபவ அறிவு பெறுவதற்காக செலவழிக்கும் காலத்தை மிச்சப்படுத்த ஏதுவாகிறது. வாழ்வில் ஒவ்வொரு முறையிலும், ஒவ்வொரு துறையிலும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பெரும்பாலோர், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam\nவால்மீகி முனிவரது இராமாயணக் காவியம் மக்களுக்குத் தருமத்தையும், நீதியையும் புகட்டும் முதற்காவியமாக விளங்கி வருகிறது. இம்மாபெரும் காவியத்தை இனிய தமிழில் காவிய ரசனை சிறிதும் குறையாது வசன ரூபமாய்ச் சுருக்கித் தயாரித்துள்ளார், திருவாளர் அ.லெ. நடராஜன் அவர்கள். இதன் முதற்பகுதி பல [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : அ.லெ. நடராஜன்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஉணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்பது இந்தப் புத்தகத்தின் பலம்.\n- வாஸந்தி, இந்தியா டுடே, ஏப்ரல் 1998\nதமிழ்ப் பெண்ணைக் குழந்தை நிலை முதல் வரும் [மேலும் பட���க்க]\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)\nஎழுத்தாளர் : ர. விஜயலட்சுமி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : த. ஸ்டாலின் குணசேகரன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நீதிபதி.எஸ். மகராஜன் (Neethipathi.S.Maharajan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கொற்றவை பதிப்பகம் (Kotraivai Pathippagam)\nமுதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)\nமுகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.\nஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சா. சுரேஷ்\nபதிப்பகம் : எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nbharati, பொருநராற்றுப்படை, நான் என் பிறந்தேன், கொ.மா, ஆயிரத்து ஓர் இரவு, உணவும் உடல் நலமும், மரம் தரும், பண வ, புதிய சமச்சீர் பாடத்திட்டம், தூங்கும், கவனி, tharka, Baja Govindam, Saivamum vainavam, sattamandra\nகனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum\nதிருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum\nடேப் ரெக்கார்டர் மெக்கானிசம் & ரிப்பேரிங் -\nவிடுதலை வேங்கை சரித்திர நாவல் -\nபேசும் பொம்மைகள் - Pesum Pommaikal\nநாங்கள் வரலாறு படைத்தோம் -\nவிடுதலைப் போரில் தமிழகம் முதல் பாகம் -\nதிருவரங்கன் உலா பாகம் 3, 4 மதுரா விஜயம் அற்புத சரித்திர நவீனம் -\n ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும் - Ean Eatharku\nபள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noyyalmedia.com/article_view.php?newsId=19688", "date_download": "2020-07-05T13:47:31Z", "digest": "sha1:XTQ7JBHOA7X55FYN7UFKD2VRJ5DLQ4IR", "length": 6575, "nlines": 75, "source_domain": "www.noyyalmedia.com", "title": "Noyyal Media | கோவையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்", "raw_content": "\nகோவையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காகும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் வரும் ஜூலை மாதத்தில் தற்போதைய நிலையை விட அதன் பாதிப்பு 2 மடங்காக அதிகரிக்கும் அதாவது பாதிப்பு 1000-ஐ கடக்கும் என தெரிவித்துள்ளது.\nகோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் பொதுப்போக்குவரது துவங்குவதற்கு முன்பு 146 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 மாதங்களாக நோய்த்தொற்று எதுவும் ஏற்படாமல் நீடித்தது. ஆனால் விமானம், ரயில் ���ற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து துவங்கப்பட்டதன் காரணமாக கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது.\nகோவையில் முதன்முதலில் கடந்த மார்ச், 19ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. இன்றைய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 528 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், ஜூலை மாதத்தில் கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, 2 மடங்காக உயரும் என ஐ.சி.எம்.ஆர்., கணித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சுகாதார துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. இன்று 60 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151ஆக உயர்ந்துள்ளது. சென்னையி\nகோவையில் காவலர்களின் உடலில் இணை கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது\nஇந்த கேமிரா மூலம் நேரடியாக காவல்கட்டுப்பாட்டு அறையிலிருந்து உயரதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கலாம். கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் அவரது ட்விட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்பட\nஇன்று முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோவை முக்கிய சாலைகள்\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கோவையில் இன்று காலை முதலே காந்திபுரம் மற்றும் உக்கடம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. நேற்று இரவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_24.html", "date_download": "2020-07-05T12:33:11Z", "digest": "sha1:M4VBLA3BJNOS5CGGIZ5BUTTY7LUP5PC6", "length": 16008, "nlines": 118, "source_domain": "www.winmani.com", "title": "பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர். பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nபேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nwinmani 10:58 PM அனைத்து பதிவுகளும், இணையதள���், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.,\nஉலகில் அதிகமான மக்களை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும்\nமுதல் சோசியல் நெட்வொர்க்கான பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள்\nதங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் இதைப்பற்றிய சிறப்பு பதிவு.