diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0004.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0004.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-29_ta_all_0004.json.gz.jsonl"
@@ -0,0 +1,477 @@
+{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2/", "date_download": "2020-07-02T06:42:17Z", "digest": "sha1:ATZDGBBZ5H5SNPD2S7ZZJJD7VZ6RHHM7", "length": 21657, "nlines": 149, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை- இந்து சமய அறநிலையத்துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது\nSeptember 30, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள்Admin\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களை, கோயில் சொத்துக்களைப் பராமரிக்க அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இத்துறையில் இருப்போர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தத் துறை எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர்மாறாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள், ஊழல் நிறைந்தத் துறையாக அது விளங்கி வருகிறது.\nமக்களும், மன்னர்களும், செல்வந்தர்களும் வாரிவாரி கொடுத்த சொத்துக்களும், காணிக்கைகளும், கொள்ளையர்களின் கையில் சிக்கிய கதையாக போயுள்ளது. தோண்டத் தோண்ட, பத்மநாபபுறம் கோயிலைவிட வற்றாத செல்வத்தால் நிறைந்திருந்த தமிழகத் திருக்கோயில் சொத்துக்கள், கடலில் கொட்டியதுபோல ஆகிவிட்டது.\nஎந்தத் துறையிலும் இத்தகைய விபரீதத்தை காண முடியாது. பல அரசுத் துறை அதிகாரிகள் மீதும் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்புத் துறை, வருமான வரிச் சோதனை போன்றவற்றால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவை குற்ற பின்னணி கொண்டிருந்தால், கைது நடவடிக்கையையும் நீதிமன்றம் அனுமதிக்கின்றது. ஆனால், எந்தத் துறையிலும் ஊழல் செய்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள், முறைகேடாக செயல்பட்டவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவாக ஊழியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததில்லை. எல்லா அரசுத் துறைகள் ஊழியர்களும் சங்கம் வைத்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவரே, தான் நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாவதோ, ���ல்லது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தண்டனை பெறுவதோ நடைபெறுகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை, முறைகேட்டிற்காக விசாரிக்க அழைத்து சென்றபோதே இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்த ஊழியர் சங்கம். மேலும், பா.ஜ.க. முக்கிய தலைவர் ஹெச். ராஜா, வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசியதை திரித்து, வதந்தியை பரப்பினர். இதற்காக எந்த அறிவிப்பும் செய்யாமல், அனுமதியும் பெறாமல் கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சட்டவிரோத செயல். இதற்காகவே இவர்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜாவைக் கண்டித்து, நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதற்காக கோயில் மண்டபங்களில் ஊழியர் சங்கத்தினர் தங்கவும், காலையில் குளித்து தயாராவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் அனுமதி அளித்தனர் அப்படி வந்தவர்கள், தங்கள் சொந்த காரியமாக விடுப்பு எடுத்துள்ளனர். சொந்த காரியம் என கூறிவிட்டு இப்படி நடந்துகொள்ளலாமா\nஅதைவிட அவமானகாரமான விஷயம், உண்ணாவிரத பந்தலில் வைக்கப்பட்டிருந்த பாதாகையில் தமிழ்நாடு அறநிலையத் துறை என்று இருந்துள்ளது. அதில் `இந்து சமய’ என்ற வாசகம் இல்லை. அப்படியானால், இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த கூட்டத்தில் பேசிய பலரும் கோயிலை அழிக்க வேண்டும் என பேசி வருவர்கள். உதாரணமாக, திமுகவின் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் அருள்மொழி போன்றோர் அக்கூட்டத்தில் பேசியுள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பாதுகாக்கும், பராமரிக்கும் பணியில் இல்லை, கோயிலை அழிக்கவே அவர்களுக்கு கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தான் இந்து முன்னணி பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு இருக்கின்றனர். நாத்திக எண்ணம் கொண்டோர், அரசியல்வாதிகளுக்கு விசுவாசியாக இருக்கின்றனர். இவர்கள் எல்லாம், கோயில் சொத்துக்கள் கொள்ளைப் போக துணையிருக்கின்றனர். பக்திமானாக இருக்கும் சிலர் பேராசையாலோ அல்லது அச்சுறுத்தலாலோ, சிலை கடத்தல் முதல் ஊழல் வரை பல முறைகேட்டிற்குத் துணை போயிருக்கின்றனர்.\nஇந்துக்கள் விழிப்படைந்துவிட்டனர். வெகுண்டெழுந்து ��ோராடத்துணிந்துவிட்டனர். கோயில் என்பது இறைவன் இருக்கும் வீடு. அதனை அரசியல் களமாக்கி, அழிக்கத் துடிப்போரை விரட்டி அடிக்கவும் தயங்கமாட்டார்கள். தமிழக அரசு, ஊழியர்களின் தீய நடத்தைக்காகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.\nஇந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, தற்காலிகமாக வக்ஃப் வாரியம் போல தனித்து இயங்கும் வாரியம் அமைத்து, அதன்பின், கோயில்கள், கோயில் சொத்துக்கள் பாதுகாக்க நிரந்தரமான தீர்வை ஏற்படுத்திட ஒரு குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\tவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்.. →\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nகொரோனாவை விரட்ட விநாயகர் சதுர்த்தி வழிபாடு எளிய முறையில் சிறப்பாக கொண்டாட திட்டம். விநாயகர் சதுர்த்தி திருவிழா பற்றிய நிலைப்பாட்டை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மாநிலத் தலைவர் க��டேஸ்வரா சி.சுப்பிரமணியம் July 1, 2020\nஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி June 28, 2020\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை. June 27, 2020\nநயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் . June 17, 2020\nபாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் June 12, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (262) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/143697/", "date_download": "2020-07-02T06:48:25Z", "digest": "sha1:KWHLWSZHZJPYXO2HAVYSBDEMKJFUKGR7", "length": 10496, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nகொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளோரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின. எனினும் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பில்லை. இந்தச் சம்பவம் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கருகாமையில் ஏ9 வீதியில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றது.\nஇரணைமடு விமானப்படையின் தனிமைப்படுத்தப் முகாமிலிருந்து கொரோனா தொற்று அறிகுறியுடன் உள்ள மூவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியும், டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.\nஇதன்போது உயிர் சேதமோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து கொரோனா தொற்று அறிகுறி உள்ள மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nடிப்பர் வாகனத்தை தடுத்து வைத்துள்ள கொடிகாமம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். #கொரோனா #அறிகுறி #யாழ்போதனாவைத்தியசாலை #அம்புலன்ஸ் #விபத்து\nTagsஅம்புலன்ஸ் அறிகுறி கொரோனா யாழ்போதனாவைத்தியசாலை விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மருதமடுத் திருத்தல ஆடிமாத திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு\nஊரடங்குச் சட்டத்தை 21 பேரிடம் 2,000 ரூபாய் தண்டம் அறவீடு\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் கைது July 2, 2020\nமன்னார் மருதமடுத் திருத்தல ஆடிமாத திருவிழா July 2, 2020\nகரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை July 2, 2020\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=periya%20kal%20thaika", "date_download": "2020-07-02T06:07:10Z", "digest": "sha1:RLC5ZBTGLFAGPVN456N7MKSIACBILIO3", "length": 11077, "nlines": 179, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஜுலை 2020 | துல்ஹஜ் 336, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:03 உதயம் 16:02\nமறைவு 18:40 மறைவு 03:09\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇறைவழி மருத்துவக் குழுமத்தின் கலந்துரையாடல் & அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் திரளானோர் பங்கேற்பு\nமாணவியர் சன்மார்க்கப் போட்டிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் ஆண்டு விழா திரளான மகளிர் பங்கேற்பு\nஅமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கோடைகால சன்மார்க்கப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா திரளான மகளிர் பங்கேற்பு\nபெரிய கல் தைக்காவின் தலைவர் நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் காலமானார்\nமீலாத் 1434: நஹ்வீ ஆலிம் நற்பணி ம��்றம் சார்பாக மீலாத் விழா சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர் சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர்\nமுஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் புத்தாண்டு துவக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8111:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2020-07-02T05:55:58Z", "digest": "sha1:4FLE3CIPMSX2R76TRIGMDK7HNDOSXUB2", "length": 13989, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "நோன்பும் போதைகளும்", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு நோன்பும் போதைகளும்\nரமலான் என்பதன் பொருள் கரித்தல், எரித்தல் என்பதாகும், கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட மனிதர்களின் பாவங்கள் கரிந்து போகிற மாதம் இது.\nநோன்பை குறித்து இறைவேதமாம் திருக்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது.\nஇறைநம்பிக்கை கொண்டாரே உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்படுகிறது உங்கள் முன் உள்ள கூட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போன்று ஏனெனில் நீங்கள் இறையச்சம் கொள்வதற்காக.\nஇவ்வசனத்தில் குறிப்படப்பட்ட படி மனிதன் இறையச்சம் பெறுகிற விஷயத்தில் நோன்பு மிக முக்கியமானதாகும்.\nஇந்த நோன்பின் வழியாக மனிதன் தன் உணர்வுகளின் மீது ஆளுமை பெறுகிறான்.\nஇந்த ஆளுமைதான் “தக்வா” என்று சொல்கிற இறையச்சதின் ஆணிவேறாகும்.\nதன் புற உறுப்புகளை மிகச்சரியாக கையாளுகிற மனிதன் தன் உணர்வு மற்றும் இச்சைகளில் ஆளுமை செலுத்த இயலாமல் ஆகிவிடுகிறான் அல்லது அதை மறந்து இருக்கிறான்.\nஅந்த ஆளுமையை நோன்பு நமக்கு கற்றுதருகிறது.\nவெறும் பசித்திருப்பது மட்டும் நோன்பின் நோக்கமன்று, அதன் ஊடாக மனிதனின் முழு குணமும் மாற்றி அமைக்கப்படுவதை��்தான் இஸ்லாம் விரும்புகிறது.\nஏனெனின், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு கூற்று நம் அக கண்களைத் திறக்கிறது.\n“எவன் ஒருவன் பொய் பேசுவதையும், அதையே செயலாக செய்வதையும் விடவில்லையோ அவன் பகல் முழுவதும் பசித்திருப்பதும், குடிக்காமல் இருப்பதும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை”\nபொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு செய்தியை நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த ஹதீஸின் மூலமாக நாம் உணர்கிற ஒரு பாடம், பொய் பேசுவதை வாழ்வின் ஏதாவது ஒரு சந்தர்பத்தில் செய்கிற மனிதன், பின் அது வழக்கமாகி அதுவே பழக்கமாகவும் ஆகிவிடுகிறது. அந்த பழக்கம் குறித்தான உணர்வு கூட இல்லாமல் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.\nஅது போன்ற நம் வாழ்வில் உள்ள செயல்களை திரும்பி பார்பதற்குண்டான ஒரு சந்தர்பம்தான் நோன்பு ஆகும்.\nரமலானுடைய காலங்களில் நம்முடைய பழக்கத்தில் உள்ள சில விசயங்களை நாம் விடுகிறோம். உதாரணமாக பீடி, சிக்ரேட், மது போன்ற லாகிறி பொருட்களை முற்றிலுமாக இந்த ரமலானில் விட்டு விடுகிறோம்.\nஇதை விடுவது மட்டும் போதும் என்றும் நினைத்துக்கொள்கிறோம்.\nஆனால், ஹராமான சொல், செயல், பார்வைகளை விட்டு தவிர்ந்திருப்பதற்கு அழகிய ஒரு வழியை அல்லாஹ் நமக்கு காண்பிக்கிறது.\nஉங்களுக்கு ஹலாலாக உள்ள ஆகுமாக்கப்பட்ட பொருளை தவிர்ந்திருங்கள் என்று இறைவன் கூறுகிறான்.\nஉலகில் எவ்வளவு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், அழகிய பொருளாக இருந்தாலும் அது நமக்குரியது என்று ஆகிவிட்டால் அதன் அருமைகளை நாம் மறந்து போகிறோம். மற்றதை தேட ஆரம்பிக்கிறோம்.\nஇன்றைக்கு உணவுகளும் ஒரு போதையாக ஆகிவிட்து. வகை வகையான உணவை உண்பதற்கு உயர்தர ஹோட்டல்களுக்கும், வெகு தூரம் பிரயாணிக்கிறோம். அந்த போதையை உணரத்தான். ஹாலாலான நம்மக்கு முன்னால் உள்ள உணவை நீ உண்ணக்கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகிறது. அப்பொழுது தான் ஹலால் உணவை குறித்து மனிதன் சிந்திக்கிறான். உணவின் மீதுள்ள போதை தெளிகிறது.\nஹலாலான அழகிய மனைவி உடன் இருக்க அதைவிடுத்து மற்ற அன்னியப்பெண்களை அவன் கண்கள் தேடுகிறது. அனுமதிப்பட்ட மனைவியை தொடுவதற்க்கும், இச்சை பேச்சுகள் பேசுவதற்கும் நோன்பு தடையை ஏற்படுத்தும் போது மனிதனின் அன்னியப்பெண்கள் மீதான போதை தெளிகிறது.\nகெட்ட பேச்சுகளில் பழக்கமான நாவு அந்த போதையிலே திழைத்திருக்கிறது. நல்ல விஷயங்களையே ரமலானில் குறைத்து பேசவும். யாராவது சண்டையிட வந்தால் நான் நோன்பாளி என்று சொல்லவும் எனபதைக்கொண்டு பேச்சில் உள்ள போதையை இஸ்லாம் உணரவைக்கிறது.\nஇதை எல்லாம் விட இன்றைக்கு இளையவர், பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல். எல்லோருடைய நேரத்தையும் மொத்தாக தின்று கொண்டிருப்பது. இன்றைய Social Media/ Mass Media என்று அழைக்கப்படும் whatsup, face book, Telegram போன்றவை நம்முடைய மொத்த நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது.\nஎவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோம் என்று கூட தெரியாமல் தன்னை மறந்து வேறு ஒரு உலகிற்கு நாம் சென்றுவிடுகிறது.\nஇன்றைக்கு இருக்கும் எல்லா போதகளையும் விட மோசமான போதை அது தான். ஆக இந்த ரமலானின் நாம் ஒரு உறுதி எடுக்கவேண்டும். Ramzan free from facebook, whatpu, telegram என்று நம்முடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் இட்டுவிட வேண்டும். நாம் அதில் பாயான் கேட்கலாம், நல்ல விஷயங்களை பகிந்துகொள்ளலாமே என்று நம் மனதும் ஷைத்தானும் வலியுறுத்துவார்கள்.\nஅல்லாஹ் காப்பானாக ரமலான் என்பது அமல்களின் மாதம் Month of Action அது படிக்கிறது மாதம் அன்று. அதில் அதிகமாக குர்ஆன் ஓதுவது, ஸலவாத் சொல்வது, என்ற நல்லறங்களால் நம் மறுமை ஏடு நிறப்படவேண்டும்.\nஅதில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுமையின் மாதம் என்று வர்ணித்ததுபோன்று பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்து நம் உள்ரங்க குண நலன் மாறுவதற்கு முயற்சி செய்யவேண்ம். இந்த ரமலானை முழுமையாக பயன்படுத்தி நம்மை நாம் பண்படுத்துவதற்க்கு அல்லாஹ் உதவிசெய்வான ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1825806980", "date_download": "2020-07-02T06:06:49Z", "digest": "sha1:OEPFBMWCQFD5JRG6J76VUIGNHE42BH4H", "length": 9928, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "உங்கள் நூலகம் - நவம்பர் 2011", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2011\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - நவம்பர் 2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅறிவுசார் வட்டத்தின் மீதான தாக்குதல் உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nஆரியரைத் தேடிய ஆர்.எஸ்.சர்மா கி.இரா.சங்கரன்\nநிலம் – விவசாயி குறித்த சொல்வழக்கு (சொலவடை) – எதிர்ப்பின் அடையாளம் இசக்கி\nசிலையெடுப்பின் அரசியலும் உளவியலும் சிலை வடிப்பின் இறையியலும் மெய்யியலும் பொதிகைச் சித்தர்\nகஜினி முகம்மது மற்றும் முகம்மது துக்ளக் (தவறான கண்ணோட்டங்கள்) எம்.ஆர்.ராஜகோபாலன்\nமலையினத்தில் மங்கையர் விடுதலை பொன்னீலன்\nமார்க்ஸியத்தின் மீது ஆழ்ந்து கவனத்தைக் குவிக்க வேண்டிய தருணம் இது\nஇயங்கியல் கண்ணோட்டத்தில் இலக்கியத் திறனாய்வு சி.ஆர்.ரவீந்திரன்\nஇடஒதுக்கீட்டிற்கான புதிய விதை பரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.masusila.com/2011/07/blog-post_27.html?showComment=1332180238980", "date_download": "2020-07-02T06:33:12Z", "digest": "sha1:MN7KD4MHBEFDV45N4IDJL335IOM2IOSP", "length": 54413, "nlines": 268, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின் அணிந்துரை )", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின் அணிந்துரை )\n(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் பாவண்ணன் எழுதியுள்ள அணிந்துரை..)\n’’இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்களின் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி. இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும்’’-பாவண்ணன்\nகுடும்ப வாழ்க்கையைப்பற்றி என் மனம் வரைந்துவைத்திருக்கிற சித்திரம் மிக உயர்வானது. என் கல்லூரிக்காலத்தில் அது இன்னும் உயர்வானதாக, லட்சியபூர்வமானதாகவும் இருந்தது.\n”நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு”, “நீயாகியர் என் கணவன், யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” ���ன்பவைபோன்ற வரிகள் ஊட்டிய மன எழுச்சியால் என் மனச்சித்திரம் மேலும்மேலும் அழுத்தம் பெற்றிருந்தது. ஆனால், எதார்த்த உலகில், எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கணவன்மார்களிடம் அடிவாங்கிய வேதனையில் ஒப்பாரிவைக்கிற, கலங்கிய கண்களோடு கைப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அகால வேளையில் தாய்வீட்டுக்கு ரயிலேறிச் செல்கிற பெரியம்மாக்களையும் சின்னம்மாக்களையும் அத்தைகளையும் பார்த்தபோது இச்சித்திரம் சிதைந்துவிட்டது. லட்சியத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் இருந்த முரண் என்னை அசைத்துக் கீழே தள்ளியது. அக்காலத்தில் நான் படிக்க நேர்ந்த மூன்று சிறுகதைகள் இந்த முரண் எவ்வளவு கூர்மையானது என்பதை எனக்கு உணர்த்தின. ஒன்று மெளனியின் சிறுகதை. இன்னொன்று புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதை. மூன்றாவது சிறுகதை சுஜாதா எழுதியது.\nமெளனியின் சிறுகதையில் வயதில் இளைய பெண்ணை மணந்துகொண்ட ஒருவர் ஒரு திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு மனைவியோடு செல்கிறார். அவர் மனைவியின் முகத்தில் எப்போதுமே அமைதி குடிகொண்டிருக்கும். அப்படித்தான் அவரை அதுவரை அவர் பார்த்திருக்கிறார். திருமணவீட்டில் தன் சொந்த உறவினர்களைக் கண்ட உற்சாகத்தில் அவள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. களிப்பின் உச்சத்தில் அவள் முகம் பூரிப்பில் மின்னுகிறது. குலுங்கக்குலுங்கச் சிரித்தபடியே அவள் இருக்கிறாள். ஒவ்வொரு உரையாடலும் சிரிப்பிலேயே முடிவடைகிறது. அவளுடைய பூரித்த முகத்தையும் சிரிப்பையும் தற்செயலாக அந்தப்பக்கமாக வருகிற கணவன் பார்த்துவிடுகிறார். தான் அதுவரை பார்த்திராத அவளுடைய கோலம் அவரைக் கடுமையாகப் பாதிக்கிறது. அந்தச் சிரிப்புச்சத்தம் அவரைச் சீறியெழவைக்கிறது. உடனே உரையாடலுக்கு இடையே புகுந்து ”கல்யாணம் பார்த்ததெல்லாம் போதும், உடனே புறப்படு” என்று கட்டளையிட்டு அழைத்துச் சென்றுவிடுகிறார். புதுமைப்பித்தன் அறிமுகப்படுத்தும் பால்வண்ணம்பிள்ளை இன்னும் குரூரமாகச் செயல்படுகிற கணவனாக இருக்கிறான். அலுவலகத்தில் பசுவாகவும் வீட்டில் இட்லராகவும் வலம்வருகிறவர் இந்தப் பால்வண்ணம்பிள்ளை. சத்துக் குறைந்த தன் பிள்ளைகளுக்குப் பசும்பால் நல்ல ஆகாரமாக இருக்கக்கூடும் என்ற எண்ணமும் தொடர்ந்து கடையில் வாங்குவதற்கு மாறாக ஒரு பசு��ையே வாங்கிவைத்திருந்தால் பிள்ளைகள் வயிறு நிறையப் பாலருந்த வசதியாக இருக்கும் என்ற யோசனையும் தூண்ட, கையில் இருந்த காப்புகளை விற்று எழுபது ரூபாய் விலையில் ஒரு பசுவை வாங்கிவந்து வீட்டில் கட்டிவைக்கிறாள். அலுவலகத்திலிருந்து திரும்பிய கணவன், வீட்டில் பசுவைப் பார்த்து திகைப்படைகிறான். விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு காப்பிகூட அருந்தாமல் மெளனமாக வெளியேறிவிடுகிறான். மாட்டு வியாபாரி ஒருவரை அழைத்துவந்து இருபத்தைந்து ரூபாய்க்கு அந்தப் பசுவை விற்று விடுகிறான். தன் குழந்தைகளுக்காகவே என்றாலும் ஒரு பெண் எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்கிற வெப்பத்தால் அவன் கொதிப்பேறியதெல்லாம் அக்கணம்தான் வடிந்துபோகிறது. சுஜாதா அறிமுகப்படுத்தும் கணவன் படித்தவன். நகர வாழ்வுக்குப் பழகியவன். நல்ல வேலையில் இருப்பவன். கோபம் வந்தால் உணவைப் புறக்கணித்து, மறைமுகமாகத் தன் எதிர்ப்பைக் காட்டுபவன். ஒரு நாள் அதிகாலையில் வாசல் தெளிக்கக் கதவைத் திறந்த வேளையில், அறிமுகமில்லாத ஒரு மனிதனைப் பார்க்கிறாள் அவன் மனைவி. பிழைப்பதற்காக வெளியூரிலிருந்து வந்த இடத்தில் உடல்நலக்குறைவால் தன் மனைவி காலையில் இறந்துவிட்டதாகவும் இறுதிச்சடங்குச் செலவுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்றும் அவன் கேட்டுக்கொள்கிறான். அவள் மனமிரங்கி, உதவலாம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்குள் திரும்புகிறாள். விழித்தெழுந்து வருகிற கணவன் விஷயத்தைக் கேட்டு உதவி செய்வதைத் தடுத்து அவனை வெளியேற்றிவிடுகிறான். அவள் எந்த மறுப்பையும் காட்டாமல் ”சரி, விடுங்கோ” என்று சொல்லிவிட்டு அமைதியடைகிறாள். அந்த அமைதி, அவனைச் சீண்டுகிறது. இப்படி தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஊருக்குள் ஏமாற்றுவதற்குக் கிளம்பிவிட்டார்கள் என்று எதைஎதையோ சொல்லி, அவளை நம்பும்படி செய்கிறான். அவள் அமைதி, அவனை மென்மேலும் பதற்றமடைய வைக்கிறது. குளித்துமுடித்து உடைமாற்றிக்கொண்டதும் நேரில் பார்த்து உண்மையை அறிந்துகொண்டு வருவதாக வண்டியெடுத்துக்கொண்டு செல்கிறான். உதவி கேட்டு வந்தவன் சொன்ன குறிப்பிட்ட இடத்தில் பிணம் கிடப்பதைப் பார்க்கிறான். அருகில் அவனும் தென்படுகிறான். மெளனமாக வீட்டுக்குத் திரும்பிவந்தவன், அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்த்தற்கான தடயமே அந்த இடத்தில் இல்லை என்று மனைவியிடம் சொல்கிறான். ”சரி, விடுங்கோ” என்பதுதான் அப்போதும் அவள் சொல்லும் பதிலாக இருக்கிறது.\nஅமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமாக இருக்கவேண்டிய இல்வாழ்க்கை ஒருவரையொருவர் குதறிக் காயப்படுத்திக்கொள்ளும் களனாக மாறிப்போவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ”ஒருவரையொருவர்” என்று பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்றே தோன்றுகிறது. முக்கால் பங்குக்கும் மேலான குடும்பங்களில் குதறியெடுப்பவர்கள் ஆண்களாகவும் குதறப்படுபவர்கள் பெண்களாகவும்தான் இருக்கிறார்கள். அடி, உதை, பசியோடு வாடவிடுதல், சரியான மருத்துவத்துக்கு வழிசெய்யாமல் இருத்தல் என உடல்ரீதியாகக் குதறியெடுப்பவர்கள் ஒருவிதம். கோபப்பார்வை, வெறுப்பான சொல், வசைகள், தரக்குறைவான உரையாடல் வழியாக மன அளவில் கடுமையாகப் பாதிப்படையும்படி குதறியெடுப்பவர்கள் இரண்டாவது விதம். சிரித்துக்கொண்டே ஊசியால் குத்துவதுபோலப் பேசிக் குதறியெடுப்பவர்கள் மூன்றாவது விதம். அச்சிட்டு வழங்குகிற ஒவ்வொரு திருமண அழைப்பிதழிலும் தொடக்கத்திலேயே ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றொரு திருக்குறள் அச்சிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், எதார்த்தத்தில் பெரும்பாலோர் வாழ்வில் அன்பும் இருப்பதில்லை, அறமும் இருப்பதில்லை. சக்கையான வாழ்வையே எல்லாரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சிறுகதை இலக்கியம் பலவிதமான கோணங்களில், பலவிதமான களங்களின் பின்னணியிலும் ஆண்டாண்டுக் காலமாகக் காட்சிப்படுத்தியபடி வருகிறது. இப்போது குறிப்பிட்ட கதைகள் மூன்றும் நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்டவை. ஆனால், இன்றுகூட நிலைமை அப்படியேதான் உள்ளது. பெரிதாக எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. முற்காலத்தைவிட, இப்போது கல்வி பரவலாகியிருக்கிறது. வேலைவாய்ப்பு பரவலாகியிருக்கிறது. பல கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் வழக்கொழிந்து போயிருக்கின்றன. வெளியுலகம் பல நேரங்களில் இருபாலாருக்கும் பொதுவான வெளியாக இருக்கிறது. இருப்பினும், குடும்பத்தில் ஆண்களால் பெண்கள் காயமடைவதுமட்டும் ஒருசிறிதும் குறையவில்லை. கல்வியாலும் காலத்தாலும் மாற்றமுடியாத அந்த அடிப்ப��ைப்பண்புக்கு என்ன காரணம் இந்த இடத்தில் லா.ச.ரா.வின் அபிதா நாவல் நினைவுக்கு வருகிறது. அதில் இடம்பெறும் உரையாடலொன்று மிகமுக்கியமானது. கணவனைப் பார்த்து மனைவி கூறும் உரையாடல் அது. மூத்த வயதில் இளமை அனுபவங்களை அசைபோடும்போது நிகழும் உரையாடல். “ நீங்கள் பெறும் வெற்றி ஒருபோதும் உங்களுக்கு முக்கியமில்லை. ஒவ்வொருமுறையும் நான் தோற்றுச் சரிவதைக் கண்டு நீங்கள் கொள்ளும் ஆன்ந்தமே உங்களுக்கு முக்கியமாக இருந்தது”. இதே சொற்களில் அந்த உரையாடல் இருக்காது என்றாலும் இதுதான் அந்த உரையாடலின் சாரம். மாற்றமுடியாத ஆண்களின் அடிப்படைப்பண்புக்கான காரணம் இந்த உரையாடலில் இருப்பதாக நினைக்கிறேன். மனைவியை ஒவ்வொரு கணத்திலும் தோல்வியடையச் செய்தபடி இருக்க எண்ணும் ஒருவித நோய்தான் எல்லாக் கோணல்களுக்குமான காரணம். முதலில், வாழ்க்கையை வெற்றி, தோல்விக்கான களமாக எண்ணுவதே ஒரு பிழையான பார்வை. இந்தப் பிழையான பார்வையை அடிப்படையாக்க் கொண்டு வளர்த்துக்கொள்கிற மற்ற எண்ணங்களும் பிழையானவை. கரித்தூளைத் தொட்ட விரலால் தொடப்பட்ட பொருள்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுவதுபோல, பிழையான பார்வையால் விளைகிற எண்ணங்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுகின்றன.\nஎம்.ஏ.சுசிலா அவர்களின் சிறுகதைகளைப் படித்துமுடித்ததும் இந்த எண்ணங்கள்தான் உடனடியாக எழுந்தன. பெரும்பாலான கதைகளில் குடும்ப உறவில் உள்ள கரும்புள்ளியை வெளிச்சமிட்டுக் காட்டும் பண்பு படிந்திருப்பதை உணரமுடிகிறது. அவருடைய அக்கறையை முக்கியமானதாகவே நினைக்கிறேன். 1979 ஆம் ஆண்டில் அவருடைய முதல் சிறுகதை வெளியாகியிருக்கிறது. இத்தொகுப்பின் இறுதிக்கதை 2009 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. முப்பதாண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட பல கதைகளில் இப்பண்பு இருப்பதை உணர முடிகிறது. நல்லவிதமாக வாழப்பட வேண்டிய ஒரு வாழ்வை, இப்படி வீணாக்கிக் காலத்தைக் கழிக்கிறோமே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அவர் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன.\n”ஓர் உயிர் விலைபோகிறது” என்னும் சிறுகதையில் இடம்பெறும் கணவன் விசித்திரமான சுரண்டல்காரனாக இருக்கிறான். மனைவி கொண்டுவந்த சீர்வரிசைகள், ஆபரணங்கள் அனைத்தையும் கண்டு ஆனந்தமடைகிற கணவன், அவள் உடல்நலமின்றிப் படுத்த படுக்கையானதும் அவளுடைய அலுவலகம் வழங்குகிற மருத்துவச் சலுகைகளுக்கு உட்பட்டு மருத்துவம் வழங்குகிறான். தாக்கியிருப்பது புற்றுநோய் என அறிந்ததும் நோயாளிப்பெண்ணை மணந்துகொண்டதால் தன் இளமை வீணாகக் கழிவதாக உணர்கிறான். இன்னொரு பெண்ணை மணக்க விழையும் விருப்பத்தை, அவனாகவே மனைவியிடம் வெளிப்படுத்துகிறான். அதைச் சொல்வதற்காகவே அவன் அவளைக் காண்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறான். பணமாற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டதைப்போலவே, மணவிலக்குத் தாளிலும் கையெழுத்து வாங்கிக்கொள்கிறான். இறுதியில், மருந்தால் சீர்ப்படுத்தமுடியாத சக்கையாக தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள் அவள். மரணம் அவளை மெல்லமெல்ல நெருங்கிவருகிறது. அவளுடைய இறுதிக்கணம் நெருங்கிவிட்டது என்கிற வேளையில், அவளுடைய கணவன் அந்தத் தெருவுக்குள் இறங்கி நடக்கும் காட்சி சொல்லப்படுகிறது. ஆனால் அவன் வருகை, இறுதிக்கணத்தில் அவள் முகத்தைப் பார்ப்பதற்காக அல்ல, அவள் இறந்த பிறகு, அவளுடைய கணவன் என்று சொல்லி மரணச்சான்றிதழைப் பெற்றுச் செல்வதற்காக நிகழ்கிறது. அந்தச் சான்றிதழைக் காட்டி, அவளுடைய அலுவலகத்தில் அவளுக்குச் சேரவிருக்கும் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக. இரக்கமே இல்லாத அவனுடைய சுரண்டல்மூளை விசித்திரமானது. ’கன்னிமை’ சிறுகதையில் இடம்பெறும் கணவன் இன்னும் விசித்திரமானவன். புதுமனைவி கருவுற்றிருக்கும் செய்தியை அறிந்து மகிழ்ச்சியடையாமல், இக்கரு திருமணத்துக்கு முன்பாகவே வேறு யாருக்காவது உருவானதாக இருக்கலாம் எனத் தாயும் சகோதரியும் வழங்குகிற ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொண்டு, அக்கருவை உடனடியாகக் கலைத்துவிடவேண்டும் என்று கட்டளையிடுகிறான் அவன். ‘சொல்லில் புரியாத சோகங்கள்’ என்னும் சிறுகதையில் சித்தரிக்கப்படும் கணவனும் விசித்திரப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய ஒருவன். ஆசிரியையாக இருக்கும் மனைவியிடம் வேலையை விடும்படி ஒவ்வொரு நாளும் தூண்டிக்கொண்டே இருக்கிறான் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன். அந்தப் பதவி, மாணவிகளுடன் அவளுக்கிருக்கும் உறவு, அவளுடைய லட்சியம் எல்லாமே அவனுக்கு நகைப்புக்குரியவையாக இருக்கின்றன. அதனால் வேலையை விடும்படி தினமும் அவளை நச்சரிக்கிறான். அந்தத் தொல்லை தாளமுடியாமல் வேலையைவிட்டு நின்றுகொள��வதாக கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறாள். மாணவிகள், சக ஆசிரியைகள் எல்லாரும் தடுத்துக்கேட்டுக்கொண்டும்கூட தன் முடிவில் அவள் உறுதியாக இருக்கிறாள். தற்செயலாக ஒரு விபத்தில் சிக்கி அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய சூழல் உருவாகிறது. இப்போது, தன் மனைவியை நோக்கி அவன், கொடுத்த பதவி விலகல் கடிதத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்லும்படி தூண்டுகிறான். விடச்சொன்னால் விடவும் போகச்சொன்னால் போகவும் ஒரு கைப்பாவையைப்போல தன் மனைவியை ஆட்டுவிக்க நினைக்கும் மனநிலை எவ்வளவு கொடுமையானது. உன்னதமான குடும்ப வாழ்வை, அற்பமான பார்வையால் அழித்துக்கொள்கிறார்கள். அன்பைவிட, வேறுவேறு விஷயங்கள் முக்கியத்துவம் பெறும்போது வாழ்க்கைப்படகு மூழ்கிவிடுகிறது.\nஇந்த மையத்திலிருந்து விலகிய சில சிறுகதைகளும் உண்டு.”இருவேறுலகம் இதுவென்றால்” ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு. வெகுநாட்களாக வேலை கிட்டாமல் வாட்டத்தில் இருந்த துணை நடிகைகளுக்கு திடீரென ஒரு வாய்ப்பு வருகிறது. நோய்வாய்ப்பட்ட கணவனை அருகிலிருந்து கவனித்துக்கொள்ளும் ஒரு துணை நடிகை ரத்னாவுக்கும் அந்த வாய்ப்பு வருகிறது. ஆனால் யாராவது ஒருவர் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை எடுத்துக்கொண்டால்தான் படப்பிடிப்புக்குச் செல்லமுடியும் என்கிற நெருக்கடியில் தடுமாறுகிறாள் அவள். அவளுக்கு உதவ முன்வருகிறார் ஒருவர். குறிப்பிட்ட நேரத்தில் அவர்களை அழைத்துச் செல்ல வண்டிகள் வருகின்றன. எல்லோரும் வண்டியில் ஏறிவிடுகிறார்கள். ரத்னாவின் பொறுப்பை எடுத்துக்கொள்வதற்காக அவள் வீட்டுக்கு வருகிறார் அந்த நண்பர். அதற்குள் அவள் கணவன் இறந்துவிடுகிறான். அந்த மரணம் அறிவிக்கப்பட்டால், வேலைக்குச் செல்ல இருக்கிற எல்லோருமே அதை ரத்து செய்துவிட்டுத் திரும்பிவிடக்கூடும் என்று வருத்தப்படுகிறாள் அவள். அதனால் உண்மையை வெளியிடாமல் வேலையிலிருந்து திரும்பிவரும்வரை, கணவன் உடலுக்குக் காவலாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு வண்டியின் பக்கம் செல்கிறாள் அவள். சொந்தத் துயரத்தைவிடப் பொதுத்துயரத்தைப் பெரிதென எண்ணும் மனம் முக்கியமானதல்லவா. ஒரு பெண் தன் குழந்தைக்காகச் செலுத்தவேண்டிய ஒரு நேர்த்திக்கடனை, அக்குழந்தை வளர்ந்து ஆ���ாகி, மணம்புரிந்து, அவனுக்கொரு குழந்தை பிறந்தபிறகு செலுத்தி நிறைவடைகிறாள். ஒரு பெண் சின்னஞ்சிறிய ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளக்கூட அவள் காத்திருக்கும் காலம் மிக நீண்டதாக இருக்கிறது. வேலைக்காரப்பெண்ணாக மட்டுமே வைத்திருக்க எண்ணும் குடும்பத்திலிருந்து, படிக்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கிக்கொள்வதற்காக, அக்குடும்பத்திலிருந்தே வெளியேறும் ஒரு சிறுமியின் சித்திரத்தைத் தீட்டிக் காட்டுகிறது “கண் திறந்திட வேண்டும்” என்னும் சிறுகதை.\nஇக்கதைகளில் கைகூடி வந்திருக்கிற கலைநுட்பத்தைப்பற்றியும் வடிவச்செறிவைப்பற்றியும் நான் பேசப்போவதில்லை. இவற்றில் வெளிப்படும் வாழ்க்கைப்பார்வை இப்போது எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஆண்களுக்கு இந்த வாழ்க்கையில் கிடைத்த அருந்துணை பெண்கள். அவர்களுடைய அருமையை உணராமல் ஆண்கள் நிகழ்த்தும் கொடுமைகள் வருத்தம் தருகின்றன. ஒரு நாட்டுப்புறக்கதை நினைவுக்கு வருகிறது. அபூர்வமான ஒரு பொருளைக் காட்டுவதாகச் சொல்லித் தன் நண்பனை ஒரு நதிக்கரைக்கு வரச்சொல்கிறான் ஒருவன். எங்கெங்கோ அலைந்து திரிந்து, வழிதேடிக் கண்டுபிடித்து அந்த நதிக்கரையை அவன் அடையும்போது நள்ளிரவு நேரம். கரையோரத்திலேயே படுத்து உறங்கிவிடுகிறான். விழிப்பு வரும்போது முகம்தெரியாத கருக்கல் நேரம். கரையில் அமர்ந்து, நீரில் காலைவிட்டு துழாவியபடி கருநீலமான வானத்தையும் கருஞ்சாம்பல் கரைசலான தண்ணீர்ப்பரப்பையும் பார்த்தபடி பொழுதுபோக்கியவாறு நண்பனுக்காகக் காத்திருக்கிறான். ஒரு விளையாட்டைப்போல அக்கம்பக்கத்தில் தென்பட்ட சின்னச்சின்னக் கூழாங்கற்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து தண்ணீரில் வீசியபடி நேரத்தைக் கடத்துகிறான். கடைசிக்கல்லை வீசப் போகும்போது சூரியோதயம் நிகழ்கிறது. அக்காட்சி கொடுத்த பரவசத்தில் சில கணங்கள் மனம் லயித்துக் கிடக்கிறான். வெளிச்சக்கற்றைகள் மண்ணைத் தொடுகின்றன. சிரிப்போடு, கையிலிருக்கும் கடைசிக்கல்லை ஆற்றில் எறியும் முன்னால் தற்செயலாக அவன் கண்கள் கவனிக்கின்றன. அது கூழாங்கல் அல்ல, வைரக்கல். இவ்வளவு நேரமும் பொழுதுபோக்காக ஆற்றில் எறிந்தவை வைரக்கற்களா என அவன் மனம் துணுக்குறுகிறது. குடும்ப வாழ்க்கையில் தனக்குக் கிட்டியுள்ள துணை வைரம் என்று அறியாமல் கூழாங்கற்களா��த் துச்சமாக நினைத்து, ஒவ்வொருவரும் வீசியெறிந்து விளையாடுவதிலேயே குறியாக இருக்கிறோம். துரதிருஷ்டவசமாக, நம் துணை வைரம் என்று உணர்கிற கடைசித்தருணத்தில், வாழ்வதற்கு வாழ்க்கை இருப்பதில்லை. சுசிலாவின் கதைகள் இன்னொரு முறை இந்த உண்மையை அசைபோடவைக்கின்றன.\nஇந்தத் தொகுப்பின் தலைப்புக்கதையான ”தேவந்தி”யைப்பற்றிச் சிறிது சொல்லவேண்டும். இத்தொகுதியில் கூடி வந்திருக்கிற மையப்புள்ளிக்கு நெருக்கமான ஒரு சிறுகதை தேவந்தி. சிலப்பதிகாரக் காலத்துக் கண்ணகியின் தோழி தேவந்தி இதில் தனிப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறாள். தேவந்தியை மணந்துகொண்டவன் தன்னைத் தெய்வமாக நினைத்துக்கொள்கிறான். அப்படிச் சொல்லிசொல்லி வளர்க்கப்பட்டதாலேயே அந்த எண்ணம் அவனுடைய நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. எட்டாண்டுகள் அவளோடு வாழ்ந்தாலும் ஒருவர் நிழல்கூட அடுத்தவர்மீது படாமல் வாழ்கிறாள் தேவந்தி. உலகத்தின் பார்வைக்குத்தான் அவர்கள் கணவன் மனைவி. ஆனால், நான்கு சுவர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாதவர்கள். தன் வாழ்வில் உற்றார் உறவினர்களுக்கெல்லாம் உதவுகிறான் அவன். கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறுகிறான். சான்றோன் எனப் பெயரெடுக்கிறான். குலத்தொழிலில் கொடிகட்டிப் பறந்து கோலோச்சி உயர்கிறான். அவனைப் பெற்றவர்களின் காலம் முடிகிறது. வளர்த்தவளின் காலமும் முடிகிறது. இறுதிச்சடங்ககுகளையெல்லாம் முறையாகச் செய்து முடித்தபிறகு, தேவந்தியை நெருங்கி உண்மையெனத் தான் நினைத்திருப்பதையெல்லாம் சொல்லி, இறுதியாகக் கடவுளுடைய கரம்பற்றி வாழ நேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவாய் என்றும் சொல்லிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறான்.\nமனிதக்கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாகச் சொல்பவன், மனிதக்கடமைகளில் மனைவிக்கு ஆற்றவேண்டிய கடமையும் உட்பட்டதுதான் என்பதை ஏன் உணரவில்லை என்னும் கேள்வி தேவந்தியின் மனத்தைக் குடைகிறது. ஊர்வாயில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத் தீர்த்தயாத்திரைக்குச் சென்ற கணவன் நல்லபடியாகத் திரும்பவேண்டும் என்று கோரிக்கையோடு கோவில்கள் சுற்றி, தீர்த்தக்குளங்களில் நீராடிக் காலத்தைக் கடத்துகிறாள் தேவந்தி. இச்சமூகத்தால் நிராசைக்குட்படுத்தப்பட்ட, நிலைகுலைய வைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட பெண்கள��ன் படிமமாக விளங்குகிறாள் தேவந்தி. இப்படிமத்தைக் கண்டெடுத்தது சுசிலாவின் மிகப்பெரிய சாதனை என்றே சொல்லவேண்டும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.\n(’தேவந்தி ’தொகுப்பில் உள்ள 36 சிறுகதைகளில் 10 கதைகளை இந்தத் தளத்தில் ஏற்றியிருக்கிறேன்.மேலே தந்திருப்பது அந்த ஒரு கதைக்கு உரியது மட்டுமே)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அணிந்துரை , நூல்வெளியீடு\n\"கரித்தூளைத் தொட்ட விரலால் தொடப்பட்ட பொருள்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுவதுபோல, பிழையான பார்வையால் விளைகிற எண்ணங்கள் அனைத்திலும் கரும்புள்ளிகள் படிந்துவிடுகின்றன\"-பாவண்ணன்.\nஅணிந்துரை சிறப்பாக உள்ளது சுசீலாம்மா.\n19 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nகரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம்(தேவந்தி நூலின...\nவடக்கு வாசல் இசை விழா,நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nசிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ\nஅம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1326375", "date_download": "2020-07-02T07:35:58Z", "digest": "sha1:HF7LIEPBOSD3G437TVOTIHOULV34WFDC", "length": 2986, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சத்தியேந்திர நாத் போசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்தியேந்திர நாத் போசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசத்தியேந்திர நாத் போசு (தொகு)\n05:51, 17 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n09:12, 24 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:51, 17 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2649950", "date_download": "2020-07-02T06:59:03Z", "digest": "sha1:4GNEIWPWF2WLUKG4VFVUBIUTC4VM7VO2", "length": 4280, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:04, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:01, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n09:04, 6 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/656132", "date_download": "2020-07-02T07:51:32Z", "digest": "sha1:NICERJN3UXWRDC2UEFIFMPUHASFASXG4", "length": 3042, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலெக்சாந்தர் பூஷ்கின்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:24, 29 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n18:34, 29 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:24, 29 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:54:12Z", "digest": "sha1:LQLH3M6OVLCEPFUZEKRZFEGJPJNXRVAL", "length": 6868, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எக்குவடோரியல் கினியாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎக்குவடோரியல் கினி ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"எக்குவடோரியல் கினியாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthamil.com.my/category/malaysia/page/4/", "date_download": "2020-07-02T06:23:54Z", "digest": "sha1:TIPQA2XZPZ6SDUUKKQ2FEDQVZANZN7RC", "length": 5115, "nlines": 83, "source_domain": "www.muthamil.com.my", "title": "Malaysia Archives - Page 4 of 17 - Muthamil.com.my", "raw_content": "\nவேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க 40,000 வேலை வாய்ப்புகள் – மனிதவள அமைச்சு\nஜூலை 1 முதல் திரையரங்குகள் – நேரடி நிகழ்ச்சிகள் செயல்பட அனுமதி\nமலாய் ஆட்சியாளர்களின் அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்\nமுஸ்லிம் அல்லாதோரின் திருமணங்களுக்கு அனுமதி: 20 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்\nஜூன் 23 தொடங்கி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறப்பதற்கு அனுமதி\nமின்சார கட்டண விலக்கும் கழிவும் மக்களுக்கு நன்மையளிக்கும் – கியூபெக்ஸ்\nபி.கே.பி காலத்தில் மின்சார மீட்டர் வாசிப்பு பணியாளர்கள் பணியாற்றவில்லை\nமக்களின் முன்னுரிமையை முன்னிறுத்தியே மின்சார கட்டண ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது\nபரிவுமிக்க கூடுதல் மின்சார உதவித் திட்டம்: 70 லட்சத்து 66 ஆயிரம் பயனீட்டாளர்கள் பயனடைவர்\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthamil.com.my/covid19-vaccine-by-bharat-biotech-first-to-get-human-trials-nod/", "date_download": "2020-07-02T05:47:55Z", "digest": "sha1:UT6EGHD4L4XRAUKJLGTZPZ7EZSYQWIAL", "length": 7495, "nlines": 100, "source_domain": "www.muthamil.com.my", "title": "இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம் - Muthamil.com.my", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\nஇங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என உலகமெங்கும் 120 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைகள், பல்வேறு கட்டங்களில் உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் இந்தியாவில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்ப்பதற்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் ஒப்புதலை வழங்கி உள்ளனர்.\nஇந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியை இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க ஏற்பாடு ஆகி உள்ளது.\nஎனவே இந்த ஆண்டில் எப்படியும் கொரோனா தடுப்பூசி, சந்தையில் விற்பனைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.\nPrevious பேரா இந்தியர்கள் எதிர்நோக்கும் விவகாரங்களில் நேரடியாக கவனம் செலுத்துவேன்\nNext ஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/muthal-aasiriyar-10008847", "date_download": "2020-07-02T05:36:49Z", "digest": "sha1:Q37ZKJPCY5VCBSB5K2AOHEZU3FFASGDY", "length": 12058, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ், பூ. சோமசுந்தரம் - பாரதி புத்தகாலயம் | panuval.com", "raw_content": "\nசிங்கிஸ் ஐத்மாத்தவ் (ஆசிரியர்), பூ. சோமசுந்தரம் (தமிழில்)\nCategories: நாவல் , தத்துவம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅன்றைய சோவியத் நாட்டைச்சேர்ந்த கிர்கிஸிய எழுத்தாளர் லெனின் பரிசு பெற்றவருமான சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் தார்மீக வளர்ச்சி,குணநலன்கள்ஆகியவை பற்றி தூய்மையும்,எதார்த்தமான நாவல் கட்டமைப்பு.\nAuthor சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Singis Ithmathav)\nசைபீரியா ஓட்டம் - காத்தியா\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த சைபீரியாவையும் அதன் வாழ்கையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது இப்புதினம்...\nசோவியத் இனமொழிச் சிறுகதைகள்சோவியத் படைப்புகளில் இடம்பெறும் கதை நிகழ்வுகள், கதாபாத்திரங்களின் உளவியல் படிமம், கதைகள் வலியுறுத்தும் அறம் ஆகியவை அகிலப் பொதுத் தன்மை உடையவை.’சோவியத் இனமொழிச் சிறுகதைகள்’ என்னும் இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதைகளை எழுதியவர்கள், அதிக பிரபலமல்லாதவர்கள். ஆனபோதிலும், இவர்களத..\nலாரி டிரைவரின் கதைசோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் உலகப் புகழ் பெற்றவராவார். இவரது பல நூல்கள் உலகின் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. “மலைகளிலும் ஸ்டெப்பிகளிலும் தோன்றும் கதைகள்” என்ற இவருடைய நூலைப் பாராட்டி 1963-இல் இவருக்கு லெனின் பரிசும் வழங்கப்பட்டது. கிர்கீஸிய இனத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளரின..\nமண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது\nபாஸூ அலீயெவா எழுதிய ‘மண் கட்டி யைக் காற்று அடித்துப் போகாது’ என்ற நாவல் ஒரு பெண்ணின் துயர நினைவு களை விவரிக்கிறது. மண்ணின் மணத்துடன் உயிர்த் துடிப்புள்ள கதாபாத்திரங்களுடன், கவித்துவமான வர்ணனைகளு டன் கூடிய இந்த நாவலை எத்தனை தடவை வாசித்தாலும் அலுப்பதே இல்லை. தமிழில் இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவ..\nமானுடம் வெல்லும் எனும் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பல வகைகளில் தொடக்க-மாகவும் முதலாகவும் வைத்து எண்ணும் சிறப்பம்-சங்களைக் கொண்டது. பிரெஞ்ச் ஆதிக்க..\nரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண் - பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கி..\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nஇன்று முதல் நான்,20 புத்தகங்களுடன் ஒரு குடும்ப நூலகத்தைத் தொடங்குவேன் எனது மகளும், மகனும் இந்த குடும்பநூலகத்தை 200 புத்தகங்களாக்குவார்கள் எமது பேரக்கு..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=83582", "date_download": "2020-07-02T06:18:56Z", "digest": "sha1:AD2QZXLDU3KOXK2HK2DYQSFBPWHGYJBE", "length": 30747, "nlines": 354, "source_domain": "www.vallamai.com", "title": "உயர்தனிச் செம்மொழி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கி���் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nவங்க தேசத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் நகரில் குடியேறிய திரு. ரக்பி சாலமன் என்பவர் 1998-இல், உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளைப் போற்றும் வகையிலும், அவற்றை அழியாமல் பேணிக்காக்கும் வகையிலும் ’உலகத் தாய்மொழி நாள்’ என்றவொன்றைக் கொண்டாட வேண்டும் எனும் வேண்டுகோளை ஐ.நா.வுக்கு விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1999 பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக (International Mother Language Day) ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. 2000-ஆவது ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதிமுதல் இந்நாள் அனைத்துல நாடுகளாலும் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.\nஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய் எப்படி உயர்ந்தவளோ அதுபோலவே அவரவர் தாய்மொழியும் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வகையில் தமிழரான நமக்கு நம் தாய்மொழியான தமிழ் மிகவும் உயர்வானது.\nஉலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் தோற்றம் அறுதியிட்டுக் கூறவியலாத தொன்மை வாய்ந்தது. அதனால்தான்,\n”தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் – இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பினாளாம் எங்கள் தாய்” என்றான் மகாகவி பாரதி.\nதமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்றொரு பொருளும் உண்டு இதனைப் பண்டை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன.\nஅழகிய பெண்களின் இனிய சாயலை,\nதமிழ் தழீஇய சாயலவர் (சீவக சிந்தாமணி 2026) என்று புக(ல்)ழ்கின்றது சிந்தாமணி.\nதாமரைகளின் மகரந்தத்தில் தங்கி ரீங்காரமிடும் வண்டுகளின் இன்னோசையைத் ’தமிழ்ப்பாட்டு’ என்கிறார் கம்பர்.\n”பொன்பால் பொருவும் விரை அல்லி\nபுல்லிப் பொலிந்த பொலந் தாது\nதன்பால் தழுவும் குழல் வண்டு,\nதமிழ்ப்பாட் டிசைக்கும் தாமரையே….” (கம்பன் – பம்பை வாவிப் படலம்)\n20ஆம் நூற்றாண்டுக் கவிஞரான பாவேந்தரோ,\n”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று புகன்று, தமிழின் சிறப்பை மேலும் கூட்டுகின்றார்; சுவையூட்டுகின்றார்\nஇத்துணை இனிமையும் தொன்மையும் உடைய தமிழ்த்தாயின் சிறப்பை இடையில் ���ிலகாலம் அவளின் தனயர்கள் மறந்திருந்தனர். காரணம் அக்காலகட்டத்தில் தமிழகம் ஆற்காட்டு நவாபுகளின் படையெடுப்பு, தெலுங்கு மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆட்சி என்று தமிழரல்லாதோரின் பிடியில் கட்டுண்டிருந்ததுவே எனலாம். அவற்றைத் தொடர்ந்து வந்ததோ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அயலவரான வெள்ளைப் பரங்கியரின் நெடிய ஆட்சி. எனவே தமிழன்னை தன் சொந்தப் பிள்ளைகளுக்கே அந்நியமாகிப் போனாள்.\n19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியிலுள்ள இடையன்குடி எனும் கிராமத்திற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பவந்த இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் மொழியியல் அறிஞர், தென்னிந்திய மொழிகளையும் வடமொழியான சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்.\n”ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; ’இவையனைத்தினும் மூத்தமொழி தமிழே” என்பதையெல்லாம் தம் ஆராய்ச்சிகளின் பயனாய்க் கண்டுணர்ந்த அவர், அவற்றையெல்லாம் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் தன்னுடைய நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்தார்.\nஅதுவரை, வடமொழியே தமிழுக்கு மூத்த மொழி; தமிழைத் தோற்றுவித்த மொழி என்று நம்பிக்கொண்டிருந்த/நம்பவைக்கப்பட்டிருந்த தமிழர் பலரின் அறிவுக்கண்களை அந்த ஆய்வுநூல் திறந்தது; அவர்கட்கு மொழிகள் குறித்த தெளிவு பிறந்தது.\nநம் தாய்மொழியான தமிழே தென்னகத்தின் பிறமொழிகளைத் தோற்றுவித்த தாய் என்பதை ’மனோன்மணீயம்’ ஆசிரியரான சுந்தரம் பிள்ளை அவர்களும் தன்னுடைய ’தமிழ்த் தெய்வ வணக்கத்தில்’ உறுதிசெய்கின்றார்.\nகன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்\nஉன்உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்\nஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே (மனோன்மணீயம் – தமிழ்த்தெய்வ வணக்கம்)\nசங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையில் தோன்றிய வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் தமிழறிஞர் தன் இயற்பெயரைத் தனித்தமிழ்மீது கொண்ட தணியாக் காதலால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.