\nபேஸ்புக் சில மாதங்களுக்கு முன் தான் கணினி கொள்ளையர்கள்\nதங்கள் கைவரிசையை காட்டினர் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்\nஇப்போது முன்பைவிட சற்று அதிகமாக தாக்கியுள்ளனர் அதாவது\nநீச்சல் குளத்தில் குழந்தை ஒன்று குளிக்கும் ஆபாச விடியோவை\nஏற்றியுள்ளனர். பேஸ்புக்-ல் இந்த முகவரியை சொடுக்கிய அனைத்து\nகணினியும் மால்வேர் -ஆல் பாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்-ல் மால்வேர்\nஎன்று பரவிய அடுத்த சில மணி நேரத்திற்க்குள் பிரச்சினையை\nகண்டுபிடித்தும் அதை தீர்க்க முடியாமல் தினறியுள்ளனர். யார்\nஅனுப்பினார்கள் எங்கிருந்து அனுப்பினார்கள் என்ற எந்த தகவலும்\nதெரியவில்லை சராசரியாக பல இலட்சம் மக்கள் கணினி இதனால்\nபாதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் -ல் உடனடியாக பாதுக்காப்புக்கு என்று\nபல வல்லுனர்களை நியமித்து இனி இதுபோல் பிரச்சினை வராமல்\nதடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். எத்தனை\nதொழில் நுட்ப வல்லுனர்களை வைத்தாலும் அவர்களால் இந்தப்\nபிரச்சினைக்கு முடிவு எடுப்பது சற்று கடினம் தான் அதை விடுத்து\nகணினி கொள்ளையர்களில் நல்லவர்கள் சிலபேரை வேலைக்கு\nவைத்தாலே இந்தப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிடும்.\nவெறும் படிப்பறிவு உள்ளவர்களால இந்தப்பிரச்சினை தீர்ப்பது\nசற்று கடினம் தான். பாம்பின் கால் பாம்பறியும். இதே போல்\nமுந்தைய பேஸ்புக் வைரஸைப்பற்றிய நம் பதிவைப்\nபேஸ்புக்-ல் வருகிறாள் உங்கள் பழைய தோழி பதிய வைரஸ் ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nவயதான பெரியவர்கள்களிடம் அன்பு காட்டுங்கள் காதலை\nவிட சிறந்த அன்பு அதுதான் என்று உணர முடியும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள் என்ன \n2.உலகில் இரண்டாவது உயர்ந்த கோபுரம் \n3.அமெரிக்க எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது \n4.இந்தியாவின் முதல் செயற்க்கைகோள் எது \n5.அணுக்கதிர் வீச்சினால் அழியாத உயிரினம் \n6.நம் உடலில் ���ித்த நீரை சுரக்கும் சுரப்பி எது \n8.தமிழ்நாடு மின்சார வாரியம் எப்போது தொடங்கப்பட்டது \n9.மனிதனைப்போல் நடக்கும் பறவை எது \n10.’காற்று நகரம்’ என்று எந்த நகரத்தைக் குறிப்பிடுகின்றோம் \n1.துத்தநாக ஆக்சைடு, 2.மிரத் கோபுரம், 3.1888,\nபெயர் : விக்டோரியா ,\nபிறந்த தேதி : மே 24, 1819\nஇந்தியாவின் முதல் பேரரசியாக 1876\nமே 1 ஆம் நாள் முதலும் இறக்கும்\nவரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம்\n63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை\nபிரிட்டனை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விட அதிகம்\nஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட\nஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nபேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பேஸ்புக்-ல் கணினி கொள்ளையர்கள் மறுபடியும் கைவரிசையை காட்டியுள்ளனர்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://notice.ibctamil.com/srilanka/80/130916", "date_download": "2020-07-05T14:20:56Z", "digest": "sha1:LCJFJPF7OANUQWJ5XYCO7XVOFHGWNW2M", "length": 11293, "nlines": 175, "source_domain": "notice.ibctamil.com", "title": "சஜித்துக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பு! - IBCTamil", "raw_content": "\n அலறியடித்துக்கொண்டு சீனா வெளியிட்டுள்ள அவசர அறிக்கை\nஅமெரிக்காவில் விமான விபத்து: பயணித்த அனைவரும் பலி\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள தகவல்\nசீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ள உலக சுகாதார நிறுவனம்\nதென்னிலங்கையில் தீடீரென ஏற்பட்ட பாரிய அனர்த்தம்\nகிழக்கில் பௌத்த பிக்குகள் அடாவடி\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nஏழு ஆண்டுகளின் பின் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்\nயாழ் கெருடாவில், Toronto, யாழ் தொண்டைமானாறு\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசஜித்துக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பு\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் மக்கள் கருத்தாடல்கள் நிகழ்வும் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பால் வவுனியாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசா ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ. சுமந்திரன், சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களில் சித்தார்த்தன் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகருணாவின் மனைவி வெளியிட்டுள்ள விடயம்\nசிவாஜிலிங்கத்தின் திடீர் கைது தொடர்பில் தற்போது