\nதனித்தமிழ் இயக்கத்துக்குத் தோற்றுவாய் செய்த மாமனிதரான அவர், ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்பதனைத் தன்னுடைய ’தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் சான்றுகளோடு மெய்ப்பித்திருக்கின்றார்.\nஉயர் தனிச் செம்மொழி எனும் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் அவர் விளக்கி அதனைத் தமிழோடு பொருத்திக் காட்டியுள்ள பாங்கு வியந்துபோற்றத்தக்கது. அதனைக் காண்போம்.\n”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள\nஅவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே\nஅவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நந்தமிழ் ஓர்\n”தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும்\nதன்மையுடைய மொழியே தனிமொழி எனும்\nதகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும்\nஉதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும்\nஉதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. அவ்வாறு நோக்கின், தமிழின்உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் நந்தமிழ் ஓர் தனிமொழியே” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.\nஇனிச் செம்மொழிக்கான தகுதி யாது\n”திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய\nதூய்மொழி புகல் செம்மொழியாம்” என்பது இலக்கணம்.\nசாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச்\nதமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில்\nஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும்\nதமிழ்மொழி ’செம்மொழி’என்பது திண்ணம்” என்றறைந்தார் அப்பெருமகனார்.\nநம் தமிழுக்கான செம்மொழித் தகுதியைக் குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச்செய்பவை பண்டைத் தமிழிலக்கண இலக்கிய நூல்கள் அல்லவா\nஉலகின் பிறமொழி இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டு நின்றுவிட, ’பொருளதிகாரம்’ எனும் தலைப்பில் மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை, துறை வகுத்து விரித்தோதியது, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் எனும் தமிழிலக்கண நூலொன்றே\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக சகோதரத்துவத்தையும்,\n”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று உயிர்களின் சமத்துவத்தையும்,\n”…ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்\nஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று மனமொத்த இல்லற வாழ்வின் பெற்றியையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகுக்கு உணர்த்திய உன்னத நூல்கள்\nஇத்துணைச் சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகப் பெற்றநாம் பேறுபெற்றோர்\nஆதலால், அமுதனைய தமிழைப் போற்றிக் கொண்டாடுவோம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nகுறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇனி என்னைப் புதிய உயிராக்கி – 15\nமீனாட்சி பாலகணேஷ் ‘யுக யுகாந்தரங்களாக உலகங்கள் அனைத்திலும் தன்னந் தனியாக உன்னுடைய அன்பு என்னைத் தேடி அலைந்தது என்பது உண்மையா, உண்மை தானா, சொல்வாய்\nஎம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்திரேலியா கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே மருண்டோடி பார்த்திருக்\n-சுரேஜமீ மலையரசி கண்டெடுத்த முத்தொன்று வாழும் மனிதர்க்குச் சொத்தாகி நிற்பதற்கு யார்செய் தவமிங்கே தாயொடு தன்னிகரில் லாத்தமிழ் தான்செய் தமிழினம் செய் சின்னஞ் சிறுவயதில் தெய்வம் துணையாகச்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/14419", "date_download": "2020-07-02T06:34:47Z", "digest": "sha1:QQOB2ZERNFHXTBNOF5EWE6RAU72P2DWY", "length": 11841, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜன���திபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\n201 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞன் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது\nஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது\nகிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்தில் கூடுதலான மதுபானப் போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 18 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமம் மதுபானப் போத்தல்கள் தம்வசம் குற்றச்சாட்டு அனுமதிப்பத்திரம் ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல் கைது\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nகொவிட் 19 ஐ விரைவாக அடையாளம் காண்பத��்கு முழுமையான PCR தன்னியக்க உபகரணம் ஒன்றை சர்வதேச ரொடரி கழகம், அரச வைத்திய ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.\n2020-07-02 11:48:09 கொவிட் 19 PCR தன்னியக்க உபகரணம் ஜனாதிபதி\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nகுற்றச்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்புகளின் போது, 1779 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\n2020-07-02 11:43:51 குற்றச்செயற்பாடுகள் பொலிஸார் சுற்றிவளைப்பு\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஎன்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளேன்.\n2020-07-02 11:31:36 தமிழரசுக் கட்சி விமலேஸ்வரி சிறீகாந்த ரூபன் தமிழ் இனம்\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nமிலேனியம் சலன்ஞ் கோப்ரேசன் எனப்படும் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியாக கையாள்கிறோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\n2020-07-02 11:11:18 மிலேனியம் எம்.சி.சி. ஒப்பந்தம் அரசாங்கம்\n201 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞன் கைது\nவவுனியா பறயநாலங்குளம் பகுதியில் 201 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற இளைஞன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2020-07-02 11:20:40 வவுனியா கஞ்சா இளைஞன் கைது\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/1-jan/year-j05.shtml", "date_download": "2020-07-02T07:14:34Z", "digest": "sha1:DXQUJ53RATZDLS4NJC5XUYDZNZOWLMTE", "length": 29408, "nlines": 57, "source_domain": "www9.wsws.org", "title": "2016 தீவிரமடைந்துவரும் வர்க்கப் போராட்ட வருடமாக இருக்கும்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்��ுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n2016 தீவிரமடைந்துவரும் வர்க்கப் போராட்ட வருடமாக இருக்கும்\nஅமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கும் முடிவற்று விரிவடையும் யுத்தத்திற்கும் தொழிலாளர்கள் விலைகொடுக்க வேண்டும் என்று கோருவது போல, 2016ல் வாழ்வின் என்றுமிரா அளவு மேலாதிக்கம் செய்யும் அம்சமாக வர்க்கப் பகைமை இருக்கும்.\nகடந்த ஆண்டானது சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பின் ஆரம்ப வெளிப்பாடுகளின் மூலம் குறிப்பிடப்பட்டது. மிகவும் முக்கியமான போராட்டங்களில் ஒன்று உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் உள்ள வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டமாகும்.\nவருடத்தின் பிந்தைய மாதங்களில், கார்ப்பொரேட் நிறுவனங்களும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (UAW) ஃபியட் கிறைஸ்லர் (FCA), ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்ட் நிறுவனத்திற்கு சார்பான ஒப்பந்தங்களுக்கு எதிரான பரந்த எதிர்ப்பை, பொய்ப்பிரச்சாரம், ஆத்திரமூட்டல் மற்றும் கள்ளவோட்டு ஊடாகவே கடந்துவர முடிந்திருந்தது. அப்படி இருந்தும் கூட, 32 ஆண்டுகளில் முதல் முறையாக ஃபியட் கிறைஸ்லர் (FCA) தொழிலாளர்கள் UAW ஆதரித்த ஒரு தேசிய ஒப்பந்தத்தை வாக்களித்து தோற்கடித்தார்கள்.\nவாகனத்துறை தொழிலாளர்களின் கோபம், வெறுப்பிற்குரிய இரண்டு அடுக்கு சம்பளம் மற்றும் பயன் முறை அமைப்பைப் பராமரிக்கும் மற்றும் உழைப்புச் செலவு அதிகரிப்பை பணவீக்க வீதத்திற்கு கீழாக வைத்து கட்டுப்படுத்தும் புதிய நான்கு ஆண்டு ஒப்பந்தங்களுக்கு குரோதத்தை மட்டும் காட்டவில்லை, வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை, சம்பளத்தில் தேக்கநிலை, சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய வசதிகளில் முடிவிலா தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான அதிருப்தியையும் எதிரொலித்தது.\nஅமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம், சர்வதேச அளவிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பரந்த புதுப்பிப்பின் பாகமாகும். கடந்த ஆண்டானது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், அதேபோல சீனா, பிரேசில், இந்தியா மற்றும் து��ுக்கி என எழுச்சி பெற்றுவரும் சந்தைகள் என்ற அழைக்கப்படுவனவற்றிலும் பிரதான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களைக் கண்டது.\nஹாங்காங்கை தளமாகக் கொண்ட China Labour Bulletin இன் படி, பெரிய பொருளாதார சரிவை எதிர்கொள்கையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் ஜவுளி, எலெக்டிரானிக்ஸ், சுரங்கத்தொழில் மற்றும் கட்டுமானத்தொழில் இவற்றில் நவம்பர் 2015ல் 301 சம்பவங்களின் மட்டத்தை அடைந்தன. தொழிலாளர்கள் நடவடிக்கையின் பெரும்பகுதி, ஒன்றிணைப்புக்களால் மூடப்பட்ட அல்லது கபளீகரம் செய்யப்பட்ட நிறுவனங்களில், பழைய சம்பளம், சலுகை மற்றும் ஓய்வூதிய கடப்பாடுகள் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் பற்றியதாக இருந்தன.\nபிரேசில் 1930 களுக்குப் பின்னர் இரண்டாவது தொடர்ச்சியான பொருளாதார சுருக்கத்தை எதிர்கொள்கையில், பெரும் வேலைகுறைப்பும் கூட அங்குள்ள வாகனத்துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை தூண்டிவிட்டன மற்றும் இதர வெளிநடப்புக்கள் வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான பெட்ரோலியம் துறைகளை தாக்கின. கடந்த ஆண்டு கிரீஸ், இந்தியா, அர்ஜெண்டினா, உருகுவே மற்றும் பர்க்கினா பாஸோவில் பொதுவேலைநிறுத்தங்கள் வெடித்தன.\nஜேர்மனியில், நவம்பரில் லுஃப்தான்சா விமானசேவை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து, அமெரிக்காவிற்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை வணிக அமேசானால் இயக்கப்படும் சரக்ககங்களில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்களுடன் ஆண்டு முடிவடைந்தது மற்றும் இரயில் ஓட்டுநர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், மழலைகள் நிலையம் மற்றும் சிறுவர் பள்ளிகளின் ஆசிரியர்கள் இவர்களாலான பொதுத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்த ஆண்டாக இருந்தது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் வளர்ந்து கொண்டிருந்த தொழில்துறை நடவடிக்கையுடன் பொருந்திய வேலைநிறுத்தங்கள், நீண்டகால தொழிலாளர்-நிர்வாக உறவுகளின் “ஜேர்மன் மாதிரிக்கு” ஒரு அச்சுறுத்தலாக விவரிக்கப்பட்டன.\nஃபைனான்சியல் டைம்ஸ் ஆல் வாக்களிக்கப்பட்ட யூரோப்பகுதி பொருளியலாளர்கள் தொழிலாளர் சந்தையின் “கட்டமைப்பு சீர்திருத்தங்கள்” என்றழைக்கப்படும் ஒரு புதுப்பிக்கப்பட்ட உந்துதலுக்கான அழைப்புடன் கடந்த வாரம் புத்தாண்டிற்கான நிகழ்ச்சிநிரலை வகுத்தனர். இதன் அர்த்தம் சம்பளங்களை நிர்வகிக்கும் எஞ்சிய ஒழுங்குமுறைகளையும் வேலைநிலைமைகளையும் வெட்டுவதும் தொழிலாளர்களை மலிவான கூலியுழைப்பு சக்தியாக குறைப்பதுமே ஆகும்.\nஒவ்வொருநாட்டிலும், வர்க்கப் போராட்டத்தின் எந்த வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்துவதற்கு வேலை செய்யும் மற்றும் முதலாளித்துவ அமைப்புடன் அது ஒரு மோதலுக்கு அபிவிருத்தி அடைவதை தடுக்கும், தேசிய – பெருநிறுவன தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர்கள் மோதலுக்கு வருகின்றனர். கிரேக்கம் மற்றும் இதர நாடுகளில் வங்கிகளின் ஆணைகள் மற்றும் பொருளாதார சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான பரந்த குரோதமானது தொழிலாளர்களை சிரிசா போன்ற போலி இடது கட்சிகளுடன் ஒரு மோதலுக்கு தள்ளுகின்றன.\nவர்க்கப் போராட்டமானது அதிகரித்த அளவில் பிற்போக்கு தொழிறசங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளால் திணிக்கப்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமாக உடைக்க வேண்டும். இந்த போக்கானது, அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டது. அங்கே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள த்திற்கு திரும்பினர் மற்றும் அதன் வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டம் குறித்த செய்தியறிக்கைகள் ஆனது நிறுவனங்களின் எதிர்ப்புக் கும்பல், பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள ஊடகம், UAW மற்றும் ஒபாமா நிர்வாகம் இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு மூலோபாயத்தையும் உண்மையையும் கொண்டு தொழிலாளர்களை ஆயுதபாணியாக்கியது.\nஅமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது சர்வதேச தாக்கங்களை கொண்டுள்ளது. பூகோளரீதியாய் உலகை மறுபங்கீடு செய்தலை முன்னெடுத்துச் செல்லும் அமெரிக்க ஆளும் வர்க்கமானது, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பின் காரணமாக உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை தாக்குவதற்கு நீண்டகாலமாக சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறது. ஆயினும், வோல் ஸ்ட்ரீட் இன் நிதி ஆதிக்க ஆட்சி “தனது வீட்டையே” ஒழுங்கில் வைக்க முடியாதுள்ளது என்பது அதிகரித்த அளவில் அம்பலப்பட்டு வருகிறது.\nவாகனத்துறை தொழிலாளர்களது போர்க்குணமும், USW தொழிற்சங்க நாசவேலை எதிர்கொள்கையில் மாதக்கணக்கில் வேலைநிறுத்தத்தை தொடுத்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உள்பட அமெரிக்க தொழிலாளர்களின் இதர பகுதியினரின் போர்க்குணமும் சக்திமிக்க பொருளாதார மற்றும் சமூக துடிப்புக்களால் தூண்டப்பட்டிருக்கிறது. இவை மட்டுமே புத்தாண்டில் உக்கிரமடையப் போகின்றன. இதில் 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் அதி செல்வந்தர்களை மட்டும் ஆதாயமடையவைக்கும் “பொருளாதார மீட்சி” என்று சொல்லப்படுவதன் நடந்து கொண்டிருக்கும் பாதிப்பும் உள்ளடங்கும்.\nதனியார் துறை தொழிலாளர்களின் பெயரளவிலான கூலியானது 2015ல் மற்றும் 2009ல் உத்தியோகபூர்வ மீட்சி தொடங்கியதிலிருந்து இதர ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதத்திற்கு இடையில் மட்டுமே உயர்ந்தது. உண்மைக் கூலியானது தொடர்ந்து ஒரே மட்டத்தில் இருந்தது. மாபெரும் பொருளாதார தாழ்விற்கு பின்னர் கூலி தேக்க நிலையின் நீண்ட காலகட்டத்தினூடாக அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, 2009 க்குப் பின்னர் இருந்து கிட்டத்தட்ட அனைத்து வருமான ஈட்டமும் மக்கள் தொகையின் உயர்மட்ட ஒரு சதவீதத்தினருக்கே சென்றிருக்கிறது.\n2015-16ல் ஒப்பந்தங்கள் காலாவதி ஆவதால் மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்களால் “கூலி நெருக்குதல்” பற்றிய ஆபத்து பற்றி சிந்தனைக்குழாமினர், ஊடகம் மற்றும் பல்வேறு வணிக மற்றும் அரசியல் நபர்கள் ஆகியோரால் செய்யப்பட்ட எச்சிரிக்கைகளுடன் கடந்த ஆண்டு தொடங்கியது. வாகனத்துறை தொழிலாளர்களுடன் சேர்ந்து, இது தொலைத்தொடர்பு, இரும்பு எஃகு, விமானசேவை, மளிகைசாமான் மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள தொழிலாளர்களையும், அதேபோல அமெரிக்க அஞ்சல் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஏனைய பொதுத்துறை தொழிலாளர்களையும் உள்ளடக்கும்.\nஒபாமா நிர்வாகத்துடன் வேலைசெய்துகொண்டு, AFL-CIO மற்றும் இதர தொழிற்சங்கங்கள் எந்த போராட்டத்தையும் வேண்டுமென்றே தடுத்தன, கடந்த ஆண்டு ஒழுங்கு செய்யப்பட்ட 11 வேலை நிறுத்தங்களில் மட்டும்தான் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 2015 வேலைநிறுத்த எண்ணிக்கை 2014 உடன் சேர்ந்து 1947க்குப் பின்னரான இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையாக பதிவானது.\nUS Steel மற்றும் ArcelorMittal இன் 30,000 தொழிலாளர்களால் வாகனத்துறை தொழிலாளர்கள் பாணியில் கிளர்ச்சி ஏற்படுமென அஞ்சி, USW தொழிற்சங்கமானது, பென்சில்வேனியா மற்றும் ஏனைய பல மாநிலங்களிலும் உள்ள Allegheny Technology தொழிலாளர்களது கிட்டத்தட்ட ஐந்து மாத கதவடைப்பை வேண்டுமென்றே தனிமைப்படுத்தியதுடன் புத்தாண்டானது ஆரம்பமானது. USW தொழிற்சங்கமானது US Steel உடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாக அறிவித்தது, ஆனால் எந்தவிவரமும் அறிவிக்கப்படவில்லை மற்றும் அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் ஒரு ஒப்பந்தம் மூலம் தள்ளுவதற்கு திரைக்குப் பின் வேலை செய்துகொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில், வெரிசோன் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள், சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் அரை மில்லியனுக்கும் மேலான அமெரிக்க அஞ்சல் அலுவலக தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் ஏதுமின்றி அல்லது நீட்டிக்கப்பட்ட உடன்படிக்கையுடன் தொடர்ந்து வேலைசெய்து வருகிறார்கள்.\nபிரதான ஊடகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட அதேவேளை, எதிர்ப்பின் வளர்ந்துவரும் மனோபாவமானது பல வெளிப்பாடுகளைக் கண்டிருக்கிறது. கடந்த மாதம் 12,000 Southwest Airlines விமானப் பணியாளர்கள் 87 சதவீதம் வாக்களித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தால் மீண்டும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்தனர். அவர்களது பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே காலாவதி ஆகிவிட்டது. United flight attendants க்கான ஒப்பந்தம் பிப்ரவரி 28லேயே காலாவதியாகிய அதேவேளை, தங்களது தொழிற்சங்கம் நடுவராக இருந்து சமரசம் செய்து தீர்க்கவேண்டிய நிலையை ஏற்கும் முன்னர், அமெரிக்க விமான சேவை விமான பணியாளர்கள் ஒப்பந்தத்தை இருமுறை வாக்களித்து தோற்கடித்தனர்.\nசௌத்வெஸ்ட்டில் எட்டாயிரம் விமானிகள் நவம்பரில் இரண்டுக்கு ஒன்று என்ற அளவு வேறுபாட்டில் தங்களின் ஒப்பந்தத்தை தோற்கடித்தனர், அதேவேளை டெல்டாவில் 65 சதவீத விமானிகள் புதிய மூன்று வருட ஒப்பந்தத்தை நிராகரிக்க வாக்களித்த பின்னர், பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. யுனைட்டெட்டில் விமானிகளும் தொழில் நுட்பவியலாளர்களும் பேரங்கள் மீதாக தற்போது வாக்களித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, UPS விமானிகள் வேலைநிறுத்தத்தை அங்கீகரித்துள்ளனர்.\nவோல்வோ டிரக் மற்றும் 75,000 நியூயோர்க் மாநில பணியாளர்களைப் போலவே, அனைத்து பிரதான சரக்கு, இருப்புப்பாதை சேவைகளின் ஒப்பந்தங்களும் இந்த ஆண்டு முடிவடைகின்றன.\nAFL-CIO மற்றும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களை உள்ளடக்கி இருக்கும் நிறுவன சார்பு தொழிலாளர் அமைப்புக்களின் கட்டமைப்பிற்குள் இந்த போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்��ப்பட முடியாது. கீழ்மட்ட அணியின் தொழிற்சாலைக் குழுக்கள் உள்ளடங்கிய, தங்களது பிரதிநிதித்துவம் மற்றும் போராட்டத்தின் புதிய அமைப்புக்கள் தொழிலாளர்களுக்கு தேவைப்படுகின்றன.\nஅனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்கள் போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைகையில் முக்கிய அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். போராடுவதற்கு விருப்பும் உறுதிப்பாடும் போல முக்கியமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தாலும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளாலும் பின்பற்றப்படும் போர் மற்றும் சிக்கன கொள்கைகளை எதிர்ப்பதற்கு, தொழிலாளர்கள் முற்றிலும் தயாரிக்கப்பட்ட அரசியல் மூலோபாயத்தை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். அமெரிக்காவில், இதன் அர்த்தம் ஒபாமா நிர்வாகத்திற்கும் இரு பெருமுதலாளித்துவ கட்சிகளுக்கும் அவர்கள் பேணும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி ஆகும்.\nஅமெரிக்க தொழிலாளர்களின் போராட்டங்கள், சர்வதேச சோலிசத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் நனவுபூர்வமாக கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2016/8-August/alte-a02.shtml", "date_download": "2020-07-02T06:46:53Z", "digest": "sha1:7LES7XC7EQ2COTSQBJHK4W2LCYB3BJIJ", "length": 20946, "nlines": 50, "source_domain": "www9.wsws.org", "title": "ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி மாநாடுகளுக்குப் பின்னர்<", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜனநாயக மற்றும் குடியரசு கட்சி மாநாடுகளுக்குப் பின்னர்\nசிக்கனத் திட்டம் மற்றும் போருக்கு ஆதரவான கட்சிகளுக்கு எதிரான ஒரு சோசலிச மாற்றீடுக்காக\nஇவ்வாரம் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நிறைவடைந்ததுடன், அமெரிக்காவின் இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் ஜனாதிபதி வேட்பாளர்களை உத்தியோகபூர்வமாக தேர்ந்தெடுத்துள்ளன. ஓர் ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் இடமோ அல்லது குடியரசு கட்சியின் டோனால்ட் ட்ரம்ப் இடமோ, சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்���ியான தாக்குதல்களைத் தவிர வழங்குவதற்கு வேறெதுவும் இல்லை.\nமுடிவடைந்த இவ்விரு மாநாடுகளும், சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மற்றும் அதன் வேட்பாளர்களான ஜனாதிபதியாக ஜெர்ரி வையிட் மற்றும் துணை ஜனாதிபதியாக நைல்ஸ் நிமுத் இன் பிரச்சாரத்தின் இன்றியமையாத முக்கியத்துவத்தை இன்னும் அதிகமாக தெளிவுபடுத்துகின்றன. இத்தேர்தல்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவற்றிற்குப் பின்னர் வரவிருக்கின்ற தவிர்க்க முடியாத சமூக எழுச்சிகள் மற்றும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி போராடி வருகிறது.\nஇம்மாத தொடக்கத்தில் நடந்த குடியரசு கட்சி மாநாட்டில் தேசிய பேரினவாதம் மற்றும் \"சட்டம் ஒழுங்கு\" மீது தனது பிரச்சாரத்தை அமைத்துள்ள ஒரு அரை-பாசிசவாத கோடீஸ்வர் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அமெரிக்க அரசியலின் சீரழிவில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது.\nஜனநாயகக் கட்சியினரும் பேர்ணி சாண்டர்ஸ் உட்பட அவர்களின் அரசியல் ஆதரவாளர்களும், ட்ரம்ப் ஆல் முன்னிறுத்தப்படும் அபாயத்தை நிறுத்துவதற்கான ஒரே வழி கிளிண்டனை ஆதரிப்பது மட்டுமேயாகும் என்று வலியுறுத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் முடிவில்லா போர், பெருநிறுவன மற்றும் அரசியல் குற்றகரத்தன்மை மற்றும் 1920 களுக்குப் பின்னர் மிகப்பெரியளவில் சமூக சமத்துவமின்மை மட்டங்களைக் கொண்டு வந்துள்ள அதே சீரழிந்த அரசியல் அமைப்பு முறையில், கிளிண்டனை போலவே, ட்ரம்ப் உம் ஒரு விளைபொருளாவார் என்ற உண்மையை, அனைத்தினும் \"குறைந்த தீமை\" என்று கூறும் வாதங்கள் நிராகரிக்கின்றன.\nவீழ்ச்சி அடைந்துவரும் சம்பளங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வருமானங்கள், நீடித்த வேலைவாய்ப்பின்மை, குழந்தைகளது வறுமை மற்றும் ஆயுள்காலம் குறைவது என சமூக பாதிப்புகளைக் குறித்த ஒவ்வொரு குறியீடும் மோசமடைந்த அதேவேளையில், ஒபாமா நிர்வாகத்தினது அண்மித்த எட்டு வருடங்களில் பெரும் பணக்காரர்கள் செல்வசெழிப்பில் புதிய உயரங்களை எட்டி இருக்கிறார்கள் என்பதால் மட்டுந்தான், ட்ரம்ப் ஆல் நடைமுறையில் இருக்கும நிலைக்கு தன்னை ஒரு எதிர்ப்பாளராக காட்டிக் கொள்ள முடிகிறது.\nபாரிய பெருந்திரளான அமெரிக்க உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிர��க்கும் சமூக யதார்த்தத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக தூரவிலகி இருக்கிறார்கள் என்பதை ஜனநாயகக் கட்சியினர் அவர்களது மாநாட்டில் எடுத்துக்காட்டியுள்ளனர். “அருமையாக அலங்கரிக்கப்பட்ட தலையாய அமெரிக்கா\" என்ற ஒபாமாவின் கோரலுடன் உடன்பாடு கொண்டுள்ள மிகவும் வசதியான மற்றும் சுயதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகளுடன் தங்களைத்தாங்களே நிலைநிறுத்தி கொண்டுள்ளனர்.\nஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதை \"வரலாற்று நிகழ்வாக\" சித்தரிப்பதற்கு, எட்டாண்டுகளுக்கு முன்னர் ஒபாமாவைச் சந்தைப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதே வனப்புரைகளை மறுசுழற்சி செய்து, அம்மாநாடு மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இருந்தது.\nஜனநாயகக் கட்சியினர் அடையாள அரசியலின் ஒவ்வொரு வடிவத்தையும் இராணுவவாதம் மற்றும் போரை உணர்ச்சிபூர்வமாக ஊக்குவிப்பதுடன் இணைத்திருந்தனர். திரையில் இருந்த தேசியவாத பகட்டாராவாரம் வியாழன்று இரவு முன்னாள் கடற்படை தளபதி ஜோன் அலென் ஐ இரத்தம்-கொதிக்க செய்யும் விதத்தில் உரையாற்ற செய்தது, அப்போது பேர்ணி சாண்டர்ஸ் இன் சில பிரதிநிதிகளின் \"மேலும் போர் வேண்டாம்\" என்ற அழைப்புகள், “அமெரிக்கா, அமெரிக்கா, அமெரிக்கா” என்ற வெறிபிடித்த கோஷங்களுக்குள் கரைந்து போனது, இதே கோஷங்கள் தான் கடந்த வாரம் குடியரசு கட்சி மாநாட்டிலும் ஒலித்தன.\nவரையப்பட்டு வருகின்ற போர் திட்டங்களைக் குறித்து அம்மாநாடு எந்தவித தீவிர விவாதங்களையும் கைதுறந்திருந்த நிலையில், கிளிண்டன் நிர்வாகத்தின் குணாம்சத்தைக் கணக்கிடவியலாத விளைவுகளுடன் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு மக்களைத் தயார் செய்ய முடுக்கி விடப்பட்டு வருகின்ற பிரச்சாரத்திலேயே காணமுடிகிறது. ட்ரம்ப் ஐ புட்டினின் கையாளாக குற்றஞ்சாட்டி, ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் உள்ள கிளிண்டனின் ஆதரவாளர்கள் அவரது பிரச்சாரத்தை வலதிலிருந்து குடியரசு கட்சியினர் மீதான ஒரு விமர்சனமாக கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள்.\nகுற்றகரமான ஈராக் படையெடுப்பை முன்னெடுத்த குடியரசுக் கட்சியின் நவ-பழமைவாதிகள் இப்போது கிளிண்டன் பிரச்சாரத்திற்கு பின்னால் திரண்டிருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியினர் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் தலைமை கட்சியாக அவர்களது வரலாற்று நிலைப்பாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள். ட்ரம்ப் ஐ விட கிளிண்டனே மிகவும் நம்பகமான மற்றும் போர் வெறி கொண்ட முப்படைகளது தலைமைத் தளபதியாக இருப்பாரென இராணுவ உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு கொள்கை வட்டாரங்களுக்குள் கருதப்படுகிறார்.\nஇதற்கிடையே வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் அவரின் \"கோடீஸ்வர வர்க்கத்திற்கு\" எதிரான அவரின் \"அரசியல் புரட்சியைப்\" பூரணமாக உதறித்தள்ளி, தானே கிளிண்டனுக்கு முன்னால் சரணாகதி ஆகியுள்ளார். சோசலிச சமத்துவக் கட்சி (SEP) எச்சரித்ததைப் போலவே, செனட்டராக இருந்தபோது ஈராக் போருக்கு ஒப்புதல் வழங்க வாக்களித்தவரும், வெளியுறவு செயலராக இருந்து லிபியா மற்றும் சிரியா போர்களுக்கு முன்னணியில் இருந்தவருமான \"கோடீஸ்வர வர்க்கத்தின்\" பிரதிநிதியினது [கிளிண்டனின்] பிடியில் அவரது ஆதரவாளர்களைச் சிக்க வைக்க சாண்டர்ஸ் அவரின் சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் செய்தார்.\nஅதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு மேலாளுமை கொண்ட ஒரு தேர்தல் ஆண்டில், அமெரிக்க மக்களுக்கு முன்னால் கிளிண்டன் அல்லது ட்ரம்ப் க்கு இடையே யாரையேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் \"வாய்ப்பு\" முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் மீதிருக்கும் குற்றப்பத்திரிகையாகின்றது\nஅமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சியை சாண்டர்ஸ் இன் சந்தர்ப்பவாத சூழ்ச்சிகளைக் கொண்டு நிறுத்திவிட முடியாது. சாண்டர்ஸை ஆதரித்த குழுக்களால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்ற பசுமைக் கட்சியைப் பொறுத்த வரையில், அது தொழிலாள வர்க்கம் மற்றும் சோசலிச போராட்டத்திற்கு எதிரான ஒரு முதலாளித்துவ கட்சியாகும். பசுமை கட்சியினர் அதிகாரத்திற்கு வந்தாலும் கூட, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவைப் போலவே, அவர்கள் விரைவிலேயே அவர்களின் அமைதிவாதத்தைக் கைவிட்டு, இராணுவவாதம் மற்றும் சிக்கனத் திட்டங்களைத் தழுவுவார்கள்.\nதொழிலாள வர்க்கம் அதன் நலன்களுக்காக போராட, சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்க்க, அதற்கு அதன் சொந்த கட்சி அவசியம், அதுவே சோசலிச சமத்துவக் கட்சியாகும். சோசலிச சமத்துவக் கட்சி இத்தேர்தல���களில் ஒரு உண்மையான சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட போட்டியிடுகின்றது. ஒரு சிறிய பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களுக்கு ஒவ்வொன்றையும் அடிபணிய செய்கின்ற ஒரு பொருளாதார அமைப்புமுறையான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில், அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு பாலினம், இனம், நிறம் மற்றும் தேசியம் என எல்லா தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டம் இல்லாமல், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாது.\nஇந்த போராட்டத்தில் எம்முடன் இணையுமாறு எங்களின் அனைத்து வாசகர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அபாயங்கள் ஆழமாக உள்ளன, அதேவேளையில் அதேயளவிற்கு புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கு பலமும் உள்ளது. இப்பணி அவசரமானதும், சிறிதும் காலம் தாழ்த்த முடியாதுமாகும். போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டத்தில், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய மற்றும் எங்களின் பிரச்சாரத்தை ஆதரிக்க முடிவெடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/239711", "date_download": "2020-07-02T05:36:12Z", "digest": "sha1:7MJDOBI6XYPUVS7LJIVQZJYAJX2GEYHX", "length": 51873, "nlines": 314, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா\nஅறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)\nஇந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க\n( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி\nபின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து\nபார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு\n“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா \n���ந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,\nஅது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”\nஅன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து\nகடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா\nஅன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை\nஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..\nஇன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..\nஅந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க\nஎது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்\nநீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)\nஅவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..\nமற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.\nநாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)\nமக்களே,தலைப்பை ஒரு நாள் முன்னாடியே போட்டுட்டேன்...\nஎந்த அணிப்பக்கம் பேசலாம்..என்ன கருத்துக்கள் முன் வைக்கலாமின்னு ஒரு நாள் அவகாசம் எடுத்து யோசிச்சுட்டு ,நாளையிலிருந்து வாதங்களை அள்ளி விடுங்க..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமிகவும் அருமையான தலைப்பு. இந்தகால கட்டத்திற்கு தேவையான தலைப்பு. அன்பு காட்டி பேசி புரிய வைப்பது என்பது முடியாத காரியம். நம்முடைய காலத்தில் எல்லாம் நம் ஆசிரியர்கள் பெற்றோர் எல்லாம் கண்டித்து அடித்து தான் வளர்த்தார்கள். அப்போது எல்லாம் தற்கொலை என்பதே கிடையாது. கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நேர் வழியில் சென்றனர். பெற்றோர் மேல் பயம் இருந்தது. தோழிகள் எல்லாருமே இதை ஒத்துக்கொள்ள வேண்டும் நமக்கு நம் பெற்றோர் இன்றும் பயம் இருக்கிறது இல்லையா இன்று செய்திதாள் செய்திகளை பார்த்தால் மாணவர் தற்கொலை என்று அடிக்கடி வருகிறது\nஅளவுக்கு அதிகமாக அன்பு கொட்டி வளர்த்து அவர்கள் தப்பு செய்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்காமல் பின்பு அவர்கள் செய்யும் தவறுகள் அளவுக்கு மீறி போகவே பெற்றோர் கண்டிக்க ஆரம்பிக்கவே, தீடீரென்று அன்பு காட்டிய பெற்றோர் கண்டிக்க ஆரம்பித்தவுடன் அதை தாங்கிக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர்.\nஅதே போல் ��வர்கள் கேட்ட உடன் எதையும் வாங்கி தர கூடாது. அவர்களுக்கு அதன் அருமை தெரியாது. கேட்ட உடன் கிடைத்து விடுகிறது என்ற எண்ணம் வந்துவிடும். பின்னாளில் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது சூழ்நிலையும் வரும் அப்போது அவர்கள் கேட்கும் போது வாங்கி தர முடியாது அப்போது அவர்களால் தாங்கி கொள்ள முடியாது தவறான முடிவுகள் பல எடுக்கின்றனர் திருடுகிறார்கள், பணத்துக்காக மற்றவர்களை கடத்துகிறார்கள், கொலை செய்கிறார்கள் என பட்டியல் நீள்கிறது. அதற்காக எந்நேரமும் கண்டிக்கா வேண்டும் என்று கூறவில்லை.\nபிறகு வந்து வாதங்களை பதிவு செய்கிறேன்.\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :) பட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅருமையான தலைப்பை தந்த ரம்யாக்கு நன்றி. :) இன்றைய காலத்தில் யோசிக்க வேண்டிய உண்மையான தலைப்பு.\nநம்ம ஓட்டு “அன்பாக சொல்வதே”\nநடுவரே... இப்படி சொல்றேன்னு நான் ரொம்ப அன்பா தான் சொல்வேன், கண்டிக்கவே மாட்டேன்னு நினைச்சு போடாதீங்க... கடுமையான கோபக்காறியாக்கும் ;) ஆனா என் கோவம் என் பிள்லைகளிடம் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்திருக்குன்னு புரிஞ்சவ நான்... அதனால் எது அவர்களிடம் சரி வரும் என்பதையும் நன்றாக அறிவேன். ;)\nஅன்பால் சாதிக்க முடியாதது இல்லை நடுவரே.\nஎன் மகனை நான் திட்டினாலோ அடித்தாலோ உடனே வேறு யாரும் பார்த்துவிட்டார்களா என சுற்றி பார்ப்பான்... யாரும் பார்த்திருந்தால் உடனே முகம் வாடிவிடும்... “ஏய்... “ என் ஒரு விரல் நீட்டி என்னை மிரட்டுவான்... நான் அடித்திருந்தால் எத்தனை அடி வைத்தேனோ அத்தனையும் இரண்டு மூன்று மடங்காக எனக்கு திரும்ப வரும். இது தான் இந்த கால குழந்தைகள் மனநிலை. அவர்கள் நாம் அதட்டினாலோ, அடித்தாலோ ஷேமாக ஃபீல் பண்றாங்க. அன்று கண்டிப்பு இருந்த போது தற்கொலை இல்லை, இன்று இருக்கிறது... உண்மை காரணம் இன்றைய குழந்தை நம்மை போல் எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்குறதில்லை... அவர்கள் பிறக்கும் போதே நம்மை விட பல படிகள் புத்திசாலிதனம் உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள். அவர்கள் பழகும் விதம் நம்மை போல் இல்லை... மாறுபடுகிறது. மிகுந்த சுய மறியாதை, கவுரவம் எல்லாம் பார்க்கும் பிஞ்சுகள் இன்று அதிகம். அது நாம அன்பா நடத்துறதால வருவதில்லை, இயற்கையாகவே இன்றைய குழந்தைகள் அப்படி தான் இருக்காங்க.\nஎன் மகள் ஒரு படி மேல்... அடுத்த நிமிஷம் என்னி���ம் இருந்து எழுந்து போயிடுவா... என் கையால சாப்பிட கூட மாட்டா. அவளிடம் யார் அன்பாக பேசுறாங்களோ அவங்க ஊட்டினா தான் சாப்பாடு கூட உள்ள இறங்கும்.\nஇருவரும் கோரஸாக சொல்வார்கள்... “அம்மா பேட் கெர்ள்”\nஆசிரியர் எழுதி கொடுத்தால் அதை கண்டு கண்டிப்பாக தந்தை நடந்ததால் ஆசிரியரை கொன்ற மானவன் பற்றி அறியவில்லை தமிழகம்\nஊருக்கு கிளம்பும் அவசரம் நடுவரே... முடிஞ்ச போது வர பார்க்கிறேன். உங்க பட்டியில் பதிவிடாம போக மனமின்றி வந்தேன் கிளம்பும் நேரத்தில். கோவிக்காதீங்க சின்ன பதிவென்று :)\nவாங்க வாங்க முதல் ஆளா வந்து பதிவு போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்..:)\n// நம்முடைய காலத்தில் எல்லாம் நம் ஆசிரியர்கள் பெற்றோர் எல்லாம் கண்டித்து அடித்து தான் வளர்த்தார்கள்.\nஅப்போது எல்லாம் தற்கொலை என்பதே கிடையாது. கண்டித்து வளர்த்தால் தான் பிள்ளைகள் நேர் வழியில் சென்றனர் //\nநம்மள எல்லாம் கண்டிச்சு வளர்த்ததால ,நாம எல்லாம் நல்லாத்தானே இருக்கோம்…என்ன கெட்டுபோச்சு..\nகண்டிச்சு வளர்க்கறதுதான் நேர்வழின்னு அழகா சொல்லிட்டாங்க..எதிரணியில இருந்து வந்து சுருக்கு வழி,மாற்று வழி என்னன்னு சொல்லுங்கோ\n// தீடீரென்று அன்பு காட்டிய பெற்றோர் கண்டிக்க ஆரம்பித்தவுடன் அதை தாங்கிக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விடுகின்றனர்.//\nஅன்பு கோழைத்தனத்தை வளர்க்குதுன்னு சொல்றாங்க…எல்லாமே கரெக்ட் பாயிண்டா அடிக்கிறாங்க..\n//கேட்ட உடன் எதையும் வாங்கி தர கூடாது//\nஆமாங்க சில வேளை ரொம்ப கண்டிப்பா இருந்தா,அப்பா இந்த அம்மாவ\nகடையில கொடுத்துட்டு திட்டாத நல்ல அம்மாவா வாங்கி கொடுங்கன்னு கூட\nஅது யாரு வீட்டிலன்னு கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது ..அப்புறம் நான்\nகர்சீப் வாங்க கேடைக்கு போக வேண்டி இருக்கும்..\nஅப்படிபட்ட கேள்விகளால் அப்பாக்கள குஷியாக விடலாமான்னு எதிரணிதான்\nஇந்தாங்கோ குச்சி ஐஸ்...:)தொடர்ந்து வந்து பாயிண்ட்ஸ் அள்ளி விடுங்க\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nநடுவருக்கு, இனிய வந்தனங்கள், இன்றைய காலத்துக்குப்பொருத்தமான தலைப்பு. ஆனா எதை தேர்ந்தெடுப்பது என்பதில் தான் பிரசினை, உண்மையா என் நிலையில் இருந்து வாதிடுவதா இல்லை நான் எதிர்பார்க்கும் நிலையில் இருந்து வாதிடுவதா என யோசித்து விட்டு வந்து பதிவிடுகிறேன்.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத��தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nவாங்க அன்பணிக்கு ஆள் வந்தாச்சா..\n//என் கோவம் என் பிள்ளைகளிடம் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வந்திருக்குன்னு புரிஞ்சவ நான்...//\nபுரியவைக்கிறதுக்கு அவங்கள மிஞ்ச ஆளே இல்லங்க\n//அன்பால் சாதிக்க முடியாதது இல்லை நடுவரே//\nஅன்பை அடிச்சுக்க ஆளே இல்லன்னு அழகா சொல்லிட்டீங்க\n//உண்மை காரணம் இன்றைய குழந்தை நம்மை போல் எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்குறதில்லை... அவர்கள் பிறக்கும் போதே நம்மை விட பல படிகள் புத்திசாலிதனம் உள்ளவர்களாகவே பிறக்கிறார்கள்.//\nஆமாங்க வட்டியோட திருப்பி கொடுக்கிறதும்..என்ன இதுகூட தெரியலயே உங்களுக்குன்னு சொல்றதும் அலம்பல் தாங்கலதான்..:(\n//இருவரும் கோரஸாக சொல்வார்கள்... “அம்மா பேட் கெர்ள்”\n//ஊருக்கு கிளம்பும் அவசரம் நடுவரே... முடிஞ்ச போது வர பார்க்கிறேன். உங்க பட்டியில் பதிவிடாம போக மனமின்றி வந்தேன் கிளம்பும் நேரத்தில். கோவிக்காதீங்க சின்ன பதிவென்று :)//\nஅடடா அடிக்கடி பதிவு போட முடியாதா..பரவாயில்லங்க முடியறப்ப வந்து போடுங்கோ….சின்ன பதிவா இருந்தாலும் கூட கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதில்ல..\nசூப்பர் பாயிண்ட்ஸ் வச்சீங்க ..இந்தாங்கோ ஜிகர்தண்டா..\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nநல்லா யோசிச்சுட்டு நச்சுன்னு வந்து பாயிண்ட்ஸ் வைங்கோ...\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nநடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். கண்டிப்பான வணக்கங்கள் னு சொல்லிப் பாருங்க... நல்லா இருக்கா இல்லேல்ல :). புரிஞ்சிடுச்சா... அதே தான் குழந்தைகளை அன்பாக பேசித்தான் நல்வழிப் படுத்த முடியும் என்பதே என் வாதம். பிடிவாதம் இல்லை நடுவரே அன்பான வாதம் :). இந்தவாட்டியும் கூட்டணி அமைச்சுட்டோம்ல. ஜெயிக்குமா ஊத்திக்குமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கோணும் :)\nநாம் வளர்ந்த காலத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாங்க. நாமும் பயந்து நடந்தோம். ஆனால் மனசுல வருந்தினோம் அப்படித்தானே. எப்படா பெரிய ஆளா வருவோம் இவங்க திட்டுல இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைச்சோம் தானே. அன்றைய சூழலில் நமக்கு கிடைத்த எக்ஸ்போஷர் குறைவு. அதனால் இதைத் தாண்டி நமது சிந்தனைகள் போகவில்லை.\nஆனால் இன்று குழந்தைகளுக்கு கிடைக்கும் எக்ஸ்போஷர் மிக அதிகம். நாம் திட்டினால் கண்டிப்பாக நடந்த�� கொண்டால் அவர்களது எண்ணம் மிக அதிகமாக வேலை செய்யும். நம்மை எப்படி நோக வைக்கலாம் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். நமது காலத்தில் பயன் கொடுத்த கண்டிப்பான வளர்ப்பு முறை இன்றைய கால கட்டத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது.\nஇன்றைய குழந்தைகளிடம் அப்படிச் செய்யாதே அப்படீன்னு கண்டிப்பான குரலில் மட்டும் சொன்னால் நிச்சயம் கேட்க மாட்டார்கள். மாறாக அன்பாக கோபப் படாமல் நிதானமான குரலில் அந்த செயலின் விளைவுகளை எடுத்துச் சொல்லி அதனால் அடுத்த முறை அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் கேட்டுக் கொள்வார்கள். ஒருவேளை மீண்டும் அதே தவறை செய்தால் கூட \"அன்னிக்கே நான் சொன்னேனே இப்ப பார் நீ மீண்டும் அதையே செய்ததால் என்னாச்சுன்னு\" என்று அந்த விளைவை சொன்னால் அவர்கள் மனதில் சிறிய குற்ற உணர்ச்சி தோன்றி நம்மிடம் மன்னிப்பு கேட்பதோடு மீண்டும் அதே தவறை செய்யாமல் தவிர்ப்பார்கள். இதையே நாம் கண்டிப்பாக இருக்கிறேன் என்று கடுமையாக நடந்து கொண்டால் நம் மீது வெறுப்பு ஏற்படுமே தவிர அவர்கள் செய்த செயலால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். மீண்டும் அதே தவறை செய்வார்கள் நம்மிடம் இருந்து மறைக்கவும் முயல்வார்கள். இதுதான் இன்றைய குழந்தைகள்.\nகுழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கும் பெற்றோரிடம் குழந்தைகள் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆனால் அன்பாக தோழமை உணர்வுடன் அணுகும் பெற்றோரிடம் குழந்தைகள் எதையும் மனம் திறந்து வெளிப்படையாக பேசுவார்கள். தன்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுக்காக பிறரை நாடாமல் பெற்றோரை அணுகுவார்கள். இதுதான் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறையாக இருக்கும்.\nஎன் அண்ணன் குழந்தை. அவள் மிகச்சிறியவளாக இருக்கும் போது காம்பவுண்ட் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அது முழுவதும் தூசியாக இருந்ததால் அவளின் கையை எடுத்து எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டிருந்தாள். நான் குரலை சற்று உயர்த்தி செய்யாதே என்றேன். அவ்வளவுதான்... திரும்பி நின்று \"ஏய்...\" அப்படீன்னு ஒரு கத்து கத்தினாள். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. உடனே அவளிடம் \"செல்லம் இது ரொம்ப தூசியா இருக்குல்ல. இதில் கை வச்சு���்டு அப்புறமா அதே கையை வாயில் வைத்தால் அழுக்கெல்லாம் வயிற்றுக்குள் போயிடும். அப்புறம் குட்டிம்மாக்கு உடம்புக்கு முடியாம போயிடும்ல. அதான் அத்தை அதை தொடாதேன்னு சொன்னேன். இனிமே குட்டிம்மா தொட மாட்டீங்க இல்ல\" அப்படீன்னு நிதானமா சொன்ன பின் சமத்தா கேட்டுக்கிட்டா. கண்டிப்பெல்லாம் குழந்தைகளிடம் அதுவும் இன்றைய குழந்தைகளிடம் எடுபடவே செய்யாது.\nபள்ளியில் கூட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்டு நடப்பார்கள். இதே கண்டிப்பான ஆசிரியர் என்றால் அவர் முன் மட்டும் சமத்தாக இருப்பது போல் நடிப்பார்கள். நம் குழந்தைகள் நல்லவனாக நடிக்க வேண்டுமா அல்லது நல்லவனாக நடக்க வேண்டுமா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅன்பு நடுவருக்கு இனிய வணக்கங்கள். பட்டி ஜோரா ஆரம்பம் ஆயிடுச்சு வாழ்த்துக்கள். சூப்பரான தலைப்பை தந்த ரம்யாக்கு பாரட்டுக்கள். \\\\ அன்பாக பேசி புரிய வைத்தலே \\\\ அணிக்கு வாதாட வந்துருக்கேன்.\nஅன்புக்கு அடிபணியாதவர் இந்த உலகில் யாரவது உண்டா நடுவரே. அப்படியிருக்க குழந்தைகளை கண்டித்தால் எப்படி நடுவரே அவங்க நம்ம பேச்சைக் கேட்பாங்க குழந்தைகள் இறைவன் கொடுத்த வரம். அவர்கள் சரி தவறு எல்லாம் நம்ம கிட்ட இருந்து தான் கத்துகிறாங்க. குழந்தைகள் முதல் தடவை தவறு செய்யும் போதே அன்பால சொல்லி புரிய வைக்கனும். உடனே கேட்க மாட்டாங்க, திரும்பவும் அதே தப்பை செய்வாங்க தான் இல்லனு சொல்லல ஆனா நம்ம டென்சன் ஆகி கத்தினா நமக்கு தான் BP எகுரும். அதே சமயம் அவங்களை கூப்பிட்டு நம்ம மடியில் உட்கார வைத்து அன்போட சொல்லி பாருங்க அவங்க மனசுல போய் நீங்க சொன்னது சேர் போட்டு உக்காந்துக்கும். அடுத்த முறை அவங்க அந்த தவறை (தெரிந்து செய்வதில்லை) செய்தால் அந்த குழந்தையே முன் வந்து மன்னிப்பு கேட்கும் (இதெல்லாம் நீங்க அன்போடு கையாண்டால் மட்டுமே சாத்தியம்). குழந்தைக்ள் கண்ணாடி மாதிரி நம்மை தான் பிரதிபலிப்பார்கள்.\nஇப்போது பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் முதல் தடவை தவறு செய்யும் போது அதை ரசிக்கிரார்களே அன்றி அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதில்ல்லை.\nஉதாரனத்துக்கு இப்போ ஒரு குழந்தை ஒரு பொருளுக்காக முதல் தடவை (நோட் திச் பாயிண்ட் உவர் ஆனர்) அடம்பிடித்தால் வேரிலே அதை கிள்ளி எறியனும். இல்ல தங்கம் இப்ப அம்மாவால வாங்கித்தர முடியாது கடைக்கு போகும் போது வாங்கித் தர்ரேன்னு சொல்லிட்டு குழந்தையோட எண்ணத்தை திசை திருப்பனும். அப்ப குழந்தையோட மனசுல சரி நம்ம அம்மா கடைக்கு போகும் போது வாங்கித்தருவாங்க ங்கிறது பதிஞ்சுடும். அப்பரமா நீங்க கடைக்கு அழைத்துக்கொண்டு போகும் போது ஞாபகம் வச்சு கண்டிப்பா சர்ப்ரைசா வாங்கி கொடுத்து பாருங்க, அப்பரமா உங்க குழந்தை அடம் புடிக்கவே மாட்டாங்க. அதையெல்லாம் விட்டுட்டு முதலில் கேட்கத் துவங்கும் போது எல்லாத்தையும் கேட்டவுடனே வாங்கி கொடுத்துட்டு அப்பரமா ஒரு கட்டத்துல அவங்களுக்கு கேட்டவுடனே கிடைக்கவில்லையென்றால் அட்ம்புடித்து கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் அன்பாக பேசி புரிய வைக்க நமக்கு பொருமையில்லை, நேரமில்லை. கொஞ்சம் நேரம் குழந்தைகளுக்காக ஒதுக்கி அன்பைப் பொழிந்து பாருங்கள், அப்பரமென்ன அவர்கள் எப்பவும் உங்கள் வசம் தான். குழந்தைகள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பை மட்டுமே, ஒரு போதும் கண்டிப்பை அல்ல...\nஅதனால் குழந்தைகளை திருத்த முயல்வது அன்பாக பேசி புரிய வைத்தலே அன்பாக பேசி புரிய வைத்தலே அன்பாக பேசி புரிய வைத்தலே\nதுன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன\nஓ கூட்டணி ஆரம்பமாச்சா...அடிச்சு கிளப்புங்க;)\n//நடுவருக்கும் தோழிகளுக்கும் அன்பான வணக்கங்கள். கண்டிப்பான\nவணக்கங்கள் னு சொல்லிப் பாருங்க... நல்லா இருக்கா\nநீங்க அன்பா இப்படியெல்லாம் கேட்டா கண்டிப்பா என்னாலே ஒண்ணும் சொல்லமுடியாதுங்கோ……\n//நாம் வளர்ந்த காலத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாங்க. நாமும் பயந்து நடந்தோம். ஆனால் மனசுல வருந்தினோம் அப்படித்தானே. எப்படா பெரிய ஆளா வருவோம் இவங்க திட்டுல இருந்து விடுதலை கிடைக்கும்னு நினைச்சோம் தானே. //\nஎப்படிங்க கூட இருந்து பார்த்தாப்போல சொல்றிங்க…சேம் சேம் ஸ்டோரி ரீப்பீட்டா...\n//. நாம் திட்டினால் கண்டிப்பாக நடந்து கொண்டால் அவர்களது எண்ணம் மிக அதிகமாக வேலை செய்யும். நம்மை எப்படி நோக வைக்கலாம் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார்கள். நமது காலத்தில் பயன் கொடுத்த கண்டிப்பான வளர்ப்பு முறை இன்றைய கால கட்டத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது. //\nஎதிர்மறை விளைவுகளா,நேர்மறை விளைவுகளான்னு எதிரணிதான் வந்து சொல்லணுங்கோ..\n//இன்றைய குழந்தைகளிடம் அப்படிச் செய்யாதே அப்படீன்னு கண்டிப்பான குரலில் மட்டும் சொன்னால் நிச்சயம் கேட்க மாட்டார்கள்.//\nஆமாங்க அப்படியெல்லாம் பிரகாஷ்ராஜ் ஸ்டைலுல சொன்னா யாரு கேட்கறாங்க..\n// மாறாக அன்பாக கோபப் படாமல் நிதானமான குரலில் அந்த செயலின் விளைவுகளை எடுத்துச் சொல்லி அதனால் அடுத்த முறை அதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் கேட்டுக் கொள்வார்கள். ஒருவேளை மீண்டும் அதே தவறை செய்தால் கூட \"அன்னிக்கே நான் சொன்னேனே இப்ப பார் நீ மீண்டும் அதையே செய்ததால் என்னாச்சுன்னு\" என்று அந்த விளைவை சொன்னால் //\nஅதானே இப்படியெல்லாம் சிவாஜி குரல்ல மாத்தி சொன்னாதான் கேட்கிறாய்ங்க\n//என் அண்ணன் குழந்தை. அவள் மிகச்சிறியவளாக இருக்கும் போது காம்பவுண்ட் கேட்டைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அது முழுவதும் தூசியாக இருந்ததால் அவளின் கையை எடுத்து எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டிருந்தாள். நான் குரலை சற்று உயர்த்தி செய்யாதே என்றேன். அவ்வளவுதான்... திரும்பி நின்று \"ஏய்...\" அப்படீன்னு ஒரு கத்து கத்தினாள். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. //\nஅடடே அப்படியெல்லாம தவறு செஞ்சு மாட்டினீங்க உஷாரா இருக்கப்படாதோ…கேட்கிற எனக்கே பீதிய கிளப்புது..\n//உடனே அவளிடம் \"செல்லம் இது ரொம்ப தூசியா இருக்குல்ல. இதில் கை வச்சுட்டு அப்புறமா அதே கையை வாயில் வைத்தால் அழுக்கெல்லாம் வயிற்றுக்குள் போயிடும். அப்புறம் குட்டிம்மாக்கு உடம்புக்கு முடியாம போயிடும்ல. அதான் அத்தை அதை தொடாதேன்னு சொன்னேன். இனிமே குட்டிம்மா தொட மாட்டீங்க இல்ல\" அப்படீன்னு நிதானமா சொன்ன பின் சமத்தா கேட்டுக்கிட்டா. கண்டிப்பெல்லாம் குழந்தைகளிடம் அதுவும் இன்றைய குழந்தைகளிடம் எடுபடவே செய்யாது.//\nசெல்லம்,வெல்லம் அப்ப்டின்னு எல்லாம் சொன்னாதா வேலை நடக்குமின்னு சொல்றாங்க எதிரணி வாங்க….வந்து பதில் சொல்லுங்கோ\n//பள்ளியில் கூட அன்பாக எடுத்துச் சொல்லும் ஆசிரியர்கள் சொல்வதை மாணவர்கள் கேட்டு நடப்பார்கள். இதே கண்டிப்பான ஆசிரியர் என்றால் அவர் முன் மட்டும் சமத்தாக இருப்பது போல் நடிப்பார்கள். நம் குழந்தைகள் நல்லவனாக நடிக்க வேண்டுமா அல்லது நல்லவனாக நடக்க வேண்டுமா\nஅவங்க நல்லவனுக்கு நல்லவன் ஸ்டைலாச்சே..எதிரணி அதுக்கு என்ன மறுப்பு சொல்ல முடியுமின்னு எனக்கு புரியல..\nகவி,இந்தாங்கோ தேன்மிட்டாய்….அப்படியே ஜில்லுன்னு ஆப்பிள் மில்க்ஷேக் எடுங்க குடிங்க\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்ற சிறப்பு இழை - 3\nபட்டிமன்றம் - 14 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா\nமின்சாரத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்...\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா \n\"மனோ\" \"ஜுபைதா\"சமையல்கள் அசத்த போவது யாரு\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_45.html", "date_download": "2020-07-02T05:52:21Z", "digest": "sha1:ZVIGFAWQ7ZPJY2JWCYQVEKMW26TVXTNV", "length": 8454, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்\nபதிந்தவர்: தம்பியன் 23 March 2018\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சதுரிகாவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.\nகடந்த 15ஆம் திகதி, சுகயீனம் காரணமாக மரணமடைந்த தனது மனைவியின் இறுதி நிகழ்வுக்கு சிறைவிடுப்பில் வருகைதந்த ஆனந்தசுதாகர் இறுதி நிகழ்வு முடிந்து மீண்டும் சிறைச்சாலை பேரூந்தில் மகசீன் சிறைச்சாலை நோக்கி செல்வதற்கு ஏறிய போது அவரது பத்து வயது மகள் சங்கீதாவும் சிறைச்சாலை பேரூந்தில் தந்தையுடன் சேர்ந்து ஏறியமை அனைவரின் மனங்களையும் நெகிழவைத்த உருக்கமான சம்பவமாக அமைந்தது.\nதாயும் தந்தையும் இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் இரு பிள்ளைகளான கனிரதன் மற்றும் சங்கீதாவின் நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு பல மட்டங்களிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா ஜனாதிபதியின் மகள் சதுரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே அப்பா கைது செய்யப்பட்டார்.\nஎனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே.\nஅம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.” என்றுள்ளது.\n0 Responses to ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ எங்கட அப்பாவை விடச்சொல்லி’; ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதியின் மகளுக்கு கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2018/05/blog-post_9.html", "date_download": "2020-07-02T07:07:13Z", "digest": "sha1:TARIVUH3G5GBMPFT54EHZJDM2G6Q3ANB", "length": 10099, "nlines": 254, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...\nஇது வரமா இல்லை சாபம்தானா \nமையம் கொண்ட \"அது \"\nபேயாய் இந்த நடு இரவிலும்...\nவரமா இல்லை சாபம்தானா எனும்\nவிடைதரா கேள்வியைச் சுமந்தபடியும் ...\nLabels: அனுபவம், கவிதை -போல\nநிச்சயம் இது வரம் தான்\nவேதாளம் சுமந்த விக்ரமாதிதனாய் நல்ல தலைப்பு. நல்ல கருத்து.\nமனம் என்று ஒன்று இருக்கும்வரை வரம் சாபமாகும் சாபம் வரமாகும். மனத்தை கடந்தால் எதுவும் இல்லை. அமைதி அமைதி சொல்லில் எழுத்தில் வடிக்க இயலாத ஆனந்தம். அதுதான் நீ. நான் எல்லாம்.\nபேயாய் இந்த நடு இரவிலும்...//\nநாளடைவில் நாலு-ஐந்து வருடங்களில் சாபமாக மாறமும் செய்கிறது.\n’வேதாளத்தை சுமந்த விக்ரமாதித்தன்’ கதையே தான்.\nபுலிவாலைப் பிடித்த சிலரால் அதனை விடவும் முடியாமல், தொடர்ந்து பிடித்துக்கொள்ளவும் இயலாமல் கஷ்டமாகத்தான் உள்ளது.\nமொத்தத்தில் இரவுத் தூக்கம் போச்சு என்பதே இதில் எனக்குக் கிடைத்ததோர் மறக்கமுடியாத பரிசு.\nபகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள் + நன்றிகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஆகா அருமை. ஒட்டுமொத்த படைப்பாளர்களின் ஒற்றைவரி. வாழ்த்துகள்\nவரம் சாபம் என இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம்.\nஅருமை ரசித்தோம் கடைசி வரிகள்..\nவேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...\nநம் இணைய தளத்தின் பெருமையை....\nகால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/11/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-part-3/", "date_download": "2020-07-02T07:27:14Z", "digest": "sha1:ZHONL4NSGLPOORFDLQEVHMZMPT5HJILW", "length": 27421, "nlines": 305, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "காதலிக்க நேரமில்லை – Part 3 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகாதலிக்க நேரமில்லை (Part 4) →\nகாதலிக்க நேரமில்லை – Part 3\nநவம்பர் 8, 2008 by Bags 14 பின்னூட்டங்கள்\n1964லில் சித்ராலயா வெளியிட்ட திரைப்படம்.\nஇந்த சினிமாவை ஒரு பத்துமுறையாவ���ு நான் பார்த்திருப்பேன். இன்னும் ஒரு பத்து முறை பார்த்தாலும் ஆச்சரியம் இல்லை.\nநடிகர்கள் – பாலையா, முத்துராமன், நாகேஷ், ரவிச்சந்திரன் (அறிமுகம்), வி.எஸ். ராகவன், வீராசாமி\nநடிகைகள் – ராஜஸ்ரீ, சச்சு, காஞ்சனா (அறிமுகம்)\nகதை வசனம் – ஸ்ரீதர் & கோபு\nபாடல்கள் – கவிஞர் கண்ணதாசன் உதவி: பஞ்சு அருணாசலம்\nபின்னணி – P.B.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, L.R.ஈஸ்வரி, ராஜூ\nநடனம் – தங்கப்பன் உதவி: M.சுந்தரம் – பின்னாளில் தங்கப்பனிடம் கமல் உதவி நடன இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.\nஇசை – மெல்லிசை மன்னர்கள் விஸ்வனாதன், ராமமூர்த்தி உதவி- கோவர்த்தன், ஹென்றி டேனியல்\nஅசோசியேட் டைரக்டர் – C.V.ராஜேந்திரன் அசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம். தனது உறவினராக (தம்பி முறை) இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.\nஉதவி டைரக்டர் – லெனின்\nஸ்ரீதரின் மாஸ்டர்பீஸ். இரண்டு நண்பர்கள் ஒரு செல்வந்தரை ஏமாற்றி அவர் பெண்களை கைப்பிடிப்பதுதான் கதை. ஒரு வரியில் சொல்லிவிடக்கூடிய இந்த கதையை திரைகதையினால் மூன்று மணி நேர எண்டர்டெய்ன்மண்டாக மற்றுவதில் தான் ஒரு இயக்குனரின் ingenuity தெரிகிறது. இதைத் தான் ஸ்ரீதர் வெளிப்படுத்திஇருக்கிறார்.\nஇதில் நுணுக்கமான ஒரு டெக்னிக் ஸ்ரீதர் கையாண்டிருக்கிறார். வழக்கமாக ஒரு சோகமான மெய்ன் கதை இருக்குமிடத்தில் ஒரு மாற்றத்திற்க்காக ஒரு காமெடி ட்ராக் இருக்கும். உதாரணத்திற்கு கல்யாணப்பரிசில் மன்னார் & கோ மற்றும் போலி பைரவன். ஆனால் இதில் மெய்ன் கதையே காமெடி தான். காமெடியில் ஒரு காமெடி ட்ராக். சிலர் இதை ஸ்ரீதர் கோட்டை விட்ட விஷயம் என்று கூறலாம். என்னை பொறுத்தவரையில் இரண்டுமே (main and comedy tracks) வெளுத்து வாங்கியது. அதனால் இந்த டெக்னிக் சக்ஸஸ் தான்.\nபொள்ளாச்சிக்கு அருகில் அருமையான மலைகள், மற்றும் தண்ணீர் நிறைந்த இயற்க்கை சூழலில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான, பெரும்பாலும் அரசியல்வாதிகளும், junketல் செல்லும் பெரிய சர்க்கார் பதவியில் இருக்கும் ஆஃபீஸர்களும் அனுபவிக்க கட்டபட்ட ஒரு Traveller’s Bungalow (TB) பாலையாவின் வீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஓரு சீனில் இரவில் எல்லோரும் டின்னர் சாப்பிடும் காட்சி. ரம்யமான் சூழ்நிலயை படத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். அனேகமாக அது சினிமா ஷூட்டிங்கிற்க்கு வந்த அனைவரும் enjoy பண்ணிய ஒரு டின்னராக இருந்திருக்க வேண்டும்.\nரவிச்சந்திரனும், காஞ்சனாவும் அறிமுகமாக இருந்தாலும் நன்றாக திரைகதையுடன் ஒன்றி இருக்கிறார்கள். ரவிச்சந்திரனின் நடனம் கொஞசம் அலட்டலாக இருந்தாலும் அந்த காலத்து தேவ் ஆனந்த், சஷிகபூர் style போன்று இருப்பதால் ரசிகர்களுக்கு பழக்கமாகி இருக்க வேண்டும். அவர் பாலையா மற்றும் முத்துராமனுடன் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.\nகாஞ்சனா மென்மையான அக்கா ரோலில் வந்து முத்துராமனை காதலித்துவிட்டு செல்கிறார். பசுமையான இயற்ககை காட்சிக்கு இவருடைய ஈஸ்ட்மென் பிங்க் கலர் கலர்ஃபுல் தான்.\nராஜஸ்ரீ தங்கை ரோல். இவர் ரவிசந்திரனுடன் இரண்டு, மூன்று பாடல்கள் பாடிச் செல்கிறார். இவருடைய காதல் கதையை முடிப்பதற்க்கு முத்துராமனை பாலையாவிடம் கதைவிட வைத்து ஸ்ரீதர் கதைவிட்டிருக்கிறார்.\nஇப்படி இவர்கள் விட்டுக்கொண்டிருக்கும் பொழுது நாகேஷ் தந்தை பாலையாவிடம் சினிமா எடுக்கப் போகிறேன் என்று கதைவிட்டுக்கொண்டிருப்பார். இவருடைய சினிமா கம்பெனி பெயர் “ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ்”. இவருடைய காமெடி அன்று பெரிய அளவில் ஹிட். முத்துராமனை பார்ப்பதற்க்காக காத்துக்கொண்டிருக்கும் பாலையாவிற்க்கு கதை சொல்கிறேன் பேர்வழி என்று அவரை பயமுறுத்தும் காட்சி இவர் கொடுத்த ஹிட்.\nஅவர் சச்சுவை ஹீரோயினாக ஆக்கியதும் போடும் கண்டிஷன்களும் சினிமாவிற்க்கு ஃபாலோ பண்ண வேண்டிய ரூல்ஸை சொல்லும் விதம் மிகவும் அற்புதமாக அமைந்திருக்கும். சினிமாவிற்க்கு ஃபைனான்ஸ் பண்ண யாரும் இல்லததால் ”ஒஹோ ப்ரொடக்ஷன்ஸ்” அவருடன் தங்கி விடுகிறது.\nபாலையா அப்பாவியாக நடித்து வெளுத்து கட்டியிருக்கிறார். அவருடைய பண ஆசை அவருடைய அறிவை மயக்கிவிடுகிறது. அவர் வா, போ, என்று தன் சின்னமலை எஸ்டேட் மேனேஜர் அசோக்கிற்க்கு (ரவிச்சந்திரன்) கட்டளையிட்டு கொண்டிருப்பார். ஆனால் செல்வந்தர் சிதம்பரத்தின் (முத்துராமன்) மகன் எனத் தெரிந்ததும் ஆச்சரியத்தில் ”அசோகர் உங்க மகரா” என்று கேட்பது அருமையான் ஹாஸ்யம். (கல்லூரியில் படிக்கும் போது இந்த ஒரு காட்சி எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.) இப்படி பல காட்சிகள்.\nநடிப்பு செல்வந்தர் சிதம்பரமாக வரும் முத்துராமன் அபாரமாக நடித்திருக்கிறார். ���ுத்துராமனின் மிடுக்கான நடிப்பு எதோ உண்மையில் 1960களில் ஒரு பெரிய செல்வந்தர் பேசுவது போல் இருந்தது. டைமிங் அருமையாக synchronize ஆகியிருக்கிறது.\nசென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.\n(இன்னும் ஒரு சிறிய பார்ட் எழுதுவதாக இருக்கிறேன். அது அடுத்த வாரம்.)\n4:08 பிப இல் நவம்பர் 8, 2008\nஎத்தனை காலம்தான் ஸ்ரீதரை வைத்து வண்டியை ஓட்டுவீங்க. ஸ்ரீதர் போர் அடிக்க ஆரம்பிட்துவிட்டார்.:-)\nவேறு ஏதாவது ஆரம்பியுங்க, பக்ஸ் எழுதுவது என்பது என்னவாயிற்று\n1:05 முப இல் நவம்பர் 9, 2008\n4:52 முப இல் நவம்பர் 9, 2008\nஇந்த பதிவு என்ன நேயர் விருப்பம் நிகழ்ச்சி போல ஆகி விட்டது அடுத்து என்ன \n5:10 முப இல் நவம்பர் 9, 2008\nஎன்னங்க மணிவண்ணன், காதலிக்க நேரமில்லை போஸ்ட் எல்லாம் பக்ஸ் எழுதியதுதானே\n4:58 பிப இல் நவம்பர் 9, 2008\nஅக்டோபர் 20 எழுதிய “தன்னிலை விளக்கங்கள்” என்னும் போஸ்ட்டில்\n1. பக்ஸ் சினிமா சினிமா தொடர் பதிவு பற்றி எழுதுவான்.\nஎன்று எழுதியிருந்தீர்கள். அதுதான் ஞாபகப்படுத்தினேன் 🙂\nபக்ஸ் சினிமா பற்றிய தொடர்தானே எழுதவேண்டும், ஸ்ரீதர் பற்றிய தொடரில்லையே\nஅல்லது ஸ்ரீதர் மட்டும்தான் சினிமா என் முடிபு செய்துவிட்டீர்களா\n6:36 பிப இல் நவம்பர் 9, 2008\nஎன்னங்க மணிவண்ணன், அதை பக்ஸ் எழுதி ரொம்ப நாளாச்சே\n10:34 பிப இல் நவம்பர் 9, 2008\n2:08 முப இல் நவம்பர் 10, 2008\n5:23 முப இல் நவம்பர் 10, 2008\n“எத்தனை காலம்தான் ஸ்ரீதரை வைத்து வண்டியை ஓட்டுவீங்க. ஸ்ரீதர் போர் அடிக்க ஆரம்பிட்துவிட்டார்.:-) ”\nInstead you picked up other part of his message i.e (“வேறு ஏதாவது ஆரம்பியுங்க, பக்ஸ் எழுதுவது என்பது என்னவாயிற்று\n10:17 பிப இல் நவம்பர் 10, 2008\nஓஓஓஓஓ Ok இதுவா அது\n“சினிமா சினிமா தொடர் “ஐ (சங்கிலி தொடர்) நான் சினிமா பற்றிய தொடர் (சினிமா வரலாறு) என நினைத்துவிட்டேன்.\nBTW: இந்த ஐடியாவும் (சினிமா பற்றிய தொடர்) நன்றாகத்தான் இருக்கு. 🙂\n1:23 பிப இல் நவம்பர் 18, 2008\nநவம்பர் 10, 2008 at 10:17 பிற்பகல்\nஓஓஓஓஓ Ok இதுவா அது\n“சினிமா சினிமா தொடர் “ஐ (சங்கிலி தொடர்) நான் சினிமா பற்றிய தொடர் (சினிமா வரலாறு) என நினைத்துவிட்டேன்.\nBTW: இந்த ஐடியாவும் (சினிமா பற்றிய தொடர்) நன்றாகத்தான் இருக்கு.\n9:49 முப இல் ஜனவரி 20, 2009\nநானும் 15 முறை பார்த்திருப்பேன். கணக்கில்லை. ஊட்டி வரை உறவும் இதுவும் அலுக்கவே இல்லை இன்று வரை.\nஅசோசியேட் டைரக்டராக – C.V.ராஜேந்திரன் பணியாற்றிய முதல் படம்.\nதனது தம்பியாக இருந்தாலும் பல முறை கேட்டும் அவருக்கு திறமை வந்த பிறகே அசோசியேட் ஆக்கினார்.\nசென்னை காசினோ தியேட்டரில் வெளியிடப்பட்டு முதல் 25 நாட்கள் அனைத்து ஷோவும் ஹவுஸ் புல்லாகி ரிகார்ட் ஏற்படுத்திய படம்.\nஇதில் நடன மாஸ்டராக இருந்த தங்கப்பனிடம் பின்னாளில் கமல் உதவி இயக்குநராக சில வருடங்கள் பணியாற்றினார்.\n4:37 பிப இல் ஓகஸ்ட் 12, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2014/02/", "date_download": "2020-07-02T07:19:51Z", "digest": "sha1:VJREAKTOQGSXULYN6QRIIU2ECOIDSESX", "length": 15628, "nlines": 167, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 23, 2014 by RV 1 பின்னூட்டம்\nநண்பர் ராஜனின் பதிவு. யூட்யூபில் கிடைக்கிறது என்கிறார், எனக்கு கிடைக்கவில்லை. உங்கள் யாருக்காவது கிடைத்தால் சுட்டி கொடுங்கள். ஓவர் டு ராஜன்\nநேற்று இரவு நெட்ஃபிளிக்ஸில் துழாவிக் கொண்டிருந்த பொழுது Love in India என்றொரு சினிமா தட்டுப் பட்டது. ஏதோ வழக்கமான இந்திக் காதல் கண்றாவி போலிருக்கிறது என்று அடுத்த படத்துக்குப் போவதற்கு முன் அதன் கீழ் தென்பட்ட சிறிய படக் குறிப்புக கவர்ந்தது. காமசூத்ரா கண்டுபிடித்த இந்தியாவில் இன்றைய நிலை என்ன என���பது போன்ற ஒரு குறிப்பு டைரக்டர் பெயர் வேறு மர்மமாக க்யூ என்றிருந்தது.\nசரி லேசாகப் பார்க்கலாம் என்று உள்ளே போனால் ஒரு ஜெர்மன் தயாரிப்பு என்று வேறு மிரட்டியது.\nஇன்றைய இந்தியாவில் செக்ஸ் அறிவு, புழக்கம் குறித்தான ஒரு முழு நீள டாக்குமெண்டரி. காமசூத்ரா புத்தகத்தை யாரும் படிப்பதில்லை என்றும் தங்களுக்குத் தேவையான செக்ஸ் அறிவை இந்திய சினிமாக்களின் மூலமாகவே பெற்றுக் கொள்கிறார்கள் என்று விளக்கினார்கள்.\nபலான படங்களுக்கு இருக்கும் தேவைகள் குறித்தும் சினிமாக்களில் பெண்கள் வெளிக்காட்டப்படும் விதம் குறித்தும் பலரும் கருத்துச் சொல்கிறார்கள். பலான படங்கள் என்று வரும் பொழுது காமிரா தமிழ் நாட்டுக்குள் வந்து விடுகிறது. சேகரன் என்றொரு தயாரிப்பாளர் தன் தமிங்கிலத்தில் எப்படி பலான படங்களுக்கு மார்க்கெட் உள்ளது அதன் தேவை என்ன என்பது குறித்து லெக்சர் கொடுத்தார்.\nபெண்கள் கூட இந்தியப் படங்களில் பெண்கள் கவர்ச்சிகரமாகக் காண்பிக்கப் படுவது குறித்து பேசினார்கள். அப்படிக் காண்பிக்கப்படும் அழகிகளின் மீது தங்களுக்கே ஒரு காமம் எழுவதாகப் மாடர்ன் பெண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டே சிலாகித்தார்கள்.\nமுக்கியமாக ராதா-கிருஷ்ணா தத்துவம் படம் முழுவதும் அலசப்பட்டது. தாந்த்ரீக வகை உறவுகள் குறித்தும் பேசுகிறார்கள். தவளைகளினால் ஐந்து மணி நேரம் உறவு கொள்ள முடியும் பொழுது ஏன் மனிதனால் முடியாது அதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சூஃபிக்கள் மற்றும் தாந்த்ரீகர்களிடம் பேசுகிறார்கள்.\nபடம் இந்தியாவின் பல மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. அருமையான சூஃபி, இந்துஸ்தானி, நாட்டுப்புறப் பாடல்களுடன் அற்புதமான மழைக்காட்சிகளும் இணைந்து கொள்கின்றன. ராதா-கிருஷ்ணனின் தத்துவம் குறித்து பேசுபவர்கள் கிருஷ்ணனை பாஸ்டர்ட் என்று செல்லமாக அழைத்துப் பேசுகிறார்கள்.\nமீண்டும் மீண்டும் இந்தியா கலவையான சிக்கலான ஒரு தேசம் இதை முழுதாகப் புரிந்து கொள்ளவே முடியாது என்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பொது இடத்தில் முத்தம் கொடுக்க முடியாது ஆனால் அதே நேரத்தில் ராதா-கிருஷ்ணனை வணங்குகிறார்கள் தியேட்டர்களில் பலான படங்களுக்கு கூடுகிறார்கள் படங்களில் பெரும்பாலும் பெண்கள் குறை ஆடைப் பெண்கள் கவர்ச்சியாக காண்பிக்��ிறார்கள் அதே நேரத்தில் பொது இடத்தில் அமரும் ஆண் பெண்களை போலீஸ்காரர்கள் பிடித்துப் போய் அடிக்கிறார்கள் அவமானப்படுத்துகிறார்கள். ஒரு புறம் காமசூத்ரா சிற்பங்களும் ஓவியங்களும் புத்தகங்களும் விற்கப்படுகின்றன மறுபுறம் கடுமையான பாலியல் வறட்சியும் நிலவுகிறது. இவ்வளவு நெரிசலான நகரங்களில் எப்படி உறவு வைத்துக் கொள்ள இடம் கிடைக்கிறது என்று அலசுகிறார்கள்.\nபள்ளிகளில் உறவு குறித்த பாடங்கள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்று காண்பிக்கிறார்கள். இறுதியில் புரிந்து கொள்ள முடியாத ஒரு collage ஆக மர்மச் சித்திரமாக இந்தியாவின் காமம் குழப்புகிறது.\nயூட்யூபில் கிடைக்கிறது. விரும்புபவர்கள் காணலாம். சில பல பலான காட்சிகள் போகிற போக்கில் காண்பிக்கப்படுகின்றன . வயது வந்தோருக்கான ஒரு டாக்குமெண்டரி. ராதா-கிருஷ்ணன் குறித்த இந்தப் படத்தின் புரிதல் குறித்து இங்குள்ள தத்துவர்கள் அலசலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூலை மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/Tamilkodi.html", "date_download": "2020-07-02T06:21:10Z", "digest": "sha1:UKASVEGQ7JOJ2YKFFSL6MY3UKRH6U6MV", "length": 29133, "nlines": 429, "source_domain": "eluthu.com", "title": "தமிழ்க்கொடி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 04-Jun-2015\nதமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅருமையான வரிகள் நண்பரே,கடைசி வரிகள் மிகவும் அருமை,நீங்கள் அளித்த வரிகளை அனுபவித்தாள் மட்டுமே அதை உணர முடியும் நண்பா,அனைவருக்கும் இது போன்ற துணை அமைய இறைவனை வேண்டுகிறேன்.\t11-Sep-2016 11:05 am\nகாதல் ஒரு கடிகாரம் நொடிமுள் நின்றுவிட்டால் மணி முள்ளுக்கு ஏது வேலை பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை இன்னும் எழுதுங்கள் இரசிக்க நான் இருக்கிறேன். 09-Jul-2016 2:56 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇனிமையின் வாழ்க்கை காதல் அங்கே நொடிகளையும் வீணாக்க மனம் விரும்புவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:43 am\nதமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅருமையான வரிகள் நண்பரே,கடைசி வரிகள் மிகவும் அருமை,நீங்கள் அளித்த வரிகளை அனுபவித்தாள் மட்டுமே அதை உணர முடியும் நண்பா,அனைவருக்கும் இது போன்ற துணை அமைய இறைவனை வேண்டுகிறேன்.\t11-Sep-2016 11:05 am\nகாதல் ஒரு கடிகாரம் நொடிமுள் நின்றுவிட்டால் மணி முள்ளுக்கு ஏது வேலை பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை பெண் மடியில் துயில் கொள்கையில் துன்பத்திற்கு இடமில்லை இன்னும் எழுதுங்கள் இரசிக்க நான் இருக்கிறேன். 09-Jul-2016 2:56 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇனிமையின் வாழ்க்கை காதல் அங்கே நொடிகளையும் வீணாக்க மனம் விரும்புவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:43 am\nதமிழ்க்கொடி - சஞ்சனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுட்டி மோதி நான் தோற்றுப்போகும்\nஎனினும் அணைத்துக்கொண்டு நீ கொஞ்சுகையில்\nஎல்லை மீறும் உன் காதல் மீது\nஊடலுக்கு பின்னே வரும் காதல் ரகசியம் இதுவோ நினைத்தாலே இனிக்குது உள்ளம் 01-Jul-2016 4:32 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ்க்கொடி - ஜெய் ரெட்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு மாதம் மௌனமாய் இருந்து விட்டு\nஒன்றுமே நடக்காதது போல் இன்று பேசுகிறாய்..\nகேட்டால் வீட்டில் சிறைவாசம் என்கிறாய்..\nசிறைவாசம் எனக்கும் தானே உன் இதய சிறையில்..\nஉன்னை நேரில் காண முடியாவிட்டாலும்\nஉன் குறுஞ்செய்தியால் உன்னை அடைகிறேன்..\nஉன் மௌனத்தால் மட்டுமே மீளாத்துயரில்\nமௌனம்.... கொடிய ஆயுதம் அவள் புன்னகையைவிட.... வரிகள் தோறும் வலிகள் அழகு.... வாழ்த்துக்கள்\t29-Jun-2016 4:55 pm\nநன்றி நண்பர்களே என் கவிதையை ஊக்குவித்ததிற்கு \nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..மெளங்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் காதலுக்கு உ��்டு 29-Jun-2016 2:11 pm\nஉண்மைதான். மௌனங்கள் தரும் வலிகள் கொடியது. வாழ்த்துக்கள் .....\t29-Jun-2016 8:59 am\nதமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநினைவுகள் என்றும் இனிமை தான் ஆனால் கொஞ்சம் காயம் தந்து அழகாய் எம்மை பார்த்து சிரிக்கக் கூடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jun-2016 2:27 pm\nவாழ்த்துக்கு நன்றி ....தோழமையே...\t29-Jun-2016 12:44 pm\nதமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநினைவுகள் என்றும் இனிமை தான் ஆனால் கொஞ்சம் காயம் தந்து அழகாய் எம்மை பார்த்து சிரிக்கக் கூடியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jun-2016 2:27 pm\nவாழ்த்துக்கு நன்றி ....தோழமையே...\t29-Jun-2016 12:44 pm\nதமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து\nநண்பகல் வரை நாற்று நட்டு\nஎற்பாடு வரை ஏற்றம் இறைத்து\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇறைவனின் நாட்டத்தில் அவளும் பெண்ணாக பிறந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:10 am\nதமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து\nநண்பகல் வரை நாற்று நட்டு\nஎற்பாடு வரை ஏற்றம் இறைத்து\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇறைவனின் நாட்டத்தில் அவளும் பெண்ணாக பிறந்தது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:10 am\nதமிழ்க்கொடி - தமிழ்க்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழன்னையின் எழிலை பள்ளி செல்லாத சிட்டுக்களின் பாடல்களிலுமே கண்டுபிடிக்க முடியுமா இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி மனதார்ந்த பாராட்டுகள் தமிழ்க்கொடி உங்கள் சிந்தனைத் திறன் மென்மேலும் ஆழமாக வளர, கவிதைகளாகப் பிரதிபலிக்க என் வாழ்த்துக்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ்க்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nதமிழன்னையின் எழிலை பள்ளி செல்லாத சிட்டுக்களின் பாடல்களிலுமே கண்டுபிடிக்க முடியுமா இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி இந்த மாதிரி நான் யோசித்ததில்லை தோழி மனதார்ந்த பாராட்டுகள் தமிழ்க்கொடி உங்கள் சிந்தனைத் திறன் மென்மேலும் ஆழமாக வளர, கவிதைகளாகப் பிரதிபலிக்க என் வாழ்த்துக்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதமிழ்க்கொடி - இரா-சந���தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n.மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானம்..\n1975 ம் ஆண்டு இந்தியா -மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டிதான் இந்த மைதானத்தில் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டி.../ ஆடப்பட்ட முதல் போட்டியில்201 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்விப்பெற்ற இந்திய அணிதான் பின்னாளில் வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று ஒருநாள் கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை கைப்பற்றியது. அதிலிருந்துதான் இந்திய தேசத்தில் ஒரு பைத்தியமான மனநிலை இந்திய மக்களிடம் பரவியது. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்கள் ஆனார்கள்... அவர்கள் சொல்வதே மந்திரம் என்றும் கருதினார்கள்.\nஇத்தகைய மூடநம்பிக்கை மக்களிடம் ப\nஅருமையான கவித்துமான நிதர்சன கருத்துக்கு நன்றி ஐயா 22-Jun-2015 1:45 pm\nவாசனைப் பூச்சிட்டால் வந்திடுவாள் பின் என்றும் பத்து ரூபாய் மிட்டாய்க்கு பனிமலையில் புறள் வாளென்றும் சக்கரைத் தண்ணீர் குடித்து சாகசங்கள் செய்வாறென்றும் பல் துலக்கி ஊதினாலே பாவையவள் வீழ்வாளென்றும் உரக்க தினம் உரைத்திட்டால் ஊரெல்லாம் நம்புமென நம்புகிறார்கள் தினம் சில நயமான விளம்பர தாரர்கள்\nகருத்தாழம் உள்ள நல்ல கதை... அருமை அண்ணா..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/apps/03/177843?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:39:21Z", "digest": "sha1:XJI6CS4VA6D42NV5FCH3LMFL74Y4M3V2", "length": 7244, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புதிய வசதி: ஆட்டம் காணுமா பேஸ்புக்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராமில் அட்டகாசமான புதிய வசதி: ஆட்டம் காணுமா பேஸ்புக்\nபேஸ்புக் சமூ��� வலைத்தளத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர முடிவதுடன் குரல் வழி அழைப்பு, வீடியோ அழைப்பு உட்பட சட் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.\nஆனால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களை பகிரும் வசதிகளே இதுவரை தரப்பட்டிருந்தன.\nஎனினும் இன்று முதல் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியினையும் அறிமுகம் செய்துள்ளது.\nதற்போது பல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் ஆனது முன்னணி தளங்களுள் ஒன்றாக திகழ்கின்ற நிலையில் இப் புதிய வசதி ஊடாக மேலும் பல மில்லியன் பயனர்களை இன்ஸ்டாகிராம் தன்னகப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஇதனால் பேஸ்புக் மீதான நாட்டம் குறையக்கூடிய நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/938644/amp?ref=entity&keyword=garland", "date_download": "2020-07-02T07:05:12Z", "digest": "sha1:CISNGJUMDZAYOV5DLNRUQYSINMSGSUWA", "length": 8813, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ சத்யா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ சத்யா\nஓசூர், ஜூன் 4:ஓசூர் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் சத்யா, வெற்றி பெற்று எம்எல்ஏவானார். அவர் நேற்று, ஓசூர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், தி.க மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட அமைப்பாளர் முனுசாமி, மாவட்ட துணை தலைவர் ஜெயசந்திரன், நகர தலைவர் மணி, செயளாலர் பாலகிருட்டிணன், ஒன்றிய தலைவர் லட்சுமிகாந்தன், ஆடிட்டர் மயில்வாகனன் மற்றும் திமுக நிர்வாகிகள் சென்னீரப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சத்யா ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 27 வாக்குகள் பெற்று, 23 ஆயிரத்து 213 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, வாக்காளர்களுக்கு சந்தித்து நன்றி தெரிவித்தார். ஓசூர் அருகே உள்ள பேரிகை மற்றும் அதன் சுற்றிலும் உள்ள கிராமங்களில், நேற்று திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நாகேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்தில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2643777", "date_download": "2020-07-02T07:48:05Z", "digest": "sha1:QRIGREWISDXQUSLEDJZNGZWFKWLBPVK4", "length": 4710, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:57, 29 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n159 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:42, 23 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\n04:57, 29 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nகூம்பின் ஆரம் என்பது அதன் அடிப்பக்கத்தின் [[ஆரம், வடிவியல்|ஆரத்தைக்]] குறிக்கும். கூம்பின் உச்சிக்கோணம் என்பது அதன் இரு பிறப்பிக்கும் கோடுகளுக்கு இடைப்பட்ட உச்சபட்சக் கோணத்தின் அளவாகும். கூம்பின் அச்சுக்கும் அதன் ஒரு பிறப்பிக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் ''θ'' எனில் அதன் உச்சிக்கோணம் 2''θ''.\nஒரு தளத்தால்தளத்தைக் கூம்பொன்றைகொண்டு கூம்பினை அதன் உச்சியுடன் வெட்டிவிடக்வெட்டக் கிடைக்கும் பகுதி \"துண்டிப்புக் கூம்பு\" (truncated cone) என்றும், வெட்டும் தளம் கூம்பின் அடிப்பக்கத்திற்கு இணையாக இருக்கும்போது அந்த துண்டிப்புக் கூம்பானது \"அடிக்கண்டம்\" (frustum) என்றும் அழைக்கப்படும். அடிப்பக்கத்தை [[நீள்வட்டம்|நீள்வட்டமாகக்]] கொண்ட கூம்பு, நீள்வட்டக் கூம்பு எனப்படும்.\n== நேர்வட்டக் கூம்பு ==\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:49:23Z", "digest": "sha1:EPX3ACMTXVWCRAMKHT676KK77U6TWUPM", "length": 6553, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயன் ஸ்மித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயன் ஸ்மித் (Ian Smith, பிப்ரவரி 23, 1925 - ஆகத்து 25, 2015), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 91 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1957 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=98&pgno=2", "date_download": "2020-07-02T06:35:05Z", "digest": "sha1:FG4BYFZPYVUW7U5WFHTIZNYPCARLCMWP", "length": 8329, "nlines": 101, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nதிருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவக்கம்\nகிராம கோவில்கள் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி\nகாரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி பூஜை\nசிவாலய பிரதோஷ வழிபாடு: நேரலையில் கண்டு தரிசிக்கலாம்\nபுதர் மத்தியில் பழமையான கற்சிலை கண்டுபிடிப்பு\nகிராம கோவில்கள் திறப்பு: விதிமுறை பின்பற்ற ‘அட்வைஸ்\nபக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய அத்திவரதர் வைபவம்: ஓராண்டு நிறைவு\nவழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்று விலக மிருத்தியுஞ்ஜெய யாகம்\nசுயம்பு காரண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை\nமுதல் பக்கம் » ராமானுஜர்\nஅந்த கடிதத்தில் ராமானுஜர் தன் மாமனார் தனக்கு எழுதியதைப் போல எழுதி அனுப்பியிருந்தார். சிரஞ்சீவி ... மேலும்\nமறுநாள் யாதவப்பிரகாசர் கோயிலுக்கு சென்றார். ராமானுஜர் அவரைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை ... மேலும்\nஒருவழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான். பெருமாள் அரையர் வரதராஜனிடம் ராமானுஜரை தன்னோடு ... மேலும்\nஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து ... மேலும்\nராமானுஜரின் மனம் குளிரும் வண்ணம் திருக்கோஷ்டியூர் நம்பியின் பதில் அமைந்தது. அப்பா ராமானுஜா நீ கேட்டு ... மேலும்\nதிருக்கோஷ்டியூர் நம்பியின் முகமாற்றம் கண்டு, ராமானுஜர் மகிழ்ந்தார். ஏனெனில் சற்று முன்பு வரை தன் ... மேலும்\n நீ என் சொந்தக்காரன். எனவே, நான் உனக்கு இந்த ஸ்லோகத்திற்குரிய பொருளைக் கற்றுத்தருவது முறையாக ... மேலும்\nஇப்படியாக பல அற்புதங்களைச் செய்து சீடர்களை அதிசயிக்கச் செய்தார் ராமானுஜர். ஒருமுறை பெரியநம்பி கூட, ... மேலும்\nஇராமானுஜர் பகுதி 25மே 23,2016\nஸ்ரீமத்ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்தார். அதில் கடைசி 60 வருடங்கள் ஸ்ரீரங்கத்திலே இருந்து விட்டார். ... மேலும்\nகும்பலாக வந்தவர்கள் அந்த காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தினர். அவர்களது கையில் பழங்களும், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/03223112/Motorcycle-collision-on-the-barricade-Private-company.vpf", "date_download": "2020-07-02T06:33:58Z", "digest": "sha1:5TOO5FXVHM67Q5LWQXACOEOCLGNTW27N", "length": 12754, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Motorcycle collision on the barricade; Private company employee kills || திண்டிவனம் அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nதிண்டிவனம் அருகே, தடுப்புச்சுவ���ில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி + \"||\" + Motorcycle collision on the barricade; Private company employee kills\nதிண்டிவனம் அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி\nதிண்டிவனம் அருகே சாலையோர தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சூரியகுமார்(வயது 23). இவர் சென்னையில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் இருசக்கரவாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சூரியகுமார் தன்னுடன் வேலைபார்க்கும் சிலம்பரசன்(23) என்பவருடன் விழுப்புரத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வந்தார். அதன்பிறகு நண்பரின் திருமணம் முடிந்ததும் சூரியகுமாரும், சிலம்பரசனும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சூரியகுமார் ஓட்டினார்.\nதிண்டிவனம் அடுத்த சாரம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோர தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சூரியகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிலம்பரசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புதுச்சத்திரத்தில், மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயர் சாவு\nபுதுச்சத்திரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.\n2. குளச்சல் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி - திருமணம் ஆன 10 மாதத்தில் பரிதாபம்\nகுளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார். திருமணம் ஆன 10 மாதத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n3. மீஞ்சூர் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி\nமீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். சாலையை சீரமைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08053305/BJPs-reluctance-to-rule-as-Shiv-Sena-lacks-support.vpf", "date_download": "2020-07-02T06:52:36Z", "digest": "sha1:AS5K2WVL25ME6CDHYMQXUR5NY3S2NJBY", "length": 19430, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP's reluctance to rule as Shiv Sena lacks support; Governor's consultation with legal professionals || சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nசிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\nஉத்தவ் தாக்கரே வீடு அருகே எம்.எல்.ஏ.க்���ள் சிறைவைப்பு. சிவசேனாவின் ஆதரவு கிடைக்காத தால், மராட்டியத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டுகிறது. இந்த நிலையில், சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதால் சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.\nஅதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.\nசரத்பவாரின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த கட்சிகள் இடையே திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் முதல்-மந்திரி பதவியை பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் உறுதிப்பட கூறினார். இதனால் இழுபறி நிலை முடிவுக்கு வராமல் உள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், அந்த கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், ஆஷிஸ் செலார் ஆகியோர் நேற்று பிற்பகல் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள்.\nஇந்த சந்திப்புக்கு பின் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருவதில் வழக்கத்தை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது உண்மைதான் என்றும், தற்போது நிலவும் சூழல் தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து கவர்னரிடம் விவாதித்ததாகவு��், தங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டி வருகிறது.\nஇந்த பரபரப்பான சூழலில், மும்பை பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.\nசுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மராட்டிய ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரேயிடம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.\nஇந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய சிவசேனா எம்.எல்.ஏ. சம்புராஜே, ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.\nபின்னர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாந்திராவில் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு மிக அருகில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் சிறை வைக்கப்பட்டனர்.\nதற்போது நிலவும் சூழலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்றும், உத்தவ் தாக்கரே எந்த முடிவு எடுத்தாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டுப்படுவோம் என்றும் சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.\nதங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுத்துவிடும் என்று சிவசேனா பயப்படுவதாக மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறி உள்ளார்.\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘கவர்னரை சந்தித்த பாரதீய ஜனதா தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள். அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே பாரதீய ஜனதா விரும்புகிறது’’ என்று குற்றம்சாட்டினார்.\nதற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. அதற்குள் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமை கோரவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து சட��ட நிபுணர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக, மராட்டிய அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.\nமராட்டிய சட்டசபையின் முன்னாள் செயலாளர் ஆனந்த் கல்சே கூறுகையில், புதிய அரசு அமைக்க அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியை (பாரதீய ஜனதா) முதலில் கவர்னர் அழைப்பார் என்றும், அந்த கட்சி முன்வராத பட்சத்தில் இரண்டாவது பெரிய கட்சிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்றும், இந்த நடைமுறையை கவர்னர் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-07-02T06:38:24Z", "digest": "sha1:X3WSW4UD4CYZO2RN74NISZHXLV7UBFUK", "length": 13337, "nlines": 167, "source_domain": "www.patrikai.com", "title": "பிரியங்காவின் கணவரும் அரசியல் பிரவேசம்.. ''வழக்குகளை முடித்து விட்டு வருவேன்''என அதிரடி.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரியங்காவின் கணவரும் அரசியல் பிரவேசம்.. ‘’வழக்குகளை முடித்து விட்டு வருவேன்’’என அதிரடி..\nஇந்திரா காந்தி குடும்பத்தில் ஏற்கனவே நான்கு பேர் தீவிர அரசியலில் உள்ளனர்.சோனியா,ராகுல், மேனகா,வருண் ஆகிய நான்கு காந்திகளும் உ.பி.யில் எம்.பி.க்களாக உள்ளனர்.\nசற்று முன்பாக இன்னொரு காந்தியான பிரியங்காவும் நேரடி அரசியலுக்கு வந்து விட்டார்.அவரது கணவர் ராபர்ட் வதேராவும் அரசியலுக்கு வரப்போவதாக தனது முகநூல் பக்கத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\n‘’நாடு முழுவதும் நான் பல வருடங்களாக பிரச்சாரம் செய்துள்ளேன்.மக்களுக்கு நான் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.எனது இத்தனை வருட அனுபவத்தை வீணாக்க விரும்பவில்லை.’’என்று முகநூலில் முன்னுரை எழுதியுள்ள வதேரா ‘’என் மீதான வழக்குகளை முடித்து விட்டு மக்கள் சேவையாற்ற வரப்போகிறேன்’’ என்று அதிரடி கிளப்பி உள்ளார்.\nஇதனை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.’’வதேரா நிறைய சமூக சேவையாற்றியுள்ளார்.அவர் அரசியலுக்கு வர மோடி அனுமதி தேவை இல்லை’’ என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவான் கேரா கருத்து தெரிவித்துள்ளார்.\n’’காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளரை வழங்கி உள்ளது’’ என்று வழக்கம் போல் வதேரா வருகையை நக்கல் செய்துள்ளது பா.ஜ.க\nஇந்தியா அமெரிக்கா முக்கியமான ராணுவ ஒப்பந்தம்: சீனா எதிர்ப்பு சரமாரி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ அட்டகாசமான ஆரம்பம் நாளை: அகில இந்திய பந்த் நாளை: அகில இந்திய பந்த்\nTags: political entry, Robert Vadra, special news, அரசியல் பிரவேசம், சிறப்பு செய்திகள், ராபர்ட் வதேரா\nPrevious ஊனமுற்றோர் மீது போலீஸ் தடியடி : மகாராஷ்டிராவில் கடும் பதட்டம்\nNext மக்களவை தேர்தல் : மேலும் தொடரும் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி\n02/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கொரோனாவுக்கு பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த…\nஉலக அளவில் கொர���னா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்\nசென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர்…\nஅமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை\nவாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்….\nசென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/onida+televisions-price-list.html?page=2", "date_download": "2020-07-02T05:48:57Z", "digest": "sha1:OVJ55T46EMQZTFQRJE4AXFLINARB3BAM", "length": 14938, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "ஒனிடா டெலிவிசின்ஸ் விலை 02 Jul 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஒனிடா டெலிவிசின்ஸ் India விலை\nIndia2020உள்ள ஒனிடா டெலிவிசின்ஸ் விலை பட்டியல்\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஒனிடா லெவ்௫௦பைப்கப௨ 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨பில் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா 32 இன்ச் லெவ்௩௨ஹ்மஸஃ௫௦௪ல் கிறோமே பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௦கி��பாய்ன் 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨ஹபிக் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௩பிபி 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௫௦பிணைப்பி௨ 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨ஹின் 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௦பிபவ் 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௦எக்வ 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௨௨பிடீபி 22 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨ஹசைன் 80 கிம் 32 ஸ்மார்ட் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா 49 பிஏ 123 ௧௯சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨ஹபி 80 ௪சம் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௩பைப்கப௨ 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா ௪௨பிஏ 105 ௬௬சம் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 42 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௩௨ஹிப் 80 ௦௪சம் ஹட ரெடி லெட் ஸ்மார்ட் டிவி\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா ௫௫யிப் 138 ௭௮சம் அல்ட்ரா ஹட ௪க் லெட் ஸ்மார்ட் டிவி\n- சுகிறீன் சைஸ் 55 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௪௦ப்சன் 101 6 கிம் 40 ஸ்மார்ட் லெட் டிவி பிலால் ஹட\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௫௦ப்சன் 123 19 கிம் 48 5 பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 48.5 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௨௨பிரப 5 கிம் 22 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nஒனிடா லெவ்௨௪ஹன் 60 96 கிம் 24 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_926.html", "date_download": "2020-07-02T05:35:26Z", "digest": "sha1:3XMOMWKHWHPZMDSI62GUCYX3ZJLIJEWQ", "length": 32931, "nlines": 85, "source_domain": "www.sonakar.com", "title": "நான்... நாம்...அவர்கள்.. இவர்கள்! - sonakar.com", "raw_content": "\nHome OPINION நான்... நாம்...அவர்கள்.. இவர்கள்\n20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு ஒரேயொரு அடையாளமே இருந்தது. இன ரீதியாக சோனகர் என்ற அடையாளமே அது. நாளடைவில் 1915 வன்முறைகளின் பின் மத ரீதியிலான அடையாளத்தை முற்படுத்துவதே சிறந்ததென அக்காலத் தலைவர்கள் கருதியதால் இஸ்லாமியர்களாக வாழும் சோனகர், மலேயர், போரா, மேமன் சமூகங்களை ஒன்றிணைத்து 'முஸ்லிம்களாக' அடையாளப்படுத்துவது நன்மையளிக்கும் என பரவலாக கருதப்பட்டிருந்தது.\nஇதுவும் முழுமையாக சமூக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லையாயினும் அரசியல் ஆளுமை மிக்கவர்கள் முன் வைத்த இக்கருத்தில் பிரதானமாக கொழும்பு வர்த்தக சமூகத்தின் மத்தியில் வரவேற்பிருந்தது. ஆதலால் சமய ரீதியில் தம்மை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஒரு புறத்தில் இணக்கப்பாடும் காணப்பட்டது.\nஎனினும், மலே, போரா, மேமன் சமூகங்கள் தமது சமூகப் பாரம்பரியங்களைத் தொடர்ந்தும் கைவிடாமல் பின்பற்றி வந்த அதேவேளை பிரதான நீரோட்டத்தில் சோனகர்களுடன் கலந்து வாழ்ந்தனர். குறிப்பாக மலே சமூகத்தினர் திருமணம் மற்றும் வாழ்வியலில் சோனகர்களுடன் பெருமளவில் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில், 1970 களின் பின் சோனக சமூகத்தின் மத்தியில் ஊடுருவிய வெளிநாட்டு கலாச்சாரங்கள் இச்சமூகத்துக்குள் நான் .. நீ .. அவர்கள் .. இவர்கள் எனும் பிரிவினைகளை உருவாக்கியது.\nவெளிநாட்டு கொள்கை இயக்கங்களின் வரவு சமூகத்தின் எந்தக் கூறைக் கவர்ந்ததோ அந்தக் கூறு அடுத்தவரை எதிரியாகவும், தம்மில் சாராதவராகவும் பார்க்க ஆரம்பித்தது மாத்திரமன்றி தாம் மாத்திரமே சரியான இஸ்லாத்தைப் பினபற்றும் 'உண்மையான' முஸ்லிம்கள் என்ற மேன்மைவாதத்தையும் விதைத்தது.\nஇப்பின்னணியில், காலாகாலமாக இலங்கை முஸ்லிம்களை மார்க்க ரீதியாக வழி நடாத்திய சூபித்துவ கொள்கைச் சித்தார்ந்தங்கள் தொடர்பில் கேள்விகள் எழுந்ததோடு, பல மூட நம்பிக்கைகள் மறுதலிக்கப்பட்டது. திராவிட கலாச்சாரக் கலப்புடன் இலங்கைக்குள் இந்தியா வழியாக புகுத்தப்பட்டு, பல நூற்றாண்டு காலமாக மார்;க்கத்தின் பெயரில் பின்பற்றப்பட்டு வந்த பல்வேறு விடயங்கள் மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய தேவை இக்காலத்தில் உணரப்பட்டது. உணர்ந்தவர்கள் மாற்று வழ��யை நாடவும் உணர மறுத்தவர்கள் பிடிவாதமாய் இருக்கவும் கூட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.\nஇதேவேளை, சர்வதேச முஸ்லிம் உம்மத்தினை மையமாக வைத்து இலங்கை சமூகத்துக்குள் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட முஸ்லிம் உணர்வும் ஒரு புறத்தில் வளர்ந்தது. இதில் தம்மை உள்வாங்கிக் கொண்டவர்கள் தாம் வாழும் மன்ணின் சமூக விவகாரங்களை விட மத்திய கிழக்கு அரபு நாடுகளின் உள்ளக அரசியல் விவகாரங்களுக்கு எதிர்வினையாற்றவும் ஆயத வழி போராட்டங்களை ஆதரிக்கவும் அபிப்பிராய வாத விவாதங்களை உருவாக்கவும் செய்தனர்.\nசமய ஆய்வினூடாக தெளிவூட்டல்களை மேற்கொள்ளக் கிளம்பியதாகக் கூறிய பிறிதொரு குழுவினர் தொழுகை முறை, ஆடைக்கலாச்சாரம், சமூகவியலில் சிலவேளைகளில் வேகமான மாற்றங்களையும் ஆக்ரோசமான வழிமுறைகளையும் உட்புகுத்தலாயினர். மேலும் ஒரு பிரிவினர் சமய வாழ்வினை பிறிதொரு அடையாளப்படுத்தலுக்குட்படுத்தி தம்மைச் சார்ந்தோர், சாராதோர் எனும் பிரிவினையை உண்டாக்கியது.\nஇவ்வாறு கடந்த நாற்பது வருடங்களாக நமக்குள் நான் .. நாம்.. அவர்கள்.. இவர்கள் எனும் பிரிவினை மிக வலுவாக வளர்ந்துள்ளது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாக இருக்கிறோம். நமக்குள் ஜமாஅத் பிரிவினைகளை வளர்த்துக்கொள்ளவும் அது சார்ந்து இருக்கவும் அதற்குள்ளேயே திருமண பந்தங்களை உருவாக்கவும் அதனூடாக பிரதான சமூக நீரோட்டத்தை பிளவுபடுத்தவும் ஒவ்வொருவரும் காரணமாகினோம்.\nஇன்றும், நம்மில் ஒவ்வொருவரும் தல்பீக், ஜமாத்தே இஸ்லாமி, தௌஹீத், தரீக்கா, தைக்கியா என ஏதோ ஒரு சமூகக் கூறாகவே காணப்படுகிறோம். தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை ஒன்றிணைந்து வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் கூட, எம்மோடு இணைந்து கொள்ளுங்கள் அதனூடாக மற்றவர்களை நிராகரியுங்கள் என்ற கோசம் தான் வலுவாக முன் வைக்கப்படுகிறது.\nபள்ளிவாசல்களை ஒட்டியமைந்திருந்த சியாரங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றைத் திறவுங்கள், பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்புங்கள் என ஒரு பிரிவு தெரிவிக்கிறது. இன்னொரு பிரிவு, நாம் இலங்கையர்களாக இருப்பதற்குத் தடையாக இருக்கும் போதனைகளை தடுக்க வேண்டும் என்கிறது. மேலும் ஒரு பிரிவு, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளமும் ஆடைக்கலாச்சாரமும் இனி வேண்டாம் என்கிறது. அதையும் தாண்டிய நிலையில் சகவாழ்��ின் எல்லை எதுவென்ற குழப்பத்தில் மிகுதித்தரப்பு தவிக்கிறது.\nஇந்நிலையில், நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைக்கு ஒற்றுமையாக பதில் காணமுடியுமா அவ்வாறாயின் அது என்ன என்ற கேள்விக்கும் விடை தேவைப்படுகிறது.\nஇலங்கையில் சோனகர்களின் இருப்பு பூரணப்படுத்தப்பட்ட இஸ்லாத்துக்கும் முற்பட்டது என்பதை நவமணியில் 2019 ஜனவரி வரை வெளியான 'யார் இந்த இலங்கை முஸ்லிம்கள்' எனும் 100 வார தொடர் அலசித் தெளிவுபடுத்தியிருந்தது. அதில் 'முஸ்லிம்' அடையாளத்துடன் நாம் ஆகக்குறைந்தது 1300 வருடங்களாக இம்மண்ணில் வாழ்கிறோம், ஆனாலும் அந்த சமய அடையாளம் 1915ற்குப் பின்னரே அரசியல் மயப்படுத்தப்பட்டது என்பதும் தெளிவானது. இப்போது நம் பிரச்சினையெல்லாம் நமக்குள் இருக்கும் கொள்கைப் பிரிவினைகளுக்கப்பால் 'முஸ்லிம்களாக' நாம் வாழ்வதெப்படி என்பதுதான்.\nயார் உண்மையான முஸ்லிம் என்ற கேள்வி இச்சமூகத்துக்குள் ஊடுருவிய கடந்த 40 வருட கால வரலாறு இன்று நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் வேதனையான சூழ்நிலையிலிருந்து விடுபட நமக்கு இருக்கும் மிகத் தெளிவான தெரிவு ஏக இறைவனை வணங்கி வழிபடும் அனைவரையும் சகோதரர்களாக பார்த்துப் பழகி வாழும் கலாச்சாரத்துக்கு மீள்வதுதான்.\nஇதற்கு நமக்குத் தடையாக இருப்பது கொள்கைப் பிரவினைகள் தான் என்ற ரீதியில், அதனை விலக்கி வைப்பதே நமக்கு சிறந்த தெரிவாக இருக்கிறது. மாறாக இருக்கும் குழப்பத்தில் யாரோ ஒரு குழு இதில் நன்மையடைய முயற்சிப்பது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது. சரி, அவ்வாறே ஒற்றுமைப்பட்டு விட்டாலும் எதிர்காலத்திலே இலங்கை முஸ்லிம்கள் எவ்வழியைப் பின்பற்ற வேண்டும் தரீக்காவா, தப்லீக்கா, ஜமாத்தே இஸ்லாமியா தரீக்காவா, தப்லீக்கா, ஜமாத்தே இஸ்லாமியா தௌஹீதா எனும் கேள்வி மீண்டும் முன் நிற்கும்.\nஇதற்கான கூட்டுப் பொறுப்பை அனைத்து ஜமாத்துகளையம் சார்ந்த உலமாக்கள் பொறுப்பேற்று, கற்றுத் தேர்ந்தவர்கள் என்ற ரீதியில் தமக்குள் பேசித் தீர்த்து, ஆராய்ந்து, இணக்கப்பாட்டை எட்டி அதனை மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும். நமக்குள் ஊசலாடும் உணர்வுகளை மெதுவாகவும் வேகமாகவும் கூட கையளாலாம். சில வேளைகளில் பொறுமை அவசியப்படுகிறது. ஆனாலும் அதீத பொறுமை தொடர்ச்சியான வேதனையையே தந்திருக்கிறது.\nஆதலால், ஒரு கால வரையறைய��னை முன் வைத்து, சகல தரப்பு உலமாக்களும் ஒன்றிணைந்த தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், சந்திப்புகள், கேள்வி – பதில்கள் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கான எதிர்கால சமய வழிமுறைகளை நெறிப்படுத்த வேண்டும்.\nஇலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோருக்கு அல்-குர்ஆனை ஓதத் தெரியும். ஆனால், நவீன யுகத்தை எதிர்கொள்ள அது மாத்திரம் போதுமானதாக இல்லை. பெரும்பாலான அரபு கல்லூரிகள் அல்-குர்ஆனை மனனம் செய்தல் மற்றும் கற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாட்டுடன் தம்மை வரையறுத்துக் கொண்ட காலம் போய் நவீன உலகத்துக்குத் தேவையான பாடத்திட்டங்களையும் இணைத்து வருகின்றன. இது முன்னேற்றகரமான முடிவு. ஆனாலும், ஒட்டு மொத்தமாகவே பாடசாலைக் கல்வியின்றி மத்ரசா கற்கையை நாடும் சிறார்களுக்கு அதற்கேற்ற வழிமுறை தேவைப்படுகிறது.\nஅந்த வகையில் இலங்கையில் இயங்கும் மத்ரசாக்களை கல்வி அமைச்சின் ஊடாக நெறிப்படுத்தி பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதிலும் அதனூடாக செயற்படுவதிலும் தவறிருக்கப் போவதில்லை. ஆயினும், நமது விவகாரத்தை வேறு யாரும் கட்டுப்படுத்துவதா எனும் எமது உணர்வுக்கு அது பதிலாக இருக்கது.\nஆகையால், நமது கேள்விகளின் தன்மையையும் - உணர்வுகளையும் மதிப்படவும் அதைக் கொண்டு செயற்படும் போது சிறுபான்மை சமூகமாக, கௌரவ குடிகளாக நாமும் நமது சந்ததியினரும் நிலைத்திருப்பதற்கும் தேவையான அணுகுமுறைகளும் அவசியப்படுகிறது.\nஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் ஒவ்வொரு முஸ்லிமையும் பாதித்தது. இன்னும் யாரும் முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் நமது உணர்வுகள் அல்லோலகல்லோலப்படுகின்றன. ஆனால், சாதாரண நாட்களில் அது அளவுக்கு அதிகமாக மேலோங்கி தூர நோக்கற்ற நிலையையும் அடைகிறது.\nஇன்று நமக்குத் தேவை வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அமைதியாக இருந்து சிந்திக்க விளைந்தாலும் நான்கு மாதங்களுக்கு முன் அனைத்து அரபுக் கல்லூரிகளையும் வக்பு சபையின் கீழ் கொண்டுவருவதற்கு முஸ்லிம் விவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி எவ்வகையான விளைவினைத் தந்தது என சற்றே பின்நோக்கிப் பார்த்தால் நாம் எவ்வாறு உணர்ச்சிமயப்படுகிறோம் என்பது தெளிவாகும்.\nநான்கு மாதங்களுக்கு முன்னர் இதில் கூட இணக்கம் காண முடியாமல் முரண்பட்டிருந்த நம்மி���் ஒரு பகுதியினர் இன்று புர்காவை, தொப்பியை, வெளிநாட்டு ஆடைக்கலாச்சாரத்தை விட்டு விடவும், சகோதரத்துவத்தை – நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறி சில இடங்களில் எல்லை மீறிய அச்சத்தையும் கூட வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.\nஇவ்வாறு நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து தூர நோக்குடனான சமூகமாக நாம் உருவாகாத விடத்து நமக்குள்ளான பிளவுகளை உபயோகித்து ஒட்டு மொத்த சமூகத்தையும் தலை குனிய வைக்கும் செயற்திட்டங்களையும் நாம் தடுக்க முடியாது.\nஈஸ்டர் தாக்குதல் குறித்து, பிரிவினை கோரிய ஆயுதப் போராட்டம் - அதன் போதான இந்தியாவின் பங்கு, சர்வதேச முஸ்லிம் சமூகச் சிதைவில் இஸ்ரேலின், அமெரிக்காவின் பங்கு என பல்வேறு விடயங்களை ஆராயுமிடத்து, தனிப்பட்ட ரீதியில் எனக்குள் பல கேள்விகள் எழுந்தது.\nதாக்குதல் நடந்து சிறிது நேரத்திற்குள் பிரதான தாக்குதல்தாரியை படத்துடன் அடையாளம் காட்ட விளைந்த அமெரிக்க ஊடகத்தின் இந்திய கிளைச் சேவையைப் பார்த்த போது அந்தக் கேள்விகள் மேலும் ஆச்சரியக்குறிகளாகின.\nஇந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடாத்தப்படப் போகிறது என அறிந்து அதனை திசை திருப்பியதாக மார்தட்டிக் கொள்ளும் இந்திய புலனாய்வுத் துறை, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கடந்த தடவையும் - இனியும் தவறாக வழி நடாத்தாது என்பதற்கோ தற்போது அனைத்து தரப்பினர் மத்தியிலும் விதைக்கப்பட்டிருக்கும் வெறுப்புணர்வு மேலும் உருப்பெறாது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.\nஏலவே, இன்னும் எத்தனை பேர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் இதற்கான தளம் எத்தனை விரிவானது இதற்கான தளம் எத்தனை விரிவானது ஊடுருவல் எத்தனை ஆழமானது என்ற பல கேள்விகளும் விடைகாணப்பட வேண்டியதாக உள்ள நிலையில் சமூகம் விழிப்படையும் - தெளிவடையவும் ஒன்றிணைந்து செயற்படவும் எதிர்கால சமூகத்தைக் காப்பாற்றவும் வழிகாட்டவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.\nஆனாலும், சந்தர்ப்பவாத பிரிவினைகள் விளைந்துள்ள நிலையில் இதற்;கு முகங்கொடுக்க முடியாது. ஆகவே, பொறுப்புணர்ந்து தலைமைத்துவம் ஒன்றிணைய வேண்டும். சமய வழிகாட்டலைப் பின்பற்றும் பாரம்பரியத்தில் வாழும் சமூகம் எனும் அடிப்படையில் இதற்கான பொறுப்பை சமயத் தலைமைகளே கையிலெடுக்க வேண்டும் என்ற நிலையுள்ளது.\nஇதேவேளை, அரசியலையும் தம்மையும் வேறுபடுத்துவதும் உலமாக்கள் சமூகத்தின் மீதான காலத் தேவையாக இருக்கிறது. பிரச்சினைகள் வரும் போது அவற்றை மார்க்கத் தலைமைகளிடம் சாட்டி விடும் அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாடுகள் ஊடாக சமூகத்துக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிளவுகளை மறந்து விடுகிறர்கள்.\nஇவர்களிடம் இது பற்றிப் பேசுவதை விட மக்களிடம் அது பற்றிய தெளிவை உருவாக்குவது அவசியப்படுகிறது. அரசியல் சிந்தனைகள் - தேவைகள் சமூகத்தின் மத்தியில் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. அவரவர் சொந்தத் தேவைகளின் அடிப்படையில் அரசியல் எதிர்பார்ப்புகளும் மாறுபடும். ஆகவே, இதனை மட்டிட்டு வரையறுக்க முடியாது. எனினும், நம் சமூகத்தின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு கருத்தியல் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.\nஇப்பணியில், உலமாக்கள் போன்றே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்களும் பங்காற்றலாம். இன்று குழம்பிப் போயுள்ள சமூகத்தைப் பொறுத்தவரை தமக்குள் பொதுவான தலைமைத்துவம் ஒன்றில்லையென்பதில் அது தெளிவாக இருக்கிறது.\nஇந்தத் தெளிவும் சூழ்நிலைத் தெளிவாக மறந்து போய்விடுவதறகு முன்பதாக செயலாற்றுவதும் அவசியப்படுகிறது. நாளை என்னாகும் என்று சிந்தித்து முடிவதற்குள் இன்றைய பிரச்சினைகள் பூதாகரமாக வளர்ந்து விடும் காலமாதலால் விரைவாகவும் முறையாகவும் செயற்படும் தேவை அவசியமாகிறது.\nசிவில் சமூக அமைப்புகள் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இச்செயற்திட்டங்கள் விரைவு படுத்தப்பட்டு சமூகத்துக்குள் அவசியம் தேவைப்படும் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.\nஆனாலும், அவரவரின் ஜமாத் போர்வையோடு 'பொதுத்தளம்' நமதாகாது, மாறாக அவர்கள் இவர்களாகவே தொடரும்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.tjlenda.com/", "date_download": "2020-07-02T07:13:03Z", "digest": "sha1:FDVOW4CV5IIAM43VTRXXVPRN52U32ITN", "length": 9574, "nlines": 169, "source_domain": "ta.tjlenda.com", "title": "விளையாட்டு சைக்கிள், எலக்ட்ரிக் பைக்குகள், சிட்டி எலக்ட்ரிக் சைக்கிள் - லெண்டா", "raw_content": "\nஎலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இ-பைக்குகள், ஹோவர் போர்டுகள் மற்றும் ஸ்கேட்போர்டுகளுக்கான வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.\nதீவிரமான மற்றும் பொறுப்பான, வாடிக்கையாளர்களை திருப்தியுடன் சிரிக்க வைப்பதற்காக.\nதரத்தால் உயிர்வாழ்வது, கடன் மூலம் வளர்ச்சி, நிர்வாகத்தால் செயல்திறன்.\nஉங்களுக்குத் தேவைப்படும்போது மெதுவாகக் கிளிக் செய்க\n2017 ஆம் ஆண்டில், லெண்டா நிறுவனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உயர் தொழில்நுட்ப தொழில் திறமைகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது, தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீட்டை அதிகரித்துள்ளது, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப ஆதரவு குழுவை உருவாக்கி, அதன் வழிகாட்டியாக தொழில்நுட்பத்துடன் தனது சொந்த பிராண்டை உருவாக்கியுள்ளது.\nதீவிரமான மற்றும் பொறுப்பான, வாடிக்கையாளர்களை திருப்தியுடன் சிரிக்க வைப்பதற்காக\nசுற்றுச்சூழல் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை உருவாக்குவது எப்போதும் லெண்டா நிறுவனத்தின் முக்கிய மையங்களாக இருந்தது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், இ-பைக்குகள், ஹோவர் போர்டுகள் மற்றும் ஸ்கேட்போர்டுகளுக்கான வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.\nஅறிவார��ந்த சந்தையின் விரைவான வளர்ச்சியுடன், சந்தை போட்டி மேலும் மேலும் கடுமையானது; புதுமை, தர மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைகளின் முக்கியத்துவத்தை லெண்டாவுக்குத் தெரியும்.\nLENDA உடன் புரிந்து கொள்ளுங்கள்\n36 வி 250 டபிள்யூ 27.5 இன்ச் அலுமினியம் எலக்ட்ரிக் மவுண்டெய்ன் பிஐ ...\n27.5 இன்ச் லித்தியம் பேட்டரி மவுண்டன் எலக்ட்ரிக் பைக்\n36V 250W ரியர் மோட்டார் 29 இன்ச் உயர் தரம் MTB E BIKE\nஎலக்ட்ரிக் சைக்கிள்கள் மெதுவாக சவாரி செய்கின்றன. நான் சேர்க்க முடியும் ...\nஸ்கூட்டர்கள் எளிமையான வேலை நேரங்களை அனுமதிப்போம்\nதியான்ஜின் விமான நிலைய பொருளாதார மண்டலம்\nஇப்போது எங்களை அழைக்கவும்: +8615222010177\n© பதிப்புரிமை - 2010-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/03/26/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-02T07:06:12Z", "digest": "sha1:SQBC4OP6RFDR4XTOKNINXQTEO6OUTM6F", "length": 16203, "nlines": 117, "source_domain": "virudhunagar.info", "title": "ரோட்டோரவாசிகளை தேடி சென்று | Virudhunagar.info", "raw_content": "\nதொழிலதிபர் ஆவது தான் என் விருப்பம்\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி ...\nவளர்ச்சி திட்டப் பணிகள் எம்எல்ஏ துவக்கி வைப்பு\nரோட்டோரவாசிகளை தேடி சென்று உணவு வழங்கிய ஸ்ரீவி., தாசில்தார்\nரோட்டோரவாசிகளை தேடி சென்று உணவு வழங்கிய ஸ்ரீவி., தாசில்தார்\nஸ்ரீவில்லிபுத்துார்:கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்கும் மத்தியிலும் ரோட்டோரவாசிகளை தேடிசென்று ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தர் உணவு வழங்கினார்.\nஸ்ரீவில்லிபுத்துாரின் பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கு மேற்பட்டோர் ரோட்டோரவாசிகள் வசித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் ரோடே இவர்களின் வசிப்பிடம். இத்தகையவர்களை கண்டறிந்து உணவு வழங்கும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர்.இவர்கள் உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு அரசு சார்பில் உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்படிருந்தது.நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தநிலையில் பலர் உணவிற்கு தவிக்கும்நிலை ஏற்பட்டது.ஸ்ரீவி., பகுதியில் தவித்த அத்தகையவர்களுக்கு தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் ஊழியர்கள் சாம்பார்சாத பார்சல்களை வழங்கினர்.\n தடை உத்தரவு இருந்தும் சுற்றித்திரியும் மக்கள்… நாமும் போலீசார், அரசுக்கு ஒத்துழைப்போமே\nஉணவு வழங்கி யுகாதி கொண்டாட்டம்; இளைஞர்களின் புது யுக்தி\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் டவுண் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சர்வதேச டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி...\nமனநிறைவு தருது சிரிப்பு மழலையின் சிரிப்பில் பெற்றவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஏற்படுவது மகிழ்ச்சி. அத்தகைய மழலை செல்வங்கள் பள்ளியில் தனித்திறன் வகுப்புகளில்...\nஅறிவித்தும் வராத மினரல் வாட்டர் பிளான்ட்\nஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட...\nதொழிலதிபர் ஆவது தான் என் விருப்பம்\nகொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும், ‘நேரம் போகவில்லை’ என, அலறிக் கொண்டிருக்கையில், களிமண்ணில் அலங்கார நகைகள் செய்து, சம்பாதித்து கொண்டிருக்கும் கல்லுாரி...\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவிருதுநகர்:விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தொற்று சளி...\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nஸ்ரீவில்லிபுத்துார்:வறண்ட விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கிட ஒரு லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகளை வளர்த்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறது...\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவிருதுநகர்:விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தொற்று சளி மாதிரி சேகரிப்பதால் குடியிருப்போர் அச்சப்படுகின்றனர். இங்கு தினமும் 35 பேருக்கு கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதற்காக வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இங்குள்ள நகராட்சி சுகாதார அலுவலகத்தில் சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை....\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nஸ்ரீவில்லிபுத்துார்:வறண்ட விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கிட ஒரு லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகளை வளர்த்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறது...\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி …\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி …\nகொரோனாவால் கடந்த மார்ச் 2௩ல் துவங்கிய ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தொற்று பரவலை தடுக்க முக்கியமானது சமூக இடைவெளி. இதைதான்...\nமரங்களில் ‘கார்விங் டிசைன்’: அசத்தும் பொறியியல் பட்டதாரி\nவிருதுநகர்:கல்லுாரி படித்து முடித்த பின் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தான் ஒவ்வொரு இளைஞனின் முதல் கேள்வியாக உள்ளது. சிலருக்கு...\nமக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்\nசென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம்...\n இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்\nஉலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி...\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம்...\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்ச��் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n10, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\nவட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி, ஐடிஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/technology/10803-inaiyam-velvom-14", "date_download": "2020-07-02T05:43:19Z", "digest": "sha1:5UARNK3PKOTZBB6IBRNI2U7VDB3ZBQYF", "length": 26625, "nlines": 198, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இணையம் வெல்வோம் 14", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nPrevious Article டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\nNext Article இணையம் வெல்வோம் 13\nஅமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.\nகம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின.\nஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்க���ப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.\nமொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.\nஇங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் ��ண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவப்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.\nஉதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.\nஅதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.\nஅது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).\nஇவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.\nஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.\nதமிழ்மீடியாவில் வெளியாகும் படைப்புக்கள் யாவும் காப்புரிமைப் பதிவுக்குட்பட்டவை. படைப்புக்களை முழுமையாகவோ, பகுதியாகவோ மீள்பதிவு செய்ய முன் இந்த இணைப்பில் காப்புரிமை தொடர்பாகக் குறிப்பிட்டிருக்கும் விடயங்களை முழுமையாக வாசியுங்கள்.\nPrevious Article டேட்டா பாவனையை கட்டுப்படுத்தும் டேட்டாலி செயலி\nNext Article இணையம் வெல்வோம் 13\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nஆஸ்கர் நடுவர் குழுவில் இணையும் இந்தியப் பிரபலங்கள்\nசிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இ���்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nஇது பெண்குயின் அல்ல; மண்டையைக் குடையும் ‘பெயின்’குயின் \nஇயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஉலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.\nசென்னை அசோக்நகரில் கணவர் தேவகுமாரன், இரு மகள்களுடன் வாழ்த்து வந்த தேவயானி தற்போது தனது கணவரின் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.\nஹம்மா.. அம்மா...ஹம்ஹம்மா : ஏ. ஆர். ரஹ்மானின் காவிய மெட்லி\nகடந்த 2014ஆம் ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான் தலைமை தாங்கிய பாஸ்டனில் உள்ள சிம்பொனி அரங்கில் பெர்க்லீ இசைக் கல்லூரியால் இந்த மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/139425", "date_download": "2020-07-02T05:42:49Z", "digest": "sha1:G7ID5ZJG62EIWTHQDXZKZDMLNWE6PZQ6", "length": 14471, "nlines": 169, "source_domain": "www.arusuvai.com", "title": "7 மாதக்குழந்தை motion problem | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n7 மாதக்குழந்தை motion problem\nஎன்னுடைய குழந்தைக்கு 7 மாதம் முடிந்தது. அவளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தான் குடுத்தேன். இப்பொழுது தான் கொஞ்சம் இட்லி, கஞ்சி சாப்பிட்டு பழகுற���. அவளுக்கு 5 or 6 times motion loosa போகும். 2 weeks முன்னாடி dr கிட்ட கேட்டதுக்கு அது normal தான் motion green color ல போனா மட்டும் hospital வாங்கன்னு சொன்னாங்க. இப்ப ஒரு 5 days ஆ motion சில சமயம் green color ல இருக்க மாதிரி இருக்கும் அடுத்த time பார்த்துட்டு hospital போகலாம்னு பார்த்தா yello color ல இருக்கும். இன்று காலை green color la motion இருந்ததால doctor கிட்ட கூட்டிட்டு போய் motion test பண்ணி பார்த்தா குழந்தைக்கு ஜீரண சக்தி சுத்தமா இல்லை குடல் பழுத்து இருக்கு தாய்ப்பால் கூட குடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க. இட்லி மற்றும் அரிசி கஞ்சி குடுக்க சொன்னாங்க. பாப்பா பால் குடிக்காம இருந்து பழக்கம் இல்லாததால் அழுதுகிட்டே இருக்கா. அவளாக தூங்கி பழக்கம் இல்லை பால் குடித்துகிட்டு தான் தூங்குவா. doctor பால் குடுத்தீங்கன்னா motion இன்னும் அதிகமாகும் admit பண்ணி trips போடவேண்டியது தான் என்று சொல்கிறார். friends யாருக்காவது இதைப் பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன். மிகவும் கவலையாக உள்ளது.\nசில குழந்தைகளுக்கு சில சமயம் பச்சையாக இருக்கும் ..அது பெரிய ப்ரச்சனை எல்லாம் இல்லை...இப்படி திடீர்னு தாய்ப்பாலை கூட நிறுத்த சொன்னால் அது என்னவோ எனக்கு சரியா படல...வெஉம் தாய்ப்பால் மட்டும் கொடுங்கன்னு சொன்னா கூட தேவலை\nஇது என்னவோ எனக்கு டவுட்டா இருக்கு...வேறொரு நல்ல மருத்துவரிடமும் சென்றுபாருங்கள்..\nதளிகா சொல்வதைப் போல் வேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.\nஎன் பையனுக்கு இதே பிரச்சனை ஏழு மாதத்தில் வந்தது. நான் தாய்ப்பால் மட்டும் தந்ததால் சிலசமயம் திட உணவு குறைவால் இப்படி ஆகலாம் திட உணவு அளவை அதிகபடுத்த சொன்னார் மருந்துவர். குழந்தை எடை எப்படி அதிகரிக்கிறது\nஎனக்கும் பத்து மாத குழந்தை இருக்கிறான்,இதே பிரச்சனை வந்தது...அதெல்லாம் நார்மல் தான்.ஒன்னும் பயப்பட தேவை இல்லைன்னு டாக்டர் சொனங்க..என் பையனுக்கு தொடர்ந்து இருவது நாள் பச்சை யும் மஞ்சளும் ஆ மாறி மாறி கொஞ்சம் கொஞ்சம் அஹ போகும்..எதாவது சாப்பிட குழந்தைக்கு குடுதுடே இருக்கனும்...நீங்க வேற ஒரு நல்ல டாக்டர் ஆ பாருங்களேன் தோழி..பயபடதிங்க..இது நார்மல் தான்..\nஎனக்கு 4 மாத baby இருக்கு என்\nஎனக்கு 4 மாத baby இருக்கு என் பையனுகும் இதே pboblem தான். அப்பொ அப்பொ 5 r 6 சிரகம் பொட்டு water கொதிகா வைத்து பால் ல காலது குடுபேன். சரியஅ அய்டும்.\nநிரய water குடிக குடுகா சரியா அய்டும். பயப்டதிக\ndoctor நல்லவர் தான். நாங்கள் தா��் தப்பு செய்து விட்டோம். பாப்பாக்கு motion lighta green colora இருக்கும் போதே doctor கிட்ட போயிருக்கணும்.\nகுழந்தைகளுக்கு loose motion ஆச்சுன்னா நிறைய time தாய்ப்பால் குடுக்கிறதை நிறுத்தி அரிசி கஞ்சி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி கஞ்சி நிறைய குடுத்து கொஞ்சமா பால் குடுக்கணும்.\nநான் பாப்பாக்கு புதுசா குடுத்த சாப்பாடு தான் ஒத்துக்கலைன்னு maximum தாய்ப்பால் தான் குடுத்துட்டு இருந்தேன். அதனால பால் அவளுக்கு ஜீரணிக்க முடியாம குடல் புண் ஆக ஆரம்பிச்சிடிச்சி.\nநான் பால் குடுக்க ஆரம்பிக்கவும் motion போயிருவா. அப்பவே dr கிட்ட கேட்டிருக்கணும்\nஇப்ப நேற்று பால் நிறுத்தியதில் இருந்து இன்னும் motion போகல. motion ஒரு time சரியா போனதும் பால் குடுக்க சொல்லியிருக்கார்.\nரொம்ப அழுதா ஒரு time குடுக்க சொல்லியிருக்கார். குடல் ரொம்ப infect ஆகி இருக்காம். இப்ப பால் தொடர்ந்து குடுத்தால் பால் அலர்ஜி மாதிரி வந்திரும் so ஒரு 2 days wait பண்ண சொல்லியிருக்கார்.\nஎனக்கு 8 மாத குழந்தை உள்ளது.\nஎனக்கு 8 மாத குழந்தை உள்ளது. அவனுக்கு எப்பொழுதும் Green color motion போகும். Its very rare to see his poo in yellow color.அதற்கு எங்கள் Pediatrician சொன்ன பதில், அவனுக்கு சீக்கரம் Digest ஆவது தான் காரணம். அது மட்டும் இல்லாது அவன் சாப்பிடும் உணவில் அதிக இரும்பு சத்து இருந்தாலும் பச்சை நிறத்தில் தான் வெளியே போகும் என்று சொன்னார்.இதை நினைத்து பயபட வேண்டாம் என்று சொன்னார்.\nகட்டைவிரல் சப்பும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது\nஒன்றரை வயது குழந்தைக்கு பார்லி கஞ்சி கொடுக்கலாமா\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2013/08/", "date_download": "2020-07-02T05:11:08Z", "digest": "sha1:I7224EJKRYQ4MJJP6QC4RZ7YXLTMPDQY", "length": 12215, "nlines": 193, "source_domain": "noelnadesan.com", "title": "ஓகஸ்ட் | 2013 | Noelnadesan's Blog", "raw_content": "\nஈழத்திலிருந்து ஒலித்த இலக்கியக்குரல் மல்லிகை ஜீவா\nமுருகபூபதி யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகானந்தனுக்கும் ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல் தடவையாக பனைமரங்களைப் பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந��தக்கற்பகதருவை பாடசாலை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். … Continue reading →\nநெப்போலியன் சொல்ல மறைத்த கதை- எகிப்தில் சில நாட்கள் 5\nThe Narmer Palette நடேசன் கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசன் உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய … Continue reading →\nஆஸ்மாவும் அலேர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போலஅவுஸ்த்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். புpரிந்திருப்பது குறைவு அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும். அவுஸ்திரேலிய பத்திரிகைகள் மெல்பேனை ஆஸ்மாவின் தலைநகரம் எனக்கூறுவார்கள். ஸ்பிரிங் காலத்தில் ஈரலிப்பான வெட்பத்தில் தாவரங்களின் மகரந்தமணிகள் வெடித்து பரவமுயலும்போது மனிதர்களின் சிறிய சுவாசத்துவாரங்களில் (Bronchiole) சென்று அலேர்ஜியை … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nநூல் அறிமுகம்: தீரதம் – நௌஸாத்\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்கு��ம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T06:02:51Z", "digest": "sha1:PQBTTDUU5GTT4FGHUBIRWENLAMJQFENI", "length": 35709, "nlines": 470, "source_domain": "ta.popular.jewelry", "title": "சரவிளக்கின் / தொங்கும் / துளி காதணிகள்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் 18 காரட் தங்கம் 24 காரட் தங்கம் 925 இரத்தின கல் வகை விலங்குகள் செயற்கை ரத்தினம் குழந்தை / குழந்தை Baguette: பாகுட் கட் பாகு வடிவம் பட்டியில் பிளாக் கருப்பு கல் தூரிகை சந்தடி பட்டாம்பூச்சி கேமியோ சரவிளக்கின் சீன சீன பாணி கிறித்துவம் கிளஸ்டர் காக்டெய்ல் செம்பிறை பிறை / சந்திரன் / நட்சத்திரம் / சூரியன் குறுக்கு கிரிஸ்டல் கனச்சதுர சிர்கோனியா தொங்கும் தொங்கும் காதணிகள் வைர டயமண்ட் கட் டால்பின் கைவிட டிராப் காதணி காதணிகள் கற்பனை மீன் கொக்கி திருப்பு-தோல்வி கிளிட்டர் கோல்டன் சேகண்டி பச்சை பச்சை ஜேட் குவாடலூப் / கன்னி மேரி ஒளிவட்டம் ஹாலோ அமைத்தல் தொங்கும் குறுக்கு காதணி தொங்கும் சந்தோஷமாக இதயம் இதய வடிவம் ஹக்கி காதணிகள் பூச்சி / பிழை ஜேட் லேடி விளக்கு லாட்ச் பேக் லீவர்-பேக் வரி லக் மார்க்க்வெஸ் ஆண்கள் ஓனிக்ஸ் ஓவல் ஓவல் வடிவம் கட்சி வகுக்கும் பேவ் அமைத்தல் தொங்கல் பைரூட் பப்பி ஊதா பின்னால் தள்ளு மத ரோம்பஸ் உயர்ந்தது ரோஸ் தங்கம் வட்ட சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சுற்று புத்திசாலித்தனமான வைரம் மணல் குண்டு வெடிப்பு பின்னால் திருகு பாம்பு சதுக்கத்தில் ஸ்டெர்லிங் சில்வர் வீரியமான கோடைக்கால நகைகள் கண்ணீர் துளி திரி-வண்ண தங்கம் நீர்த்த இரண்டு தொனி தங்கம் இருபாலர் வி-லைன் பழங்கால வெள்ளை வெள்ளை வைரம் வெள்ளை தங்கம் வெள்ளை கல் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஸ்டோன்செட் வீல் டிராப் காதணிகள் (வெள்ளி)\nகேபிள் செயின் காது நூல்கள் தொங்கு துளி காதணிகள் (14 கே)\nகிராஸ் ஸ்டட் தொங்கும் காதணிகள் (14 கே)\nபளபளக்கும் கண்ணீர் துளி தொங்கும் காதணிகள் (வெள்ளி)\nஊதா கிளிட்டர்ஸ்டோன் வட்டம் துளி காதணிகள் (வெள்ளி)\nஊதா கிளிட்டர்ஸ்டோன் ஓவல் டிராப் காதணிகள் (வெள்ளி)\nஓவல் ஸ்டோன் பிளாக் ஹாலோ டிராப் காதணிகள் (வெள்ளி)\nவைர சுற்று தொங்கும் காதணிகள் (10 கே)\nடூ-டோன் மொக்கசின் தொங்கும் காதணிகள் (14 கே)\nரோஸி பட்டாம்பூச்சி தொங்கும் காதணிகள் (14 கே)\nகன்னி மேரி கண்ணீர் துளி தொங்கும் காதணிகள் (14 கே)\nவெள்ளை தங்க மஞ்சள் கேமியோ தொங்கும் காதணிகள் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்���ட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08235926/After-many-years-The-Bhawanisagar-Dam-105-feet-Reacheth.vpf", "date_download": "2020-07-02T05:21:50Z", "digest": "sha1:LCESNOEAOM6GRUSB3D4PNMDNJD3AJFVM", "length": 11364, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "After many years The Bhawanisagar Dam 105 feet Reacheth || பல ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை 105 அடியை எட்டுகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை 105 அடியை எட்டுகிறது\nபல ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியை எட்டுகிறது.\nதென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதி 15 அடி கழித்து அணையின் தற்போதைய கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் தண்ணீரால் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nஇதேபோல் பவானி ஆற்றின் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக சுமார் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\nஇந்தநிலையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கடந்த 2007-ம் ஆண்டிற்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்துள்ளது.\nகடந்த அக்டோபர் மாதம் பொதுப்பணித்துறை விதிப்படி அணையின் நீர்மட்டம் 102 அடி வரை மட்டுமே நிறுத்தப்பட்டது.\nஇந்தமாதம் (நவம்ப��்) முதல் வருகிற மே மாதம் இறுதிவரை அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரை தண்ணீர் நிறுத்தி கொள்ளலாம் என்ற விதி உள்ளது. அதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடிக்கு மேல் தேக்கப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 104 அடியை தாண்டியது.\nஇதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கீழ்பவானி வாய்க்கால் கரையில் உக்கரம் மில் மேடு அருகே உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.\nதண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்ட உள்ளது.\nநேற்று மாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 104.79 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 637 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566878", "date_download": "2020-07-02T06:47:08Z", "digest": "sha1:DZV7FW3OGHB4OGHLKEUQ5ERULP3BSZ4O", "length": 20886, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்; விரைவில் அறிவிப்பு| Tamil Nadu 12th result expected in July first week | Dinamalar", "raw_content": "\n2000 பேரை பணியமர்த்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு\nதாராவியில் புதிதாக 14 பேருக்கு கொரோனா\nதெலுங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு ...\nதந்தை, மகன் மரண வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது\nமாஸ்கில் கிருமி நீக்கம் செய்யும் நவீன கருவி:கோவை ...\n109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில்; ரயில்வே ... 3\nஇந்தியாவுக்கு ரூ 5,625 கோடி கடன் வழங்க உலக வங்கி ... 1\nகோவையில் ஒரே நாளில் 45 பேருக்கு தொற்று; பாதிப்பு 561 ஆக ...\nநீலகிரி, திருப்பூர் மாவட்ட கொரோனா ரவுண்டப்:\nமஹா.,வில் கொரோனாவுக்கு 60 போலீசார் பலி\nஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு 'ரிசல்ட்'; விரைவில் அறிவிப்பு\nசென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 24ல் இந்த தேர்வுகள் முடிந்தன. 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மே 27 முதல் திருத்தப்பட்டன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த பணிகளை 10 நாட்களில் முடித்தனர்.\nஇதையடுத்து மதிப்பெண் கணக்கீடு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாளையுடன் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.\nமாணவர்களுக்கு 'ரேங்க்' பட்டியல் எதுவுமின்றி அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. மேலும் மாணவர்களே நேரடியாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் வெளியிட உள்ளார்.\nமார்ச் 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் மறுதேர்வு எழுத விரும்பு���் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசென்னை போல் கோவைக்கும் அபாயம்\nகொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா\nலாக் டவுன் விளக்கிக்கொள்ளாமல் ரிசல்ட் அறிவித்தால் மாணவர்கள் எப்படி பள்ளிகளுக்கு வந்து டிசி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவார்கள் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் சான்றைக்கூட பிரிண்ட் எடுக்க பிரவுசிங் சென்டர் தேவை லாக டவுனால் அவற்றையும் மூடினாள் என்ன செய்வது பதிவிறக்கம் செய்த மதிப்பெண் சான்றைக்கூட பிரிண்ட் எடுக்க பிரவுசிங் சென்டர் தேவை லாக டவுனால் அவற்றையும் மூடினாள் என்ன செய்வது பொறுப்பற்ற அரசு .......முன்யோசனையற்ற அதிகாரிகள் தமிழகத்தில் மட்டுமே இந்த நிலை ..மாநிலம் உறுப்படுவதுபோல தெரியவில்லை\nசெய்தி முழுமை இல்லை. புரியும்படி இல்லை +2 மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் தேர்வு பாக்கி என்று இருக்கும்போது மதிப்பு எண்ணம் பட்டியலுக்கு என்ன அவசரம் பாக்கி ஒரு தேர்வு நடத்தி ஒட்டுஒட்டுமொத்த முடிவு கூறுவதுதான் சரியாய் இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்த��க்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னை போல் கோவைக்கும் அபாயம்\nகொரோனா தடுப்புக்கு செல்ல ஆசிரியர்கள் மறுப்பது ஏன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/2015/", "date_download": "2020-07-02T06:39:05Z", "digest": "sha1:25MJN3JUGMUN75TA4L37RXZYLMQ5J6UP", "length": 23514, "nlines": 220, "source_domain": "www.thamilkalvi.com", "title": "2015 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2015\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nமுதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந��தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]\nPosted by சி செந்தி\nவலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக விளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஅயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)\nஅயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச���சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும். ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஓர் அணுவில் காணப்படும் இலத்திரன்களின் நிலையை விபரிக்கத் தேவைப்படும் குறிப்புகளே குவாண்டம் எண்களாகும் (இலங்கை வழக்கு: சக்திச்சொட்டெண்). ஓர் அணுவில் பல எண்ணிக்கை உடைய இலத்திரன் சுற்றுப்பாதைகள் காணப்படும். ஒரு சுற்றுப்பாதையின் அளவு சிறியதாயின், இலத்திரன், உட்கருவின் அண்மையில் அமைய வாய்ப்புண்டு. இவ்வகை சுற்றுப்பாதைகள் குறிப்பிட்ட எண் தொகுதிகளாக ‘குவாண்டம் எண்களாக’ குறிப்பிடப்படுகின்றன. ஆற்றல், அளவு, வடிவம், மற்றும் இலத்திரன் திசை நோக்கும் பண்பு ஆகியவைகளை குறிப்பதற்கு நான்கு குவாண்டம் எண்கள் (n, ℓ, m, s) தேவைப்படுகின்றன. முதன்மைக் […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,604 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,557 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thozhirkalam.com/2015/03/THECOMMENMISTAKESOFNEW-ENTERPRENEURS.html", "date_download": "2020-07-02T04:59:08Z", "digest": "sha1:5D3VTUU55JFKIROQCQKMBIPIZ2FVETU3", "length": 12552, "nlines": 62, "source_domain": "www.thozhirkalam.com", "title": "புதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபுதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்\nபுதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்\nஆங்கிலத்தில் ENTERPRENEUR என்கின்ற சொல் தொழில்முனைவோர்கள் என்னும் அர்தத்தை கொடுக்கிறது. இங்கு தொழில்முனைவோர்களாக இருக்கும் பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை நுனுக்கங்களை தொழிற்களம் வாயிளாக பகிர்வதில் பெருமையடைகிறோம்.\nஒரு பெரிய அரங்கில் தொழிற்முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு பேசிக்கொண்டிருந்த பயிற்றுனர் மிகவும் கருத்தாளத்துடனும், நகைச்சுவையாகவும் பேசி அரங்கிலிருப்போரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் அரங்கத்திலிருப்போர் அனைவரையும் பார்த்து, \"நீங்கள் எதற்காக தொழில் துவங்குகிறீர்கள்\" என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் தனது கணவருக்கு சுமையை குறைக்க தான் தொழில் துவங்கியதாகவும், மற்றொருவர் பரம்பரை தொழில் விடக்கூடாதுன்னும், பசங்களை நல்லா படிக்க வைக்கவும்னு ஆள் ஆளுக்கு ஒரு காரணத்தை சொன்னார்கள். நிதமாக அனைவரின் பதிலையும் கேட்ட பயிறுனர் சிரித்துக்கொண்டே சொன்னார்,\n\"நீங்கள் எதற்காக தொழில் துவங்குகிறீர்கள்\" என்பதற்கு பலரும் பல காரணத்தை சொன்னீர்���ள். என்னைப்பொருத்தவரையில் ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. ஆம், நான் தொழில் துவங்கியதற்கான காரணம், துவங்கிய தொழிலை திரம்பட நடத்தி அதில் பல உயரங்களை தொட்டு வெற்றியடைய வேண்டும் என்பது மட்டும் தான், என்றார்.\nஇப்பொது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். சரிதாங்க, நாம புதிதாக தொழில் துவங்கும் போது செய்யக்கூடிய அடிப்படை தவறுகளை பற்றிதான் தெரிஞ்சுக்க போறோம்.\nநாம போகின்ற பாதையில் பல இடைஞ்சல்கள் வரும். அப்படி தடைகற்கள் வரும் போது சோர்ந்து போகாம வண்டிய ஓட்டனும்னா எங்க எங்க பிரேக் போடனும்னு தெளிவா தெரிஞ்சுக்கனும். தவறுகளை திருத்திக்கொண்டோம் என்றாலே 90 விழுக்காடு வெற்றியை நெருங்கிட்டோம்னு அர்தப்படும். எனக்கு தெரிஞ்ச வகையில் முடிவெடுப்பதில் செய்யும் சிறிய தவறுகளே பெரும்பாலான வாய்புகளை தட்டிவிட்டுவிடுகிறது. உங்கள் வாய்ப்பினை நீங்கள் சரியாக கட்டமைத்துக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.\nபுதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்\n1. சூழ்நிலைகளை ஆரய்வதில் தவறவிடுதல்\n2. முதலீடு செய்வதில் முட்டாள்தனம்\n3. வேலை பார்ப்பதில் வீண் பேச்சு\n4. பிரான்ட் செய்வதில் எகத்தாளம்\n5. போட்டியாளர்களை அடையாளம் காண்பதில் ஆணவம்\nஇந்த முக்கியமான ஐந்து தவறுகளையும் நீங்கள் சரி செய்தால் போதும். உங்களை வெல்ல யாரும் வரமுடியாது. இன்னும் விரிவாக அடுத்த பகுதிகளில் வாசிப்போம்.\ncommon mistakes enterpreneurship அடிப்படை தவறுகள் தொழில் முதலீடு வருமானம் வெற்றியின் ரகசியம்.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள��� கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=39925", "date_download": "2020-07-02T05:52:45Z", "digest": "sha1:7I2NFFBUNUXC7FJLGDUUQSWW6SKCNVGX", "length": 28684, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nநமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.\nஇந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வாதப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.\nஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறிய���்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.\nசமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.\nஎங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.\nசமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.\n“இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது.\nநூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக\nஅமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று\nஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத\nஎவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,\nஅது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே\nநான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்\nமேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்\nகல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்\nபல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.\nகடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு\nவெடி வெடி வெடியென இடபுறம்\nRelated tags : சத்தியமணி திவாகர் தேவ் வல்லமையாளர்\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம்\nதிவாகர் வல்லமைக் குழுவின் அன்பு உள்ளங்களுக்கு விஜய வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நன்னாளில் புது வருட வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புது வருடம் பெயருக்கேற்றாற்போல் எல்லா\nதிவாகர் பொதுவாக பூக்கள் கொடுத்து வரவேற்பது என்பது தமிழரின் பண்பாடு. பூக்களின் விதம்விதமான பலன்களை நன்றாக அறிந்தவர்கள் சங்ககால தமிழர்கள். காதலியை வர்ணிப்பதில் என்றில்லாமல், வாசனைக்காகவும், பெண்க\nசெப்டெம்பர் 15, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திரு. எம். ஜெயராமசர்மா அவர்கள் சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்க\nவல்லமையாளர் தேவ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஞானானந்தம், பேரானந்தம்.\nதேவ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\nபரிமேலழகர் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ” என்பதை\nபுரியும் படி “நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு (வளர்ச்சிக்கு) உறுதுணையாக அமைதல் வேண்டும்;”\nஎன்று தெளிவான உரையிட்டு வல்லமையாளராய் பரிமளிக்கின்றார் திரு தேவ்.\nஅவருக்கு எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள். தேர்வு செய்த திரு திவாகர் அய்யாவர்களுக்கு\nஅடுத்த சபாஷ். அழகாகத் தொகுத்துள்ளார். படித்தோ பார்த்தோ கேட்டோ கற்றவை புத்தியில் ஏறியபின் நற் செயலாகவோ அமுத உரையாகவோ பளீரென்று ஒரு சொட்டு தேனாய் கொடுப்பதில் தான் புலமை. அனைவருக்கும்\nபுரியும்படி சேர்ப்பதில் தான் திறமை. மொழிக்கும் இனத்துக்கும் நலம் சேர்க்குங்கால் பெருமை.\nஎல்லாம் இன்று இணைந்திருப்பது அருமை. ராஜயோகம் என்றவுடன்\nகல்வியா செல்வமா வீரமா……என்ற கண்ணதாசனின் பாடலின் முடிவு வரிகளை ஞாபகப்படுத்தியது.\nஅனைவருக்கும் நன்றி.வாழிய வல்லமைத் தமிழ்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=68437", "date_download": "2020-07-02T05:01:25Z", "digest": "sha1:YGDD24Q7HCUEM4Z3HQX7FKL5VMEQYTJG", "length": 15906, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "காடும் நாடும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nகாட்டுக் குள்ளே நடக்கின்றேன் – எழில்\nகூட்டுக் குடும்ப களிறுகளின் – நல்ல\nகுருவி, மைனா, பருந்துகளும் – கிளி,\nஉருவிப் பறக்கும் காக்கையுடன் – குயில்\nசருகுக் குள்ளே பாம்புடனே -தவளை\nகருகு மணிபோல் ஒருவண்டு – என்\nமானும் புலியும் நீரருந்த – அந்த\nதானும் இன்று இரையாவேன் – என்ற\nகாட்டை ரசிக்கும் என்னாலே – ஏன்\nகாட்டில் இருக்கும் ஒழுங்குமுறை – ஏன்\nRelated tags : மீ. விசுவநாதன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n‘கைத்தறிக் காவலர்’ மு.ப. நாச்சிமுத்து\nஎம். ஜெயராமசர்மா - மெல்பேண் சிம்மக் குரலோனே சினிமாவை ஆண்டவனே சிவாஜியே நீஇல்லா சினிமாவும் அழுகிறது நீ சிரித்தால் நாம்சிரித்தோம் நீ அழுதால் நாமழுதோம் ந\nபொங்கல் விழா – 2018\nவல்லமை ஆசிரியர் குழுவுக்கும், வல்லமை உறுப்பினர்களுக்கும், வல்லமை வாசகர்களுக்கும்... என் அகமகிழ்ந்த பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பாண்டவர்கள் புகழுடனாண்ட பழம்பெரும் நா\nசெண்பக ஜெகதீசன் இறைவனைத் தேடி இடைவிடாது மந்திரம் ஓதி இசைக்கும் வாயைவிட, இன்னலுறும் மனிதனைத் தேடி இயன்றவரை உதவிடும் கரங்கள் உயர்ந்தவைதான்.. உகந்தவைதான்- இறைவன் பற்றிட...\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/20658", "date_download": "2020-07-02T05:18:10Z", "digest": "sha1:3SPM4K4PMFT5TOIIKY6722PDA7T4IVKP", "length": 15504, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அனர்த்த பிரதேசங்களில் கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் : ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nபஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nபொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nபெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத ���ங்கிகள் மீட்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nஅனர்த்த பிரதேசங்களில் கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் : ஜனாதிபதி\nஅனர்த்த பிரதேசங்களில் கழிவுகளை அகற்ற முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் : ஜனாதிபதி\nவெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.\nகழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்தார்.\nகுறித்த செயற்திட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். மேலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையை குறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கழிவுகளை வகைப்படுத்துதல் தொடர்பாக உத்தியோகத்தர்களை பயிற்றுவித்தல் போன்றே மக்களை தெளிவூட்டும் செயற்திட்டங்களின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.\nஅத்துடன், பாடசாலை மாணவர்களை தெளிவூட்டுவதற்காக கல்வி அமைச்சின் ஊடாக விசேட செயற்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளுராட்சி உதவி ஆணையாள��்கள் மற்றும் உள்ளுராட்சி செயலாளர்களை தெளிவூட்டுதல் மற்றும் முன்னேற்றத்தினை அதிகரித்தல் தொடர்பான செயலமர்வை நடத்துவதற்கு ஜனாதிபதி உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.\nஅமைச்சர்களான மங்கள சமரவீர, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, பைசர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனர்த்தம் வேலைத்திட்டம் மண்சரிவு வெள்ளப்பெருக்கு கழிவு ஆலோசனை\nபஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\nபுத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-07-02 10:22:54 பஞ்ச வர்ணக்கிளிகள் ஒருவர் கைது\nபொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்\nபோதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பிலிருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்..\n2020-07-02 08:09:03 போதைப் பொருள் கடத்தல் பொலிஸ் பரிசோதகர் அஜித் ரோஹன\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nஇலங்கையில் நேற்றைய தினம் மேலும் 6 பேருக்கு கொரோனா எனும் கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.\n2020-07-02 07:58:11 கொரோனா இலங்கை கொவிட் 19\nபெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத அங்கிகள் மீட்பு\nதெற்கு பாதாள உலக கும்பல் ஒன்றுக்கு சொந்தமானது என கூறபப்டும் 12 ரீ 56 ரக துப்பாக்கிகள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால், கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஹோமாகம - பிட்டிபன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட விடயம் குறித்த விசாரணைகளுக்கு சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு ஒ��்று நியமிக்கப்பட்டுள்ளது.\n2020-07-02 08:00:48 தெற்கு பாதாள உலக கும்பல் பொலிஸ் விஷேட அதிரடிப் படை ஹோமாகம\nஇரு சிறுவர்கள் நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி - சிறப்பு விசாரணைக்கு உத்தரவு\nஉயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில்\n2020-07-02 07:22:08 உயிர்த்தஞாயிறு தினதாக்குதல்கள் விசாரணை சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nரணில் சி.ஐ.டி.யில் இன்று வாக்குமூலம்\n இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை ; தானும் தற்கொலைக்கு முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2020-07-02T06:19:24Z", "digest": "sha1:6AYJY6PF7QJKXCQY2QNNERKPQ6ZNTVFF", "length": 7022, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது * சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு * சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: \"காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்\" - உயர் நீதிமன்றம் * நரேந்திர மோதி அரசின் 10,000 கோடி ரூபாய் கொரோனா நிதி ரகசியம்\nகடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது: ரஜினிகாந்த் பேச்சு\nதமிழ் பட உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ��ள்ள படம் ‘2.0’. ஷங்கர் இதை இயக்கி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமிஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக வருகிறார்.\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக பேசப்படும் 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது என்றார்.\nமேலும், ரஜினிகாந்த் கூறியதாவது:- பணம் புகழைவிட விட மன அமைதிதான் முக்கியம். தவறான திரைப்படங்களை சமூகவலைதளங்களில் மோசமாக விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும். கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தை\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=40345.0", "date_download": "2020-07-02T06:22:18Z", "digest": "sha1:2XXJ3RDEE54KCHVVXG3MVYAQ5VPSLKME", "length": 10520, "nlines": 73, "source_domain": "www.friendstamilchat.in", "title": "azhagin azaghu", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\n இவள் ஒரு இளம் பெண். \"பெயர் மட்டும் தான் அழாகாய் இருக்கிறது நான் தான் அழகா இல்லை\" என்று அவள் பல முறை மனதிற்குள் நொந்ததுண்டு. அவளுக்கு வயது 22. இந்த வயதில் எல்லா பெண்களுமே தான் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்துவர். இது இயற்கை.\nஅவளுக்கு ஒன்றும் அங்கீனம் ஒன்றும் இல்லை. எல்லோர் முகத்திற்கும் ஒரு அழகு உண்டு. எல்லாம் அவரவர் பார்க்கும் பார்வையில் உள்ளது.\n\" அம்மா குரல் கேட்டு கையில் எடுத்த முக கிரீமை அப்படியே வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றாள்.\n இந்த வெண்டைக்காயை கட் பண்ணு. எப்ப பார்த்தாலும் கண்ணாடி முன்னாலே என்ன வேலை உனக்கு\" கொஞ்சம் கோபமா��்தான் சொன்னால் அம்மா. மாளவிகாவின் புலம்பல் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. எப்போதும் \" நீ என்னை ஏன் இப்படி பெத்தே\" கொஞ்சம் கோபமாத்தான் சொன்னால் அம்மா. மாளவிகாவின் புலம்பல் அம்மாவிற்கு பிடிப்பதில்லை. எப்போதும் \" நீ என்னை ஏன் இப்படி பெத்தே\" என்று கூறிக்கொண்டிருந்தால் அம்மா என்ன செய்வாள்\" என்று கூறிக்கொண்டிருந்தால் அம்மா என்ன செய்வாள் அம்மா சிறு வயது முதலே இவளுக்கு நிறைய சொல்லி விட்டாள். \" இதோ பாருமா மாலவிகா அம்மா சிறு வயது முதலே இவளுக்கு நிறைய சொல்லி விட்டாள். \" இதோ பாருமா மாலவிகா நீ அழகாதான் இருக்கே ஏன் கவலை படறே. பாரு ராஜா மாதிரி மாப்பிள்ளை வருவான் உனக்கு\" என்பாள்.\nஅம்மா சொல்ல , சொல்ல வெறுப்புதான் வரும் இவளுக்கு. கருப்பாய் இருந்தாலும் ஒரு களை வேண்டும் என்பது இவளின் வாதம்.எனக்கே என்னை பார்க்க பிடிக்கலே. அப்போ வேற யாரு என்னை பார்பா\nஇவள் குடும்பம் ஒன்றும் பெரிய வசதி இல்லை. அப்பா ஒரு அரசு ஊழியர். வரும் சம்பளத்தில் குடும்பம் நடத்த தெரிந்தவள் அம்மா. இவளுக்கோ வேலைக்கு செல்ல விருப்பமே இல்லை. அழகே அதற்கு காரணம்.\n 4 அல்லது 5 பேர் பெண் பார்த்து விட்டு சென்றனர். இவள் எதிர் பார்த்த மாதிரியே ஏதோ ஒரு காரணம் கூறி தட்டி கழித்தனர் மாப்பிள்ளை வீட்டார்.\nஇதோ, நாளை மறுநாள் ஆகாஷ் இவளை பெண் பார்க்க வருவதாய் தரகர் சொன்னார். இவள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாள். ஆனால் அம்மாவோ \" இந்த வரன் முடியும்னு தோணறது\" என்று அப்பாவிடம் கூறிக்கொண்டிருந்ததை கேட்டாள் இவள். சிரிப்பதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை மாலவிகாவிற்கு.\n தனியார் கம்பனியில் நல்ல வேலை. ஒரு தம்பி. அவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்பா ரிடையர் ஆகிவிட்டார்.\nமாப்பிள்ளை , பெண்ணிடம் பேசவேண்டும் என்றான்.\nஇருவரும் மொட்டைமாடியில் சந்தித்தனர். மாலவிகா தலை குனிந்துதான் இருந்தாள். அவளுக்கு தாழ்வு மனப்பான்மை.\n\"எனக்கு உன்னை பார்த்ததுமே பிடித்து விட்டது. நீ நடந்து வந்த விதம். என் அம்மாவிடம் பேசிய பாங்கு எல்லாம் என்னை நெகிழவைத்தது. உன்னால் என் குடும்பத்தை கட்டி காக்க முடியும் என நான் நம்புகிறேன். உன் விருப்பம் என்ன \" சற்றும் தயங்காமல் கேட்டான் ஆகாஷ்.\n\" நான் அழகா இல்லை. உங்களுக்கு பொருத்தமா இருக்கமாட்டேன்.\" என்றாள் தயக்க குரலில். அவளின் குரல் இனிமையாய் ஒல��த்தது ஆகாஷிற்கு.\n\"யார் சொன்னது நீ அழகில்லை என்று என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நான் மனதில் கற்பனை செய்திருந்தேனோ அப்படி இருக்கிறாய். உன் முகம் என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என நான் மனதில் கற்பனை செய்திருந்தேனோ அப்படி இருக்கிறாய். உன் முகம் அதை நீ சம்மதித்தவுடன் நான் இன்னும் மெருகேற்றுகிறேன் பார். அழகு நம் மனதில் இருக்கிறது. பார்க்கும் பார்வையில் இருக்கிறது. அவ்வளவுதான். \"நான் அழகு என்று நினைத்து கண்ணாடியில் உன் முகத்தைப் பாரு. அதன் அழகை நீ ரசிப்பாய் அதை நீ சம்மதித்தவுடன் நான் இன்னும் மெருகேற்றுகிறேன் பார். அழகு நம் மனதில் இருக்கிறது. பார்க்கும் பார்வையில் இருக்கிறது. அவ்வளவுதான். \"நான் அழகு என்று நினைத்து கண்ணாடியில் உன் முகத்தைப் பாரு. அதன் அழகை நீ ரசிப்பாய்\" எனறான் மிகவும் அழகாக.