வெளியாகிய தகவல்\nபேச்சாளர் அன்ரன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் சுமந்திரன்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-05T14:27:54Z", "digest": "sha1:CIIFGUP54IJERN3UV4THGIFDVZZMR66Z", "length": 4611, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாகுலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 சனவரி 2014, 01:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E7%8F%AD", "date_download": "2020-07-05T15:01:56Z", "digest": "sha1:KAJUEEDQRDHC7CFPONSBBWXAC5AG55RW", "length": 4575, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "班 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - team; class) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/09/blog-post_112.html", "date_download": "2020-07-05T14:57:41Z", "digest": "sha1:RIVLV52EYHGECPUCOEMSVMHDYSWMLYB2", "length": 18341, "nlines": 201, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தருமன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமனிதனுக்கு புறத்தில் பருப்பொருளாக இருக்கும் அனைத்தும், மனிதன் அகத்திற்குள் நுண்பொருளாக இருக்கின்றது. மனிதன் புலன்கள் வழியாக பருப்பொருள் பருப்பொருள் என்று தாவித்தாவிச்சென்று வாழ்கின்றான். நினைவுமனம் இதை நடத்திச்செல்கிறது. நினைவு மனம் இப்படி நிகழ்த்தும்போது கனவு மனம் என்ன செய்துக்கொண்டு இருக்கும் கனவு மனம் நுண்பொருள் நுண்பொருள் என்று தாவிச்சென்றுக்கொண்டே இருக்��ும்.\nநினைவு மனத்தின் பின்னால் செல்லும் மனிதனுக்கு வழிகிடைக்கிறது எல்லையும் தெரிகிறது. நுண்மனத்தின் பின்னால் செல்லும் மனிதன் வழியின்றி சென்றுக்கொண்டே இருக்கிறான், தான் செல்கிறோம் என்பதை அறியவும் முடியாமல் ஆனால் பயணமும் நில்லாமல் சென்றுக்கொண்டே இருக்கிறான், இது அல்ல இது அல்ல என்று அகம் சொல்லச்சொல்ல சென்றுக்கொண்டே இருக்கிறான். ஒரு பித்து அவனை வந்து அடைந்து ஆட்டுவிக்கிறது.\nஅரணிக்கட்டைக்காக மான்பின்னால் செல்லும் தருமன் கனவுமனத்தின் வழியில் பயணிக்கின்றான். உண்மையில் தருமன் பயணிக்கவில்லை தருமனாகி நிற்கும் பாண்டு பயணிக்கின்றான். தான் எரித்த நாரைக்கா கொங்கனவர் கண்ணீர்விட்டு நாரைகளை உயிர்பிக்கம் தருணம் ஒன்று வருகின்றபோதுதான் நுண்மனத்தின் பயணத்தின் பிடிக்கிடைத்தது. .\nதருமனாகி நிற்கும்பாண்டு இன்று பயணிப்பது தான் கொன்ற மானை பிழைக்க வைக்க. பாண்டு அன்று மானைக்கொன்றது அதன் கண்களில் தெரிந்த காமத்தின் நிறைவை அறிந்ததால். அன்று பாண்டுவிற்குள் நஞ்சைவிதைத்தது அந்த மான்கண்கள். இன்று பாண்டுவாகி நிற்கும் தருமன் தானே ஒரு மானாகி விடாய் கொண்டு திரிகின்றான். தருமன் பிறப்பதற்கு முன்பே பாண்டு மானைக்கொன்றான் இருந்தும் அந்த செயலின் நுண்வடிவம் இன்று தருமன் கனவுக்குள் படிந்து இருக்கிறது. தருமன் அந்த ஏரியில் சித்ராங்கதனைக்காண்பது பாண்டுவாகித்தான். நுண்மனம் ஒரு மனிதனுக்குள் பயணிக்கும் திசை எது ஏன் என்பது தெரியாமல்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள். இந்த கதை அம்சம் அற்புதம் ஜெ. எதை சொல்லவந்தீர்களோ அதை அழகாக ஆழமாக சொல்லிவிட்டிர்கள். பருப்பொருளாக நினைவுநிலையில் ஒரு மனிதன் ஒருவன்தான். நுண்பொருளாக கனவுநிலையில் ஒருமனிதன் ஒருவன் மட்டும் அல்ல என்பதை தருமன் பாத்திரம் வடித்து எடுக்கின்றது. ஏன் தருமனை கனவில் ஆழ்த்தி இந்த கதையை நகர்த்துகின்றீர்கள் என்பது இப்போது புரிகின்றது.\n//இணை கொல்லப்பட்ட பின் இத்தனை தொலைவுக்கு ஓடிவந்துள்ளது அது. அதன் கால்தடங்களில் குருதிச்சொட்டுகள். செந்நிறமான கூழாங்கற்களாக அவை உருண்டிருந்தன.//\nகந்தமாதனம் சென்று தனது வஞ்சத்தை தீக்கிரையாக்கி வெந்து மீளும் தருமனை முதலில் காணும் சகாதேவன் முதலில் அவரை மான் என்றுதான் நினைத்தான். எத���தனை அற்புமான காட்சி அமைப்பு. பருப்பொருள் நுண்பொருள் ஆகின்றது. நுண்பொருள் பருப்பொருளாகின்றது. பருப்பொருள் நுண்பொருள் ஆகும்போது பருப்பொருள்போல் நுண்பொருள் காலஇடவெளியும் வேற்றுமையும் கொண்டு இருப்பதில்லை. எல்லாம் ஒன்று என்று நிருபித்துக்காட்டுகின்றது.\nகொங்கனவரால் எரிக்கப்படும் நாரை பாருப்பொருளில் வேறு ஒன்று. நுண்பொருளில் வேறுவேறு நரையில்லை. வெட்டப்படும் வெள்ளாடும் நாரையும் ஒன்றுதான். ஒரு தவம் ஒரு நாரையை எரிக்கின்றது. ஒருதவம் பலநாரையை எழுச்செய்கின்றது. இரண்டுமே தவம்தான் தவத்தின் வடிவம் மாறிவிடுகின்றது. முன்னது விழைவின் வழியோடிய தவம். பின்னது விழைவை அவித்த தவம். முன்னது பருப்பொருளைக்காணும் நினைவுமனத்தின் வடிவம். பின்னது நுண்பொருளைக்காணும் ஆழ்மனத்தின் வடிவம்.\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்துஇவ் வுலகு. –என்கிறார் திருவள்ளுவர்.\nதருமன் தனக்குள் நிறைந்து இருக்கும் பாண்டுவின் அறமீறலை கந்தமாதனமலை தவத்தில் வைத்து எரிக்கின்றான். அறிந்தே செய்கின்றானா அல்லது காலம் அவனை அப்படி செய்யச்சொல்கின்றதா அரணிக்கட்டையை மான் எடுத்துச்செல்லும் காட்சிவழியாக ஆழ்மனஓட்டத்தில் இருக்கும் சிடுக்குகளை அறுக்கின்றீர்கள் ஜெ. முற்றும் புதுமையான மனநிலையோட்டம். அந்த மான் அரணிக்கட்டையை தாங்கி உள்ளதால் பிராமணன், அந்த மானைக்கொல்லக்கூடாது என்று தருமன் கண்டுக்கொள்ளும் இடம் அற்புதம்.