\n அதுவும் ஒரு ஹீரோ போல் உள்ள ஒருவர் என்னை பார்த்து.\" வெட்கத்தில் முதன் முதலாய் தலை குனிந்தாள்.\nசிறிது நேரம் மௌனம். \"யோசித்து பதிலை சொல்லு. ஒன்றும் அவசரம் இல்லை.\" என்றான் மெல்லிய குரலில் ஆகாஷ்.\n\" என்ற ஒரே வார்த்தை மட்டும் கூறி அவனுடன் கீழே சென்றாள்.\nஒரு 10 - 15 நிமிடங்களில் ஆகாஷ் மற்றும் அவன் குடும்பத்தினர் கிளம்பினர். எல்லோர் முகத்திலும் சந்தோஷ அலை மட்டும் தெரிந்தது மாலவிகாவிற்கு.\nஅவள் உடனே தன அறைக்கு சென்றாள்.\nகண்ணாடியில் தன முகத்தைப் பார்த்தாள். இப்பொழுது ஏனோ அது அழகாய் தெரிந்தது.\nநிறைய யோசித்தாள். \"அம்மா எனக்கு ஆகாஷை பிடித்திருக்கு.\" என்றாள் தயக்கமின்றி. இவளை கட்டிக்கொண்டாள் அம்மா. கண்ணில் ஆனந்தக் கண்ணீர்.\nஇரண்டு மாதங்களில் கல்யாணம் முடிந்தது.\nநாள் செல்ல செல்ல மாலவிகாவின் முகம் சந்தோஷத்தில் மிளிர ஆரம்பித்தது. ஆகாஷ் கூறியது உண்மை என உணர்ந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2010/11/19/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-07-02T05:46:25Z", "digest": "sha1:CQQYCCX3VDJKRTIBGHNIR5OPHIZUQ54J", "length": 19648, "nlines": 278, "source_domain": "chollukireen.com", "title": "சோலே[செனாமஸாலா] | சொல்லுகிறேன்", "raw_content": "\nநவம்பர் 19, 2010 at 1:21 பிப 1 மறுமொழி\nகெட்டியாகக் கரைத்த புளி ஜலம்—-3 டேபிள்ஸ்பூன்\nசெய்முறை.—-கடலையை 5, 6,மணிநேரத்திற்குக் குறையாமல்\nதண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.\nகேஸ்ரோலில் சூடான தண்ணீர் விட்டு கடலையைப் போட்டு மூடி-\n-வைத்���ு ஊறவைத்தால் அவசர சமயங்களில் சீக்கிரமாகவே\nதக்காளியைத் தனியாகவும், பூண்டு,வெங்காயம்,இஞ்சி இவைகளைச்\nசேர்த்துத் தனியாகவும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.\nபட்டை,லவங்கம், மிளகு இவைகளைப் பொடிக்கவும்.\nஊறவைத்த கடலையை நான்கு கப் ஜலம் சேர்த்து ப்ரஷர்\nகுக்கரில் நன்றாக வேகவைக்கவும். இரண்டு மூன்று விஸில்\nவந்த பிறகு ஸிம்மில் வைத்து 4 ,அல்லது 5 நிமிஷங்கள்வைத்து\nசற்று பெறிய வாணலியிலோ, அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்திலோ\nஎண்ணெயைக் காய வைத்து, அரைத்த வெங்காய இஞ்சி,பூண்டு\nவிழுதைச் சேர்த்து நிதான தீயில் நன்றாக க் கிளறிக் கொடுத்து\nஎண்ணெய் பிறிந்து வருமளவிற்கு வதக்கி எல்லாப் பொடிகளையும்\nசேர்த்துக் கிளறி, தக்காளி விழுதைச் சேர்த்துத் திரும்பவும்\nவதக்கவும். எண்ணெய் போதாவிட்டால் சிறிது விடவும்.\nமஸாலா சேர்ந்து வரும்போது, பிரிஞ்சி இலையைச் சேர்த்து\nவெந்த கடலையையும் , ஜலத்துடனேயே சேர்த்துக் கொதிக்க விடவும்.\nஉப்பு, கடலையை வேக வைக்கும் போதும் சேர்க்கலாம்..\nஇப்போதும் சேர்க்கலாம். கொதிக்கும் போதே புளி ஜலத்தைச்\nநனறாகக் கொதித்து கலவை வேண்டிய அளவிற்கு கூட்டுப்\nபதம் வரும் போது இறக்கி கொத்தமல்லியைத் தூவவும்.\nநெகிழ வேண்டுமானால் வேண்டிய அளவிற்கு கொதிக்கும் போதே\nகலவை பிரகு கூட கெட்டியாகும் வாய்ப்பு உள்ளது.\nஇரண்டு ஸ்பூன் வெந்த கடலையை எடுத்து மசித்தும்\nகரம் மஸாலா பிடிக்காதவர்கள் அதை நீக்கி வெங்காயத்தை\nரொட்டி, பூரிவகைகளுடனும், சாதத்துடனும், சமோசாக்களுடனும்\nவழக்கம்போல உப்பு, காரம் உங்கள் கையில்.\n1 பின்னூட்டம் Add your own\nஇது 2010 இல் ஜெனிவாவிலிருந்த போது பதிவிட்டது. இதை கெட்டியாகவும்,சற்று நீர்க்கவும் தயாரிக்கலாம். மஸாலா அதிகம் வேண்டாதவர்கள் குறைவாகப் போடவும்.\nசாதத்துடன் சாப்பிட சற்று நீர்க்க வைக்கவும். ஆலு டிக்கி\nஎழுத நினைத்தேன். அத்துடன் சோலே,புளிப்பச்சடி,தயிர்\nமுதலானது சேர்த்துத் தருவார்கள். அதற்கான முன்னோட்டமிது. படியுங்கள். டிக்கி அடுத்து எழுதுகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.\nவேர்க்கடலை சேர்த்த பீர்க்கங்காய் கூட்டும் துவையலும்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/kids/03/188149?ref=category-feed", "date_download": "2020-07-02T07:13:05Z", "digest": "sha1:G2D6CFQYLTR4EKYBC5EQA2E4OR7WUVHL", "length": 10054, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகள்\nகுழந்தைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை.\nஅந்த வகையில் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க என்னென்னெ உணவுகளை அளிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.\nமுட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி போன்ற காய்கறிகள் சத்துகள், பீட்டா கரோட்டின், கேரட்டினாய்ட்ஸ் போன்றவை அதிக அளவில் இருப்பதால் இவை குழந்தைகளுக்கு அளிப்பது மிகவும் நல்லது.\nபருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்து, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபச்சைப் பட்டாணியில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. பிளேவனாய்ட், கேரட்டினாய்டு, பினோலிக் ஆசிட் மற்றும் பாலிபினால் போன்ற சத்துகள் அதிகம் நிரம்பி இருக்கிறது.\nமுளை கட்டிய உணவுப் பொருட்கள்\nமுளை கட்டிய உணவுப் பொருட்களில் சத்துக��் எல்லாம் பல மடங்கு அதிகரிக்கிறது. முளைகட்டிய தானியங்களை குழந்தைகளுக்கு அளிக்கும் போது தேவையான சத்துகளும் எளிதாகவே கிடைக்கும்.\nபரங்கிக்காய் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகளும் இதில் இருப்பதால் இவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.\nதயிரில் நல்ல பாக்டீரியா சத்து அல்லது புரோபயோடிக் எனப்படும் சத்துகள் உள்ளன.மேலும் இதனை தினமும் குழந்தைகளுகு அலிப்பதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் தன்மை அதிகரிக்கும்.\nஆரஞ்ச், எலுமிச்சை, கொய்யா பழம் போன்ற பழ வகைகளில் அதிகமான வைட்டமின் சி சத்தும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகளும் உள்ளதால் இவைற்றை குழைதகளுக்கு அளிக்கலாம்.\nபாதாம் போன்ற கொட்டை வகைகள், வால்நட், பரங்கி விதை, ஃப்லாக்ஸ் சீட்ஸ், சூரியகாந்தி விதை போன்ற விதை வகைகளையும் நீங்கள் குழந்தைக்கு தரலாம்.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/mobile/03/198433?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:21:07Z", "digest": "sha1:QG4R6LYFXVNXIJP3UOJF2GBQKIYRGGRH", "length": 7207, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "Sony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந்நிலையில் இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகிய��ள்ளன.\n5.7 அங்குல அளவு, 1440 x 720 Pixel Resolution உடைய HD+ தொடுதிரையினைக் கொண்டதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.\nஎனினும் இது எவ்வகையானது Processor இனை கொண்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.\nகூகுளின் அன்ரோயிட் 8.1 ஓரியோ இயங்குளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் குறித்த கைப்பேசியில் 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.\nஇதன் விலை 200 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4-65", "date_download": "2020-07-02T06:55:11Z", "digest": "sha1:KV22IGHGXUZ6PU2IEMJYMK765JDRWWAS", "length": 17133, "nlines": 274, "source_domain": "pirapalam.com", "title": "தளபதி 65 - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தா��்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nமாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்று விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.\nதளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தான்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.\nதளபதி 65 படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கிடையாது\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருப்பதாக...\nதளபதி 65 படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகையா\nதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது மாஸ்டர் படத்தில் மிகவும் கவனத்தை செலுத்தி வருகிறார்.\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: ���டிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம்...\nவிஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்...\nதனுஷ் தன் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி, எதற்காக தெரியுமா\nதனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம்...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி...\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க...\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nஇரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nவிஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது கணவருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1544439", "date_download": "2020-07-02T07:26:23Z", "digest": "sha1:LU5OS7ER6BEVLCL32Q2CXUVKXULTV2AG", "length": 4828, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான ��ேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நரம்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:28, 10 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n01:27, 10 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n(→கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி: தமிழ் படிமம்)\n01:28, 10 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKalaiarasy (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Fileபடிமம்:Gray636 ta.pngsvg|thumb|left|நரம்பொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]\nநரம்பிழைகள் Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் கீழாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2739449", "date_download": "2020-07-02T07:27:32Z", "digest": "sha1:D4Z3PBU2CRKP2UYLTLYGZQ7JCTNWNN4U", "length": 3733, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திராவிட மொழிக் குடும்பம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிராவிட மொழிக் குடும்பம் (தொகு)\n18:25, 28 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n10:07, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (27.62.97.79ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n18:25, 28 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n== வெளி இணைப்புகள் ==\nt=10188 திராவிட மொழிகள் குறித்த முத்தமிழ் மன்றம் என்ற வலைப்பக்கம்]\nroot=config&morpho=0&basename=\\data\\drav\\dravet&first=1 திராவிட மொழி வேர்ச்சொற்கள் மற்றும் கிளைச்சொற்கள் தரவு]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:54:35Z", "digest": "sha1:AHMLM7FLE3P6NSADQD3ZAW67LETPISH4", "length": 5740, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்ணீர்க் கோழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n↑ \"Gallicrex cinerea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_64.html", "date_download": "2020-07-02T05:04:51Z", "digest": "sha1:TEM2Y5OCLYN2YMXPITTXBUQFV6RNPCQM", "length": 20198, "nlines": 61, "source_domain": "www.sonakar.com", "title": "இரத்த ஆறு காண்பதே இனவாத ஊடகங்களின் இலக்கு: அலி சப்ரி - sonakar.com", "raw_content": "\nHome NEWS இரத்த ஆறு காண்பதே இனவாத ஊடகங்களின் இலக்கு: அலி சப்ரி\nஇரத்த ஆறு காண்பதே இனவாத ஊடகங்களின் இலக்கு: அலி சப்ரி\nஇந்நாட்டில் இரத்த ஆறை ஓடச் செய்கின்ற சாதனமாக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நெறியற்ற முறையை மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.\nஇதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளன. சகல பள்ளிவாசல்களிலும் வாள்கள் இருப்பதாக ஊடகங்கள் மக்கள் மத்தியில் கருத்தேற்றம் செய்துள்ளனர். குறிப்பாகச் சொல்லப் போனால் மஸ்கெலியாவிலுள்ள ஒரே ஒரு பள்ளிவாசலில் மட்டும் தான் வாள் தொடர்பான செய்தி உண்மை தன்மையுடன் பதிவுவாகியுள்ளது. அதற்காக வேண்டிய சட்ட நடடிக்கைகள் எடுங்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும் இதை ��ரு நாடமாய் காட்ட வேண்டாம். மனிதர்களைப் பிரித்து சுவர்கள் கட்டுவதில்லை. மனிதர்களுக்கிடையே பாலங்கள் அமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅறிவு சார்ந்தோர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் சகோதரத்துவத்துக்கான அறிவு சார் ஒன்று கூடல் நிகழ்வு கண்டி கெட்டம்பையிலுள்ள ஒக்ரோ ஹோட்டலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் குழுக் கலந்துரையாடலி கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்\nஅவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், உயிர்த்த ஞாயிறு சம்பவத்தின் பிற்பாடு தீவிரவாதத்துடன் தொடர்பில்லாத சந்தேகத்தின் பேரில் 2000 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ சீ. சீ. டீ வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மூன்று மாதம் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். இல்லையேனில் முறைப்பாட்டுப் பத்திரத்தை மாற்ற செய்ய வேண்டும தீவிரவாதத்துடன் தொடர் இல்லாதவர்களுக்கு சதாரண முறையில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். பொலிஸார் அதைச் செய்வதில்லை. அது மாற்றம் பெற்ற வேண்டும் எனக் கருதுகின்றேன்.\nதொடர்ச்சியாக செய்யப்படும் சோதனையின் போது ஒரு நபரை கூட அந்த சட்டத்தின் மூலம் தள்ளிவிடுமோமாயின் அது ஒர் அசாதாரணமாகும். நான் பத்திரிகையில் படித்தேன். கடந்த திகன சம்பவத்தின் பின்னர் சஹ்ரான் தீவிரவாதக் குழுவுடன் இணைந்துள்ளதாக அறிந்தேன். அது மட்டுமல்ல அலுத்கம பிரதேசத்திலும் ஒரு நபர் கைது செய்யப்பட்ட போது அலுத்தகம சம்பவத்தில் தம் நண்பருடைய காலுக்கு வெடில் பட்டதன் காரணமாக தொடர்பினை ஏற்படுத்திக் கொள்கிறார். இப்படித் தான் ஒவ்வொரு தாக்கங்களில் காரணமாக மனிதர்கள் இணைந்து கொள்கின்றனர். இதைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதைத் தடுக்க வில்லையெனில் தீராத பிரச்சினையாகப் போய்விடும்.\nஊடகம் தமது கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். இதை நாடகமாய் காட்ட வேண்டாம். நடிப்பாய் மாற்ற வேண்டாம். துவக்கின் ரவைகளை; கைப்பற்றினால் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றியதைப் போன்று காட்டுகின்றனர். இதைப் இப்படிக் காட்டுவதில்லை. இந்தப் பிரச்சினை நீங்கள் பூதகரமாகக் காட்டவே முயற்சி செய்கின்றார்கள்.\nஇந்த நாட்டில் 2550 பள்ளிகளே உள்ளன. இதுவரைக்கும் 2000 பள்ளிவாசல்கள் பரிசோதனை செய்து ��ுடித்திருப்பார்கள். கருத்து என்னவெனில் சகல பள்ளிகளிலும் வாள் கண்டு பிடிக்கப்பட்தாக உள்ளன. எனினும் யாராவது சரி கூறினார்களா இலங்கையிலுள்ள 2000 பள்ளிகளில் நான்கு பள்ளிவாசல்களில் தான் வாள்கள் இருந்தன. அதிலும் இரண்டு பள்ளிகள் மட்டுமே. அதில் ஒன்று சிலேவைலன் பள்ளிக்கு முதல் நாள் இரவு கொண்டு வைக்கப்பட்டுள்ளது. சீ. சீ. டீ வி கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாதாளக் குழுவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தது பள்ளி அருகிலுள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அது மாளிகாவைத்தையில் ஆகும். நான் அறிந்த வரையில் ஒரே ஒரு பள்ளியில் இருந்துதான் வாள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அது மஸ்கெலியா பிரதேசத்தில் ஆகும். அந்த நபருக்கு சம்மந்தம் இருக்கிறது.வேண்டிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.\nஇன்னுமொரு பள்ளி வருடாந்தம் கந்தூரி அன்னதானம் வழங்குவதற்காக பயன்படுத்தும் உபகரணம் ஒன்றை கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் கருத்து என்ன உயர் சட்டத்தரணி ஒருவர் கேட்கிறார் நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்காகவா பள்ளிகளில் வாள்களை வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்று. எத்தனை பள்ளிகளில் வாள்கள் இருந்தன. சிங்கள மக்களை வெட்டுவதற்காக பள்ளிகளில் வாள்களை வைத்திருக்கின்றார்கள் என சகல மக்கள் மத்தியில் கருத்தேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தம் இல்லை என்றே. கருத்தேற்றம் என்னவென்றால் சஹ்ரான் குண்டு வெடிக்கச் செய்யும் போது எமது நாட்டிலுள்ள சிங்கள சகோதரர்களின் கழுத்தை வெட்டி விட்டு நாட்டைப் பிடிக்கப் போவதாக என்ற கருத்தை ஊடகம் மக்கள் மத்தியில் விதைத்துள்ளது. இதற்கு முழுமையாக ஊடகம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இரத்தைத் ஓட்டச் செய்கின்ற சாதனமாக ஊடகம் அமைந்துள்ளது. இந்த ஊடக நெறிமுறை இல்லாமற் செய்யப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மனிதர்களைப் பிரித்து சுவர் கட்டுவதில்லை. பாலம் ஒன்றை உருவாக்கி மனிதனை ஒன்றுபடுத்த முயற்சிகள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவப் படை அணியின் பணிப்பாளர் மேஜர் செனறல் நிசங்க ரணவன உரையாற்றுகையில���, இது ஒரு அழகிய நாடு, எல்லோருக்குமான நாடு. எமது பிரச்சினையை அறிவு பூர்வமாகச் சிந்தித்து மிகுந்த நிதானத்துடன் கட்டி எழுப்புவோம் என்று இராணுவப் படை அணியின் பணிப்பாளர் மேஜர் சென்றல் நிசங்க ரணவன தெரிவித்தார்.\nபேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திசாநாயக உரையாற்றுகையில், இந்த நாட்டுக்கு முஸ்லிம் பாடசாலை அவசியமில்லை. தமிழ் பாடசாலை அவசியமில்லை, சிங்களப் பாடசாலை அவசியமில்லை. இந்நாட்டுக்கு பொதுவான பாடசாலை அவசியமாகும். அந்த வகையில் பொதுவான கலாசாரம் உருவாகி புதிய மாற்றத்தை உருவாக்க முடியும். அந்த இடத்துக்குச் செல்ல எல்லோரும் முயற்சி செய்வோம். குறுகிய காலத்தில் தீவிர வாதத்திற்கு இராணுவத்தின் மூலம் தீர்வு எட்ட முடியுமாயின் நாம் நீண்ட கால திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை ஏன் எட்ட முடியாது.\nநாம் நினைக்கும் போது பள்ளிவாசல்களை அமைக்கின்றோம். நாம் நினைக்கும் போது கோயில்களை அமைக்கின்றோம். நாம் நினைக்கும் போது விஹாரைகளை அமைக்கின்றோம். இதனால் எமக்கு பிரச்சினை எழுந்துள்ளது. வீதிகளில் வணக்கஸ்தலங்களில் இருக்கும் இதன் மூலம் வாகன நெருசல்கள் ஏற்படுகின்றன. சமயத்தை தூர வைத்து விட்டு இந்த நாட்டில் பொதுச் சட்டத்துக்கு இடம்கொடுப்போம் என்று பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திசாநாயக தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கண்டி தலமா மாளிகையின் தியவதன நிலமே திலங்க பண்டார, முன்னாள் குருநாகல் கிறிஸ்த தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட் திரு குமார இலங்கசிங்க, பௌத்த சமயத் தலைவர்கள். விசேட வளவாளராக இராணுவ படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி சேனக முத்துக்குமார , ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், பேராசிரியர் எம். எஸ் எம். அனஸ், பேராசிரியர் மு டியூடர் சில்வா, அஷ;nஷய்க் அம்ஹர் ஹக்கீடீன் உள்ளிட்ட பல முக்கிய அறிவு சார் பெருந்தகைளுடன் சிங்கள , தமிழ் சிவில் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனை���ி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1988.06&direction=next&oldid=25086", "date_download": "2020-07-02T05:46:54Z", "digest": "sha1:WNANYCF6FOPMNVNPP7JG2Z5U6VDJFPVK", "length": 3017, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Tamil Times 1988.06 - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 14 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nTamil Times 7.7 (2.96 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,562] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,298] சிறப்பு மலர்கள் [4,713] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1988 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/11761-goli-soda-2-review?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-07-02T05:13:25Z", "digest": "sha1:ZYUDIPJNZMUIX7Y5I3NVCJBGCEBG4AQO", "length": 10684, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோலிசோடா2 / விமர்சனம்", "raw_content": "\n‘முட்ட வர்றது எருமையா இருந்தாலும், மூடிட்டு ஓடுறது பெருமையில்ல’ அதுவும் சும்மா போறவன் மேல வந்து முட்டுனா’ அதுவும் சும்மா போறவன் மேல வந்து முட்டுனா “விடாதே...” என்கிறது கோலிசோடா2 ன் தத்துவம்\nகோயம்பேடு மார்க்கெட்டில் கொந்தளித்த பசங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் பெரியவனாக வளர்ந்திருந்தால் அப்படிதான் கற���பனை செய்திருக்கிறார் கோலிசோடா ஒன்று மற்றும் இரண்டின் இயக்குனர் விஜய் மில்டன். முதல் பகுதிக்கும் இந்த இரண்டாம் பகுதிக்கும் சற்றும் சம்பந்தமில்லாவிட்டாலும், ‘அநீதி கண்டு பொங்குவாய்’ என்ற ஒற்றை மந்திரச் சொல், ஒன்று சேர்த்திருக்கிறது இரண்டையும்.\nஅவரவர் வாழ்க்கையை வாழ ஆசைப்படும் மூன்று இளைஞர்கள்தான் பாரத் சீனி, வினோத், இசக்கி பரத் ரவுடியிடம் வேலை பார்க்கும் சீனிக்கு எப்படியாவது அந்த வேலையை விட்டுவிட்டு நல்ல தொழில் ஏதாவது பார்க்க ஆசை. வினோத்தின் ஆசை ஆட்டோவை விற்றுவிட்டு நல்லதாக ஒரு வேன் வாங்க வேண்டும். இசக்கி பரத்துக்கு ஓட்டல் வேலையை விட்டு பேஸ்கட் பால் பிளேயர் ஆக வேண்டும். இம் மூவரின் லட்சியத்தையும் கொத்தி கூறு போடுகிறார்கள் மூன்று அக்யூஸ்டுகள்.\nமூவருமே சமூகத்தில் பெரிய மனுஷன்களாக இருக்க... அவ்ளோ பெரிய முதலைகளை தம்மாத்துண்டு பசங்க எப்படி புரட்டியெடுத்தார்கள் என்பது க்ளைமாக்ஸ் மேலோட்டமாக பார்ப்பதற்கு ‘அரைத்த மாவு’ போலிருந்தாலும், நுரைத்த கோபத்துடன் வசனங்களையும் காட்சிகளையும் வடித்திருக்கிறார் விஜய் மில்டன். ஆங்காங்கே புதுப்புது சிந்தனைகள் எட்டிப்பார்ப்பதால், சோடா தொண்டைக்குள் இறங்கி, வயிற்றுக்குள் செரிக்கும் வரை விறுவிறுதான் மேலோட்டமாக பார்ப்பதற்கு ‘அரைத்த மாவு’ போலிருந்தாலும், நுரைத்த கோபத்துடன் வசனங்களையும் காட்சிகளையும் வடித்திருக்கிறார் விஜய் மில்டன். ஆங்காங்கே புதுப்புது சிந்தனைகள் எட்டிப்பார்ப்பதால், சோடா தொண்டைக்குள் இறங்கி, வயிற்றுக்குள் செரிக்கும் வரை விறுவிறுதான் அதிலும் முதல் பாதி ஜெட் வேகம்\nமூன்று பசங்களுமே நடிக்கதான் வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து வெடிக்கிறார்கள். தனித்தனியாக பாதிக்கப்படும் மூவரும், ஒரு புள்ளியில் ஒன்றிணைகிற அந்த காட்சி, அசத்தல் ஆனால் அதன் நீளம்தான் நெளிய விடுகிறது.\nஇசக்கி பரத், நல்ல ஹைட் இவருக்கும் க்ரிஷாவுக்கும் முகிழ்க்கிற லவ், மனசை அள்ளிக் கொண்டுபோகிற ‘லைவ்’ இவருக்கும் க்ரிஷாவுக்கும் முகிழ்க்கிற லவ், மனசை அள்ளிக் கொண்டுபோகிற ‘லைவ்’ கல்யாணம் முடிந்தது என்கிற சந்தோஷத்தை இரண்டு புன்னகை கடந்துவிடுகிற நேரத்தில் பறித்துக் கொள்கிற ஜாதி தலைவனை வெட்டி கொன்னால்தான் என்ன என்கிற முடிவை ரசிகன் எடுக்கிற அதே நே��த்தில், இசக்கியும் நண்பர்களும் எடுப்பதுதான் சூப்பர்.\nபாரத் சீனிக்கும் சுபிக்ஷாவுக்கும் இடையேயான காதலில் எக்கச்சக்க குறும்பு. காதலும் ஆக்ஷனும் சரிபாதி விகிதத்தில் கலந்திருந்தாலும், ஆக்ஷனில்தான் அட்ராக்ட் பண்ணுகிறார் சீனி. (சுபிக்க்ஷாவும் சீனியும் எப்போ எங்கே அந்த சீனை காட்டவேயில்லையே டைரக்டர் சார்\nவினோத் மட்டும்தான் ஒண்டிக்கட்டை என்று நினைக்கிற நேரத்தில், தாத்தாவின் பேத்தி என்று ஒருவரை கோர்த்துவிடுகிறார்கள். இந்த காதலில் ஜீவன் கம்மி. இருந்தாலும் ஆக்ஷன் ப்ளஸ் அழுகை ப்ளஸ் சென்ட்டிமென்ட்டில் தெறிக்க விட்டிருககிறார் வினோத். இவருக்கு ரோல் மாடலாக ஒரு நிஜ ஆட்டோக்காரர். ஒரு சீனில் அவரையும் காட்டியிருப்பது விஜய் மில்டனின் பெருந்தன்மை\nதன் காதல் போலவே தன் மகளின் காதலும் அமைய... வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருவரையும் கண்காணிக்கும் அம்மா ரோகிணிக்கும் ஒரு ஆஹா.\nஎல்லா நெருப்புத் துண்டுகளையும் அள்ளி தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிற கேரக்டரில் சமுத்திரக்கனி. ஏன் இவர்களுக்காக அவர் அலை பாய்கிறார். தலை சாய்கிறார். வெட்டு படுகிறார். விசிறியடிக்கப்படுகிறார் என்பதெல்லாம் புரியாத புதிர் என்றாலும், நெகிழ்கிறது தியேட்டர். தனியே தன்னந்தனியே சரக்கடிக்கும் சமுத்திரக்கனியின் ஸ்டைல், ஆபத்து பெருசுகளா\nஇரண்டாம் பாதியில் வில்லன்களை கொத்தாக தட்டியெறிய கிளம்பும் மூவரும், பேய் கூச்சல் போடுவதும், சுமார் 100 பேரை ஒரே நேரத்தில் சமாளிப்பதும் ஐம்பது ரஜினிகளும், ஆறேழு விஜய்களும், ஏழெட்டு அஜீத்களும் வந்தால் கூட நடக்காத சமாச்சாரம். சின்னஞ்சிறு பிரபலமற்ற ஹீரோக்களை வைத்துக் கொண்டு இப்படியா துணிவது ஸாரி... மில்ட்டன் மொத்த படத்திற்கும் இதுவே திருஷ்டி.\nகவுதம் வாசுதேவ் மேனன்தான் போலீஸ் அதிகாரி. அந்த முட்டைக்கண் பெரிதாகவே உதவுகிறது கம்பீரத்திற்கு. சில காட்சிகளே வந்தாலும், ‘ஒரு பெரிய ரோல்ல வாங்க சார்...’ என்று அழைக்கும்படியான ஈர்ப்பு.\nதிரைக்குப்பின் தானும் ஒரு ஹீரோவாக கெத்து காட்டுகிறது தீபக்கின் எடிட்டிங் காட்சிகள் மிக்ஸ் ஆகும் அந்த ஸ்டைல், சோர்வே தராத சூப்பர் ஸ்டைல் காட்சிகள் மிக்ஸ் ஆகும் அந்த ஸ்டைல், சோர்வே தராத சூப்பர் ஸ்டைல் அச்சுவின் இசையில் ‘ஆத்தோர பேரழகி’ இந்த வருடத்தின் சூப்பர் ��ிட். சந்தேகமேயில்லை. பின்னணி இசையும் மிரட்டல்\nகழுத்தை திருகிவிடுகிற ஆக்ஷன், கண்ணை விட்டு அகலாத காதல், இவ்விரண்டையும் சரி சமமாக மிக்ஸ் பண்ணிய சோடா இது.\nபொங்குற சோடா, மனசிலேயே தங்குற சோடாவனதுல ஒண்ணும் வியப்பில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_98.html", "date_download": "2020-07-02T05:33:38Z", "digest": "sha1:J2HVVBT42IT5OAEC2NFQVHB2MTBMAFQN", "length": 23298, "nlines": 74, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நந்திக்கடல்... நீடிக்கும் மர்மம்! - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்! - புகழேந்தி தங்கராஜ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்\nபதிந்தவர்: தம்பியன் 11 March 2017\nஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைந்திருக்கும் ஜெனிவா நகருக்கு நிகராக, ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது, ‘கேப்பாப்புலவு’.\nமுள்ளிவாய்க்காலுக்குக் கூப்பிடு தொலைவில் இருக்கிறது இந்தக் கிராமம். ‘கேப்பாப்புலவு எமது நிலம்… எமது நிலத்தைத் திருப்பிக் கொடு’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இராணுவ முகாமை முற்றுகையிட்டிருக்கிறார்கள்,\nகேப்பாப்புலவு மக்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள்.ஆபத்து கூடுதலான இராணுவப் பிராந்தியத்தில், கொட்டுகிற மழையிலும் நகர்ந்து விடாமல் நின்று கொண்டிருக்கிற கேப்பாப்புலவு சகோதரிகளின் போராட்டம், சர்வதேசத்தின் மீதும் ஐ.நா மீதும் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானம்.\nஉலகமும் ஐ.நா-வும் தங்களுக்கு நியாயம் வழங்கி விடும் என்று எட்டு ஆண்டுகளாகக் காத்திருந்தவர்கள் அவர்கள். கேப்பாப்புலவு என்றால், கேப்பை விளைகிற நிலம். இப்போது விளைகிறதா, இல்லையா தெரியவில்லை. ‘வீரம் விளைகிற நிலம்’ என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.\nசொந்த இனம், இராணுவத்தால் அழிக்கப்பட்ட நிலத்தின் காற்று தழுவுகிற தூரத்திலேயே, இராணுவ, விமானப்படை முகாம்களைப் பெண்கள் முற்றுகையிட்டிருப்பது உலக வரலாற்றில் ஓர் அரிய பதிவு.\nசென்ற வாரம், விமானப்படை முகாமை முற்றுகையிட்டிருந்த சகோதரிகளை நேரில் சந்தித்த மாலைப்பொழுதை வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நான் மறக்க முடியாது.\nஇருட்டத��� தொடங்கியிருந்த அந்த நேரத்தில், ஈரக்காற்று உடலைத் தழுவ, காற்று வருகிற திசையைப் பார்க்கிறேன். அது நந்திக்கடல் காற்று என்பது அதுவரை தெரியாது எனக்கு ‘இங்கிருந்து 500 மீட்டரில், முகாமுக்குப் பின்னால்தான் நந்திக்கடல் கிடக்கிறது’ என்கிறார்கள் கேப்பாப்புலவு சகோதரிகள்.\nஅதன்பிறகுதான் கவனிக்கிறேன்... பரந்து விரிந்து கிடக்கிற நந்திக்கடலை நந்தி மாதிரி மறைத்துக் கொண்டிருக்கிறது விமானப்படை முகாம். மாபெரும் மர்மமொன்றின் மையப் புள்ளியான நந்திக்கடலின் அருகில் நின்று கொண்டிருக்கிற உணர்வே சிலிர்க்க வைக்கிறது.\nவிவசாயம் செய்ய இயலாத காலங்களில், நந்திக்கடலில் போய் மீன்பிடித்தவர்கள் கேப்பாப்புலவு மக்கள். அது, அவர்களின் தாய்மடி. இப்போது, நந்திக்கடலுக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் மாதிரி நிற்கிறது விமானப்படை முகாம்.\nசொந்த நிலத்தைக் கேட்டுப் போராடுகிற மக்களை ‘அத்துமீறி நுழைந்தால் சுடுவோம்’ என்று போர்டு வைத்து அச்சுறுத்துகிறது. அத்துமீறி நுழைந்திருப்பது இவர்களா, அவர்களாசகோதரிகளை வாழ்த்திவிட்டு, வவுனியாவுக்குப் புறப்படுகிறோம்.\nசில நூறு மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தும் இராணுவப் போலீஸார், மாற்றுப்பாதையில் போகச் சொல்கின்றனர். பிரதான சாலையிலிருந்து திரும்பி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற மண்பாதையை அடைகிறது வாகனம்.\nவழி நெடுக, பிரமாண்டமான இராணுவ முகாம்கள், இராணுவ ரெஜிமென்ட்கள், இராணுவ அலுவலகங்கள், இராணுவ மருத்துவமனை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்கள். அந்தக் காடு முழுக்க இராணுவம்... இராணுவம்..., இராணுவம். இராணுவத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.\nஇனப்படுகொலை நிகழ்ந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. உச்சக்கட்ட இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக்கடலுக்கும் அருகிலேயே, அதற்குப் பிறகும் இராணுவம் நிலைகொண்டிருப்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.\nமிச்சம் மீதியிருக்கிற தடயங்களை அழித்தொழிக்கிற வேலை நடக்கிறதா அதனால்தான், அந்தப் பக்கம் என்ன நடக்கிற தென்பதே யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி சாலையை மறித்து நிற்கிறார்களா அதனால்தான், அந்தப் பக்கம் என்ன நடக்கிற தென்பதே யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி சாலையை மறித்து நிற்கிறார்களா நந்திக்கடல் ம���்மத்தைப் போலவே நீடிக்கிறது இந்த மர்மமும்\n2008 டிசம்பரில் இராணுவத் தாக்குதல் தீவிரமடைந்ததையடுத்து, கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறினர். 2009-ல் அவர்களை மெனிக் பார்ம் முள்வேலி முகாமுக்கு அனுப்பியது இராணுவம்.\nபோருக்குப் பிறகு தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்பிய அவர்களைத் தடுத்த இராணுவம் அந்தப் பகுதி முழுக்க வெடிபொருட்கள் கிடப்பதாகவும், அவை அகற்றப்படும் வரை அங்கே போக வேண்டாம் என்றும் எச்சரித்தது.\nஅகற்றப்படுவது வெடி பொருட்களா, கொல்லப்பட்டோர் உடல்களின் மிச்ச சொச்சமா என்பது மர்மமாகவே இருக்கிறது.\nகேப்பாப்புலவு மக்களில் ஒரு சிலருக்கு நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பெரும்பாலான மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் இப்போது செய்தி வருகிறது.\nஇராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் நிலத்தின் பரப்பு 65 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதல். இந்த 8 ஆண்டுகளில், சுமார் மூன்றாயிரம் ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறது. ‘காணிகளை மக்களிடம் திரும்ப ஒப்படைத்து வருகிறோம்’ என்று கூச்சநாச்சமின்றிப் பேச இலங்கையால் எப்படி முடிகிறது\nகேப்பாப்புலவு இராணுவப் பாசறை அல்ல அது எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி. எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்தத் தடை’ என்பது கேப்பாப்புலவு பூர்வீக மக்களின் கேள்வி.கேப்பாப்புலவு எழுப்புகிற இந்தக் கேள்வி, ஜெனிவாவுக்கும் பொருந்துகிறது.\nபோர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன.\nஇலங்கையும் சேர்ந்துதான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. ஜெனிவாவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு கொழும்பு திரும்பிய உடனேயே, ‘சர்வதேச நீதிபதிகள் என்கிற பேச்சுக்கே இடமில்லை’ என்று மறுத்து, தனது நம்பகத்தன்மையின் லட்சணத்தை உலகறியப் பறைசாற்றியது இலங்கை.\n18 மாதங்கள் கழித்து, ‘சர்வதேச விசாரணையை இலங்கை இழுத்தடிப்பது’ குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஹுசெய்ன் கவலை தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கை அந்தக் கோரிக்கையைக் குழிதோண்டிப் புதைக்கப் பார்க்கிறது’ என்கிற நிஜத்தை அறியாதவ���ல்ல அவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது இலங்கைக்குக் கைவந்த கலை. இப்போதும் அதையேதான் செய்கிறது.\nகொழும்பில் வைத்து ‘சர்வதேச நீதிபதியையெல்லாம் அனுமதிக்கவே மாட்டோம்… படையினரை விசாரிக்கவே மாட்டோம்’ என்று வாய்கிழியப் பேசுகிற இலங்கை, ஜெனிவா வந்ததும் வாலைச் சுருட்டிக்கொண்டு, 2015-ம் ஆண்டு தீர்மானத்தை அமுல்படுத்த அவகாசம் கேட்கிறது.\nஅதைக்கூட, மூன்றாம் நபர்களை வைத்துக் கேட்கிறது. எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன இனப்படு கொலை முடிந்து அதைப்பற்றி விசாரிப்பதற்கு இலங்கைக்குப் பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. ஒருமுறை கூட, உருப்படியான நடவடிக்கை எதையும் அது எடுத்ததில்லை. அதன் கையிலிருக்கிற ஒரே துருப்புச்சீட்டு, அவகாசம் முடிகிற நேரத்தில் மீண்டும் அவகாசம் கேட்பதுதான்\nஇப்படி தள்ளிப்போடுவதன் மூலம், நீதிக்கான கோரிக்கையைக் காலப்போக்கில் நீர்த்துப்போக வைத்துவிடமுடியும் என்று இலங்கை நம்புகிறது. தடயங்களை மறைப்பதும், தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் போராட்டங்களை முனைமழுங்கச் செய்வதுமே அதன் நோக்கம்.\nஇப்போது இன்னொரு 18 மாத கால அவகாசத்தை இலங்கைக்குக் கொடுத்தால், இந்த 18 மாதங்கள் முடிகிற நேரத்தில் இன்னொரு 18 மாத அவகாசம் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்யப் போவதில்லை அது.\nபதினெட்டு ஆண்டுகள் கழித்தும் இதுதான் நடக்கும். மகிந்த ராஜபக்ச செய்தது இனப்படுகொலைதான் என்பது தெரியாமலா, ‘நாங்கள்தான் மகிந்தனை சர்வதேச மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றினோம்’ என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதிபர் மைத்திரிபாலாவும் பிரதமர் ரணிலும்\nஅதிபரும் பிரதமரும் இப்படியென்றால், சிங்கள அறிவுஜீவிகளின் பங்கு இன்னும் மோசம். ‘‘நடந்ததையே பேசிக் கொண்டிருந்தால் நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கமெல்லாம் நாசமாய்ப் போய்விடும்’’ என்கிறார்கள் அவர்கள்.\nகொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் ஒருவர், இருவரல்ல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்ட அவர்களையும், இரக்கமில்லாமல் சீரழிக்கப்பட்ட சகோதரிகளையும் மறந்துவிட்டு, சிங்களக் குற்றவாளிகளுடன் சேர்ந்து கோலாகலமாகக் கும்மியடிக்கச் சொல்கிறார்களா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்ட அவர்களையும், இரக்கமில்லாமல் சீரழிக���கப்பட்ட சகோதரிகளையும் மறந்துவிட்டு, சிங்களக் குற்றவாளிகளுடன் சேர்ந்து கோலாகலமாகக் கும்மியடிக்கச் சொல்கிறார்களா\nரோம் சாசனத்தில் கையெழுத்துப் போடாததால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது’ என்கிற வாதம் அபத்தமானது. எதற்குமே மாற்று வழியுண்டு. இதற்கும் ஒரு மாற்றுவழி இருப்பதை, வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டினார். ‘\nசர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைத்து, அதன் முன் இலங்கையை நிறுத்த முடியும்’’ என்று அவர் சொன்னார்.\nகுற்றவாளிகளைக் காப்பாற்றினால்தான் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும் என்கிற நிலையில் இருக்கிற ஒரு நாட்டுக்கு, அந்த நாசமாய்ப் போன ஒருமைப்பாடு எதற்கு\n0 Responses to நந்திக்கடல்... நீடிக்கும் மர்மம் - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நந்திக்கடல்... நீடிக்கும் மர்மம் - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் - ஈழத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/category/indian-films/tamil-movies/sun-tv-75-aandu-thamizh-cinema-kondattam/", "date_download": "2020-07-02T07:22:04Z", "digest": "sha1:HLP7SS2U2CRSFC5KA23ZG2AXZN33WWUO", "length": 69358, "nlines": 285, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Sun TV 75 aandu thamizh cinema kondattam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபாரு, பாரு நல்லா பாரு, பயாஸ்கோப்பு படத்தப் பாரு – திரையுலக வரலாறு 3\nநவம்பர் 26, 2008 by Bags 3 பின்னூட்டங்கள்\nலூமியெர் சகோதரர்கள் பாரிஸில் முதன் முதலில் சினிமா பற்றி பரை சாற்றியவுடன் சென்னை வாசிகளுக்கும் அந்த அதிர்ஷ்டம் அடித்தது. 1897ல் எம். எட்வ்ர்ட்ஸ் என்ற ஆங்கிலேயர், “பாரு பாரு கினிமாஸ்கோப் பாரு” என்று ஒரு இரண்டு ”கினிமா” திரையிட்டார். சில நிமிஷங்கள் தான் ஓடும் “The arrival of the Train” மற்றும் ”Leaving the factory” என்ற இந்த இரண்டு ”கினிமா”க்களும் ”விக்டோரியா பொது மாளிகை”யில் திரையிடப்பட்டது. இது பெற்ற புகழால் மக்கள் ஆர்வம் பெருக பல இடங்களில் பயாஸ்கோப், கினிமாஸ்கோப் என ஹை-டெக் ஜார்கனுடன் உலா வந்தது. ”பாரு பாரு பயாஸ்கோப், ஒன்றரை பைசா மட்டும் செலுத்தினால் போதும்” என்றவுடன் பரவசப்பட்டார்கள் மக்கள். மின்சாரம் தேவை இல்லை, லைசென்ஸ் தேவை இல்லை. மக்னீசியத்தை (Magnesium) வைத்து ப்ரொஜெக்ட் செய்தார்கள்.\n1900ஆம் ஆண்டு மக்களுடைய ஆர்வத்தைப் பார்த்து சென்னயில் வாரிக் மேஜர் (Warwick Major) ஒரு நிரந்தர சினிமா தியேட்டர் கட்டினார். அதன் பெயர் ”எலக்ட்ரிக் தியேட்டர்”. மௌன்ட் ரோடில் இன்றைய ஜெனரல் போஸ்ட் ஆஃபிஸ் இருக்குமிடம் தான் எலக்ட்ரிக் தியேட்டர் இருந்த இடம். கோஹன் என்பவர் ”லிரிக் தியேட்டர்” என்ற ஒரு தியேட்டரை மௌண்ட் ரோடில் நிறுவினார். அது பின்னர் தீயில் கருகியதால் எல்ஃபின்ஸ்டோன் தியேட்டர் அதே இடத்தில் நிறுவப்பட்டது.\nபடிப்படியாக இந்த சில மணித்துளி படங்கள் காலம் கதையுடன் கூடிய 4000 அடி நீள படங்கள் காலமாக மாறியது. ஹெரால்ட் லாய்ட், சார்லி சாப்லின், எடிக் போலோ போன்ற நடிகர்கள் நடித்தப் படங்கள் தமிழ் பிரசங்கத்துடன் (அந்த காலத்து சப்-டைடில் போலும்) திரையிடப்பட்டது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவிலும், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் எதாவது தர்க்கம் பண்ண வேண்டுமென்றால், மக்கள் தேர்ந்து எடுக்குமிடம் எது தெரியுமா இரண்டு மூன்று அனா கொடுத்தால் கிடைப்பது சினிமா தியேட்டர். விசாலமான இடம் இதை விட சீப்பாக வடகைக்கு கிடைக்காது. சாதி பற்றி அடித்துக்கொள்ளலாம். விடுதலை பற்றி பேசிக்கொள்ளலாம். சினிமா தியேட்டர் இப்படி ஒரு அடித்துக் கொள்ளும் இடமாக இருந்ததால் தான் படித்த மக்களால் சினிமா சம்பந்தப்பட்டது எல்லாம் ஒரு கௌரவக் குறைச்சலான காரியாமாகப் பார்க்கப்பட்டது. சினிமா தியேட்டர் என்றால் என்ன என்று ஒருவருக்கும் ஒரு டெஃபனிஷன் கொடுக்க முடியவில்லை. முட்டி மோதி அரசாங்கம் தலையிட்டு ஒரு வழியாக சினிமா தியேட்டர் எப்படி இருக்கவேண்டும், அங்கே என்ன திரையிடப்படவேண்டும் என ஒரு கட்டுப்பாடு வரையறுக்கப்பட்டது. சென்ஸார் போர்டின் விதை இந்த நிர்பந்தத்தினாலும், காலகட்டத்திலும் தான் தூவப்பட்டது.\nஇன்று சென்ஸார் போர்ட் என்றால் ஆபாசங்களை திரையில் தடுக்கும் ஒரு நிறுவனமாகத் தான் பலருக்கு தோன்றும். அந்த காலத்திலெல்லாம் இது ஒரு பிரச்சனையாகவே இல்லை. எப்படி இருக்கும் நடிப்பத்ற்க்கே ஆள் வராதபோது இதெல்லாம் டைரக்டர், ப்ரொட்யூஸர்களுக்கு தோன்றியிருக்கவே மாட்டாது. அன்றைய பிரச்சனை தியேட்டரில் யாராவது சுதந்திரத்தை பற்றி பேசுகிறார்களா, விவாதிக்கிறார்களா அல்லது திரையிடுகிறார்களா என்பது தான் வெள்ளைக் கார சர்க்காரின் கவலை. ”சென்ஸார்ஷிப் மற்றும் படித்த மக்களின் எதிர்ப்பும் சேர்ந்துதான் திரையுலக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது” என்று தியோடர் பாஸ்கரன் கருதுகிறார்.\nஒக்ரோபர் 15, 2008 by Bags 3 பின்னூட்டங்கள்\nஇந்த போஸ்டை முதலில் ஒரு மறுமொழியாகத்தான் அளிக்க முயன்றேன். பின்னர் இதுவே ஒரு தர்க்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் போஸ்டாக அப்-க்ரேட் செய்துவிட்டேன்.\nRV சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள் போஸ்டில், சுஜாதா “நெஞ்சில் ஓர் ஆலயம்” மற்றும் ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாக மேற்கோள் காட்டியது இது:\n”இதெல்லாம் நல்ல படம் என்றால் தமிழ் சினிமாவுக்கு கதி இல்லை என்று எழுதி இருக்கிறார்.”\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர் 1.\nஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இருவரிடமும் திறமை கிடையாதாம்.\nஇது அடாவடி ஸ்டேட்மண்ட் நம்பர்2.\nகண்ணதாசன் காப்பி அடிப்பவர் என்றும் வாலி காப்பியை காப்பி அடிப்பவர் என்றும் எழுதி இருக்கிறார்.\nஇது அவ்வளவு அடாவடி இல்லாத ஸ்டேட்மண்ட்.\n”பிடிக்க்கவில்ல” என்பதுடன் நிறுத்தியிருந்தால் இந்த வம்பில் மாட்டியிருக்க மாட்டார். நானும் கொஞம் வம்பு இழுத்து தான் பார்க்கலாமே எனற என் எண்ணத்தை கைவிட்டிருப்பேன். ஆனால் அவருக்கோ, வம்பில் மாட்டுவது என்பது அல்வா சாப்பிடுவது போன்றது. “கறுப்பு, சிவப்பு, வெளுப்பு” வெளி வந்த காலத்தில் எவ்வளவு வம்பில் மாட்டினார் என்பது சுஜாதா வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nசுஜாதா என்பதால் நாம் அவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு காலத்தில் சோவையும்(சோவையும் தான் வம்பிற்க்கு இழுப்போமே), சுஜாதாவையும் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்ட���ருந்தேன். ”கரையெல்லாம் செண்பகப்பூ” திரைப்படம் சரியாக ஓடாத பொழுது இப்படி ஒரு ஜீனியஸின் கதையை தமிழர்கள் ஆதரிககவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டேன். இதைவிட யார் பிரமாதமாக கதை சொல்லிவிடமுடியும் என ஒரு இறுமாப்பு கூட என்னிடம் வளர்ந்தது. ஆனால் பின்னர் பகுத்தறிவு வளர, வளர இவர்களுடைய சில கருத்துகள் ஓட்டை நிறைந்ததாக பட்டது.\nஉதாரணத்திற்க்கு, சோ அவர்கள் மைக்கேல் ஜாக்ஷன் நடனங்களை “கீ கொடுத்த பொம்மை போல் இருக்கிறது” என்றும், “இதையெல்லாம் நடனம் என்று எப்படி சொல்வது” என்றும் கூறினார். இது இந்திய கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் சோவிற்கு மட்டும் “கீ கொடுத்த பொம்மை” ஆட்டமாக இருக்கலாம். ஆனால் அமேரிக்காவிற்க்கும், நாகரீகம் அடைந்த நாடுகளுக்கும், இன்னும் பிற நாடுகளுக்கும், ஏன் இளைய பாரதத்திற்க்கும் கூட MJயின் நடனம் தானே முதன்மையாகத் தெரிகிறது. இன்று நமது கலாச்சாரத்தில் முக்கால்வாசி (முக்கால்வாசி என்பது ஒரு அப்ராக்ஷிமேஷனே) நடன ஆசிரியர்களுக்கு MJ மானசீக குருவாக, ஏன், தெய்வமாகவே இருக்கிறார். சோ இவ்வாறு கூறி பத்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். ஆனால் இன்றும் அவர் கூறியது எனக்கு எந்த வகையிலும் அர்த்த்ம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. குருடன் யானையை பார்த்த மாதிரி தோன்றுகிறது.\nஇதற்கு மாறாக, மேற்கத்திய நாடுகளில் பரதம், கதக் போன்ற நடனங்கள் மக்களை (குடியேறிய இந்தியர்கள் தவிர்த்து) அதிகம் கவராத ஒன்றாக இருக்கிறது. ஆனால் பரதம், கதக் போன்ற கிழக்கத்திய நடனங்கள் பிரபலம் அடையாத போதிலும் மற்றும் எந்த பெரிய ரசனையையும் ஏற்படுத்தாத போதிலும், மேல் நாடுகளில் இவைகளை வெளிப்படையாக விமர்சிக்காமல் கண்ணியம் காத்திருக்கிறார்கள்.\nஅவருடைய கண்மூடித்தனமான பா.ஜ.க ஆதரிப்பும் மனதிற்க்கு ஒரு நடுநிலமை உடைய தலைவரை இழந்தது போன்ற சுமையை கொடுக்கிறது.\nசரி. சுஜாதா நெஞ்சில் ஒரு ஆலயம் தமிழ் திரையுலகத்திற்க்கு கதியற்ற நிலைமையை கொடுத்துள்ளது என்பது எதைப் பார்த்து ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஸ்ரீதர் போன்ற ஒரு படைப்பாளியை அவரால் எப்படி அலட்சியப்படுத்த முடிகிறது ஒருவேளை பப்ளிசிடி ஸ்டண்டா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் “விக்ரம்” திரைபடத்தை விட “நெஞ்சில் ஓர் ஆலயம்” நன்றாகவே இருக்கிறது. கண்ணதாசனை காப்பி அடித்தார் என்று குறை சொல்கிறார். “விக்ரம்” திரைபடத்தின் ஒவ்வொரு ஹை-டெக் யுக்தியும் அயன் ஃப்லெமிங்கின் (Ian Lancaster Fleming) அப்பட்ட காப்பி தானே\nதிரையுலகத்தில் AR Rahman முதற்கொண்டு எல்லோரும் காப்பி தான் அடிக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் திரைபடத்தின் தலைப்பை கூட, ஏதோ தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சம் வந்துவிட்டது போல் காப்பி அடிக்கிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம்: ராமன் தேடிய சீதை. தலைப்பென்ன கதையையே ”ரீ-மிக்ஸ்” என்ற பெயரில் காப்பி போட்டு குடிக்கிறார்கள். தமிழ் திரைபட உலகில் ”காப்பி” என்பதன் ”எவல்யூஷன்” இது. ஹாலிவுட்டை கோலிவுட்டுக்கு காப்பி அடித்த காலம் போக கோலிவுட்டையே கோலிவுட்டுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nசலாமியா நாட்டு பழக்க வழக்கங்கள் Octopussy காப்பி தானே கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் கண்ணதாசனையும், வாலியையும் குறை ஏன் கூறவேண்டும் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் அப்பட்ட காப்பி ”நாக்க மூக்க”வையே யாரும் குறை சொல்வது போல் தெரியவில்லை. இவ்வளவு ஏன் சுஜாதா மற்றும் நாமெல்லாம் போற்றும் “அந்த நாள்” யுக்திகளே காப்பி தான்.\nமக்களுக்கு ஒரு வித போதையை கொடுக்கும் எந்த ”காப்பிக்கும்” தமிழ் திரையுலகத்தில் இடம் உண்டு.\nஒக்ரோபர் 11, 2008 by RV 15 பின்னூட்டங்கள்\nசன் டிவி கொண்டாடி முடித்துவிட்டார்கள் போல தெரிகிறது. அடுத்த வாரத்திலிருந்து இந்த ஸ்லாட்டில் காமெடி டைம் வரப்போகிறதாம். (வெங்கட்ரமணன் கொடுத்த இன்ஃபர்மேஷன்.) என் மனைவி அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விடுகிறாள்.\nபல குறைகள் இந்த ப்ரோக்ராமில் உண்டு – விளம்பரப்படுத்தி விட்டு மாற்றுவது, போடாமல் இருப்பது, ரொம்ப ராண்டமாக படங்களை தேர்வு செய்வது, எத்தனையோ நல்ல படங்களை போடாமல் விட்டது (ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், திரும்பிப் பார், கூண்டுக் கிளி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலைக் கள்ளன், மங்கையர் திலகம், மனம் போல் மாங்கல்யம், பெண்ணின் பெருமை, மந்திரி குமாரி, பதி பக்தி, பாச மலர், பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, புதிய பறவை, நெஞ்சில் ஓர் ஆலயம், வல்லவனுக்கு வல்லவன், ஞ���ன ஒளி, கௌரவம், துணிவே துணை, வீட்டுக்கு வீடு, காசேதான் கடவுளடா, தீர்க்க சுமங்கலி, பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, நீர்க்குமிழி, பணமா பாசமா, கர்ணன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்), எத்தனையோ மட்டமான படங்களை போட்டது (தேன் கிண்ணம், ஹலோ பார்ட்னர், வந்தாளே மகராசி போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்) மாதிரி நிறைய சொல்லலாம். தூர்தர்ஷனின் ஆரம்பக் காலம் போல unprofessional ஆக இருந்தது.\nஆனால் விளம்பரங்கள் வராத நிலையில், இந்த மாதிரி படங்களை திரையிட துணிச்சல் வேண்டும். நிறைய நல்ல படங்களும் திரையிடப்பட்டன – அந்த நாள், சந்திரலேகா, கப்பலோட்டிய தமிழன், நவராத்திரி, எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி. பல குறைகள் இருந்தாலும் இதற்காக சன் டிவிக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்.\nநானும் பக்சின் உதவியுடன் இந்த ப்ரோக்ராமை வைத்து இரண்டு மூன்று மாதங்கள் ஓட்டிவிட்டேன். பலரது அறிமுகம் கிடைத்தது. சிலரை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது – சாரதா, ப்ளம், வெங்கட்ரமணன், பிசுப்ரா, சுபாஷ், பிமுரளி80, ராஜ்ராஜ், இன்னும் பலர் என்று அது ஒரு லிஸ்ட் இருக்கிறது.\nஅடுத்தது இந்த ப்ளாகில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். உங்களிடமிருந்து ஏதாவது யோசனைகள்\nஒக்ரோபர் 11, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநேற்றும் தங்கமலை ரகசியத்தை காணோம். இன்றும் வெண்ணிற ஆடையை காணோம். அடுத்த வாரப் படங்கள் அறிவிக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவ்வளவுதானா\nஒக்ரோபர் 10, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nவாரம் பூராவும் விளம்பரப்படுத்திவிட்டு கடைசியில் தங்கமலை ரகசியம் படத்தை போடவில்லை. எதற்காக விளம்பரப்படுத்த வேண்டும், வியாழன் விஜய தசமி என்று தெரியாதா, நம்பர் ஒன் நம்பர் ஒன் டிவிக்கு ஒரு காலண்டர், பஞ்சாங்கம் வாங்கக்கூட வக்கில்லையா, விஜயதசமி ப்ரோக்ராமிங் திட்டமிடும் டீமும் முத்தான திரைப்படங்கள் ப்ரோக்ராம் திட்டமிடும் டீமும் வட துருவத்திலும் தென் துருவத்திலும் இருக்கின்றனவா என்ற மர்மங்கள் ரகசியம் பரம ரகசியமாகவே இருக்கின்றன. கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு ஒரு தங்கமலை பரிசு\nஅன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)\nஒக்ரோபர் 9, 2008 by Bags 3 பின்னூட்டங்கள்\n1969ல் வந்த படம். AVM ப்ரொடெக்ஷன்ஸில் வெளிவந்தது.\nநடிகர்கள் AVM ராஜன், நாகையா, கோபாலக்கிருஷ்ணன், சிவக்குமார், சோ, T.R. ராமச்சந்திரன், V.K. ராமசாமி, ஒர் விரல�� கிருஷ்ணாராவ்\nநடிகைகள் வாணிஸ்ரீ, லக்ஷ்மி, SN லக்ஷ்மி, S.சகுந்தலா, மனோரமா, பானுமதி\nபின்னணி L.R.ஈஸ்வரி. T.M.S, P.சுசீலா\nதயாரிப்பு M.முருகன், M.சரவணன், M.குமரன்\nநாகையா, மனைவி S.N.லக்ஷ்மி இருவருக்கும் கோபாலகிருஷ்ணன், AVM ராஜன், ஊனமுற்ற தங்கை லக்ஷ்மி ஆகியோர் வாரிசுகள். நாகையாவுக்கு ஃபாக்டரியில் வேலை செய்யும் போது கண் போய்விடுகிறது. அதன் பின் மருமகள் சகுந்தலா கொடுமை படுத்துகிறாள். AVM ராஜன் பொறுப்பு வந்து பாண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டு கட்டட வேலை செய்யப் போன இடத்தில் வேலையை இன்னொருவருக்கு தியாகம் செய்துவிட்டு தத்துவப் பாடல் ஒன்றை அவிழ்த்துவிடுகிறார். அந்தப் பாடல் ”சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்”.\nபின்னர் ராமச்சந்திரன் வாலட்டை கண்டுபிடித்துக்கொடுத்து அவர் மூலமாக டிரைவர் வேலை கண்டுபிடித்துக்கொள்கிறார். எந்த வேலையிலும் நிலைக்காமல் கடைசியில் வாணிஸ்ரீயின் தந்தை வி.கே.ராமசாமி கம்பெனியில் அண்ணன் மேனேஜர், தம்பி குமாஸ்தா.\nசோ VKராமிசாமியை நல்ல மிளகாய் அரைக்கிறார். ராமச்ச்ந்திரனின் மகன் சிவக்குமார் லக்ஷ்மியுடன் ஜோடி சேருகிறார்.\nஅண்ணன் கோபாலகிருஷ்ணன் மனைவி பேச்சைக் கேட்டு குடும்பத்தை கைவிட்ட பிறகு AVM ராஜன் குடும்பத்தை பல கஷ்டங்களுக்கு இடையில் காப்பாற்றுவதுதான் கதை. திரைகதையை நன்றாக சிரத்தை எடுத்து பண்ணியிருக்கிறார்கள் கிருஷ்ணன் பஞ்சு.\n“முத்தான ஊர்கோலமோ”, “மோதிரம் போட்டது”, “மலரும் மங்கையும் ஒரு ஜாதி”, “இறைவா உனக்கொரு கேள்வி” என்ற பாடல்கள் சுசீலா பாடுகிறார். ”பொன்னாலே” என்ற பாட்டை வெ.நிர்மலாவிற்க்காக LR ஈஸ்வரி பாடுகிறார். பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்க்கவில்லை. வார்த்தைகள் பரவாயில்லை\nவசனம் நன்றாக இருக்கிறது. நார் பெருமையானதா பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா பூ பெருமையானதா என்று சோ விளக்குவது இது: “பூ இவ்வளவு தானா” என்று பூவை அலட்சியம் பண்ணுவார்கள். ஆனால் நாரையோ பெருமையாக மாம”நாரு” என்று பெருமையாக சொல்வார்கள்.\nநல்ல பாசம் நிறைந்த குடும்பக் கதை. ஆனாலும் 19 ரீல் பாசம் கொஞசம் ஓவர் தான்.\nகடைசி சீன் ஜோக் – சோ மனம் திருந்துகிறார். அவர் கைவிட்ட பானுமதியிடம் “நான் திருந்திட்டேன்” என்கிறார். அவர் “அப்படிச் சொல்லாதிர்கள்” என்று சொல்ல, “இல்லை, அப்படித்தான் சொல்லனும்” என்���ிறார் சோ, கடைசி சீன் என்பதை குறிப்பிட்டு.\nஒக்ரோபர் 8, 2008 by Bags 5 பின்னூட்டங்கள்\n1977ல் வந்தது. கலா வள்ளி கம்பைன்ஸ் எடுத்தது.\nஜெய்சங்கர், ஸ்ரீ ப்ரியா, ஸ்ரீகாந்த், ”உணர்ச்சி பிழம்பு” அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பண்டரிபாய், ராஜசுலோச்சனா, சாமிகண்ணு, பிரேமி, டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் நடித்தது.\nஇசை – சங்கர் கணேஷ்\nதயாரிப்பு – டி. ராஜு\nடைரக்ஷன் – KS கோபாலகிருஷ்ணன்.\nபண்ணையார் அசோகன் மனைவி பண்டரிபாய். ஆனால் ராஜசுலோச்சனா செட் அப். ராஜசுலோச்சனா ஒரு செட் அப்புக்காக தான் செட் அப் ஆக வருகிறார். அவருடைய உள்நோக்கம் அசோகனுடைய சொத்து. ஜெய்சங்கர் பண்டரிபாயின் மகன். ஸ்ரீகாந்த் ராஜசுலோச்சனாவின் மகன். பண்டரிபாய் அசோகனின் செட் அப்பால் அப் செட் ஆகி ஜெய்சங்கருடன் பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்கிறார். என்றைக்காவது அசோகன் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் தேவுடு காக்கிறார் ஒரு குடிசை வீட்டில். ஊருக்கெல்லாம் பொய் சாட்சி சொல்லி சர்வீஸ் பண்ணும் தேங்காய் சீனிவாசனின் மகள் ஸ்ரீப்ரியா. ஜெய்சங்கருக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் காதல் மலர்கிறது. ஸ்ரீகாந்த் கடுப்பாகிறார். அம்மாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்ய அவர் சபதம் செய்கிறார். தே. சீனிவாசனும் ராஜசுலோச்சனாவும் தாம்பூலம் மாற்றிகொள்கிறார்கள். சிலம்புச் சண்டையில் ஜெய்ப்பவர் ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்துக்கொள்ளலாம். ஜெய்சங்கர் தான் ஜெய்ப்பார் என்பதை ஊகம் செய்ய முடியாதவர் த்மிழனே இல்லை.\nஇதற்க்கு இடையில் 3 பாட்டு பாடிவிடுகிறார்கள். ஒன்று தேறியது. ”மச்சானே அச்சாரம் போடு”. ”ஆலமரத்துக் கிளி, ஆளப் பார்த்து பேசும் கிளி” வாணி ஜெயராம் பாடியது. “படமெடுக்கிற பாம்புக்கூட” என்ற பாட்டு ஒரு கணக்கிற்க்காக. சுத்த போர்.\nராஜசுலோச்சனாவும், தே. சீனிவாசனும் சேர்ந்து கோயில் பூசாரிக்கும் பண்டரிபாய்க்கும் கிசு,கிசு எழுப்பிவிட கொதித்தெழுந்த அசோகன் அறைகுறையாகத் திருந்திவிடுகிறார். ராஜசுலோச்சனா தே. சீனிவாசனுக்கு பண்ணையார் பிரோமோஷன் கொடுத்துவிட – அதாவது செட் அப்புக்கு தே. சீனிவாசன் செட் அப்பாக மாறிவிட, தாயின் நடத்தைப்பார்த்து உடைந்துபோன ஸ்ரீகாந்தும் ஜெய்யும் சேர்ந்து பிறகு – பிறகு என்ன ஃபார்மாலிடிஸ் தான். சுபம் தான்.\nபடம் வந்த காலத்தில் ஒரளவு ஓடியிருக்கலாம்.\nஒக்ரோபர் 7, 2008 by RV 15 பின்னூட்டங்கள்\nபார்க்க முடியவில்லை. பக்சும் பார்க்கவில்லை. யாரும் எழுத வருகிறீர்களா\nபார்த்தவரையில் எழுதுகிறேன் – Bags\nMGR வசன உச்சரிப்பு பிரமாதம். கணீரென்று இருந்தது.\nஇதில் எங்கிருந்து எம்ஜிஆர் வந்தார் என அதிர்ச்சியடைய வேண்டாம். மக்களாட்சி, அரசியல், ஏழை எளியவருக்கு உதவுதல், இப்படி ஃப்ரேம் பை ஃப்ரேம் காட்சிகள் அமைந்திருந்தால் அது சாதரணமாக எம்ஜிஆர் திரைப்படமாகத் தானே இருக்கவேண்டும். குறவஞ்சி நான் பார்த்தவரையில் காட்சிகள் இப்படித்தான் இருந்தது. ஒரே ஒரு மாறுதல். எம்ஜிஆருக்கு பதில் சிவாஜி.\n1960ல் வந்த படம். விபரமாக எழுத முடியவில்லை. பிட் கொஞ்சமாகத்தான் அடிக்க முடிந்தது.\nகதை – மு. கருணாநிதி\nநடிகர்கள் – சிவாஜி கணேசன், பி.எஸ்.வீரப்பா, ஓ.ஏ.கே. தேவர்\nடைரக்ஷன் – A. காசிலிஙகம்\nஎல்லைபுரம் அக்கிரமங்கள் அனைத்திலிருந்தும் தன் அரசாங்கம் பாதிக்கப்படாமல் ஆட்சி புரிந்துக்கொண்டிருக்கிறார் மன்னர். ஆனால் எல்லைபுரத்திலோ தளபதி பி.எஸ். வீரப்பாவின் ஓ.ஏ.கே. தேவரின் அட்டகாசம். அப்பொழுது தான் திருமணம் ஆன மணமகளை கடத்தி சென்றுவிடுவார்கள். மணமகனை தூக்கி வந்து அவருடைய சொந்த கிராமப் பகுதியில் கொண்டுவந்து கொன்றுவிடும் வீரர்களை மாறுவேடத்தில் இருக்கும் சிவாஜி (மன்னரின் மருமகன்) துவம்சம் செய்கிறார்.\nஇங்கே தான் சிவாஜி எம்ஜிஆரிடமிருந்து மாறுபட்டுவிட்டார். எம்ஜிஆராக இருந்தால், அவருடைய கத்தி, மணமகனை நோக்கி வீரர்களின் கத்தி பாயும் போது இடையில் வந்து தடுத்திருக்கும்.\nபின்னர் மன்னரின் அரண்மனைக்கு வந்து மன்னரிடம் எம்ஜிஆர் பாணி வீரவசனங்களை பேசித் தள்ளுகிறார். சில சிவாஜி ரசிகர்கள் எம்ஜிஆருக்கு பதில் சிவாஜியை போட்டிருந்தால் பிய்த்து உதறியிருப்பார் என்று யோசிப்பார்கள். அப்படி பட்டவர்கள் இந்த படத்தை பார்த்து பிய்த்து உதறியிருக்கிறாரா எனத் தெரிந்துக் கொள்ளலாம். நான் பார்த்த வரையில் கொஞசம் பிய்த்து கொஞ்சம் கிழித்து உதறியிருக்கிறார். இருந்தாலும் எம்ஜிஆராக இருந்தால் ஆட்டோமேட்டிக்காக அட்ரீனல் சூடேறிவிடும்.\nசிவாஜி நல்ல இளமையாக காட்சித் தருகிறார். அருமையாக விறுவிறுப்பாக சண்டை போடுகிறார். அதனால் எம்ஜிஆரும் சிவாஜியும் ஒன்று – சுபம்\n(இது எம்ஜிஆர் vs சிவாஜி பிரச்சனையை வளர்க்குமா குறைக்குமா\nமுழுவதும் பார்க்க��ததால் மார்க் (என்றாவது பார்க்கும் வரை) pendingல் இருக்கிறது.\nஒக்ரோபர் 6, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nசபா(பதி)மீதி இன்னும் பாக்கி இருக்கிறது. நவராத்திரி படத்தை பற்றி எழுத வேண்டும் – விகடனின் அந்த நாள் விமர்சனத்தை பார்த்ததும் ஞாபகம் வந்து எழுதவேண்டும் எழுதவேண்டும் என்று ஆர்வம் (உங்கள் தலையெழுத்து சரியில்லை). சிவாஜி சிலை பற்றிய என் கருத்துக்களை இன்னும் தெளிவாக எழுத வேண்டும். சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படமான “Burn After Reading” பற்றி எழுத வேண்டும். இரண்டு மூன்று நாட்களாக வந்திருக்கும் மறுமொழிகளுக்கு பதில் எழுத முடியவில்லை…\nநேரக் குறைச்சலுக்கு ஒரு காரணம் நவராத்திரி. வெள்ளி இரவு எங்கள் வீட்டில் பக்ஸ் உள்ளிட்ட சில நண்பர்களை என் வீட்டில் கொலுவுக்கு அழைத்திருந்தோம். சனி நாங்கள் கொலுவுக்காக நண்பர்கள் வீட்டுக்கு போயிருந்தோம். இன்று ஹேமாவின் அம்மாவை விமானம் ஏற்றிவிட்டு இரண்டு மணிக்குத்தான் வந்தோம்…\nவெள்ளி இரவு பார்த்த “அந்த நாள்” இன்னொரு காரணம். நானும் பக்சும் படம்தான் பார்த்துக்கொண்டிருந்தோம். நான் உண்மையிலேயே அசந்து விட்டேன். படம் பார்த்து இரண்டு நாட்களான பிறகும் படத்தை பற்றிய யோசனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது வரையில் இந்த ப்ரோக்ராமில் பார்த்த படங்களில் வந்த நல்ல படங்கள் எல்லாம் முன்னால் பார்த்தவை. பார்க்காத நல்ல படம் என்றால் இது ஒன்றுதான். It exceeded all my expectations. நானும் பக்சும் படத்தின் லைட்டிங், ஒளிப்பதிவு, ஷாட்கள் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். இதை பற்றி எழுத நேரம் வேண்டும், சும்மா உட்கார்ந்து பத்து நிமிஷத்தில் தட்டிவிட முடியாது.\nதமிழ் படங்களை பார்க்க வேண்டிய முக்கியமான புலன் காதுதான், கண் இல்லை. வசனங்கள் மூலமாகத்தான் கதை முன்னால் நகரும். கண்கள் தேவைப்படுவது அழகான, பிரமாண்டமான செட்களை பார்க்க; அழகான வெளிப்புற காட்சிகளை, நடனங்களை பார்க்க; சில சமயம் நடிப்பை பார்க்க; சில சமயம் சண்டைகளை, குறிப்பாக கத்தி சண்டைகளை பார்க்க; முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என்று படங்களை “திரையிடுவார்கள்”, அதை கேட்டால் போதும், படம் பார்த்த அனுபவம் கிடைத்துவிடும். சாதாரணமாக ஏதாவது படித்துக்கொண்டே படம் பார்க்கலாம். இந்த படம் அப்படி அல்ல.\nஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்த படங்கள் தமிழில் உண்டு. சாரதா “அவளுக்கென���று ஒரு மனம்” ஒளிப்பதிவு பற்றி குறிப்பிட்டிருந்தார். “சந்திரலேகா” ஒரு visual feast. “பதினாறு வயதினிலே” குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம். ஆனால் ஒளிப்பதிவு படம் பார்க்கும் அனுபவத்தை வேறு எந்த தமிழ் படத்திலும் இந்த அளவு உயர்த்தியதில்லை.\nFilm noir என்று சொல்லப்படும் படங்களை பார்த்திருக்கிறீர்களா Maltese Falcon, Third Man, போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். சில குரு தத் படங்கள்(ப்யாசா, ஆர் பார்), சில தேவ் ஆனந்த் படங்கள் (Baazi, CID) இவற்றையும் சொல்லலாம். இவற்றில் கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு நிழல்கள், பாதி மறைந்த முகங்கள் போன்ற உத்திகளால் ஒரு ambience உருவாகிறது. இதில் ambience மட்டும் இல்லை, அதை எல்லாம் தாண்டிய ஒரு effect. காட்சிகளை கற்பனை செய்த இயக்குனருக்கும், எடுத்த ஒளிப்பதிவாளருக்கும் hats off\nஇத்தனைக்கும் படம் பார்த்ததில்லையே தவிர, படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சாரதா போன்றவர்கள் உபயத்தால், படத்தின் கதையில் அதிர்ச்சிகள் எதுவும் இல்லை. பாட்டு இல்லாததால் படத்திற்கு வயதாகிவிட்டிருக்கும், இன்று பார்க்கும்படியாக இருக்காது என்றுதான் நினைத்தேன். திரைக்கதையும், ஒளிப்பதிவும், நடிப்பும் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒரு முன் உதாரணம் இருந்தும் இந்த மாதிரி படங்கள் ஏன் வரவில்லை, பாலச்சந்தர் ஏன் மேலும் படங்கள் எடுக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.\n1953 1954இல் (திருத்திய ராஜ்ராஜுக்கு நன்றி) வந்த படம். ஏவிஎம் தயாரிப்பு. சிவாஜி, பண்டரிபாய், ஜாவர் சீதாராமன், பி.டி. சம்பந்தம், இவர்கள்தான் தெரிந்த முகங்கள். சிவாஜியின் தம்பியாக வருபவர் டி.கே. பாலச்சந்திரன் என்று சாரதா சொல்லி தெரிந்துகொண்டேன். இசை அமைப்பாளர் கிடையாது – . மாருதி ராவ் ஒளிப்பதிவு. இப்போது கதை, திரைக்கதை, வசனம் ஜாவரா, இல்லை பாலச்சந்தரேவா என்று குழப்பமாக இருக்கிறது. இயக்கம் எஸ். பாலச்சந்தர்.\nஇந்த படத்தை குறித்து சாரதா எழுதிய அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.\nவிறுவிறுப்பான திரைக்கதை. சாரதா படத்தின் ஆரம்பத்தை அருமையாக விவரித்திருக்கிறார், எனவே நான் மீண்டும் அதையே எழுதப் போவதில்லை.\nஒவ்வொருவராக விசாரணை செய்யும்போது, பக்கத்து வீட்டுக்காரரான பி.டி.சம்பந்தம் தான் கேட்ட சிவாஜி-பாலச்சந்திரன் பாகப்பிரிவினை சண்டையை பற்றி சொல்லி, தம்பிதான் சுட்டிருப்பார் என்று சொல்வதும், தம்பி ���ன் உணர்ச்சிவசப்படும் மனைவி முந்தைய நாள் சொத்து பற்றி சிவாஜியிடம் சண்டை போட்டதை சொல்லி, அவள்தான் சுட்டிருப்பாள் என்று சந்தேகப்படுவதும், தம்பியின் மனைவி (யார் இவர் நன்றாக நடித்திருந்தார்) சிவாஜியின் கீப்பை சந்தேகப்படுவதும், கீப்போ தன் ஒரிஜினல் புரவலர் பி.டி. சம்பந்தத்தை சந்தேகப்படுவதும், அழகான வட்டம்\nதுப்பறியும் கதைகளில் யார் மேல் முதலில் சந்தேகப்படமாட்டார்களோ அவர்தான் கடைசியில் குற்றவாளி. “கொலையும் செய்வாள் பத்தினி” என்று படித்ததும் ஜாவருக்கு குரளி சொல்லி விடுகிறது. அதற்கு பிறகு சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார். அதனால் அதற்குப் பிறகு கதையில் அதிர்ச்சி இல்லை. படம் பார்ப்பதற்கு முன்பே நமக்கு சிவாஜி ஜப்பானிய உளவாளி என்று தெரியும் வேறு. ஆனால் கல்லூரியில் சிவாஜியின் வாதம், பண்டரிபாயின் எதிர்வாதம், பிரின்சிபால் சிவாஜி, பண்டரிபாயின் குணங்களை பற்றி சொல்லும் சம்பவங்கள், சிவாஜி உளவாளி என்று தெரிந்ததும் அவரும் பண்டரிபாயும் செய்யும் வாதங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.\nசாராதா சொன்ன மாதிரி துணைக் கதாபாத்திரங்கள் எல்லாரும் உயிருள்ள பாத்திரங்கள். பி.டி. சம்பந்தத்துக்கு எந்த படத்தில்லும் நல்ல பாத்திரம் அமைந்து நான் பார்த்ததில்லை. இதுதான் முதல். சமீபத்தில் அவரை பற்றி இங்கே படித்தேன்.\nபல நடிகர்கள் யாரென்று தெரியவில்லை. சிவாஜியின் தம்பியாக வரும் பாலச்சந்திரனை நான் வேறு படங்களில் பார்த்ததில்லை. பாலச்சந்திரனின் மனைவியாக வருபவர் துடிப்பை நன்றாக வெளிப்படுத்தி இருந்தார். யார் இவர் சாரதா குறிப்பிட்டிருந்த சோடா கடைக்காரர் – யார் இவர் சாரதா குறிப்பிட்டிருந்த சோடா கடைக்காரர் – யார் இவர் பி.டி. சம்பந்தம் பிய்த்து உதறி விட்டார். கொஞ்சம் நாடகத்தனமாக நடித்தவர் ஜாவர் ஒருவர்தான்.\nசிவாஜியின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்த மாதிரி கதைகளை பிற்காலத்திலும் தேடிப்பிடித்து நடித்திருந்தால்…\nபடத்தில் ஒரு நாடகக்காரி பாத்திரம் இருக்கிறது. அதனால் ஏவிஎம் செட்டியார் வற்புறுத்தி இரண்டு பாட்டு போட்டிருக்கலாம். தனது visionஇல் உறுதியாக இருந்த இயக்குனருக்கும், அவரை அமுக்காத செட்டியாருக்கும் ஒரு சபாஷ்\nஒரு police procedural என்ற முறையிலும் இந்த படத்தை பார்க்கலாம். அந்த காலத்து போலிஸ் எ��்படி இயங்கியது என்று தெரிந்து கொள்ளலாம். சாட்சிகளை விசாரிப்பது இயல்பாக இருந்தது.\nபார்க்க வேண்டிய படம். Pioneering effort. 10க்கு 8 மார்க். A grade.\nஇந்த வாரப் படங்கள் (Week of Oct 6)\nஒக்ரோபர் 6, 2008 by Bags 5 பின்னூட்டங்கள்\nஇந்த வாரம் 4 கறுப்பு வெள்ளை ஒரு கலர் படம். இரண்டு சிவாஜி, 0 எம்.ஜி.ஆர், ஓர் ஏ.வி.எம். ராஜன்-வாணிஸ்ரீ (shri என்பதை தமிழில் எப்படி எழுதவேண்டும்\nதிங்கள் – குறவஞ்சி – சிவாஜி நடித்தது – பார்த்ததில்லை, கேள்விப்பட்டதுமில்லை\nசெவ்வாய் – பாலாபிஷேகம் – ஸ்ரீப்ரியா நடித்தது – பார்த்ததில்லை ஆனால் கேள்விப்பட்டதுண்டு\nபுதன் – அன்னையும், பிதாவும் – AVM ராஜன், வாணிஸ்ரீ, நடித்தது – ட்ரைலரில் வாணி நன்றாக இருக்கிறார் (பாரதி மாதிரி) பார்த்ததில்லை\nவியாழன் – தங்க மலை ரகசியம் – சிவாஜி காட்டில் வளர்ந்தவர். (அடிமைப் பெண் MGR போல்). நன்றாக பூ சுற்றுவார்கள். மாயாஜாலப் படம். பார்த்ததில்லை, நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kamal-hassan-become-president-one-day-says-prabhu-tamilfont-news-247346", "date_download": "2020-07-02T07:15:20Z", "digest": "sha1:DGF5PS5CZXWDOTZOGHSZ4JS4P5XX57U6", "length": 11520, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kamal Hassan become president one day says Prabhu - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்: பிரபல நடிகர்\nகமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்: பிரபல நடிகர்\nஉலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்���ட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான பிரபு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவில் பேசிய போது ’எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என தனது தந்தை சிவாஜிகணேசன் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமன்றி கமல்ஹாசன் ஒரு நாள் ஜனாதிபதி ஆவார் என்றும் அனைவரும் ஜனாதிபதியாக கமலஹாசனை பார்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.\nகமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்று அவரது கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் நடிகர் கமலஹாசன் ஜனாதிபதி ஆவார் என்று பிரபு கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nஎன் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்\nஎன் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி\nஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்\nசாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி\nஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nஎன் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்\n'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி\nடிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து\nகாரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்\n'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை\nகொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு\nமனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையு��க பிரபலங்கள் பாராட்டு\nதனுஷ் பிறந்த நாளில் 'ஜகமே தந்திரம்' விருந்து: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு\nநடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகருக்கு தொடர்பா\nதனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nமுத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்\nஅமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு\nஅரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு\n700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்\nஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎன் புருஷன் சாவுக்கு அரசும், அந்த ஹோட்டலும் தான் காரணம்: ஒரு அபலை பெண்ணின் கண்ணீர் பேட்டி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் எவர்டன் வீக்ஸ் காலமானார்\n உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு\nஅம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்\nதலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு\nசாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்\nஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா\nஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்\nசாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி\nசாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு\nஉங்க உடம்புல செல்போனை வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா\nதிடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://flirtymania.com/go-live-ta.html", "date_download": "2020-07-02T05:28:08Z", "digest": "sha1:7OXXBRVTZLOTO33WMS6KNQZDCT7OG3XR", "length": 17180, "nlines": 81, "source_domain": "flirtymania.com", "title": "Flirtymania - வெப்கேம் ஒளிபரப்பாளராகிறது", "raw_content": "\nவாரத்திற்கு $ 500 முதல் சம்பாதிக்கவும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்\nFlirtymania ஒரு சுயாதீன வெப்கேம் திட்டம். ஒளிபரப்பாளர்கள் அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள், ஏஜென்சிகள் அல்லது இடைத்தரகர்கள் தேவையில்லை.\nசி.வி.க்கள் அல்லது நேர்காணல்கள் இல்லை - உங்கள் வருமானத்தை நீங்களே கட்டுப்படுத்துகிறீர்கள். மொபைல் உட்பட அனைத்து பிரபலமான தளங்களிலும் இந்த பயன்பாடு 17 மொழிகளில் கிடைக்கிறது. IOS, Android அல்லது உங்கள் லேப்டாப் வழியாக ஸ்ட்ரீம் செய்யுங்கள். பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தல் என்பது தேவையில்லை.\nவாரத்திற்கு ஒரு வெற்றிகரமான ஒளிபரப்பாளரின் வருமானம்\nநீங்கள் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கிய முதல் நொடியில் பணம் சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பார்வையாளர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார்களோ, அவ்வளவுதான் உங்கள் இறுதி வருமானமும் அதிகரிக்கும்.\nபார்வையாளர்கள் ஒவ்வொரு செய்திக்கும் பணம் செலுத்துகிறார்கள், எனவே ஒவ்வொரு கருத்துக்கும் நாணயங்களைப் பெறுவீர்கள்.\nதனிப்பட்ட அழைப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிக பணம்.\nநன்றி, பார்வையாளர்கள் உங்களுக்கு 1 கிளிக்கில் நாணயங்களை அனுப்பலாம்.\nநீங்கள் செய்யத் தயாராக இருக்கும் பணிகளைத் தேர்வுசெய்து, பார்வையாளர்கள் நிகழ்ச்சியைக் காண உங்களுக்கு நாணயங்களை அனுப்புவார்கள்.\nதிறமையான படைப்பாளர்களுக்கான பிரத்யேக சொற்கள்\nஃப்ளர்டிமேனியாவில் நீங்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் நாங்கள் இரட்டிப்பாக்குவோம், மேலும் எங்கள் டெவலப்பர்களிடமிருந்து ஆதரவை உங்களுக்கு வழங்குவோம் - ட்விச், யூடியூப், பேஸ்புக் அல்லது பிற சேவையில் 5000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உங்களிடம் இருந்தால்.\nஉங்கள் பக்கம் மற்றும் ஃப்ளர்டிமேனியா ஐடிக்கான இணைப்பை எங்களுக்கு அனுப்புங்கள்: hello@flirtymania.com\nஒவ்வொரு பார்வையாளருக்கும் இலவச ஸ்ட்ரீமில் கூட உங்களுக்கு பணம் வழங்கப்படும்.\nFlirtymania ஸ்ட்ரீமிங்கை பிற சேவைகளுடன் இணைக்கவும்.\nஇடைத்தரகர்கள் இல்லாமல் நன்கொடைகளை சேகரிக்கவும்\nபயனர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற நன்கொடை சேவைகள் மற்றும் மின்-பணப்பைகள் இணைப்புகளை இடுகையிட அனுமதிக்கிறோம்.\nஸ்ட்ரீம்களில் விளையாட்டுகள் மற்றும் சூடான உள்ளடக்கத்திற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை. குறிப்பிட்ட பதவிகளுக்கு நாடு மற்றும் வயது வரம்பை உருவாக்குகிறோம்.\nஉங்கள் சுயவிவரம் செயலற்ற வருமானத்தின் ஆதாரமாகும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடவும், தாகமாக விளக்கங்களைச் சேர்த்து காட்சிகளை சேகரிக்கவும்.\nஉங்கள் புகைப்படம் அல்லது வீடியோவின் ஒவ்வொரு பார்வைக்கும் பயனர் பணம் செலுத்துகிறார்; ஒவ்வொரு 50 பார்வைகளும் ஃப்ளர்டிமேனியா சேவையால் செலுத்தப்படுகின்றன.\nசமூக வலைகளில் Flirtymania இணைப்பைப் பகிரவும், அதை உங்கள் இணையதளத்தில் இடுகையிடவும் அல்லது உங்கள் நண்பர்களுக்கு தனித்தனியாக அனுப்பவும். இந்த வழியில் நீங்கள் ஈடுபடும் பார்வையாளர்களின் வாங்குதல்களிலிருந்து ஆர்வத்தைப் பெறுவீர்கள்.\nஉங்கள் ஸ்ட்ரீமுக்கு ஒரு தீம் தேர்வு செய்யவும்\nFlirtymania அதன் உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டுக்கு கருப்பொருள் நீரோடைகளை அனுமதிக்கிறது. கேமரா முன் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டாம் நாணயங்களுக்காக நீங்கள் செய்யத் தயாராக இருக்கும் தீம் மற்றும் செயல்பாடுகளைத் தேர்வுசெய்க. ஆடைக் குறியீட்டின் படி ஒரு அலங்காரத்தை உருவாக்கி, உங்கள் ரசிகர்களுடன் அரட்டையடிக்க பணம் சம்பாதிக்கவும். உங்கள் நிகழ்ச்சியை பார்வையாளர்கள் இயக்கட்டும்.\nதவறாமல் ஒர்க்அவுட் செய்ய நேரமில்லையா யோகா அல்லது பைலேட்ஸ் செய்யும் போது நாணயங்களை சம்பாதிக்க முயற்சிக்கவும்\nஉங்கள் அன்றாட வாழ்க்கையை வெளிப்படுத்துங்கள், ஆனால் உங்கள் ரசிகர்களை மகிழ்விப்பது வேடிக்கையானது - உங்கள் பார்வையாளர்கள் கோரும் பணிகளைச் செய்யுங்கள்\n கேக்குகள் மற்றும் குக்கீகளுடன் உங்களை சிகிச்சையளிப்பதன் மூலம் நாணயங்களை சம்பாதிக்கவும் நீங்கள் கார்ப்ஸை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை பார்வையாளர்களுக்குக் காட்டுங்கள்\nஃப்ளர்டிமேனியாவில் இரண்டு கிளிக்குகளில் ஒரு ஸ்ட்ரீம் தொடங்கலாம். முயற்சி செய்து பாருங்கள், இது எவ்வளவு எளிது என்று\nஉங்கள் சொந்த மொழியில் வெளிநாட்டவர்களுக்கு எழுதுங்கள், உள்ளமைக்கப்பட்ட தானியங்கு மொழிபெயர்ப்பாளர் மீதமுள்ளதைச் செய்வார்.\nஒரே நேரத்தில் பல தளங்கள் மற்றும் சாதனங்களில் வேலை செய்து சம்பாதிக்கவும். இது முற்றிலும் பாதுகாப்பானது.\nஒவ்வொரு 6000 நாணயங்களையும் $ 1 க்கு பரிமாறிக்கொள்ளலாம். திரும்பப் பெறும் குறைந்தபட்ச தொகை $ 30 ஆகும்.\nவிசா, மாஸ்டர்கார்டு, பிட்காயின், செபா, பிட்சாஃப் சேவைகளைப் பயன்படுத்தவும் அல்லது பணத்தை எடுக்க விலைப்பட்டியல் பெறவும்.\nகட்டணம் வசூலிக்காமல் செலுத்துதல். 100% வருமானத்தைப் பெறுங்கள், ஃப்ளர்டிமேனியா பணத்தைத் திரும்பப் ப��றுகிறது.\nஅநாமதேயமாக இருப்பது பல பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. Flirtymania உடன் நீங்கள் மிகவும் வசதியாக இருக்கும் அநாமதேய அளவை தேர்வு செய்யலாம். சில பயனர்களைத் தடுக்க மற்றும் குறிப்பிட்ட நாடுகளை தடுப்புப்பட்டியலில் வைக்க தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் மாறுவேடத்தில் இறுதித் தொடுப்புகளைச் சேர்க்கவும் - அசாதாரண புனைப்பெயரை (அது உங்கள் அடையாளத்தை மறைக்கும்) மற்றும் சரியான ஸ்டைலான முகமூடியைத் தேர்வுசெய்க.\nஇது மிகவும் எளிதானது என்று நம்ப முடியவில்லையா\nஅதைப் பார்த்து இன்று சம்பாதிக்கத் தொடங்குங்கள்\nவெப்கேம் ஒளிபரப்பாளராக நான் எவ்வாறு பதிவு பெறுவது\nவேலை செய்ய உங்களுக்கு சிறப்பு கணக்கு தேவையில்லை. பயன்பாட்டைத் திறந்து ஒளிபரப்பத் தொடங்குங்கள். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வீடியோ அரட்டைகளில் பணியாற்ற முடியும். சரியான அடையாளத்துடன் உங்கள் வயதை நிரூபிக்க தயவுசெய்து தயாராக இருங்கள்.\nநான் ஒரு தொழில்முறை வெப்கேம் ஒளிபரப்பாளராக இருக்க வேண்டுமா\nஎங்கள் பார்வையாளர்கள் எளிதான மற்றும் நல்ல பெண்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். வீடியோ அரட்டையில் பணியாற்ற உங்களுக்கு தொழில்முறை கருவிகள் தேவையில்லை.\n எங்கள் தளம் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பார்வையாளர்களை அனுமதிக்கிறது, எனவே சிற்றின்ப ஒளிபரப்பு அனுமதிக்கப்படாது.\nமுழு கேள்விகளைப் படியுங்கள்முழு கேள்விகளைப் படியுங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளைதனியுரிமை கொள்கைஆதரவுவெப்கேம் ஒளிபரப்பாளராகுங்கள்வெப்கேம் ஒளிபரப்பாளர்களுக்கான கேள்விகள்இணைப்பு திட்டம்இணைப்பு திட்டம் கூட்டாளர்களுக்கான கேள்விகள்உங்கள் உள்ளடக்கத்தை விற்கவும்Creator agreement Affiliate agreement\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://memees.in/?current_active_page=7&search=Iithe%20veedu%20thaan%20da", "date_download": "2020-07-02T05:17:54Z", "digest": "sha1:TVKCWAK2ZSLEYTRMJHXPT6IK37YZOF56", "length": 7485, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Iithe veedu thaan da Comedy Images with Dialogue | Images for Iithe veedu thaan da comedy dialogues | List of Iithe veedu thaan da Funny Reactions | List of Iithe veedu thaan da Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஓ இதான் அழகுல மயங்கறதா \nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\nசினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடிச்சா செல்லையே செதைச்சிரும் பரால்லையா\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்த��ன்\nஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு\nஅட்ரா சக்க... அட்ரா சக்க...\nஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை\nஇதை நான் சும்மா விடமாட்டேன்\ncomedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி\nடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா \nநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2015/08/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-07-02T05:40:36Z", "digest": "sha1:NPHEVBUCKTY5KWPWB54INISYOIESND3T", "length": 19750, "nlines": 214, "source_domain": "noelnadesan.com", "title": "ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← போர்ணோ எனும் நீலப்படங்கள்\nஅசோகனின் வைத்தியசாலை -திறனாய்வு →\nஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர் முருகபூபதி முன்னின்று நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்து, அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்பொழுது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகிறார்கள்.\nசமீபத்தில் இந்நிதியத்தின் ஆண்டுபொதுக்;கூட்டத்தில் கலந்துகொண்டேன். நடந்த கலந்துரையாடலின்போது , போரின் வன்முறையால் விதவைகளாகிய பெண்களுக்கு மறுமணம் நடக்குமாயின் இந்த நிதியத்தின் பணிகள் தேவையற்றுவிடும் என்றும் 1971 இல் வங்காளபோரில் தமது கணவர்களை இழந்த விதவைகளை அங்குவாழும் இளைஞர்கள் மணந்துகொள்ள முன்வரவேண்டும் என்று முஜிபூர் ரஹ்மான் சொல்லியிருக்கிறார் என்றும் விதவைப்பெண்கள் விடயத்தில் அவர் பேசியதைப்போன்று எமது தலைவர்கள் யாராவது சமூக சிந்தனையோடு பேசியிருக்கிறார்களா என்றும் கேட்டேன்.\nஇதனைக்கேட்ட பல ஆண்கள் குழம்பிவிட்டார்கள் ஒருசிலரது முகங்கள் சிவந்து விட்டன. ஏதோ சொல்லக்கூடாத வார்த்தையை நான் சபையோர் மத்தியில் சொல்லிவிட்டது போல் பார்த்தார்கள்.\nஇலங்கையில் போர் முடிந்து ஒருவ��ுடத்தின் பின்னர் 12 விதவைப்பெண்களுக்கு நானும் எனது நண்பர்களுமாக, கவிஞர் கருணாகரனின் மூலம் உதவினோம். மூன்றாவது வருட இறுதியில் எனது குடும்பத்தினரோடு சென்று கருணாகரனின் இல்லத்தில் அவர்களை சந்தித்தேன். நான் அவர்களுக்கு காசோலையை எழுதிக்கொடுத்தபோது எனது நண்பர்களும் மற்றும் எனது மனைவி மகள் ஆகியோரும் அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nவெளியே வந்ததும் எனது மகள் கேட்ட கேள்வி.\n‘அப்பா இவர்கள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை\nஅப்பொழுது நான் அவர்களை திரும்பிப் பார்த்தேன்.\nஅவர்களில் மாற்றம் தெரிந்தது. போர் முடிந்த காலத்தில் நான் அவர்களைப் பார்த்தவேளையில் சோர்வுடனும்; விரக்தியுடனும் காணப்பட்டார்கள். ஆனால் மூன்றாண்டுகளில் அவர்களின் முகங்களில் மலர்ச்சி தென்பட்டது. புன்னகை பூக்க புதுக்கோலம் கொண்டிருந்தனர். காலம் அவர்களை மாற்றியிருந்தது.\nமகள் கேட்ட அந்தக்கேள்வியை கடந்த ஒருவருட காலமாக நானும் என்னுள்ளே கேட்டுவருகிறேன்.\nபெண் மறுமணம் செய்வதைப்பற்றி பேச விரும்பாத சமூகம் இருந்து வாழ்ந்து என்ன செய்யப்போகிறது\nசுதந்திரம் – ஈழம் எனக்கேட்டதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தானா\nஒரு இலட்சம் பெண்கள் போரில் விதவைகளாகிவிட்டனர் என நீட்டி முழக்கி பேசும் தலைவர்கள் இவர்களுக்காக செய்தது என்ன\nஐம்பது அறுபது வயதில் மனைவி இறந்தால் அல்லது பிரிந்தால் மறுமணம் செய்யும் ஆண்களைக் கொண்டது எமது சமூகம். அது தவறில்லை அதைச் செய்யவேண்டும் என்றே வலியுறுத்துவேன்.\nஆனால், அந்த உரிமையை இருபாலருக்கும் பொதுவில் வைத்தால் என்ன\n70 வருடங்களுக்கு முன்னர் ஹீரோசிமாவில் அமெரிக்கா குண்டு போட்டதால் பாதிக்கப்பட்டு தோல் எரிந்த இளம் பெண்களை ஹீரோசிமா விடோஸ் எனக் கூறி ஜப்பானியரால் விலத்தி வைக்கப்பட்டார்கள்.\nகுண்டைப் போட்ட அமரிக்காவிலேயே பல பெண்கள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்தார்கள்.\nதமிழ்ப் பெண்களது நிலைமை புரியாத ஆண் அரசியல் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் மதத்தலைவர்களாவது இதைப் பற்றிப்பேசலாம்\nநீதிபதியாக காலம் கடத்திவிட்ட வடமாகாண முதல்வருக்குக்கூட இது புரியவில்லையா…\nதற்போது பதவிக்குப் போட்டிபோடும் சில பெண் வேட்பாளர்கள் இவர்களை தங்கள்பிள்ளைகளில் ஒருவராக நினைத்து இதைப்பற்றி பேசக்கூடாதா\nஒரு இலட்சம் பெண்களின் வாக்குகள், குறைந்தபட்சம் இரண்டு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் தொகை. பெண்களுக்கு நடக்கப்போகும் தேர்தலில் போதியளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குரலும் பெண்கள் பக்கமிருந்து எழுந்தது.\nஅனந்தி ஸ்ரீதரனும் உரத்துச்சொன்னார். அதனால் தான் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துவிட்டு பின்வாங்கிவிட்டார். வாழ்வாதாரம் என்பது தமிழ்த்தலைவர்களின் முக்கிய பேசுபொருளாகவும் இருக்கிறது. வாழ்வாதாரம் எவற்றில் தங்கியிருக்கிறது.\nபணத்தைக்கொடுத்தால் போதும் என்ற மனப்பான்மையா… அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் உதவவேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலாச்செல்லும் எமது தமிழ்த்தலைவர்கள் சொல்லிவருகிறார்கள். எமது தமிழ் விதவைப்பெண்களை கையேந்தும் சமூகமாகவே வாழவைத்துப்பார்க்கும் காலம் இன்னும் எத்தனைவருடகாலத்திற்கு தொடரப்போகிறது.\nபோர் முடிந்த தொடக்க காலத்தில் எனது குடும்பமும் எனது நண்பர்களின் குடும்பங்களும் சில விதவைப்பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவினோம். ஆனால், இந்த நிலை நீடிப்பது விமர்சனத்துக்குரியது.\nபசித்தவருக்கு மீனைக்கொடுக்காதே தூண்டிலைக்கொடு என்று சொல்லப்பட்டது.\nபோரினால் விதவைகளான பெண்களில் குறைந்த வயதுள்ள இளம்பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது.\nமறுமணத்தில் விருப்பமில்லாத பெண்களை நான் இதுவிடயத்தில் வலியுறுத்தவில்லை.\nகுறைந்த பட்சம் இளம்விதவைப்பெண்கள் மறுமணம் அவர்களது பொருளாதாரம் முதலானவற்றைப் பேசுபவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள்.\nதலைவர் சம்பந்தன் இதுபற்றி புரியாத நிலையில் இருந்தாலும் மறறவர்கள் இதைப்பற்றி பேசலாம்தானே…\nசமூகத்தில் செய்யக் கூடிய ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்யவேண்டியதையும் பற்றிப் பேசுபவர்களையே அரசியலில் தெரிவு செய்யவேண்டும்.\nகிடைக்காத கண்ணுக்கு தெரியாத விடயங்களை பேசுபவர்கள் மதகுருமர்கள் மட்டுமே.\nசமூகம் குறித்து நன்கு புரிந்துகொண்ட நல்ல அரசியல்வாதிகளை இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கவேண்டும். வெற்றுக் கோசங்களை போடுபவர்களை புறம் ஒதுக்குங்கள். இளம் விதவைகள் மறுமணம் பற்றி குறைந்த பட்சம் சமூகத்தில் விழிப்புணர்வை உருவா���்குங்கள்.\n← போர்ணோ எனும் நீலப்படங்கள்\nஅசோகனின் வைத்தியசாலை -திறனாய்வு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநடேசனின் “உனையே மயல் கொண்டால் “\nநூல் அறிமுகம்: தீரதம் – நௌஸாத்\nஎன் நினைவில் எஸ்.பொ இல் vijay\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் noelnadesan\nஅசோகனின் வைத்தியசாலை -நாவல் இல் M. Velmurugan\nகாமமும் மருத்துவமும் இல் தனந்தலா. துரை\nவண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல் இல் Mahindan Mailvaganam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1715845", "date_download": "2020-07-02T07:08:45Z", "digest": "sha1:C46JUQXGTH4A3RBP7T6FJLVK5EYT46I5", "length": 6240, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெளிவத்தை ஜோசப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெளிவத்தை ஜோசப்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:42, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n473 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n11:29, 13 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n04:42, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = தெளிவத்தை ஜோசப்\n|image = தெளிவத்தை ஜோசப்.jpg\n|birth_name = சந்தனசாமி ஜோசப்▼\n|known_for = புதின, சிறுகதை எழுத்தாளர்▼\n▲|known_for genre = புதினசிறுகதை, சிறுகதைபுதின எழுத்தாளர்\n| notableworks = காலங்கள் சாவதில்லை\n| awards = சாகித்திய விருது
[[விஷ்ணுபுரம் விருது|விஷ்ணுபுரம் இலக்கிய விருது]] (2013)
சாகித்திய ரத்னா (2014)\n'''தெளிவத்தை ஜோசப்''' (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: [[பெப்ரவரி 16]], [[1934]]) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். [[இலங்கை]]யின் [[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். ''காலங்கள் சாவதில்லை'' என்பது இவருடைய முக்கியமான நாவல். ''நாமிருக்கும் நாடே'' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ''குடை நிழல்'' என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான [[யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010|யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப்]] பெற்றுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-02T06:14:43Z", "digest": "sha1:HM67QUCSZGI6LG4RRTXGXF42GO2LTXGG", "length": 5320, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "கல்வி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகல் - கல்வி; குல் (ஆய்வு) --> கல் (படித்தல்) --> கல்வி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி,பக் 504\nகல்வியறிவு, கல்விமான், கல்விக்கூடம், கல்வி நிலையம், கல்வி அறக்கட்டளை\nபள்ளிக்கல்வி, உயர்கல்வி, முதியோர்க்கல்வி, கட்டாயக் கல்வி, சட்டக்கல்வி\nமொழிக்கல்வி, தொழிற்கல்வி, தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி\nஇடைநிலைக் கல்வி, முறைசாராக் கல்வி, தொழில்முறைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி\nசமச்சீர்க் கல்வி, அனுபவக் கல்வி, ஏட்டுக்கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, இணையவழிக் கல்வி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சூலை 2019, 02:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/11052153/Honours-list-Geoffrey-Boycott-and-Andrew-Strauss-given.vpf", "date_download": "2020-07-02T05:40:53Z", "digest": "sha1:HUASWNUMWNT3M4V3DBIR7ULEZUN7VMNK", "length": 13738, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Honours list: Geoffrey Boycott and Andrew Strauss given knighthoods || முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது + \"||\" + Honours list: Geoffrey Boycott and Andrew Strauss given knighthoods\nமுன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.\nபதிவு: செப���டம்பர் 11, 2019 05:21 AM\n* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான சென்னையின் எப்.சி. அணியின் உதவி பயிற்சியாளராக சைபிரஸ் நாட்டை சேர்ந்த 43 வயதான கோன்ஸ்டன்டினோஸ் ரோஸ்டான்டிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கோன்ஸ்டன்டினோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘சென்னையின் எப்.சி. அணியினருடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சென்னையின் எப்.சி. அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.\n* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது (வீரத்திருமகன்) வழங்கப்பட்டது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரசா மே இருவரையும் இந்த விருதுக்கு தேர்வு செய்து இருந்தார். ஜெப்ரி பாய்காட் 1998-ம் ஆண்டில் தனது பெண் தோழியை தாக்கிய வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவார். அவருக்கு அரசு விருது வழங்கியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.\n* பால்ராஜ்-சவுந்திரபாய் நினைவு கோப்பைக்கான 19-வது மாநில பால் பேட்மிண்டன் போட்டி திருவாரூரில் நடந்தது. ஆண்களுக்கான இந்த போட்டியில் 29 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் நடந்த இந்த போட்டியில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஓல்டு பாய்ஸ் பால் பேட்மிண்டன் கிளப் அணி (ஸ்ரீரங்கம்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. செயின்ட் ஜோசப்ஸ் ‘ஏ’ அணி (சென்னை) 2-வது இடம் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஓல்டு பாய்ஸ் பேட்மிண்டன் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற செயின்ட் ஜோசப்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.\n* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு செயல்திறன் ஆய்வாளர் பணிக்கு ஆள் தேவை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தகுதி உள்ளவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை. குறைந்தபட்சமாக மாநில சீனியர் அணிக்கு 3 ஆண்டுகள் செயல்திறன் ஆய்வாளராக பணியாற்றி இருந்தால் தான் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* ஐரோப்பிய (யூரோ) கால்பந்து சாம்பியன்ஷிப் ��ோட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் எஸ்தோனியாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்து அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ரஷியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும்’ - பஞ்சாப் அணி உரிமையாளர் வலியுறுத்தல்\n2. பந்தை பளபளப்பு செய்ய முடியாவிட்டால் பவுலர்களின் திறமை பாதியாக குறைந்து விடும் - புவனேஷ்வர்குமார் சொல்கிறார்\n3. ‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்\n4. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு சிக்கல்\n5. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா - இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்காவிடம் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/104063/", "date_download": "2020-07-02T07:19:06Z", "digest": "sha1:KBQDXDWHRZAMUSKICEJ6QRM5OOR2ELE4", "length": 13950, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீரான் குட்டி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது வீரான் குட்டி -கடிதங்கள்\nவணக்கம். வீரான் குட்டியின் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக, பார்க்காதது போல…, தழுவுத���், படிப்பு முதலியன.\nஇதேபோல் இசைத்தன்மையைப் புறக்கணித்து மலையாளத்தில் எழுதும் வேறு கவிகள் உளரென்றால் தெரிவிக்கவும்.\nவீரான் குட்டி கவிதைகள் எளிமையாக அழகாக இருந்தன. குறுந்தொகைப்பாடல்களைப்போல.\nஇக்கவிதைகளில் நான் விரும்பிய அம்சம் இவற்றிலுள்ள நம்பிக்கையும் இனிமையும். வழக்கமான கசப்பும் துவர்ப்பும் இல்லாத கவிதைகள்\nநீங்களே எனக்கு அறிமுகம் செய்த முகுந்த் நாகராஜன், இசை, வெய்யில் போன்றவர்களின் உலகைச்சேர்ந்த கவிதைகள் இவை\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77\nநூறுநிலங்களின் மலை - 3\nஜே.ஜே. சிலகுறிப்புகள் - இன்றைய வாசிப்பில்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 16\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.kollystudios.com/actor-bharath-takes-up-a-completely-new-avatar-in-his-upcoming-movie-last-6-hours/", "date_download": "2020-07-02T05:44:31Z", "digest": "sha1:YRJBLR322F5ZBU62UGN4XXD2EC2KJFMV", "length": 4906, "nlines": 50, "source_domain": "www.kollystudios.com", "title": "Actor Bharath takes up a Completely New Avatar in his Upcoming Movie \"Last 6 Hours\". - kollystudios", "raw_content": "\nமுற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்\nலேஷி கேட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’. சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nவெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர் சுனிஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/corona-virus/", "date_download": "2020-07-02T06:37:22Z", "digest": "sha1:4IO7JIK2XRZYAD7XNHEFPXMJB4K5VH7C", "length": 9892, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "corona virus Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nகொரோனா பயத்தால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\n88 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்த ஜெகன் மோகன் ரெட்டி\nஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது – ஆர்.பி.உதயகுமார் பளார்\n5 மாவட்டங்களில் வங்கிகள் சேவை கிடையாது\n24 கொரோனா நோயாளிகள் இன்று ஒரே நாளில் பலி\nகொரோனா கொடூரம் – 5 லட்சத்து 85 ஆயிரம் பேர் பாதிப்பு\nகொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வாயு அமைப்பு நிறுவும் பணி நிறைவு\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/09/emis-latest-news-additional-profile.html", "date_download": "2020-07-02T06:28:53Z", "digest": "sha1:NAHD4T6US6AQYLZTHXWSSFGR24I73Y3X", "length": 4479, "nlines": 69, "source_domain": "www.thulirkalvi.com", "title": "EMIS Latest News - Additional Profile மற்றும் Declaration விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு - Proceedings - துளிர்கல்வி", "raw_content": "\nEMIS Latest News - Additional Profile மற்றும் Declaration விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு - Proceedings\nEMIS Latest News - Additional Profile மற்றும் Declaration விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு - Proceedings\nபள்ளிக்கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்து வகை பள்ளிகள் – EMIS இணையதளத்தில் பள்ளியின் சுய விவர (School Profile) பக்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Additional Profile மற்றும் UDISE + Declaration விவரங்களை உடனடியாக இன்றே (03.09.2019) உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146045-new-year-sarvadarshan-tirupaty-devasthanam-cancelled-all-arjitha-seva-tickets", "date_download": "2020-07-02T07:09:34Z", "digest": "sha1:E5VEEN7PUBASTN25YACR22BFV3KUS5LN", "length": 8283, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "ஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து | new year Sarvadarshan Tirupaty Devasthanam cancelled all Arjitha seva Tickets", "raw_content": "\nஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து\nஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து\nஆங்கிலப் புத்தாண்டு முன்னேற்பாடுகள்- திருப்பதியில் வி.ஐ.பி சிறப்பு தரிசனங்கள் ரத்து\nதிருமலை திருப்பதியில், இந்த மாதம் 2018 - ம் ஆண்டின் கடைசி மாதம் என்பதாலும் பள்ளிக்குழந்தைகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை காலம் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குறிப்பாக, கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நாளை, செவ்வாய்க்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இதையொட்டி நாளை லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு, திருமலை தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nநாளை அதிகாலை 4.30 மணிக்கு, சுவாமி தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, ஆர்ஜித சேவைகள் மற்றும் வி.ஐ.பி.கள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன சலுகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களையும் திருமலை தேவஸ்தானம் இன்றும் நாளையும் ரத்து செய்துள்ளது.\nகடந்த ஆண்டு முழுமைக்கும் அதாவது 2017 - 2018 - ம் ஆண்டு செலவுகளுக்காக 2,858 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த 2018-2019 -ம் ஆண்டுக்காக 2,894 கோடி ரூபாயை ஒதுக்கி பக்தர்களுக்கு சேவை செய்யவிருக்கிறது.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www9.wsws.org/tamil/articles/2017/7-July/g20s-j08.shtml", "date_download": "2020-07-02T07:20:57Z", "digest": "sha1:EGA7UQNIYR5APO2EGSHILUX75ZGUU4FF", "length": 28119, "nlines": 55, "source_domain": "www9.wsws.org", "title": "ஜேர்மனியின் ஜி20 உச்சிமாநாட்டில் கடுமையான மோதல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஜேர்மனியின் ஜி20 உச்சிமாநாட்டில் கடுமையான மோதல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன\nஜேர்மனியின் ஹம்பேர்க்கில் இன்று கூடுகின்ற இரண்டு நாள் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டில், பூகோளமயப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி மேலோங்கி உள்ளதுடன், இராணுவ மோதல் மற்றும் பலதரப்பு புவிசார்மூலோபாய மோதல்களும் அச்சுறுத்துகிறது. யார் முதலில் சுடுவார் என்பது தெரியாமல், பெரிய மற்றும் சிறிய கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கூட்டத்தைப் போல இந்த சூழலுடன் இந்தளவிற்கு வேறெதுவும் ஒத்துபோகாது.\n2009 இல் இலண்டனில் நடத்தப்பட்ட முதல் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு, 2008 வோல் ஸ்ட்ரீட் நிதியியல் உருகுதல் தொடங்கியதில் இருந்து உலக முதலாளித்துவத்தை மீட்பதற்காக மற்றும் பாதுகாப்புவாத அபாயத்தை தவிர்ப்பதற்காக, ஒரு கூட்டு முயற்சியை பிரதான சக்திகள் மேற்கொள்வதற்கான கருத்தரங்காக சேவையாற்றுமென கூறப்பட்டது. இன்றோ, முன்பினும் ஆழமடைந்துவரும் மற்றும் தீர்க்கவியலாத முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பாதிப்பின் கீழ், இந்த சக்திகளுக்கு இடையிலான மோதல்கள் முன்பினும் அபிவிருத்தி அடைந்து, கடுமையாகி, மூடிமறைக்க முடியாததாக மாறியுள்ள நிலைமையில், இது இத்தகைய உலக ஒன்றுகூடல்களின் கடைசி ஒன்றாக இருக்கலாம் என்று நம்புவதற்கும் நிறைய காரணங்கள் உள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்மனியில் வந்திறங்குவதற்கு முன்னதாக, ஐரோப்பாவின் புதிய மேலாதிக்க சக்தியாக ஜேர்மனியின் வளர்ச்சியுடன் கூர்மையாக வேறுபாடு கொண்டுள்ள போலாந்திற்கு விஜயம் மேற்கொண்டதன் மூலம், இந்த உச்சிமாநாட்டிற்கு ஒரு கடுமையான மற்றும் பகிரங்க மோதலுக்கான தொனியை அமைத்துள்ளார். ஐரோப்பிய கண்டத்திலேயே மிகவும் வலதுசாரி அரசாங்கங்களில் ஒன்றால் வரவேற்கப்பட்ட அவர், “நமது நாகரீகமே\" பொறிந்து போகுமென எச்சரிக்கும் ஒரு பாசிசவாத உரை வழங்கியதுடன், “குடும்பத்திற்கான, சுதந்திரத்திற்கான, தேசத்திற்கான, கடவுளுக்கான\" ஒரு போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்தார். இரண்டாம் உலக போரில் ஜேர்மன் ஆக்கிரமிப்பை போலாந்து எதிர்த்ததை முன்நிறுத்திக் காட்டிய அவர், ஜேர்மனி உடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்றைய போட்டியைத் தொடர்வதற்காக போலாந்துடன் அமெரிக்காவை அணிசேர்க்க முயன்று வருகிறார் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை.\nட்ரம்ப் வார்சோவில் \"முப்பெருங்கடல் அமைப்பின் மாநாட்டில்\" (Three Seas Initiative Summit) 12 - மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கும் உரை நிகழ்த்தினார், இந்த அமைப்பு, 1920 களில் சோவியத் ஒன்றியம் மற்றும் ஜேர்மனி இரண்டுக்கும் எதிராக திரும்பியிருந்த, ஆனால் அமெரிக்காவினால் ஆதரிக்கப்பட்ட, பல்வேறு பாசிசவாத மற்றும் தேசியவாத ஆட்சிகளுடன் உருவாக்கப்பட்ட, இன்டர்மாரியம் கூட்டணி (Intermarium alliance) என்றழைக்கப்பட்டதன் பாரம்பரியத்தைப் பின்தொடர்கிறது.