\nஅனல் உண்ணும் மான். எத்தனை சரியான சொல்லாட்சி. தருமனின்ப மனதில் அந்த மான் அனலுண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. பொருளாக வரும் செயல் நுண்பொருளாக மாறி ஜென்மங்களை கடக்கின்றது இந்த மான் தருமனின் அகத்தில் இன்றுவரை ஓடிக்கொண்டு இருக்கிறது. தருமன் வஞ்சத்தை நோய் என்கிறான். இந்த வஞ்சநோய் பாண்டுவைப்பற்றியதால்தான் அவன் அந்த மானை அன்று கொன்றான். இன்று அந்த மான் தீப்பொதிந்த அரணகிக்கட்டையை யட்சகர்கள் முன்னால் விட்டு சென்றுவிடுகிறது. தருமனை விட்டு அந்த மான் சென்றுவிடுகின்றது. அவசரப்பட்டு தருமன் அந்த மானை கொன்று இருந்தால் தருமனும் பாண்டுவாகி வஞ்சம்தீரா நோயில் விழுந்தவன் ஆவான். தருமனுக்குள் இருமான்கள் நுண்பொருளாகி ஓடிக்கொண்டு இருக்கும். தருமன் வென்றதால் பாண்டும்வென்றவன் ஆகின்றான்.\n//‘பசியென, காமமென, வெற்றியென, புகழென, எஞ்சிநிற்றல் என உருக்கொண்டாடும் அப்பெரும் நிறைவின்மையால் ஆட்டிவைக்கப்படும் பொருண்மையின் அலைக்கழிவையே வெளியே புடவியெனக் காண்கிறோம். உள்ளே சித்தமென அறிகிறோம்.’//\nவெளியே புடவி என்றும் உள்ளே சித்தம் என்றும் நடக்கும் ஆடலை தருமன் பாண்டுவாகி அறிகின்றான். கொங்கனவர் கொங்கனவராகவே இருந்து அறிகின்றார். அறிதலில் வரும் ஞானம் இருவரையும் அமுதமாக்கிவிடுகின்றது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆத்மா - சாங்கியமும் சமணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.calendarcraft.com/tag/tamil-rasi-palan-today/page/2/", "date_download": "2020-07-05T13:34:14Z", "digest": "sha1:RF4ASTQBVNPEAZL3QZPIU77TWGYEINPK", "length": 106431, "nlines": 438, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi palan Today | | calendarcraft - Part 2", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n11-06-2017, வைகாசி -28, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 11.15 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் காலை 08.05 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் காலை 08.05 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை11.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 11.06.2017\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். ஒரு சிலர் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் இருக்கும். சிலருக்கு வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தினருக்கிடையே ஒற்றுமை நிலவும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்சுமை தீரும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கையிருப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனத்த��ற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n10-06-2017, வைகாசி -27, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.00 வரை பின்பு தேய்பிறை துதியை. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சனிப்ரிதி நல்லது.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை10.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 10.06.2017\nஇன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர��களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.\nஇன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிர��யர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n09-06-2017, வைகாசி -26, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 06.39 வரை பின்பு தேய்பிறை பிரதமை. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 05.11 வரை பின்பு மூலம். மரணயோகம் பின்இரவு 05.11 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. பௌர்ணமி. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை09.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 09.06.2017\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.\nஇன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் அனுகூலமாய் இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் ஒப்பந்தமாகும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் அனுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் நிலை சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n08-06-2017, வைகாசி -25, வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின் இரவு 02.14 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை08.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 08.06.2017\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும��.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்& மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n07-06-2017, வைகாசி -24, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.56 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.18 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. வைகாசி விசாகம். முருக வழிபாடு நல்லது.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை07.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 07.06.2017\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை 04.34 மணி முதல் சந்��ிராஷ்டமம் இருப்பதால் அதன் பின் மன உளைச்சல் அதிகமாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்ககூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ���னமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பழைய கடன்கள் வசூலாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு மாலை 04.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். வேலையில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n06-06-2017, வைகாசி -23, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் இரவு 08.27 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 08.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. பிரதோஷம். சிவ – முருக வழிபாடு நல்லது.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை06.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 06.06.2017\nஇன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்க��்.\nஇன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சனை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்ததியாகும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n05-06-2017, வைகாசி -22, திங்கட்கிழமை, ஏகாதசி திதி காலை 09.43 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 05.47 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்டயோகம் மாலை 05.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை05.06.2017\nசனி(வ) சந்தி குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 05.06.2017\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவ��்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணப்பிரச்சனை குறையும்.\nஇன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n04-06-2017, வைகாசி -21, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 08.03 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணிக்கு மேல் 10.27 மணிக்குள்.\nசுக்கி சூரிய புதன் செவ்\nகேது திருக்கணித கிரக நிலை04.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 04.06.2017\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்க���யம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்��ாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n03-06-2017, வைகாசி -20, சனிக்கிழமை, நவமி திதி காலை 06.51 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திரம் நட்சத்திரம் பகல் 01.26 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சனிப்ரிதி நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது திருக்கணித கிரக நிலை03.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 03.06.2017\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலர் ஆடம்பர பொருள்கள் வாங்கி மகிழ்வார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ���ரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். வெளியூர் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண பொருட் சேர்க்கை உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n02-06-2017, வைகாசி -19, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி காலை 06.15 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரம�� நட்சத்திரம் பகல் 12.01 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nகேது திருக்கணித கிரக நிலை02.06.2017\nஇன்றைய ராசிப்பலன் – 02.06.2017\nஇன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.\nஇன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்��ளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாதிருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/womens-are-god/", "date_download": "2020-07-05T12:38:30Z", "digest": "sha1:BGEZ5SZKVV7T7QQZXHQTTQPF5NMZBDYJ", "length": 10641, "nlines": 142, "source_domain": "www.chennaivasthu.com", "title": "பெண் என்பவள் பூமி தாயை போன்றவள் — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nபெண் என்பவள் பூமி தாயை போன்றவள்\nHome » Motivation » பெண் என்பவள் பூமி தாயை போன்றவள்\n.அப்படிப்பட்ட ஒரு பெண்மையை கை நீட்டி அடிப்பவன் எவனும் மனிதன் கிடையாது. எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அந்த நாடும் ஊரும் வீடும் சிறப்பு பெறும்.அப்படி எங்காவது அந்த பெண்மைக்கு இழுக்கு வந்தால் தட்டி கேட்பது ஒவ்வொரு மனிதனின் கடமை அந்த வகையில் எனது இந்த கட்டுரை.\nதிருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த காவல்துறை ஈடுபட்டஅராஜக செயலில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கன்னத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓங்கி அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த வெறித்தனமாக தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nஅதேபோல பண்ணாரி மாரியம்மன் கொண்டம் திருவிழா நிகழ்வில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்கள் தங்கள் செல்வாக்கைப்பயன்படுத்தி உடனடி தரிசனம் மேற்கொள்கின்றனர். உடனடி கொண்டம் இறங்குதல் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.