\nவெள்ளை மாளிகையின் திட்டநிரல், 2003 இல் அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்ஃபெல்டின் அறிக்கையை எதிரொலிக்கிறது, அவர் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை \"பழைய ஐரோப்பா\" என்று புறக்கணித்து, கிழக்கில் உள்ள முன்னாள் வார்சோ உடன்படிக்கை நாடுகளை உள்ளடக்கிய \"புதிய ஐரோப்பாவை\" நோக்கி வாஷிங்டன் நோக்குநிலை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டி, ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்க முனைவை ஆதரிக்காததற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஈராக்கிற்கு எதிரான வாஷிங்டனின் குற்றகரமான போர் மீது ஏற்பட்ட அந்த பிளவுகளை, ஒன்றரை தசாப்தத்திற்குப் பின்னர் அம்பலப்படுத்தி உள்ள இந்த புவிசார்மூலோபாய மோதல்கள், ஏனைய பாகங்களுக்கும் பரவி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகளின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்து, உலக அரங்கில் அரங்கேறி வருகின்றன.\nஅமெரிக்க ஆளும் நிதியியல் செல்வந்த தட்டின் பிற்போக்குத்தனமான, குற்றகரமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான உருவ வெளிப்பாடாக ட்ரம்ப் ஹம்பேர்க்கிற்கு வந்துள்ளார். உலக பேரழிவு தாக்குதலாக மாறக்கூடிய வட கொரியா மீதான ஒரு போரில் இருந்து, அதேயளவிற்கு சமமாக ஈரானுடன் மற்றும் சிரியாவில் ரஷ்யாவுடன் அபாயகரமான மோதல் வரையில், மேலும் அவர் நிர்வாகத்தினது பொருளாதார தேசியவாத \"அமெரிக்கா முதலில்\" திட்டநிரலுக்கு அடிபணிய வைப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்திய போட்டியாளர்களைக் மிரட்டுவது வரையில், போர் அச்சுறுத்தலைப் பிரயோகிப்பதே அவர் நோக்கமாக உள்ளது.\nஎவ்வாறிருப்பினும் ஓர் ஆக்ரோஷமான ஏகாதிபத்திய திட்டநிரலை முன்னெடுப்பதில் எந்த வகையில��ம் ட்ரம்ப் மட்டும் தனியாக இல்லை. ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் அவரின் சொந்த கூட்டத்தை நடத்தினார், இருவரும் சுதந்திர வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களை முன்னிலைப்படுத்தியதுடன், பாதுகாப்புவாதத்தைக் கண்டித்ததன் மூலம், மறைமுகமாக ட்ரம்ப் நிர்வாக கொள்கைகளை எதிர்த்தனர். சீனாவை மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் எரிசக்தி ஆதாரவளங்களுடன் இணைக்கும் போக்குவரத்து மற்றும் எரிசக்தி வலையமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் பெய்ஜிங்கின் \"ஒரே இணைப்பு, ஒரே பாதை\" திட்டத்தை (OBOR) மேர்க்கெல் புகழ்ந்துரைத்தார், இந்த முனைவை வாஷிங்டனோ அதன் உயிர்வாழ்வு மீதான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது.\nகொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் இரண்டு இடங்களிலும் வாஷிங்டனிடம் இருந்து அதிகரித்த இராணுவ அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள ஜி அரசாங்கம், அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும் அதிகரித்தளவில் சுதந்திரமாக உள்ளதும் மற்றும் வளர்ந்து வருவதுமான ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான பிணைப்புகளை ஜோடிக்க முனைந்து வருகிறது.\nஅதற்காகவே அவர் மாஸ்கோவிற்கான இரண்டு நாள் விஜயத்திற்குப் பின்னர் ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டார். மாஸ்கோவில் அவரும் புட்டினும், பியொங்யாங் ICBM (கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை) சோதனை நடத்தியதை அடுத்து சீனா வட கொரியாவை அடிபணிய வைக்க பிரயத்தனம் செய்ய வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளைப் புறக்கணித்தனர். அதற்கு பதிலாக அவர்கள் தென் கொரியாவில் இருந்து அமெரிக்கா அதன் பெருந்தொலைவு பாயும் ஏவுகணை-தகர்ப்பு அமைப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென அமெரிக்காவிற்கு அவர்களின் சொந்த கோரிக்கைகளை வைத்தனர்.\nஇதற்கிடையே, உச்சிமாநாட்டுக்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியமும் ஜப்பானும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை முடிவு செய்திருப்பதாக அறிவித்தன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அறிவிக்கையில் அந்த உடன்படிக்கை \"பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு திருப்பத்திற்கு எதிராக சுதந்திர வர்த்தக கொடியைப் பறக்க விடுவதற்கான எங்களின் பலமான அரசியல் விருப்பத்தை\" எடுத்துக்காட்டுகிறது என்றார்.\n“தனிமைப்படுத்தல் மற்றும் உருக்குலைவு காலகட்டம் மீண்டும் வந்து கொண்டிருப்பதாக சிலர் கூறினாலும், இது அவ்விதத்தில் கிடையாது என்பதை நாங்கள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்பதையும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டஸ்க் சேர்த்துக் கொண்டார்.\nஅந்த உடன்படிக்கை, அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனங்களை விலையாக கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது, இரண்டு அறிக்கைகளுமே தெளிவாக ட்ரம்புக்கு எதிராக திரும்பி இருந்தன, அவர் அந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக ட்வீட் செய்கையில், “அமெரிக்கா உலக வரலாற்றிலேயே மிக மோசமான வர்த்தக உடன்படிக்கைகள் சிலவற்றை செய்துவிட்டது. நமக்கு உதவி செய்யாத நாடுகளோடு நாம் ஏன் இத்தகைய உடன்படிக்கைகளைத் தொடர வேண்டும்,” என்றார்.\nஉலக பொருளாதாரத்தின் மையத்தில் உள்ள பொருளாதார சக்திகளுக்கு இடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதல்களுடன் சேர்ந்து, நேட்டோ கூட்டணிக்கு உள்ளே அதிகரித்து வரும் பகிரங்கமான மற்றும் கடுமையான பிளவுகளும் மற்றும் ஒரு அதிகார சக்தி மாற்றி மற்றொரு அதிகார சக்தி அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அவற்றின் நலன்களை அதிகரித்து கொள்வதை நோக்கி திருப்பிவிடப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகளை எட்டுவதும் என இந்நிலைமைகள், முதலாம் உலக போரின் போது லெனின் வரையறுத்த நிலைமைகளோடு மிக மிக அதிகமாக ஒத்திருக்கின்றன, அந்நிலைமைகளில் ஏகாதிபத்திய சக்திகள் \"ஒவ்வொன்றும் மற்றொன்றுடனும், அவற்றின் கூட்டாளிகளுடனும், மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கு எதிராகவும் இரகசிய உடன்படிக்கைகளின் ஒரு வலையமைப்பை அமைத்திருந்தன.”\nஅதிகரித்து வரும் போர் அச்சுறுத்தலும் மற்றும் இரண்டாம் உலக போரிலிருந்து மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியாக அமெரிக்கா உருவெடுத்த பின்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகளின் உடைவும், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் முதிர்ச்சி அடைந்துள்ள நிகழ்ச்சிப்போக்குகளின் இறுதி விளைவாகும்.\nஅமெரிக்க மூலோபாயவாதிகள் எதை “ஒற்றை துருவமுனை தருணம்” என்று குறிப்பிட்டார்களோ அதன் எழுச்சியானது, தொடர்ச்சியான பல ஏகாதிபத���திய போர்கள் மற்றும் தலையீடுகளுக்கு களம் அமைத்தது, இதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக பொருளாதாரத்தில் அதன் அந்தஸ்து வீழ்ச்சியைத் தடுத்து சமநிலைப்படுத்திக் கொள்ள, அதன் இராணுவ அனுகூலங்களை சாதகமாக்கி கொண்டது.\nஇந்த போர்கள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் ஏனைய நாடுகளைச் சீரழித்து, மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று குவித்து, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை கட்டவிழ்த்துவிட்டதுடன், இறுதியில் அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நல்வாய்ப்புகளை வழங்குவதிலும் தோல்வியடைந்தன.\nஇப்போதோ இந்நெருக்கடி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது, இதில் வாஷிங்டனின் உலகளாவிய போட்டியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சவால்விடுத்து வருகின்றனர்.\nஅதிகரித்துவரும் இந்த அபாயகரமான அபிவிருத்திகளின் அடியில் இருப்பது என்னவென்றால், ஒருபுறம், பூகோளரீதியில் ஒருங்கிணைந்த மற்றும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ள பொருளாதாரத்திற்கும் மற்றும் அது எதிர்விரோத தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலானதும், மறுபுறம், பூகோளமயப்பட்ட உற்பத்தியின் சமூகமயப்பட்ட தன்மைக்கும் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனிசொத்துடைமை மூலமாக ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனிநபர் இலாபங்களைக் குவித்துக் கொள்வதற்காக அதை அடிபணிய வைத்திருப்பதற்கும் இடையிலான உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளாகும்.\nமனிதயினத்தையே அழிக்க முன்நிற்கும் ஒரு புதிய உலக போரைக் கொண்டு இத்தகைய முரண்பாடுகளை தீர்ப்பது மட்டுமே, ஏகாதிபத்தியத்தின் ஒரே வழிவகையாக உள்ளது. எவ்வாறிருப்பினும் இதே முரண்பாடுகள் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மேலெழுச்சிக்கும் அடித்தளங்களை அமைத்து வருகின்றன.\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI), “சோசலிசமும் மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்\" என்ற அதன் 2016 அறிக்கையில் குறிப்பிட்டவாறு:\n\"நடப்பு உலக நிலைமைகளில் இருந்து எழுகின்ற மாபெரும் வரலாற்றுக் கேள்விகளை பின்வருமாறு சூத்திரப்படுத்தலாம்: உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் போய் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியில் முடியுமா அமைப்புமுறையை உலுக்கும் முரண்பாடுகள் உலகப் போரில் போய் முடியுமா அல்லது உலக சோசலிசப் புரட்சியில் முடியுமா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும், திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா எதிர்காலம் பாசிசத்திற்கும், அணுஆயுதப் போருக்கும், திரும்பவியலாமல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதற்கும் இட்டுச் செல்லப் போகிறதா அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா அல்லது சர்வதேச தொழிலாள வர்க்கம் புரட்சியின் பாதையை கையிலெடுத்து, முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறிந்து, பின் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மறுகட்டுமானம் செய்யப் போகிறதா இவைதான் மனித குலம் முகம்கொடுக்கும் உண்மையான மாற்றீடுகளாகும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arivus.blogspot.com/2017/06/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1485887400000&toggleopen=MONTHLY-1496255400000", "date_download": "2020-07-02T06:35:01Z", "digest": "sha1:VWVZR652O66QJZHU36NCXB35ZF6YFVGB", "length": 21974, "nlines": 241, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: செய்தி, தமிழர் பண்பாடு, படித்ததில் பிடித்தது, வழிகாட்டி, வாழ்கை | author: Crane Man\nசென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன்.\nஎனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவு���்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன்.\nஉடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள்.\n இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்\nஅவள் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னாள்.\nநான் அஷ்டமி, நவமி என்றால் என்ன ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன\nஅதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.\nநான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா\nஅதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாகசிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.\nநான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.\nஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள் நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.\nஅதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினே��்.\n1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.\n2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.\n3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா\n4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.\n5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.\n6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.\n7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா\n8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.\n9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.\n10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.\n11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.\n12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.\n13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.\n14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.\nசதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது\nஅமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்றேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.\nஇந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nகல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு துடுக்கான மாணவன் , எழுந்து , \" கம்ப்யூட்டர் எந்த ...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2019/07/blog-post_90.html", "date_download": "2020-07-02T06:45:40Z", "digest": "sha1:ZE6D2NR7Y772R2TSCHOY732LWRF3KMPA", "length": 25921, "nlines": 221, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: டியூ குணசேகரவின் அறுபது வருடகால அரசியல் சேவை; அவர் ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்", "raw_content": "\nடியூ குணசேகரவின் அறுபது வருடகால அரசியல் சேவை; அவர் ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்\nநீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவராக டியூ.குணசேகர விளங்குகிறார். சரியாகச் சொல்லப்போனால் 60 வருடங்கள். டட்லி சேனாநாயக்க 31 வருடங்கள் சேவை செய்தார் ஜே.ஆர்.ஜயவர்தன 50 வருடங்கள் ; சிறிமாவோ பண்டாரநாயக்க 40 வருடங்கள் ; கலாநிதி என்.எம்.பெரேரா 46 வருடங்கள் ; கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 56 வருடங்கள் ; கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க 50 வருடங்கள் ; பீட்டர் கெனமன் 57 வருடங்கள்.\nநோர்வேயைச் சேர்ந்த சிறந்த நண்பரொருவர் டி.யூவுடன் குறுகிய நேரம் சந்தித்துப் பேசிவிட்டு அவர் எத்தகைய பண்பு கொண்டவர் என்று மதிப்பிடுகிறீர்கள் என்று என்னைக் கேட்டார். ‘டியூ ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்’ என்று நான் பதில் சொன்னேன். கம்யூனிஸ்ட் என்றால் யார் என்று தனக்கு விளங்குகிறது என்றும், ஆனால் கைதேர்ந்த கம்யூனிஸ்ட் என்ற ஒரு சொல்லை ஏன் சேர்க்கிறீர்கள் என்றும் நோர்வே நண்பர் திருப்பிக் கேட்டார். எனது பதில் மிகவும் எளிமையானது; டியூ வார்த்தை ஜாலங்களில் நம்பிக்கை கொண்டு செயற்படுபவர் அல்ல. அவர் நம்புவது ஆய்வுகளையும், அறிவாதாரமான அனுபவத்தையுமே.\nடியூ சிறந்ததொரு கல்வி அத்திவாரத்தைக் கொண்டவர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த அவரின் அறிவு முன்னேற்றம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அவரது தொழில்சார் வாழ்க்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் ஆரம்பமானது. அங்கு பாகு மகாதேவா, எஸ்.சிற்றம்பலம், சீ.சிவ்பிரகாசம், சேர்லி அமரசிங்க, ஹக் மொலகொட போன்ற மேதைகளுடன் பணியாற்றி நெருக்கமாகப் பழகும் சிறப்பான வாய்ப்பு டியூவிற்குக் கிடைத்தது. புகழ்பெற்ற நிதியமைச்சர்களான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, டி.பி.இலங்கரத்ன மற்றும் கலாநிதி என்.எம்.பெரேரா ஆகியோரின் கீழ் டியூ சேவையாற்றினார்.\nடியூவை பௌத்த சங்கம், இலக்கிய சங்கம், பொழுதுபோக்குக் கழகம், மிகவும் முக்கியமாக தொழிற்சங்கத்தின் செயலாளராக நியமித்த அவரது சகாக்களும் அவரது அறிவுத்திறத்தை ���ுறையாக அங்கீகரித்தார்கள். அந்த அமைப்புக்களில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு டியூவின் ஆற்றல்களையும், தலைமைத்துவப் பண்புகளையும் மேம்படுத்த உதவியது. அவரின் தலைமைத்துவத்தின் கீழ் துடிப்புடன் செயற்பட்ட தொழிற்சங்க இயக்கம் அவர் தனது பேச்சுவார்த்தை ஆற்றல்களை விருத்தி செய்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.\nஉள்நாட்டு இறைவரித் திணைக்களமும் டியூவிற்கு மேலும் அறிவைப் பெருக்கிக்கொள்ள, குறிப்பாக வரிச்சட்டங்கள், வரிக்கட்டமைப்புக்கள், நிதித்துறை ஆய்வுகள் போன்ற துறைகளில் அறிவைப் பெருக்கிக்கொள்ள வாய்ப்பைக் கொடுத்தது.\nஇவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரு வருடங்களுக்குத் தகுதிகாண் உறுப்பினராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். புதிதாகச் சேரும் இளம் உறுப்பினர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கொள்கை ஒன்றைப் பின்பற்றியது. மார்க்சிஸ கோட்பாட்டு அறிவை அவர்கள் பெறுவதற்குக் கடுமையான செயற்திட்டங்களை வகுத்திருந்தது. இவ்வாறு தான் டியூவை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றேன்.\nஇலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தில் என்.சண்முகதாசனின் வகுப்புகளில் நாமிருவரும் கலந்துகொண்டோம். சண் அரசியல் தத்துவம் போதித்தார். ஜனநாயகம் தொடர்பில் நடந்த முதல் பாடத்தை டியூ இன்றுவரை நினைவில் வைத்திருக்கிறார். ஜனநாயகம் என்றால் என்ன என்று வகுப்பிலிருந்தவர்களிடம் சண் கேட்டார். ‘மக்களின், மக்களால், மக்களுக்கான அரசாங்கம்’ என்ற ஆப்ரஹாம் லிங்கனின் பிரபலமான வரைவிலக்கணத்தை நான் பதிலாகக் கூறினேன். அப்போது சண் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு ‘எந்த மக்கள்’ என்று எம்மைக் கேட்டார். அதுவே வர்க்கங்கள் பற்றிய ஆய்வில் எமது முதற்பாடம்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் வகுப்புக்கள் சண்முகதாசனுடன் மட்டுப்பட்டு நிற்கவில்லை; பொன்.கந்தையா அரசியல் பொருளாதாரத்தில் கடும் கண்டிப்பான வகுப்புக்களை நடத்தினார். கலாநிதி.எஸ்.ஏ.விக்ரமசிங்க, பீட்டர் கெலமன் மற்றும் பிரேம்லால் குமாரசிறி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவ்வப்போது வகுப்புக்களை நடத்தினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகைகளான போர்வாட், மவ்பிம ஆகியவற்றுக்குக் கட்டுரைகளை எழுதுமாறு கட்சி உறுப்பினர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். இது எமக்கு சிந்தனைகளை வரி��ைப்படுத்தி, ஒருமுகமாக்கி, திட்டமிட்ட முறையில் எழுதுவதற்கு நல்ல பயிற்சியைத் தந்தது.\nடியூவின் அறிவுத்தேடலில் மிகப்பெரிய பாய்ச்சல் 1970 இல் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரான பீட்டர் கெலமனுக்கு அந்தரங்க காரியதரிசியாக அவர் நியமனம் செய்யப்பட்ட போது வந்தது. உள்நாட்டு இறைவரித் திணைக்களப் பதவியில் மேலும் உயர் பதவிகளைப் பெறும் வாய்ப்பு இருந்தபோதிலும் டியூ அதனைக் கைவிட்டு பீட்டர் கெலமனுடன் இணைந்தார். ஆனால் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அந்தரங்க காரியதரிசி என்ற வகையில் டியூவின் அன்றாடப் பணிகளே தினமும் ஒவ்வொரு விடயத்தைப் புதிதாகக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கடிதங்களையும், முக்கியமான ஆவணங்களையும் மொழிபெயர்க்க வேண்டியேற்பட்ட போது மிக முக்கியமான பயிற்சிக்கான சந்தர்ப்பமாக டியூவிற்கு அது அமைந்தது. நல்ல மொழிபெயர்ப்புக்குத் துல்லியமான சிந்தனையும், மொழியும் இன்றியமையாதவை ஆகும். கட்சியின் பத்திரிகைகளுக்கு குறிப்பாக, அத்த தினசரிக்கு கிரமமாக டியூ கட்டுரைகளை எழுதிவந்தார்.\n2004 மே மாதத்தில் அரசியலமைப்பு விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராக டியூ நியமிக்கப்பட்ட போது பொது நிர்வாகத்துறையில் ஏற்கனவே அவருக்கு இருந்த பழுத்த அனுபவம் கைகொடுத்தது. 2010 ஏப்ரலில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 2010 நவம்பரில் மனிதவள அபிவிருத்திக்கான சிரேஷ்ட அமைச்சராக நியமிக்கப்படும் வரை அந்தப் பதவியில் அவர் தொடர்ந்தார். அந்தக் கட்டத்தில் அவர் பொதுநிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக உறுதியாகக் குரல் கொடுக்கும் ஒருவராக அவர் மாறியிருந்தார். ஆனால் மனிதவள அபிவிருத்திக்குப் பொறுப்பான பரந்தளவு செயல் விளைவுடைய பதவி அமைச்சரவை அந்தஸ்த்து இல்லாததாக இருந்தாலும் பரந்தளவு விவகாரங்களை நோக்கி அவரைச் சிந்திக்கத் தூண்டியது.\nதீவிரமடைந்த உலகமய சூழலில் முன்னேற்றம் காண்பதற்கான தந்திரோபாய விவகாரமாக மனிதவள அபிவிருத்தியை டியூ நோக்கினார். அதற்காக உறுதியாகக் குரல் கொடுத்தார். தேசிய மனிதவள அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கை ஒன்று அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\n2015 ஆகஸ்ட் வரை டியூ பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். அந்தக் காலகட்டத்தில் தான் அவர் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) தலைவராக சேவையாற்றினார். அந்தப் பதவியின் இறுதிக்கட்டத்தில் அவர் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கையொன்றைத் தயாரித்திருந்தார். அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த தருணத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைத் தடுப்பதற்காகத் தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்பதே உண்மை.\nஇலங்கை நாட்டின் நலன்களின் அடிப்படையில் நோக்குகையில் டியூ மேற்கொண்ட சிறந்த முயற்சிகள் சிலவற்றின் மூலமான பயனுறுதியுடைய விளைவுகள் முறையாக வெளிப்படவில்லை என்பது துரதிஷ்டவசமானதாகும். மேற்குலகத்தில் குறிப்பாக, அமெரிக்காவிற்கு அடிமைச் சேவகம் செய்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியில் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கின்ற இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கு டியூ கடுமையாக முயற்சித்து வருகின்றார்.\nஆனால் இடதுசாரி அரசியல் இந்த விடயத்தில் வெறும் பேச்சுக்களையும், வார்த்தை ஜாலங்களையும் அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களுடன் கட்டுப்பட்டு நிற்கிறது. அபிவிருத்திக்கான மாற்று மூலோபாயமொன்றை முன்வைக்க வேண்டியதே இன்று அவசியமானதாகும். அபிவிருத்தி வகை மாதிரிகளுக்காக சோவியத் யூனியனையும், சீனாவையும், ஏனைய சோசலிஸ நாடுகளையும் இடதுசாரிக் கட்சிகள் திரும்பிப்பார்த்த காலம் போய்விட்டது. இன்று தேவைப்படுவது வெற்று ஆரவாரப் பேச்சுக்கள் இல்லாத நல்லாட்சிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக நீதியுடனான சந்தைச் செயற்திறன் கொண்ட ஒரு கூட்டு மூலோபாயமாகும்.\nஅநீதிக்கு எதிராக இனப் போராட்டம்–முனைவர் வைகைச்செல்வன்\nஜூன் 14, 2020 பெ ரும் தொற்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஇராணுவ முகாமை அமைக்க அமெரிக்கா முயற்சி – வாசுதேவ\nகார்த்திகேசன் – ஓர் அர்ப்பணிப்புள்ள தோழர்-‘வானவில்’\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெ...\nடியூ குணசேகரவின் அறுபது வருடகால அரசியல் சேவை; அவர்...\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை\nஇலங்கையின் பயங்கரவாதத் தாக்குதல்களின் பலாபலன்களை ...\nஅரசாங்கம் ஜே.வி.பி. மூலம் வைத்த பொறியில் சிக்கிக்க...\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறப்பு நாடகம் முடிவுக...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manujothi.com/2016/07/", "date_download": "2020-07-02T05:49:14Z", "digest": "sha1:4L4VGOVU5JIYYUFUE5UZIMM7W2V66223", "length": 31084, "nlines": 104, "source_domain": "www.manujothi.com", "title": "2016 ஜூலை |", "raw_content": "\nமே – 2016 அன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் வாழ்த்துக்கள் மனுஜோதியை படித்து, நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உங்கள் கடிதங்கள் மூலமாக கிடைக்கப் பெறுகிறோம். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவ மாணவியர்களுக்கான கோடைகால விடுமுறை முகாம் மே மாதம் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்திலும், ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே மாதம் 15-ம் தேதி வரை மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில், ஆந்திர மாநிலம் அசரடா பகுதியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர் அனைவரும் மனுஜோதி ஆசிரமத்தின் சட்டதிட்டங்களையும், வேதங்களையும், ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளையும், கடவுள் ஒருவரே என்ற சத்தியத்தையும் கற்றுச் சென்றனர். மேலும் பல மாணவ மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றார்கள். நான�� ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகளை அறிவிக்க சட்டீஸ்கரிலுள்ள பிலாய், ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா, கட்டுபிடிபாலேம், விணுகொண்டா, ராவுலபாலேம், விசாகப்பட்டிணம், அசராடா போன்ற இடங்களுக்கு சென்று வந்தேன். என்னுடைய சகோதரன் D. லியோ பால் மற்றும் சில பக்தர்களுடன் மலேசியா, சீனா … Read entire article »\nFiled under: ஆசிரியர் குறிப்பு\nபரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி\n……வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட பரிசுத்த வேதங்களிலிருந்தும் மற்றும் இந்த கலியுகத்திலே ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் அர்ச்சுனன் அவதார புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து கேட்ட கேள்வி என்னவெனில்: அழிவில்லாத பிரம்மம் அல்லது சிருஷ்டிகர்த்தா அல்லது பரமபுருஷர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன ஆதியாத்மா அல்லது கர்த்தருடைய ஆவி அல்லது பரமாத்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன ஆதியாத்மா அல்லது கர்த்தருடைய ஆவி அல்லது பரமாத்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன கர்மம் அல்லது கிரியை என்றால் என்ன கர்மம் அல்லது கிரியை என்றால் என்ன ஆதிபூம் அல்லது திடப்பொருள் என்றால் என்ன ஆதிபூம் அல்லது திடப்பொருள் என்றால் என்ன ஆதி தெய்வம் என்றால் என்ன ஆதி தெய்வம் என்றால் என்ன ஆதி யஜ்ஞம் என்றால் என்ன ஆதி யஜ்ஞம் என்றால் என்ன அவர் சரீரத்தில் எங்ஙனம் வசிக்கிறார் அவர் சரீரத்தில் எங்ஙனம் வசிக்கிறார் அவரை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் அவரை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது: அந்த மகத்துவமான அழிவற்ற உருவம் அல்லது சுயம்புவாகிய புருஷனே பரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர். அவருக்குள் வாசம் பண்ணுகிற அந்த காணக்கூடாத பரமாத்மாவே ஆதியாத்மா என்று அழைக்கப்படுகிறார். ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nFiled under: ஸ்ரீமத் பகவத்கீதை\nஅல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார்\nஸூரா – 21 வச. 51: நிச்சயமாக, இப்றாஹீமுக்கு முன்னரே சிறு பிராயத்திலிருந்தே அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம்; அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம். அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள். வச. 54-59: அதற்கவர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அதற்கவர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மையான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றீரா அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக வழிபடுவதில் நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது, அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக இருந்ததை நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள். வச. 54-59: அதற்கவர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அதற்கவர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மையான செய்தியைக் கொண்டு வந்திருக்கின்றீரா அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா” என்று கேட்டனர். அதற்கவர், அவ்வாறு அல்ல” என்று கேட்டனர். அதற்கவர், அவ்வாறு அல்ல “உங்களுடைய இரட்சகன் அவன்தான் வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகனாவான்; அவனே அவற்றைப் படைத்தான்; இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று இப்றாஹீம் கூறினார். “இன்னும், அல்லாஹ்மீது சத்தியமாக “உங்களுடைய இரட்சகன் அவன்தான் வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகனாவான்; அவனே அவற்றைப் படைத்தான்; இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று இப்றாஹீம் கூறினார். “இன்னும், அல்லாஹ்மீது சத்தியமாக நீங்கள் இங்கிருந்து புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்றபின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” என்றும் கூறினார். அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அவற்றில் பெரியதைத் தவிர மற்ற யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி உடைத்துத் தள்ளிவிட்டார்; பெரிய சிலையாகிய அதன்பால் விளக்கம் கேட்டு அவர்கள் திரும்புவதற்காக அதனை மட்டும் உடைக்கவில்லை. திரும்ப வந்து, இவற்றைக் … Read entire article »\nFiled under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்\nகேட்பது, உணர்வது, முகர்வது, ருசி பார்ப்பது மற்றும் காண்பது என்று நம்முடைய சரீரத்தில் ஐம்புலன்களும் இருக்கின்றன. இந்த ஐம்புலன்கள் இல்லையென்றால் நாம் மிகவும் பரிதாபமானவர்களாக இருப்போம். ஐம்புலன்களுடைய சரீரத்தை நாம் உடையவர்களாக இருக்கிறோம் என்பதை ஐம்புலன்கள் குறிக்கிறது. ஒரு இயந்திரத்தைப்போல பரிபூரணமான கேட்கும் திறமையானது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்கள் பரிபூரணமாக இருக்கிறது. அதில் எந்த தவறும் இல்லை. மிகச் சரியாக அறிந்துகொள்ள முகரும் புலன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ருசியை அறிந்துகொள்ள அவர் ருசி பார்க்கும் புலனை வைத்திருக்கிறார். இறைவன் இந்த சரீரத்தை உண்டாக்கினார். இந்த உலகத்தில் இருப்பதற்கும், அதை அனுபவிப்பதற்கும் ஐம்புலன்கள் தேவைப்படுகிறது. அதேவிதமாக பரலோகத்தை அனுபவிப்பதற்குகூட ஐம்புலன்கள் தேவையாக இருக்கிறது. இறைவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை என்று விவிலியம் கூறுகிறது. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால் இறைவனுடைய அன்பு உங்களில் வாசமாயிருக்கிறது. இறைவன் ஜீவிக்கிறார் என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கிறோம் அன்புதான் அதற்கு அடையாளமாக இருக்கிறது. அன்பின் மூலமாக இறைவன் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்மால் சில மக்களை நேசிக்க முடியாதபோது, தெய்வீக அன்பானது அப்படிப்பட்ட மக்களை நேசிக்கும்படி செய்து, ஜீவிக்கிற இறைவன் இருக்கிறார் மற்றும் அவரை நம்மால் காண முடியும் என்பதைக் காண்பிக்கிறது. தெய்வீக புலன்கள் என்றால் என்ன அன்புதான் அதற்கு அடையாளமாக இருக்கிறது. அன்பின் மூலமாக இறைவன் இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். நம்மால் சில மக்களை நேசிக்க முடியாதபோது, தெய்வீக அன்பானது அப்படிப்பட்ட மக்களை நேசிக்கும்படி செய்து, ஜீவிக்கிற இறைவன் இருக்கிறார் மற்றும் அவரை நம்மால் காண முடியும் என்பதைக் காண்பிக்கிறது. தெய்வீக புலன்கள் என்றால் என்ன முதலாவது கேட்கும் புலனாகும். … Read entire article »\nFiled under: ஆன்மீக கருத்து\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை நீங்கள் இந்த கடைசி கால செய்திகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் உங்களால் மரணத்தை வெல்ல முடியாது என்று கூறினார் பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா. இந்த செய்திகளால் கிறிஸ்தவ தேவாலயங்களிலிருந்து மனுஷகுமாரனின் பின்னால் வந்த பக்தர்களில் 90 சதவீதத்திற்கு மேல் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பணம், திருமணம் மற்றும் கல்லறை தோட்டத்திற்காக அவர்கள் மீண்டும் அடைக்கலம் தேடி தங்கள் கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு திரும்பிச் சென்றனர். வேதாகமம், குர்-ஆன், பகவத்கீதை மற்றும் பல வேதங்களிலுள்ள செய்திகளை திரட்டி தீர்க்கதரிசனங்கள் மற்றும் எழுதப்படாத ஏழு இடிமுழக்கச் செய்திகள் என்ற புத்தகங்களை பிரசுரம் செய்து பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணா உலகம் முழுவதும் விநியோகித்தார். 1969-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டு காலம் இந்த பணியில் அவர் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இயேசுவின் காலத்தில் அவர் ‘பெயெல்செபூல்’ என்னும் பிசாசின் தலைவன் என்று அழைக்கப்பட்டதைப்போல மனுஷகுமாரன் லாறி முத்துக்கிருஷ்ணாவும் மேற்கத்திய உலகத்தினரால் அந்திக்கிறிஸ்து என்றும், பிசாசின் புதல்வன் என்றும் அழைக்கப்பட்டார். இயேசுவிற்காக அவருடைய சீடர்கள் பன்னிரண்டு பேர் தங்கள் உயிரையும் தர தயாராக இருந்தனர். அதைப்போலவே இடிமுழக்கச் செய்திகளை பின்பற்றிய பக்தர்கள் பலர் பரிசுத்த பவுல் சொன்னதைப்போல மரணமில்லா பெருவாழ்வு அடைய, கடவுளுடைய … Read entire article »\nFiled under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஅவன் கைகளில் கடைசியாக அர்ப்பணிப்பதற்கு, அவன் அருளுக்காகக் காத்திருக்கிறேன் அவர்கள் சட்டத்தின் துணைகொண்டு வருகிறார்கள். ஒழுங்கு முறைகளைக்கொண்டு விரைவில் என்னை கட்ட வருகிறார்கள். ஆனால் எப்பொழுதும் நான் நழுவி விடுகிறேன். ஏனெனில் உன்னிடம் என்னை அர்ப்பணிப்பதற்காக உன் அன்பிற்கு நான் காத்திருக்கிறேன்”. எல்லா மத சம்பந்தமான ஸ்தாபனங்களும், சங்கங்களும் தங்களுடைய மதத்தில் சேரும்படி கேட்டு கவிஞரிடம் வருகிறார்கள். அதைத்தான் அவர் “ஒழுங்கு முறைகளைக் கொண்டு விரைவில் என்னை கட்ட வருகிறார்கள்” என்று கூறுகிறார். ஸ்தாபனங்களிலும், சங்கங்களிலும் சேரும்போது அவர்களுக்கென்று தனி சட்டங்கள், ஒழுங்குமுறைகள் இருக்கின்றது. அவற்றால் தன்னை வரைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என்று கவிஞர் கூறுகிறார். இப்படிப்பட்ட சட்டங்களினாலும், ஒழுங்கு முறைகளினாலும் அவர் கட்டப்படவில்லை. நம் நாட்டின் தேசிய தந்தை மகாத்மா காந்தியடிகள் அவரை அரசியலில் சேரும��படி அழைத்தபோது மறுத்து விட்டார். எவ்விதமான கட்டுகளினாலும் கட்டப்பட அவர் விரும்பவில்லை. இப்பொழுது வீதிக்கு ஒரு கட்சி என்ற அவல நிலை தோன்றியிருக்கிறது. ஆனால் தேசத் தந்தை அழைத்தபோதும் நோபல் பரிசு பெற்ற கவிஞர் மறுத்திருக்கிறாரென்றால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகும். அவர் ஏன் யாராலும் கட்டப்பட விரும்பவில்லை ஏனெனில் அவர் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருந்தார். “ஏனெனில் என்னை அர்ப்பணிப்பதற்காக உன் அன்பிற்கு … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nஇன்றைக்கு அநேக மக்கள் இறைவனை உடையவர்களாக இல்லை. அநேக மக்கள் இறைவனைப் பற்றிய குழப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும் தற்காலத்தில் எங்கும் வன்முறை காணப்படுகிறது. வன்முறையினால் எல்லாவற்றையும் அடைந்துகொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த உலகத்தில் நீதி இல்லை. எங்கும் பிரிவினைகள் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். உலக அழிவினை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த உலக மக்களை அழிப்பதற்கு எதுவும் நடைபெறலாம் என அனைவரும் அச்சம் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்று அதற்கு தீர்வுதான் என்ன இந்தியாவில் நம்மைப் பிரிக்கக்கூடிய பிளவுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்துகொண்டு, தங்களுடைய சொந்த மதத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தேசம் முழுவதைப் பற்றியும் நினைப்பது கிடையாது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமாபுரி முதலிய நாடுகளுக்குச் செல்வது பற்றி பேசுகிறார்கள். முஸ்லீம்கள் மெக்காவுக்கு செல்வது பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் எங்கே செல்வார்கள் இந்தியாவில் நம்மைப் பிரிக்கக்கூடிய பிளவுகளை நாம் காண்கிறோம். ஒவ்வொருவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்துகொண்டு, தங்களுடைய சொந்த மதத்தைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தேசம் முழுவதைப் பற்றியும் நினைப்பது கிடையாது. கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மதத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ரோமாபுரி முதலிய நாடுகளுக்குச் செல்வது பற்றி பேசுகிறார்கள். முஸ்லீம்கள் மெக்காவுக்கு செல்வது பற்றி பேசுகிறார்கள். இந்துக்கள் எங��கே செல்வார்கள் ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே மிகச் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘ஒரே இறைவன்தான் உண்டு’ என்று சொல்லக்கூடிய சில மக்கள் இருக்கிறார்கள். காரியம் அப்படி இருக்குமாயின், நம்மில் அநேக மக்கள் வித்தியாசமான பெயர்களில் இறைவனை வழிபடுகிறோம். இறைவனுடைய குணாதிசயம் என்ன ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய மதமே மிகச் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் ‘ஒரே இறைவன்தான் உண்டு’ என்று சொல்லக்கூடிய சில மக்கள் இருக்கிறார்கள். காரியம் அப்படி இருக்குமாயின், நம்மில் அநேக மக்கள் வித்தியாசமான பெயர்களில் இறைவனை வழிபடுகிறோம். இறைவனுடைய குணாதிசயம் என்ன அவர் நம்மிடம் பணம் கேட்கிறாரா அவர் நம்மிடம் பணம் கேட்கிறாரா\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nசத்தியம், சிவம், சுந்தரம் என்று அழைக்கப்படுபவன் சிவன். அவர் கங்கையை தலையில் வைத்திருப்பதால் கங்காதரன் என்றும், நடனத்திற்கு ஆண்டவராக இருப்பதால் நடராஜர் என்றும், தெற்கு முகமாக நோக்கி புலித்தோல் மேல் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால் தக்ஷிணாமூர்த்தி என்றும், ஆண் பாதி பெண் பாதியாக தோன்றுவதால், அர்த்தநாரீஸ்வரர் என்றும், மூன்றாவது கண்ணை உடையவராக இருப்பதினால் திரிநேத்ரா, திரிநயனா, திரிஅக்ஷரா என்றும், அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை கற்றுக்கொடுக்கும் முதல் ஆசானாக விளங்குவதால், ஆதிநாத் என்றும், பிறையை தன் தலையில் அணிந்திருப்பதால் பிறைசூடன், சந்திரசூடன் அல்லது சந்திரசேகரா என்றும், உயிரை அல்லது ஜீவனை குறிப்பதால் சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனின் உடலில் சாம்பல் பூசப்பட்டிருக்கும். சாம்பல் பூசுவதின் அர்த்தமாவது சிவன் ‘நான்’ என்ற அகங்காரத்தை மாயை அழிப்பவர். அவருடைய நெற்றியிலுள்ள மூன்று கோடுகள் மூன்று உலகத்தைக் குறிக்கும். புலித்தோல் அணிபவர் என்றால் இச்சை, காமம் போன்றவற்றை அடக்கியாள்பவன். மாயையான உலகத்துடன் அவர் பற்றில்லாதவர் ஆவார். சிவன் கையிலிருக்கும் திரிசூலமானது சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று குணங்களைக் குறிக்கிறது. அவர் இடது கையில் இருக்கும் உடுக்கை ‘ஓம்’ என்ற புனித ஒலியின் அடையாளமாக உள்ளது. அவரின் நெற்றிக் கண்ணினால் எல்லாவற்றையும் அழிக்கிறார். அவர் எதை அழிக்கிறார் ஒரு யுகத்தின் முடிவில் வானத்தையும், … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/38722", "date_download": "2020-07-02T06:30:07Z", "digest": "sha1:JHYV74KVEF5LQ5BWKQC5CZSVIHJPES3E", "length": 7651, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "திரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்\nதிரு தேவலிங்கம் கோபாலு – மரண அறிவித்தல்\n6 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,143\nயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தேவலிங்கம் கோபாலு அவர்கள் 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், கோபாலு (இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், லோகேஸ்வரன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிந்துமதி அவர்களின் அன்புக் கணவரும்,\nஸ்ருத்திக் சுவாதி அவர்களின் பாசமிகு தந்தையும்,\nராஜசேகரன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பலசேகரம், லீலாவதி (கனடா), காலஞ்சென்ற அமுதவல்லி, பரமலிங்கம் (கனடா), நகுலேஸ்வரி (கனடா) காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கமலாம்பிகை, ரதிதேவி மற்றும் சாரதாதேவி (கனடா), ரஞ்சன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nசிவபாக்கியம், கனகராஜா, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், சிவபாலசுந்தரம் மற்றும் பிரகாஷ்குமார், கௌரிபாலன், யோகராஜா, காலஞ்சென்ற துஷாந்தன், மதனிகா, வினி ஆகியோரின் மைத்துனரும்,\nகபிலராஜ்- துஷ்யந்தி, விபுலராஜ்- கீர்த்தி, ராகுலராஜ்- நிஷா, கோகுலராஜ், மோகனராஜ், கார்த்திகா- சுதன், சுரேகா- பாபு, சோபனா- சிவகாரன், பிரபா- சீலன், ரமேஷ்குமார்- நிரோஜினி, நான்சி- தயாஸ், சஞ்ஜய், அஜித்குமார்- காயத்ரி, கிருபாலினி- சிவரூபன், துஷியந்தன்- மதுஷா, டிலக்சன், டிஷான், டினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,\nசியாமளா- சிறீதரன், சிவதீபன்- சியாந்த, சிவசேகரமன்- பிராணா, சிவசீலன்- உமா, வைஷ்ணவி, ரம்யா, ரனுஷன், ஷாலினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,\nசோபிக்கா, அலெஸ்சியா, டிலான், ஜெசிகா, கவினா, தீவானா, தியானா, சந்தோஷ், ப்ரீத்தி, ஆகாஷ், அனன்யா, ஆரியா, சயனா, ஹர்ஷா, லவீனா, அபிநயா ஆகியோரின் ஆசைத் தாத்தாமாம���வும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇராஜசேகரம் – சகோதரர்Mobile : +33753429102\nபரமலிங்கம் – சகோதரர்Mobile : +16477056303\nTags: top, கோபாலு, தேவலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/", "date_download": "2020-07-02T06:10:18Z", "digest": "sha1:AVYE2Z5DPM77IUVT4Y2SZ67QLUOEXPE2", "length": 7862, "nlines": 68, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்\nவித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதையம்சமுள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் இது. அதிரட மேலும்...\n\"ஸ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்துப் பிரபல பத்திராசிரியர்களான காலஞ்சென்ற ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர், ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதிய மேலும்...\nசேனைக்கிழங்கு (தோல் சீவி நறுக்கியது)\t-\t1 1/2 கிண்ணம்\nவெங்காயம் (நறுக்கியது)\t-\t1 கிண்ணம்\nஅட்லாண்டா தமிழ்ச் சங்கம்: மகளிர் சிறப்பு வாரம்\nஅமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின. மேலோர் வாழ்வில்\nமகளிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. \"வேலையிலிருந்து வீடு திரும்ப தாமதமாகும்.\" குழந்தை நவநீதனை உறங்கவைக்க முயன்றுகொண்டிருந்த துளசியின் மனம் அலைபாய்ந்தது. விடிந்தால் காரடையான் நோன்பு. நினைவுதெரிந்த நாளிலிலிருந்து... சிறுகதை\nசங்கர நேத்ராலயாவுக்கு உலக அளவில் சிறப்பு\nசர்வதேச அளவில் பிரபலமான 'நியூஸ்வீக்' இதழ், சென்னை சங்கர நேத்ராலயாவை உலகின் சிறந்த 100 மருத்துவ அமைப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 42 வருடங்களாகக் கண் மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி மற்றும்... பொது\nவேலூர் ஸ்ரீ ஜல��ண்டேஸ்வரர் ஆலயம்\nதமிழ்நாட்டில் வேலூர் கோட்டைக்குள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. வேலூர் நகரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் 136 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் நாமம் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், உத்சவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர். சமயம்\nஅஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு\nநிவாதகவசர்கள் யுத்தத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அஸ்திரங்கள் என்று பார்த்தால் இந்திரனுடைய வஜ்ராயுதம் அவற்றில் முக்கியமானது. ஒரே வீச்சில் முப்பதுகோடிக்கும் மேற்பட்ட அசுரர்களைக் கொன்று குவித்த... ஹரிமொழி\nஇந்த நாள் இனிய நாள்\nபெண் கருவுற்றிருக்கிறாள். ஆனால், அவள் குரலில் சந்தோஷம் தெரியவில்லை. அவளுக்கோ அல்லது அவள் கணவருக்கோ வேலை போயிருக்கலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாவது, அந்தக் கணவன்... அன்புள்ள சிநேகிதியே\nஅஸ்திரங்களைப் பார்க்க யுத்தம் வரை பொறுத்திரு\nஇந்த நாள் இனிய நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/shivan/", "date_download": "2020-07-02T05:49:09Z", "digest": "sha1:VHK7DY2BXCEUJNFG7GYLBHRS65LW2PJE", "length": 5270, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "shivan Archives - Dheivegam", "raw_content": "\nபிரதோஷத்தன்று நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது பிரதோஷம் என்றாலே அது நந்திக்கும் விஷேஷ மான நாள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சிவ பெருமானுக்கும் நந்தி தேவருக்கும் நாதாந்த ஒரு பிரத்யேகமான அபிஷேகத்தை தான் கீழே...\n அவர் போதையில் இருப்பது உண்மைதானா \nசிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு. இதற்கான விடையை நாம் அறிவியல்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:42:50Z", "digest": "sha1:BN7XLMJJ6UQY5WN73WHMVWMOEE65TWEE", "length": 7804, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "கதிர் – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nவிளையாட்டை மையப்படுத்தியதா விஜயின் புதிய படம்\nஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந���தைகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிக்கும் விஜயின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nநடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅட்லியின் புதிய திரைப்படத்தில் விஜய்யுடன் இணைகிறார் கதிர்\nஇயக்குனர் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nஅட்லி இயக்கத்திலேயே விஜய் புதிய திரைப்படத்திலும்...\nசினிமா • பிரதான செய்திகள்\n‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் காட்சிகள் உயரும்\n‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மக்கள் ஆதரவை பரியேறும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் பரியேறும் பெருமாள்\nஇயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ்...\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் கைது July 2, 2020\nமன்னார் மருதமடுத் திருத்தல ஆடிமாத திருவிழா July 2, 2020\nகரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை July 2, 2020\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/ilayaraja-royalty-video/", "date_download": "2020-07-02T05:41:48Z", "digest": "sha1:6RQ2ZLALEONJNGXWKKJQMU5Y4WTFJNCG", "length": 6382, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "என் பாடலைப் பாடி சம்பாதிப்பவர்கள் எனக்குப் பங்கு கொடுங்கள் - இளையராஜா வீடியோ", "raw_content": "\nஎன் பாடலைப் பாடி சம்பாதிப்பவர்கள் எனக்குப் பங்கு கொடுங்கள் – இளையராஜா வீடியோ\nஎன் பாடலைப் பாடி சம்பாதிப்பவர்கள் எனக்குப் பங்கு கொடுங்கள் – இளையராஜா வீடியோ\n2 பாய்ண்ட் ஓ தெலுங்கு புரமோஷன் நிகழ்வு கேலரி\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nஇயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்\nபோலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ\nகோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் வரிகள் வீடியோ\nதுயர் கொண்ட நெஞ்சங்களுக்கு துஷாரா புகைப்பட ஆறுதல் கேலரி\nஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ\nஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி\nவைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/mk-stalin-speech-in-kolkata/", "date_download": "2020-07-02T06:08:11Z", "digest": "sha1:NWXZU2565BY3LZCSVCX77HOUQHKFK4U4", "length": 9566, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nநமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும் – மு.க.ஸ்டாலின்\nகொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…\n“வணக்கம். வங்க மொழியைத் தொடர்ந்து வங்கப் புலிகளுக்கு எனது வணக்கம். சுதந்திர போராட்டத்தில் இந்தியாவும் மேற்கு வங்கமும் முக்கிய பங்காற்றின.\nஇப்போது, இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் 2வது சுதந்திர போராட்டம்.\nபிரதமர் மோடி சொன்ன பொய்களில் பெரிய பொய், கருப்புப் பணத்தை மீட்பேன் என்பதுதான். வங்கிக் கணக்கில் பணத்தைப் போடுவேன் என்று கூறிவிட்டு மக்கள் தலையில் கல்லைப் போட்டுவிட்டார்.\nமத்திய பாஜக அரசு மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. பண மதிப்பு நீக்கம் மற்றும் ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் பிரதமர் மோடிக்கு பயமாக உள்ளது. நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. அதன்மூலம் இந்தியாவை நாம் காப்போம். நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும்.\nமோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல், நாம் வேறு வேறு மாநிலத்தவர்களாக இருந்தாலும் நமது நோக்கம் ஒன்றுதான். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு\nசீனாவுக்கு பதிலடி தர இந்திய ராணுவம் தயார் – பாதுகாப்புத்துறை கூட்ட முடிவு\nமுழு ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்\nஎல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ஒருவருக்கு வேலை – முதல்வர் அறிவிப்பு\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nஇயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்\nபோலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ\nகோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் வரிகள் வீடியோ\nதுயர் கொண்ட நெஞ்சங்களுக்கு துஷாரா புகைப்பட ஆறுதல் கேலரி\nஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ\nஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி\nவைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:33:18Z", "digest": "sha1:WCQZ7LFRNIGDP6EQDAM5SPTFJWQ6MIXG", "length": 9666, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகஸ்டின் ஜெபக்கும���ர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதே. அகஸ்டின் ஜெபக்குமார் (ஆகஸ்ட் 20, 1947) (சாயர்புரம், தமிழ்நாடு) ஜெம்ஸ் நிறுவனத்தின் அமைப்பாளரும், இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தவர் ஆவார்.\nதேவபிச்சை, ஜாய் பிளாரினாள் தம்பதிகளுக்கு ஒரே ஆண் மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்டின் ஜெபக்குமார் பிறந்தார். இவரது தந்தை ஒரு ராணுவ வீரராக இருந்து தபால் துறையில் பணியாற்றியவர் ஆவர். இவரது தாய் ஜாய் அவர்கள் ஆசிரியையாக பணியாற்றினார்.