ஆக கடவுள் என்பவர் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும்,பணம் படைத்தவர்களுக்குமே முன்னுறுமை படைத்தவராஅரசியல் அதிகாரம் மற்றும் உங்களுடைய பணக்கார தனத்தை ஆலயத்தில் காட்டி தவறு செய்ய வேண்டாம்.அப்படி செய்து மேலும் பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் .அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.\nசாமாண்ய மக்கள் இரவு முதல் அடுத்தநாள் வரை கால்கடுக்கவும் வெயிலிலும் நின்று கொண்டும் சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த இடங்களில் எதாவது வழி கிடைக்காதா என்று செல்கின்ற பெண்களை காவல் துறை நடத்திய அராஜகம் சொல்ல முடியாத மிகப்பெரிய தவறு.\nஆக இப்படி தமிழ் நாட்டில் வெளியில் தெரியாமல் எத்தனையோ அராஜகங்கள் நடக்கலாம்.ஒரே ஒரு இரும்பு பெண்மணி ஆட்சியில் இருந்து இருந்தால் இது நடக்குமா அல்லது ஒரு திறமையான நிர்வாகம் உள்ள அரசு இருந்தால் இது போன்ற தாக்குதல் நடக்குமா \nஅப்பாவி பொதுமக்கள் மீது அடக்குமுறை நிகழுமா\nஇந்த தாக்குதல் நடக்க யார் இவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது.\nபொதுமக்களில் ஒருவனாக இருந்து சொல்கின்றேன் திருப்பூர் சாமளாபுர சம்பவத்தில் ஈடுபட்ட அந்த காவல் துறை அதிகாரி நிரந்தர பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.இனியொரு சம்பவம் இனிமேல் நிகழ கூடாது என்பது எனது விருப்பம்.\nபஞ்சபூத பிரபஞ்ச அனைத்து இறைசக்திகளுக்கும்,\nநேசம் நிறைந்த உள்ளத்தால் எனதுநெஞ்சார்ந்த நன்றிகள்.\nமனைகோல் சூட்சுமம், வீடுகண் திறப்பு,\nதெரிந்த தமிழ்நாட்டின் முதன்மை வாஸ்துநிபுணர்\nநிறுவனத்தின் பெயரைத் தங்கள் பெயரோடு சேர்த்து பிரபலப்படுத்தும் தொழிலதிபர��கள்\nகுழந்தைகளால் அழகாகட்டும் உங்கள் வீடு.\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nவாஸ்து கருத்து & பயண விபரங்கள்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nஆயாதி கணித மனையடி வாஸ்து,ஆயாதி வயது பொருத்தம்/ Concepts and calculations of Ayadi /chennaivasthu\nஆயாதி குழி கணக்கு சூத்திர பொருத்தம்/Varam – Weekdays/ chennaivastu\nஆயாதி நட்சத்திர பொருத்தம்/வீட்டின் நீளம் அகலம் அளவின் ஆயாதி எண்/ SCIENTIFIC VASTU PRINCIPLE\nஆயாதி வருமான பலன்/ஆயாதி கணித வரவு பொருத்த பலன்/ ayadi porutham,\nayathi calculation netra porutham/ ஆயாதி நேத்ர பொருத்தம் / நேத்ரம் கண்கள் chennaivastu சென்னை வாஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/films/06/175906", "date_download": "2020-07-05T14:59:31Z", "digest": "sha1:IYASBMOENHCB6HPR7NB2ZYGTYSOSFQP3", "length": 6686, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் பட பிரச்சனைகள் ஓவர்! எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு விசயம் இதோ - Cineulagam", "raw_content": "\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிக்க.. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nதளபதி விஜய் குறித்து யுவன் சொன்ன மாஸ் தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்..\nதளபதி விஜய் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல், அதிர்ச்சியில் கோலிவுட்...\nஒரே ஒரு கை அசைத்ததால் பல கோடிகளை இழந்த நமீதா, செம்ம சுவாரஸ்ய தகவல்..\nமகளை பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய தல அஜித்.. வைரலாகும் பழைய வீடியோ காட்சிகள்\nசாத்தான்குளம் விவகாரம்; இப்படி நடக்கும்னு நினைக்கவில்லை.. கதறி துடித்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன்..\nஅக்காவின் திருமணம் முடிந்து 1 மணிநேரத்தில் உயிரிழந்த தம்பி... நடந்தது என்ன\nவெளிநாட்டில் இருக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சையின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இணையத்தில் மிகவும் வைரல்..\nநாளை ஏற்படும் சந்திர கிரகணம்... பேரழிவிற்கு மத்தியில் ராஜயோகத்தினை பெறப்போகும் ராசி யார்னு தெரியுமா\n60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால், யார் தெரியுமா\nமீண்டும் இணையத்த���ல் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிகில் பட பிரச்சனைகள் ஓவர் எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு விசயம் இதோ\nபிகில் திரைப்படம் வரும் அக்டோபர் 25 வெளியாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன. விஜய் படங்கள் என்றாலே திருவிழா போல தான்.\nதீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் இப்படம் அண்மைகாலமாக சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இதில் கதை பிரச்சனை ஒருபக்கம் இருக்க அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.\nகடந்த நாட்களை இதுகுறித்து அதிகம் பேசப்பட்டு வந்தநிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது, போட்ரா வெடிய என கூறியுள்ள தியேட்டர் நிறுவனத்தை சேர்ந்த பிரமுகர்...\nஇதனால் அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருப்போம்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/author/ntk-admin/page/507/", "date_download": "2020-07-05T12:29:27Z", "digest": "sha1:XBL6HENHRWUOSNFJMBZJBCNBGA2VHLVV", "length": 20998, "nlines": 496, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமையகம்நாம் தமிழர் கட்சி Page 507 | நாம் தமிழர் கட்சி - Part 507", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி – களக்காடு\nகபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர்\nமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம்\nதோவாளை நாவல்காடு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது\nமைலாடி பேரூராட்சி மற்றும் இராமபுரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம்\nகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு\nநத்தம் பேரூராட்சியுடன் இனைந்து கொரோனா தொற்றாளர்கள் கணக்கெடுப்பு – மாணவர் பாசறை\nகுடிநீர் வழங்கும் அடிகுழாயினை சரிசெய்யும் பணி – சிவகாசி\nநாள்: நவம்பர் 27, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nமாவீரர் நாள் மதுரை 27-11-2010\nநாள்: நவம்பர் 27, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nநாள்: நவம்பர் 27, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nநாள்: நவம்பர் 26, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nதலைவர் பிறந்த நாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nதமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nதலைவர் பிறந்த நாள் 26-11-2010\nநாள்: நவம்பர் 26, 2010 In: நிழற்படதொகுப்புகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 14\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 11\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 12\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி – களக்காடு\nகபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர்\nமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – ஒட்டன்சத்திரம…\nதோவாளை நாவல்காடு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது\nமைலாடி பேரூராட்சி மற்றும் இராமபுரம் ஊராட்சியில் கல…\nகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/diwali-festival-chennai-special-buses-departure-bus-stands-and-traffic-change-details/", "date_download": "2020-07-05T13:38:53Z", "digest": "sha1:WNHZWXZYWBTO65JZ5BIPJBUQJWX6JQEC", "length": 23109, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "தீபாவளி பண்டிகை: இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் – விவரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதீபாவளி பண்டிகை: இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் – விவரம்\nதீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சென்னையில் இருந்தும், அதுபோல தமிழகம் முழுவதும் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.\nதீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களிலிருந்து 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவி��்கப்பட்டுள்ளது. இன்று முதல் ( 24-ந் தேதி) 26-ந் தேதி வரை, 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதே போன்று பிற ஊர்களுக்கு இடையே 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீபாவளி முடிந்த பின் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.\nதீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து, சென்னை காவல்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது,\nதீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காக 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன\nகோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தையும் சேர்ந்து மொத்தம் 6 இடங்களில் இருந்து அக்டோபர் 24-ஆம் தேதியில் இருந்து 26-ஆம் தேதி வரை பேருந்து இயக்கப்படுகின்றன. இதனால், வியாழக்கிழமை (அக். 24) முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.\nகோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்:\nஇங்கிருந்து வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களுர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.\nஇங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.\nபூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.\nதாம்பரம் சானிட்டோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைக் கடந்து செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.\nதாம்பரம் ரயில் நிலையம் அருகே இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.\nகே.கே.நகர் அரசுப் பேருந��து பணிமனையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.\nதற்காலிக பேருந்து நிறுத்தும் இடங்கள்:\nஇதேபோல, இந்த 3 நாள்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரக் கூடிய அரசுப் பேருந்துகள், வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல், வானகரம் சுங்கச்சாவடி, பூந்தமல்லி, நெற்குன்றம் , மதுரவாயல் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம் போன்ற இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்குள் அனுமதிக்கப்படும்.\nஇதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்கெட் சாலையில் உள்ள நிறுத்தத்திலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து வெளிவட்டச் சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று, அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம்.\nஆம்னி பேருந்துகள் மதுரவாயல் புறவழிச்சாலை, 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசரக்கு வாகனங்களுக்கு தடை: நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரையும், 28-ஆம் தேதியும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த நாள்களில், பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன.\nஅந்த நேரத்தில் அங்கிருந்து வரும் வாகனங்கள், வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரி சி.டி.எச். சாலையை அடைந்து, பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை, மாதவரம் ரவுண்டானா அடையலாம்.\nதிருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரேத்பேட்டையில் இடதுபுறம் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லலாம்.\nஇதேபோல 100 அடி சாலையில், பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பாலம் சந்திப்பில் சி.டி.எச். சாலை வழியாக திருப்பிவிடப்படும்.\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-ஆவது அவென்யூ, 2-ஆவது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.\nபோக்குவரத்து மாற்றம்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது பிரதான சாலை, 2ஆவது அவென்யூ சாலை, எஸ்டேட் சாலை, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.\nஅதேபோல வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்லலாம்.\nபொதுவாகவே தாம்பரம், பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், தென் மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகனங்கள் கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாகச் செல்லலாம்.\n தீபாவளி சிறப்பு பஸ்கள் புறப்படும் 5 இடங்கள் அறிவிப்பு விரிவான தகவல் தீபாவளி பண்டிகை: மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி\nPrevious நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக முன்னிலை\nNext நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.15 நிலவரப்படி அதிமுக முன்னிலை\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,71,989 ஆகி இதுவரை 5,32,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n04/07/2020: சென்னை உள்பட மாவட்டங்கள��ல் கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இன்று மேலும், 4,280 பேர் பாதிக்கப்பட்ட…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-05T14:37:36Z", "digest": "sha1:UORWQ6QG2ANV56UIS656PXTZFGX2UXNP", "length": 9489, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "வீட்டை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவீட்டை சுத்தம் செய்ய அதிநவீன ரோபாட் வேண்டுமா\nவீட்டை துல்லியமாக சுத்தம் செய்யும் அதிநவீன ரோபோ வாக்யூம் கிளீனரை சீனாவின் சியாயோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோட்டின்…\n10 நாட்களில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்\nடெல்லி: உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு…\nகொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில்…\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்ப��…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-05T14:31:05Z", "digest": "sha1:CPW33WI6VPCAKIICDWMLP3M7RKN3ILHX", "length": 10412, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "வெப்பம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகோடை வெப்பம் – டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு ரெட் அலர்ட்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெ ல்லி : டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பநிலை உயர்வின் காரணமாக, ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களின்…\nதமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் – வானிலை மையம் தகவல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சகட்ட அனல் வீசும் அக்னி நட்சத்திர காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிக்கப்போகிறது….\nசதமடித்த வெயில்: அடுத்த ஒரு வாரம் என்ன வெப்ப நிலை \nமார்ச் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த…\nகொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு…\nகொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன\nஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில்…\nகொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு\nசென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய��யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில்…\nதமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை\nசென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு…\nகொரோனா தடுப்பூசி சோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் : ஐசிஎம்ஆர்\nடில்லி கொரோன தடுப்பு மருந்து பரிசோதனை சர்வதேச விதிமுறைப்படி நடக்கும் என ஐ சி எம் ஆர் உறுதி அளித்துள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6.73 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,904 ஆக உயர்ந்து 19,279 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655887360.60/wet/CC-MAIN-20200705121829-20200705151829-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}