\nஇவர் பெற்றோரின் வளர்ப்பினாலும் கண்டிப்பினாலும் கிறிஸ்தவராய் இருந்த போதிலும், கிறிஸ்தவ சபைகளின் ஜெபக்கூட்டங்களிலும் ஆலயங்களிலும் கலந்து கொண்டவராய் இருப்பினும், வாலிபராயிருந்த போது உள்ளத்தில் ஒரு வெறுமையே நிறைந்து காணப்பட்டது. தனது 21வது வயதில், தனது அறையில் சமாதானம் இல்லாத நிலையில் முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார். அந்த நாளிலே இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட காட்சியைக் கண்டு இயேசுவிற்கு தனது வாழ்க்கையை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்.\nஆங்கில இலத்திரனியல் கோ (ENGLISH ELECTRIC CO ) என்ற நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர் தனது வேலையை நிறுத்தி விட்டு, மிசனேரிகளின் கல்லறை என்று அழைக்கப்படும் பீகார் மாநிலத்திற்கு சென்று தனது இறைவனின் அழைப்பிற்கு ஒப்புக்கொடுத்து அக்டோபர் 19ம் நாள் 1972ம் ஆண்டு முதல் இறைபணியில் மட்டும் அல்லாமால் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் பல சமுதாயப் பணிகளையும் செய்து வருகின்றார்.\nநீ இல்லாவிடில் - அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் வாழ்க்கை சரித புத்தகம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 15:58 மணிக்குத் திருத்தி���ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/25/epfo-inform-members-about-contributions-incase-not-deposited-by-employers-also-011187.html", "date_download": "2020-07-02T07:15:08Z", "digest": "sha1:QKOC5G2STL2EEQFMKT6NFTHUKZ6R4CG6", "length": 22605, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிறுவனங்கள் பிஎப் கணக்கில் மாதா மாதம் பணம் செலுத்தவில்லையா? இனி ஈபிஎப்ஓ உங்களை அலர்ட் செய்யும்! | EPFO to inform members about contributions incase not deposited by employers also - Tamil Goodreturns", "raw_content": "\n» நிறுவனங்கள் பிஎப் கணக்கில் மாதா மாதம் பணம் செலுத்தவில்லையா இனி ஈபிஎப்ஓ உங்களை அலர்ட் செய்யும்\nநிறுவனங்கள் பிஎப் கணக்கில் மாதா மாதம் பணம் செலுத்தவில்லையா இனி ஈபிஎப்ஓ உங்களை அலர்ட் செய்யும்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n53 min ago டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n59 min ago சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\n2 hrs ago இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n13 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nAutomobiles விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nLifestyle உடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...\nTechnology சும்மா இல்ல வீடியோக்கு பணம் தராங்க: டிக்டாக்கை மறக்கடிக்கும் சிங்காரி செயலி\nNews மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்\nMovies அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.. டிரெண்டாகும் #VaaniKapoor\nSports மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓய்வூதிய நிதி ஆணையமான ஈபிஎப்ஓ நிறுவனங்கள் தங்கலது ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் பிஎப் கணக்கில் பணத்தினைச் செலுத்தவில்லை என்றால் பிஎப் சந்தாதார்களுக்கு நேரடியாகத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nதற்போது வருங்கால வைப்பு நிதி ஆணையமான ஈபிஎப்ஓ நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பிஎப் பணத்தினைக் கணக்கில் செலுத்தும் போது மட்டுமே எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்து வருகிறது.\nபிஎப் கணக்குச் சேவையினை வெளிப்படையாகத் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்தப் புதிய முறையினை அமலுக்குக் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்துள்ளது.\nயாருக்கெல்லாம் இந்த அலர்ட் கிடைக்கும்\nபிஎப் கணக்கின் யூஏஎன் எண்ணில் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை அளித்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் தகவல் சேவை அளிக்கப்படும்.\nஈபிஎப் பாஸ்புக் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள உமங் செயலி மூலமாகவும், மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மூலமாகவும் பெறக்கூடிய சேவைகள் இருந்தாலும் அதனைப் பல பிஎப் சந்தாதார்கள் பயன்படுத்துவதில்லை.\nஅதுமட்டும் இல்லாமல் விரைவில் பிஎப் கணக்கு வைத்துள்ள ஊழியர்களே தங்களது பிஎப் பணத்தினை எவ்வளவு பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதைத் தீர்மானிக்கவும், திருத்தவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nமத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கும் பென்ஷன் தொகையை இரட்டிப்பாக வாய்ப்பு..\nஓய்வூதியதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதம்.. 5 வருட குறைவான வட்டி..\nஇந்தியாவில் 7 மாதத்தில் 39 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது: ஈபிஎப்ஓ\nஆதார் விவரங்களுக்காக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் மறுக்கப்பட கூடாது: ஈபிஎப்ஓ\nரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பிஎப் பணத்தினை திரும்ப பெற ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்\nஉங்கள் பிஎப் பணத்தினைப் பெறுவதில் சிக்கலா..\nஒரே நேரத்தில் 10 கணக்கை ஒன்றாக இணைக்கலாம்.. பிஎப் திட்டத்தில் புதிய சேவை அறிமுகம்..\nஇனி பிஎப் கணக்கை ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.. எல்லாமே ஆட்டோமேடிக்..\nவேலை வாய்ப்புகளை அதிகரிக்க புதிய அவன்யூகளை உருவாக்குகிறது மத்திய அரசு\nRead more about: ஈபிஎப்ஓ பிஎப் சந்தார்கள் பணம் டெபாசிட் நிறுவனங்கள் ஊழியர்கள் epfo inform members contributions deposited employers\nசீனாவுடன் எல்லாம் மோதவே முடியாது.. அந்த விஷயத்துல ரொம்ப ஸ்ட்ராங்க்..\nசீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/9305", "date_download": "2020-07-02T05:53:02Z", "digest": "sha1:AVNC45W5VQXSBFWTFJXVTHKVWANGYS2X", "length": 6426, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இவ்வாறு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறைப் பரீட்சையை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டுமென மோட்டார் வாகன பரிசோதகர் சங்கம், அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியிருந்தது.இந்த விடயம் தொடர்பில் அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஇதன்படி, சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான செய்முறைப் பரீட்சையை நடத்துவதற்கு தனியார் துறையினருக்கு கடந்த 2017ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅதீத வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த உழவியந்திரம் மோதி கோர விபத்து. 2 பிள்ளைகளின் த��்தை ஸ்தலத்தில் பலி..\nNext articleநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nயாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து. உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார். உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.\nபெரிய வெங்காய கொள்கலனிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மஞ்சள் அதிரடியாக மீட்பு..\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nயாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து. உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார். உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.\nபெரிய வெங்காய கொள்கலனிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மஞ்சள் அதிரடியாக மீட்பு..\nஉங்க இரகசியத்தை சொல்லும் காதல் நம்பர் பற்றி தெரியுமா..\nஇலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஏற்படும் ஆபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/kids/159030-new-syllabus-for-government-school", "date_download": "2020-07-02T07:20:20Z", "digest": "sha1:MGYCRLHNF6U6EYCSKUPZS3JWXHLZKYP3", "length": 8685, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்!’ - அமைச்சர் செங்கோட்டையன்! | new syllabus for government school", "raw_content": "\n`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்’ - அமைச்சர் செங்கோட்டையன்\n`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்’ - அமைச்சர் செங்கோட்டையன்\n`மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் புதிய பாடத்திட்டம்’ - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து வகுப்புகளுக்குப் பாடப் புத்தகங்கள் மாற்றும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. இதன்படி கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் ஒன்று, ஆறு, ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தக் கல்வியாண்டில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் இன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்��ு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையில்,\n``பொதுவாக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்க மூன்றாண்டுகளுக்கு மேல் நேரம் தேவைப்படும். தமிழக அரசின் பாடநூல் கழகக் குழுவும் அந்த எண்ணத்துடன்தான் களமிறங்கியது. ஆனால், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவாகச் செயல்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் பாடநூல் மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். புதிய பாடத்திட்டங்கள் எல்லாமே மாணவர்கள் எதிர்காலத்தில் எழுதப்போகும் நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பாடங்கள் எடுக்கும் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கல்வியாண்டை தொடங்குவோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yantramantratantra.com/2020/06/21-2020-surya-grahanam.html", "date_download": "2020-07-02T07:02:25Z", "digest": "sha1:QOWDIZVPOHLLMZT6LGU4M357IJWCUJOY", "length": 25796, "nlines": 282, "source_domain": "www.yantramantratantra.com", "title": "சூரிய கிரகணம் ஜூன் 21 2020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHANAM...", "raw_content": "\nHomeசூர்ய கிரஹணம் SOLAR ECLIPSEசூரிய கிரகணம் ஜூன் 21 2020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHANAM...\nசூரிய கிரகணம் ஜூன் 21 2020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHANAM...\nசூரிய கிரகணம் ஜூன் 212020 கூற வேண்டிய முக்கிய மந்திரம் | SURYA GRAHAN | VAMANAN SESSHADRI #Solareclipse2020 சூரிய கிரகண நாள் : 21.6.20 சூரிய கிரகண நேரம் : 10:22AM - 13: 41 PM (INDIA) மிக முக்கிய குறிப்பு : கிரகண வேளையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றிய வீடியோ பதிவு வரும் சனிக்கிழமை 20.06.20 வெளிவரும்.அதை பார்க்காமல் சூரிய கிரகண வேலை மந்திர பாராயணம் தொடங்காதீர். சூரிய கிரகணத்தினை பொறுத்தவரை கிரகண நேரத்தில் செய்யப்படும் தர்ப்பணம் (திதி கொடுப்பது) முன்னோர்களை மனமகிழச்செய்யும், மற்றும் சூரிய கிரகண நேரத்தில் அடைக்கப்படும் சிறு கடனும், முழு கடன் அடைவதற்கு வழிவகை செய்யும். சூரிய கிரகண நேரத்தில் செய்யப்படும் சிறு தானமும், பெரும் தானம் செய்த புண்ணிய பலனை தரும். மிக முக்கியமாக சூரிய கிரகண 2020 ல் செய்யும் மந்திர ஜபம், ஒரு மந்திரம் ஒரு லட்சம் மந்திரத்திற்கு சமம் என்ற வகையில் பலன் கொடுக்கு��் என்பது வேத வாக்கு. சூரிய கிரகண நேரம் ஆரம்பிக்குமுன் குளித்து விட்டு, தரையில் கால் உடல் படாதவாறு அமர்ந்து, (நாற்காலியில் அமர்ந்தால் தரையில் விரிப்பு போட்டு கொள்ளவும்) அவரவர் ராசி மற்றும் லக்கினத்திற்குரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 1008 அல்லது முடிந்த வரையில் ஜபிக்கலாம். கணக்கு வைக்காமல் இந்த சூரிய கிரகண நேரத்தில் ஜபிப்பது மேலும் பல நன்மைகளை தரும். சூரிய கிரகண நேரத்தில் செய்யப்படும் மந்திர ஜபம் உடனடி பலன் தரும் ஒன்றாகும். சூரிய கிரகண நேரம் முடிந்ததும் தலைகுளித்து, வெளியில் சென்று சூரிய தரிசனம் செய்து பின் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து உணவு உண்ணவும். மந்திர பிரயோக முறைகளை வீடியோவில் காணலாம் : முதலில் கணபதி த்யானம் : ஓம் கம் கணபதயே நமஹ (108 ) பின்னர் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம் : ஓம் க்ரிணி சூர்யாய நமஹ இப்பொழுது சூரிய கிரகண நேரத்தில் அவரவர் ராசிப்படி (லக்கினம்) கூற வேண்டிய சக்தி வாய்ந்த சூட்சும மந்திரத்தை காண்போம் : மேஷம் : ஓம் மம் மங்களாய நமஹ ரிஷபம் : ஓம் ஷும் சுக்ராய நமஹ மிதுனம் : ஓம் விஷ்ணுவே நமஹ ,ஓம் பும் புதாய நமஹ,விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கேட்பது மற்றும் \" ஓம் ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே\" மந்திரத்தை பல முறை கூறுவது பலன் தரும். கடகம் : ஓம் சந்த்ராய நமஹ மற்றும் அபிராமி அந்தாதி சிம்மம் : ஓம் க்ரிணி சூர்யாய நமஹ, ஓம் சூர்யாய நமஹ மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும் கன்னி : ஓம் பும் புதாய நமஹ, விஷ்ணு நாமம், ராமா நாமம் துலாம் : ஓம் ஷுக்ராய நமஹ, ஓம் ஷும் சுக்ராய நமஹ, ஸ்ரீ சூக்தம் கேட்கவும் அல்லது கூறவும் விருச்சிகம் : கந்தர் சஷ்டி கவசம், ஓம் மம் மங்களாய நமஹ தனுசு : ஓம் குருப்யோ நமஹ , குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ, ஓம் ஷம் சனைச்சராய நமஹ மகரம் : ஓம் ஷம் சனைச்சராய நமஹ கும்பம் : ஓம் ரங் ராஹுவே நமஹ மற்றும் ஓம் ஷம் சனைச்சராய நமஹ மீனம் : தங்களின் குரு மந்திரம் மற்றும் ஓம் குருப்யோ நமஹ , குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ MANTRA IN ENGLISH : INITIAL GANAPATHY DHYANAM : OM GHAM GANAPATHAYE NAMAHA (108) OM GHRINI SOORYAYA NAMAHA (108) ABOVE BOTH ARE MANDATORY FOR EVERYONE MESHA RASI : OM MUM MANGALAYA NAMAHA RISHABA RASI : OM SHUM SHUKRAYA NAMAHA MITHUNA RASI : OM BUM BUDHAYA NAMAHA , OM VISHNAVE NAMAHA, VISHNU SAHASRAMANAM OR \"RAMA RAMA RAMETHI RAME RAAME MANORAME | SAHASRANAMA THATHTHULYAM RAMA NAMA VARANANE || KADAGA RASI : OM CHANDRAYA NAMAHA & ABIRAMI ANTHATHI SIMMA RASSI : OM GHRINI SOORYAYA NAMAHA & ADITYA HRUDAYAM LISTENING OR RECITAL KANNI RASI : OM BUM BUDHAYA NAMAH, OM VISHNAVE NAMAHA, RAMA NAMAM THULA RASI : OM SHUM SHUKRAYA NAMAH OR OM SHUKRAYA NAMAH & SRI SUKTHAM RECITAL OR LISTENING VIRUCHIGA RASI : KANDA SHASTI KAVASAM 36 TIMES (OR AS MUCH POSSIBLE) OM MUM MANGALAYA NAMAHA DHANUSU RASI : OM GURUBYO NAMAH, GURU BRAHMA GURUR VISHNO GURU DEVO MAHESWARAHA | GURU SHATCHATH PARABRAHMA THASMAI SREE GURUVE NAMAHA || & OM SHAM SHANAICHARAYA NAMAHA MAKARA RASI : OM SHAM SHANAICHARAYA NAMAH KUMBHA RASI : OM SHAM SHANAICHARAYA NAMAH & OM RUNG RAHAVE NAMAHA MEENA RASI : OM GURUBYO NAMAH & YOUR GURU MANTRA As regards Solar Eclipe or Lunar Eclipse, certain things will multiply several lakh times i.e., PUNYA and BENEFITS of the same. One among those is Mantra Japa. Here, Astrologer ShriGuru.Vamanan Sesshadri given mantra which are mandatory for everyone and as per each RASI / RASHI / ZODIAC also. You can combine chanting for Lagna also if you know your LAGNA. Take bath before start chanting on that day and do take bath after the given Solar Eclipse period and Do Sun Worship, then lit a lamp in House & Worship, then carry on your other duties. You can eat something after 2:30 PM on that day. Eclipse Day : 21.6.20 between 10:22AM - 13: 41 PM (INDIA) Singapore : Starts at 15:04 ends at 16:55 Abu Dhabi : Starts at 08:13 ends at 11:09 Check out Astrologer ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : https://www.youtube.com/playlistlist... பணம் பெருக பரிகாரங்கள் https://www.youtube.com/playlist\nசூர்ய கிரஹணம் SOLAR ECLIPSE\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nமுடி காட்டுத்தனமா வளர 1பைசா செலவில்லாம இத செய்ங்க | HAIR GROWTH -\nஅன்றாடம் பண வரவு பெற\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவராஹி மாலை -கஷ்டம் துன்பம் எதிரி கடன் தொல்லை அவமானம் அடியோடு நீக்க கூடியது\nVARAHI AMMAN'S MOST PREFERRED | வராஹி அம்மனுக்கு பிடித்தவை\nஆதி வராஹி அம்மன் ஸ்தோத்திரம்\nவராஹி மாலை -கஷ்டம் துன்பம் எதிரி கடன் தொல்லை அவமானம் அடியோடு நீக்க கூடியது\nVARAHI AMMAN'S MOST PREFERRED | வராஹி அம்மனுக்கு பிடித்தவை\nஆதி வராஹி அம்மன் ஸ்தோத்திரம்\n25.6.20 வராஹி நவராத்திரி பஞ்சமி | தவறவிடாதீர்கள் | VARAHI\nசீரடி சாய் சத் சரித்திரம் 1\nசக்தி வாய்ந்த பரிகாரம் 4\nஜன தன வசியம் 3\nசக்தி வாய்ந்த மந்திரங்கள் 2\nகுறைந்த விலையில் முத்து சங்கு 1\nசத்ரு பயம் நீங்க 1\nவங்கி வேலை கிடைக்க 1\nவீரிய சக்தி பரிகாரங்கள் 1\nCopyright © ஆன்மீக பரிகாரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2018/05/blog-post_15.html", "date_download": "2020-07-02T06:30:42Z", "digest": "sha1:HQNWPNYCU7FY2URDPNQYGD5APHC5X5FC", "length": 22621, "nlines": 148, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\nகூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.\nஅதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.\nஎத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.\nகதைசொல்லி ஆறு வயதாக இருக்கும்போது, இரையை சப்பிப் சாப்பிடாமல் முழுதாக விழுங்கும் பாம்பு (boa constrictor) ஒன்றின் படத்தைக் காண்கின்றான். அதன்பின்னர் அப்பிடியானதொரு படத்தை அவனும் வரைகின்றான். அது ஒரு மலைப்பாம்பு, யானையை விழுங்கிவிட்ட ஓவியம். அதை வயது வந்தவர்களுக்குக் காண்பிக்கின்றான். அவர்கள் அதனைத் தொப்பி என்கின்றார்கள். பின்னர் அவன் தான் கீறிய படத்திற்குள் ஒரு யானையை வரைந்தபோது அவர்கள் அவனது படத்தைப் புரிந்து கொள்கின்றார்கள். கூடவே அவனுக்கு ஒரு ஆலோசனையும் சொல்கின்றார்கள். உந்தப் படம் கீறும் வேலையை ஒருபுறம் போட்டுவிட்டு - வர லாறு, பூமிசாஸ்திரம், கணிதம், இல்க்கணம் போன்றவற்றைப் படிக்கும்படி சொல்கின்றார்கள். அதன்பின்னர் அவன் தனது ஓவியனாக வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுகின்றான். வயது வந்தவர்கள் பொதுவாக, எதையும் தங்கள்பாட்டில் புரிந்துகொள்வதில்லை என்றும் – சலிப்பின்றி எப்போதும் சிறுவர்களுக்கு தமது கருத்துகளைத் திண���த்துவிடுகின்றார்கள் என்றும் சொல்கின்றார் கதைசொல்லி.\nஎனது மகன் காட்டிய ஓவியம் அதுதான். யானையை விழுங்கிவிட்ட மலைப்பாம்பின் ஓவியம்.\nAntoine de_Saint Exupery பிரான்ஸ் தேசத்தில் 1900 ஆம் ஆண்டில் பிறந்தவர். இரண்டாம் உலகமகாயுத்தத்தின் போது இராணுவ உளவு விமானியாகப் பணியாற்றியவர். 1940களில் ஜேர்மனியர்கள் பிரான்சிற்குள் புகுந்தபோது அமெரிக்காவிற்கு தப்பியோடினார். 1943களில் வடக்கு ஆபிரிக்காவில் மீண்டும் விமானப்படையில் இணைந்தார். 1944 ஆம் ஆண்டு மத்தியதரைக்கடல் மேலாக உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெர்மனிய விமானப்படையினரால் அவரது விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு இறந்தார். ‘Southern Mail’, ‘Night Flight’, ‘Wind, Sand and Stars’ என்பவை இவர் எழுதிய ஏனைய புத்தகங்கள்.\n‘The Little Prince’ அமெரிக்காவில் இருந்தபோது இவர் எழுதிய நாவல் ஆகும். சிறிய கோள் ஒன்றிலே தனித்து வாழ்ந்த சிறுவனைப் பற்றிய கதை இது. ஒருதடவை ஆபிரிக்காவில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இவரது விமானம் சகாராப்பாலைவனத்தில் விபத்திற்குள்ளாகியது. இவரும் சக விமானியும் அதில் தப்பிப் பிழைத்தார்கள். அந்தச் சம்பவமே ‘குட்டி இளவரசன்’ எழுதுவதற்கு காரணமாகியது.\nநாவலின் பெயரும் – அந்தப்புத்தகத்திற்கான ஓவியங்களும் – குட்டி இளவரசன் ஒரு சிறுவர் இலக்கியமே என அடித்துச் சொல்கின்றன. அப்படியாயின் எப்படி இது வயது வந்தோர்க்கான இலக்கியம் ஆகும் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போதே, ‘குட்டி இளவரசன்’ வயது வந்தோர்க்கான சிறுவர் இலக்கியம் என்பது தெரிந்து விடுகின்றது. எல்லா வயது முதிர்ந்தோரும் ஒருகாலத்தில் சிறுவர்களாகத்தானே இருந்திருக்கின்றோம். அப்படியென்றால் எப்படி ஒரு சிலரால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது\nபிரெஞ்சு மொழியில் (அந்துவான் து செந்த் எக்சுபெரி) வெளிவந்த இந்தப்புத்தகம் இதுவரை 180 ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகிலே அதிகமாக அச்சேறிய பைபிள், மார்க்கிரட் மிக்சல் எழுதிய Gone With The Wind இற்கு அடுத்தபடியாக உள்ள நூல் குட்டி இளவரசன். தமிழில் வெ.ஸ்ரீராம் + மதனகல்யாணி மற்றும் யூமா வாசுகி என்போரால் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இதன் ஆங்கில வடிவத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கிப் படித்துக் கொள்ளலாம்.\nஒருதடவை மனித சஞ்சாரமற்ற சகாராப் பாலைவனத்தில், கதைசொல்லி தன��னந்தனியாகப் பறந்து கொண்டிருக்கும்போது விமானம் பழுதடைந்து விபத்திற்குள்ளாகின்றது. ஒருவாரத்திற்குப் போதுமான தண்ணீர் கையிருப்பில் இருந்தது. இரவு. மணலில் படுத்துறங்குகின்றார். அதிகாலை சூரிய உதயத்தின்போது ஒரு குரல்,\n”உங்களால் முடியுமானால் ஒரு ஆட்டின் படம் கீறித் தரமுடியுமா\nயாருமற்ற வனாந்தரத்தில் குட்டி இளவரசன் அறிமுகமாகின்றான். கதை தொடங்குகின்றது. குட்டி இளவரசனுக்கு விமானம் புதுமையாக இருக்கின்றது. தனது இருப்பிடத்தில் எல்லாம் சின்னதாக இருப்பதாகச் சொல்கின்றான். ஒரு பூ, மூன்று எரிமலைகள் மாத்திரமே அவனது உலகில் இருக்கின்றன. அவனே அந்த உலகத்தைச் சுத்திகரிக்கின்றான். அவனே பூவிற்கு நீர் ஊற்றுகின்றான். ஒவ்வொருநாளும் குட்டி இளவரசனின் உலகம் பற்றி புதிது புதிதாக அறிகின்றார் கதைசொல்லி. ஒருநாளில் 44 தடவைகள் சூரிய அஸ்தமனம் நிகழ்வதாகவும், தனது உலகில் புலிகள் இல்லை எனவும் கூறுகின்றான். தனது உலகிற்கு ரோசாச்செடி வந்தது எப்படி என்பது பற்றியும், தான் அந்த உலகத்தை விட்டுப் பிரிந்தது பற்றியும் கதை கதையாகச் சொல்கின்றான்.\nஒவ்வொரு உலகத்திற்கு பயணம் செல்லும்போதும், குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் புதிர்த்தன்மை வாய்ந்ததாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளன. அரசன், தற்பெருமை கொண்ட மனிதன், மது அருந்துபவன், வியாபாரி, விளக்கேற்றுபவன், பூகோளசாஸ்திரி என ஒவ்வொரு கிரகத்திலும் அவன் சந்திப்பவர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவனது சிந்தனைகள் வளர்ந்தோரைக் காட்டிலும் வேறுபட்டவை. அவர்களது பதிலில் திருப்தியுறாத குட்டி இளவரசன், தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒவ்வோர் உலகாகச் செல்கின்றான். எந்த உலகை நான் தரிசிப்பது நல்லது என பூகோளசாஸ்திரியிடம் ஆலோசனை கேட்கின்றான்.\nஅதன்பின்னர் பூகோளசாஸ்திரியின் ஆலோசனைப்படி பூமிக்கு வருகின்றான். அவன் வந்து சேர்ந்த இடம் ஆபிரிக்கா. பாம்பு, மலர், நரியென்று ஒவ்வொன்றாகச் சந்திக்கின்றான். கண்களால் பார்க்க முடியாததை இதயத்தால் பார்க்க முடியும் என்கின்றது நரி. ஓர் அரசனின் விரலைக் காட்டிலும் சக்தி வாய்ந்தவன் தான் என்கின்றது பாம்பு. அதன் பின்னர் விமான ஓட்டியான கதைசொல்லியைச் சந்திக்கின்றான். நட்புக் கொள்கின்றான். பாலைவனத்தின் தனிமையை குட்டி இளவரசனுடன் போக்கிக் கொள்கின்றான் கதைசொல்லி. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் வெறும் ஒளி அல்ல, அவை சிரிக்கின்றன, அதை உணருங்கள் என்று கற்றுத் தந்துவிட்டு பிரிந்துவிடுகின்றான் குட்டி இளவரசன்.\nஎப்பொழுதாவது ஆபிரிக்கா பாலைவனத்திற்கு பிரயாணம் செய்ய நேரிட்டால், அவனை நீங்கள் சந்திக்கக்கூடும் என்ற ஏக்கத்துடன் நாவல் முடிவடைகின்றது.\nநாவலை வாசிக்க வாசிக்க விரிந்து செல்கின்றது உலகம். குட்டி இளவரசன் ஒவ்வொரு உலகத்திலும் சந்திக்கும் அவர்கள், நாம் தினமும் காணும் மனிதர்களா\nஇந்த நாவலையும், அந்துவான் து செந்த் எக்சுபெரியையும் கெளரவிக்கும் முகமாக பிரெஞ் தேசம் தமது ஐம்பது பிராங் நோட்டில் - குட்டி இளவரசன், மற்றும் யானையை விழுங்கிய மலைப்பாம்பு போன்ற படங்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த நாவலை மையமாக வைத்துக் காலத்துக்குக் காலம் பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித்தொடர்கள் வந்துள்ளன.\nசிறுவர் இலக்கியங்கள் பொதுவாக வளர்ந்தவர்களால் தான் எழுதப்படுகின்றன. சிறுவர்கள் வாசிப்பதற்கும் பாடுவதற்கும் நடிப்பதற்கும் என இவை எழுதப்படுகின்றன. அதன் மூலம் சிறுவர்கள் இவற்றைக் கிரகித்துக் கொண்டு தமது மனவளத்தைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் சிறுவர் இலக்கியங்களே அருகிவிட்டன. வளர்ந்தோருக்கான ‘சிறுவர் இலக்கியம்’ பற்றிச் சொல்லத் தேவையில்லை.\nநன்றி : ஞானம் (மே 2018)\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nகுட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்\n’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு விழா\nகடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/desire-katta-panjayathu-women-aside-aranthangi/", "date_download": "2020-07-02T05:01:02Z", "digest": "sha1:KOHWGGSRB4IQHJ6KIKL3UXUUMNGOHEOM", "length": 5985, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஆசைக்கு இனங்காததால் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுட்டாங்கனு கதறும் பெண்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆசைக்கு இனங்காததால் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுட்டாங்கனு கதறும் பெண்கள் \nஆசைக்கு இனங்காததால் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வெச்சுட்டாங்கனு கதறும் பெண்கள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி February 20, 2020 3:04 PM IST\nPosted in வீடியோ செய்திTagged Aranthangi, aside, desire, katta panjayathu, women, அறந்தாங்கி, ஆசை, ஒதுக்கி, கட்டப்பஞ்சாயத்து, பெண்கள்\nடிக்டாக் மூலம் அம்பலமான மாமியார் மருமகள் பிரச்சினை\nதமிழக போலீஸிடம் கண்ணீர்மல்க உதவி கோரி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட வணக்கமுங்கோ ஷீலா \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2016/09/blog-post_6.html", "date_download": "2020-07-02T06:49:27Z", "digest": "sha1:OMWQHTXPAJFIKY3IZ3VNFZ4NKK3FHQ6Z", "length": 13819, "nlines": 264, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் ?", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nமன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள் ஏ\nஅதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு\nதலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்\nசிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,\nஅந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்\nஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய\nசிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள்\nஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்\nசெய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக\nசிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது\nஅது போன்று தவறுகள் நேரும் போது\nபயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்\nசேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு\nமூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்\nசேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது\nபுதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்\nஉடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்\nஅதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்\nஎந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்\nசெய்கிற முதல் சிலை பிள்ளையாராக\nஎந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்\nஅனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்\nஇப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை\nபிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்\nஎனவே அதனை மக்களாகவே எடுத்துச்\nஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,\nஅனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது\nஇருக்குமாயின் அதற்கான கால விரயம்,\nஎடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்\nகாலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்\nதிருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு\nஅப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு\nதிருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்\nஅருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா\nபிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )\nஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்\nநாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட\nபிள்ளையாரைத் தவிர மற்ற இடங்களில் இன்னமும்\nஎங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்\n(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது\nசுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்\nஇப்போதுவரை என் நினைவில் இருந்ததால்\nஅதனை பதிவு செய்துள்ளேன் )\nLabels: -ஒரு மாற��தலுக்கு, / ஆன்மீகம், சிறப்புப் பதிவு\nசுவாரஸ்யமான தகவல். ஆனால் 'பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்த' கதைதான் கேள்விப்பட்டிருக்கிறோம்\nஅறியாத புதிய தகவல். அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.\nதங்கள் பதிவுகளை இங்கும் பதியலாம் http://tamiln.in/\nஸ்வாரஸ்யம். எல்லா பழக்கங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். பிள்ளையார் திருடுவதற்கும் ஒரு காரணம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.\nஇது நான் கேள்விப்பட்ட கதை அல்ல என்றாலும், தாங்கள் சொல்லியுள்ள காரணங்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளன.\nபகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.\nசுவாரஸ்யமான தகவல், லாஜிக் இடிக்கலை :-)\nமிக மிக சுவாரஸ்யமான தகவல். ஒவ்வொன்றிற்கும் ஏதோ காரணம் இல்லையா... பகிர்வுக்கு மிக்க நன்றி\nரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )\nபிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் \nநாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...\nஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....\nதாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/increasing-corona-in-india-pm-modi-next-plan/", "date_download": "2020-07-02T06:48:47Z", "digest": "sha1:TQKDEVDHTI3RL4F3JPF3566GQNVNFNHG", "length": 13656, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை என தகவல் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை என தகவல்\nஉங்கள் பேஸ்புக்கிற்கு ஆபத்து… பிளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கப்பட்ட செயலிகள்… சீன செயலியை தடைசெய்த பிரதமர் மோடி, தன் வெய்போ கணக்கில் என்ன செய்தார் தெரியுமா சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை சாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்…. லடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு… உச்சத்தில் உ���்ள பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை என தகவல்\nபுதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகளவில் கொரோனாவின் பாதிப்பில் இந்தியா 4 வது இடத்திற்கு வந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக இதனை என்ன நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தொடர் ஆலோசனை நடத்திவருகின்றனர். மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகமாகும் பட்சத்தில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வருவது என்பது முடியாத காரியம்.\nஇந்த நிலையில் ல் கொரோனாவின் தாக்குதலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வருகின்ற ஜூன் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்த ஆலோசனை கூட்டத்தையடுத்து இந்தியா முழுவ��ும் ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமுதலமைச்சருக்கு மீண்டும் கொலை மிரட்டல்.. முதல்வரின் வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..\nஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து, அவரது வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 112 என்ற எண்ணிற்கும், உ. பி காவல்துறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் இன்று ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குண்டுவெடிப்பில் கொல்லப்படுவார் என்று குறிப்பிட்டிருந்ததும். மேலும் அம்மாநிலத்தில் உள்ள 50 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த […]\nகொரோனா வைரஸ்; சீனாவில் பலி எண்ணிக்கை 717 ஆக அதிகரிப்பு\nகளியக்காவிளை எஸ்.பி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : 4 தனிப்படை போலீஸ் விசாரித்து வருவதாக முதலமைச்சர் தகவல்..\nஅதிமுகவிற்கு கமல்ஹாசன் ஒரு பொருட்டே இல்லை, திமுக தான் எதிரி : அமைச்சர் செல்லூர் ராஜூ..\nகாவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ…சஸ்பெண்ட் ஆன போலீஸ்… குவியும் சினிமா வாய்ப்புகள்…\nதமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு.. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..\nமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு : 2 பேர் பலி, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..\nகொரோனா பிறப்பிடத்தில் வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறதா..\nகொரோனா அச்சுறுத்தல்.. வாரணாசியில் உள்ள கோயிலில், கடவுள் சிலைகளுக்கு மாஸ்க் அணிவித்த பூசாரி..\n21 நாள் ஊரடங்கு.. மக்கள் நடமாட்டம் எந்தளவு குறைந்துள்ளது..\nதளபதி 64 : படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டம்..\nஇந்தியாவில் தாறுமாறாக அதிகரித்த கொரானா பாதிப்பு: 3 நாட்களில் 25 சதவீதம் அளவிற்கு உயர்வு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6000-ஐ தாண்டியது.. சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று உறுதி..\nசாத்தான்குளம் கொலை வழக்கு… அப்ரூவர் ஆகும் அடுத்த போலீஸ்….\nலடாக்கில் போர் பதற்றம்… இருபுறமும் இராணுவ வீரர்கள் குவிப்பு…\nஉச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை\nசாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nசாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எ��்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/tiktok-users-easy-2-ingredient-gulab-jamun-recipe-goes-viral-2224380", "date_download": "2020-07-02T07:07:53Z", "digest": "sha1:CGLMPO4M33BDC53S6MYTYPVQPGZMJZ56", "length": 9017, "nlines": 66, "source_domain": "food.ndtv.com", "title": "இரண்டே பொருட்கள் கொண்டு சுவையான குலாப் ஜாமூன் தயாரிக்கலாம்! | TikTok Users Easy 2-Ingredient Gulab Jamun Recipe Goes Viral - NDTV Food Tamil", "raw_content": "\nஇரண்டே பொருட்கள் கொண்டு சுவையான குலாப் ஜாமூன் தயாரிக்கலாம்\nஇரண்டே பொருட்கள் கொண்டு சுவையான குலாப் ஜாமூன் தயாரிக்கலாம்\nஒரு டிக்டாக் பயனர் குலாப் ஜமுனுக்கான இந்த மிகவும் சுவையான செய்முறையை டிகோட் செய்துள்ளார்.\nகுலாப் ஜமுன் மிகவும் விரும்பப்படும் இனிப்பு, இதை 2 படிகளில் எப்படி செய்வது என்பது இங்கே.\nகுலாப் ஜமுன் மிகவும் விரும்பப்படும் இந்தியன் ஸ்வீட்\nஎளிதான பொருட்களுடன் இரண்டு எளிய படிகளில் இதை செய்யலாம்\nசெய்முறையின் டிக்டாக் வீடியோ வைரலாகியது\nஉணவு சாப்பிட்ட பிறகு ஏதாவது ஒரு ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று நம் அனைவருக்கும் தோன்றும். இனிப்புக்காக நாம் எந்த கடினமாக வேலையும் செய்யாமல், கேக் அல்லது சாக்லெட் சாப்பிடுகிறோம். இனிப்பு சமையல் பெரும்பாலும் விரிவானது, இது பல பொருட்கள் மற்றும் பல படிகள் தேவைப்படுகிறது என்பது நம் அனைவருடைய எண்ணம். ஆனால் எளிமையான பொருட்களுடன் இரண்டு எளிதான படிகளில் செய்யக்கூடிய இந்திய இனிப்பு குலாப் ஜமுனை, வீட்டிலேயே தயாரிப்பதற்கான செய்முறை இருப்பதாக நாங்கள் சொன்னால் என்ன செய்வீர்கள்\nஒரு டிக்டாக் பயனர் குலாப் ஜமுனுக்கான இந்த மிகவும் சுவையான செய்முறையை டிகோட் செய்துள்ளார். கோயா, காய்ந்த பால் அல்லது பால் பவுடர் கூட தேவையில்லை, இது பிரபலமாக மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. வீடியோ பகிர்வு பயன்பாடான டிக்டாக்கில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nஅவர் அந்த வீடியோவில், 4-5 பிரட் துண்டுகளின் ஓரங்களைக் கட் செய்து, வெள்ளைப் பகுதியைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்தார். பிறகு அதனுடன் பால் சேர்த்து, குலாப் ஜாமூன் செய்யும் பதத்திற்கு மாவைக் கலந்துகொண்டார். பிறகு அவற்றை மென்மையான சிறு துண்டுகளாகச் செய்து கொண்டார். பிறகு அந்த உருண்டைக்குள் சிறு துண்டுகளாக நறுக்கிய பாதாம் சேர்த்து, உருண்டையாகச் செய்துகொண்டார். ஒரு த���ி பாத்திரத்தில், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகம் தயாரித்துக்கொண்டார். பின்னர் எண்ணெய்யில் வறுத்த உருண்டைகளைப் பாகில் சேர்த்து, ஊறவைத்து எடுக்கவும். பின்னர், பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.\nமிகவும் எளிமையான ரெசிபி இல்லையா இதை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க ஈஸி டிப்ஸ்\nஎலுமிச்சையைத் துண்டாக்காமல் ஜூஸ் எடுப்பது எப்படி டிக்டாக் பயனர் வெளியிட்ட ஹேக்\nகாய்கறிகளை இனி சுலபமாக தோலுரிக்கலாம்\nசில நொடிகளிலேயே தர்பூசணியை எப்படி அழகாக பீஸ் போடுவது\nஇனி அரிசி மாவு இல்லாமல் குழி பணியாரம் செய்யுங்கள்\nமாம்பழ மசாஸை இனி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்\nஆலு கா ரைட்டாவை இனி வீட்டிலேயே தயாரியுங்கள்\nமலாய் கோஃப்டா உணவை இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஉடனடி பானை வெஜ் பிரியாணியின் செய்முறை\nநோய் எதிர்ப்புக்கான மூலிகை பாணத்தை வீட்டிலேயே தயாரியுங்கள்\nசூரிய கிரகணம் எப்போது தெரியும்\nலாக்டவுனில் பாதம் பருப்பை பயன்படுத்தி புதியதாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள்\nஇனி மாலை காபிக்கு அருகே பகோடா கிடையாது புதிய 5 பிரெட் ரெசிபிக்கள் இதோ\nஇந்திய மசாலாவுடன் பிரெஞ்ச் முறையின் காலை சிற்றுண்டியை எளிதாக தாயார் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%9F", "date_download": "2020-07-02T06:55:46Z", "digest": "sha1:WO54UKOEM7YHQCOEKEXF5HEU3EWQIPA2", "length": 17870, "nlines": 278, "source_domain": "pirapalam.com", "title": "மாநாடு - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து...\nமாநாடு படத்தில் கெஸ்ட் ரோலில் சீமான்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் நீண்ட நாட்கள் கழித்து சிம்பு நடிக்க துவங்கிய படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.\nபூஜையுடன் துவங்கிய சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ, இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்துக்கொண்டே...\nமாநாடு சிம���புவுக்கு ஜோடியாக முன்னணி இயக்குனரின் மகள்\nநடிகர் சிம்பு அடுத்து மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கியும் இந்த படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நடிக்கிறார்....\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nதிருமணத்திற்கு இப்படியா கவர்ச்சி உடை அணிந்து வருவது\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம்...\nவிஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா\nதளபதி விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்...\nதனுஷ் தன் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி, எதற்காக தெரியுமா\nதனுஷ் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒரு பக்கம்...\nசர்ச்சை நடிகை ராக்கி சாவத்தின் முதுகெலும்பு உடைப்பு\nஇந்தியில் தனது சர்ச்சையான காரியங்களால் எப்போதும் பிரபலமாக இருப்பவர் நடிகை ராக்கி...\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க...\nதளபதி 63: பிள்ளையாரிடம் ஆசி வாங்கியாச்சு, இன்று மாலை முக்கிய...\nதளபதி 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது.\nஇரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு\nவிஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.\n“4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மேஜிக்”.. ஜெனிலியா...\nநான்கு வருடங்கள் கழித்து நடிகை ஜெனிலியா தனது க��வருடன் மீண்டும் படத்தில் நடித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/23_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:48:31Z", "digest": "sha1:33AACWQGSNTCIATZI2Y7OC4ASQS5F5F5", "length": 23258, "nlines": 737, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(23 ஜூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 23 (June 23) கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.\n1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.\n1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.\n1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார்.\n1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1]\n1611 – என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.\n1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.[2]\n1713 – அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.\n1757 – பிளாசி சண்டை: ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.\n1760 – ஏழாண்டுப் போர்: லாண்டிசட் சமரில் ஆஸ்திரியா புருசியாவைத் தோற்கடித்தது.\n1794 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.\n1865 – இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[3]\n1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.\n1894 – பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.\n1940 – இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.\n1940 – என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.[4]\n1941 – இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.\n1946 – கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\n1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.\n1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.\n1967 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.\n1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.\n1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.\n2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.\n2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.\n2016 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.\n2017 – பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.\n1616 – ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661)\n1668 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744)\n1876 – க. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1952)\n1877 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)\n1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)\n1906 – திரிபுவன் வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் (இ. 1955)\n1912 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)\n1922 – ராஜகோபால தொண்டைமான், புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)\n1925 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)\n1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)\n1934 – வீரபத்ர சிங், இந்திய அரசியல்வாதி\n1937 – மார்ட்டி ஆத்திசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்\n1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)\n1943 – வின்டு செர்ப்பு, அமெரிக்க இணைய முன்னோடி\n1946 – இறபீக் சாமி, சிரிய-செருமனிய எழுத்தாளர்\n1953 – சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)\n1972 – ஜீனடின் ஜிதேன், பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்\n1974 – ஜோல் எட்கர்டன், ஆத்திரேலிய நடிகர்\n1980 – ராம்நரேஷ் சர்வான், கயானாத் துடுப்பாளர்\n1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய டென்னிசு வீராங்கனை\n79 – வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9)\n1836 – ஜேம்ஸ் மில், இசுக்காட்டிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1773)\n1891 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)\n1891 – நார்மன் இராபர்ட் போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)\n1939 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (பி. 1885)\n1971 – சிறீ பிரகாசா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)\n1980 – சஞ்சய் காந்தி, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)\n1983 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)\n1984 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (பி. 1922)\n1995 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)\n2015 – நிர்மலா ஜோஷி, இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)\n2015 – பிரபுல் பிட்வாய், இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)\nதந்தையர் தினம் (நிக்கராகுவா, போலந்து)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சூலை 2, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ர���ரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2020, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/20/net-direct-tax-collection-crosses-rs-10-lakh-crore-mark-013781.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-02T05:44:48Z", "digest": "sha1:CTHYDGC6V2TE7SCGH7446YQZ2L5YUQ2O", "length": 26739, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை | Net direct tax collection crosses Rs 10 lakh crore mark - Tamil Goodreturns", "raw_content": "\n» நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nநேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது - ரூ. 12 லட்சம் கோடி இலக்கை எட்டும் என நம்பிக்கை\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n50 min ago இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n11 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n12 hrs ago நாளை வர்த்தகத்துக்கு பயன்படலாம் 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\n13 hrs ago எல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nNews பிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nAutomobiles ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் அறிமுகம் எப்போது\nMovies தற்கொலை எண்ணம் என்னையும் வாட்டியது.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.. பரபரப்பில் பாலிவுட்\nTechnology கொரோனா வடிவில் பொழிந்த ஆலங்கட்டி மழை வைரல் ஆகும் புகைப்படம் பீதியில் மக்கள்\nSports சர்வதேச அளவில் விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் பெஸ்ட்... மான்டி பனேசர் கருத்து\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நடப்பு நிதியாண்டில் மார்ச் 16ஆம் தேதி வரையிலான கணக்குப் படி மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப��பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.\nநடப்பு 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடி வரியின் கீழ் வசூலிக்க மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. பின்னர், இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது இந்த இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.\nஇந்த இலக்கை அடைவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மார்ச் 16ஆம் தேதி நிலவரப்படி, அரசின் நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வரி வசூலின் இறுதிக்கட்ட விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் வசூல் அளவு இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்கிக்கங்க - எஸ்பிஐ உடன் பேசிய இதிஹாட் ஏர்வேஸ் சிஇஓ\nநேரடி வரிகளில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரிகள் போல் மற்றவர்கள் மீது சுமத்த முடியாது.\nதணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிறுவனத்தின் விற்று முதல் (Turnover) மற்றும் லாபத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப முன்கூட்டியே வரியை (Advance Tax) செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதுபோலவே, தனி நபர்களும் தங்களின் ஆண்டு வருமானத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு கட்டங்களாக, அதாவது முதல் தவணையாக, ஜூன் மாதமும், இரண்டாவது காலாண்டில் செப்டம்பர் மாதத்திலும், மூன்றாம் காலான்டில் டிசம்பர் மாதத்திலும், இறுதியாக நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் மார்ச் மாதமும் முன்கூட்டியே வரியை செலுத்த வேண்டும்.\n2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.9.80 லட்சம் கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி ரூ.10.03 லட்சம் கோடி வசூல் ஆனது. இந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடியை வசூலிக்க முன்பு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை பிரச்சினையால் வரி வசூலை உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் ��லக்கை ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.\nஇந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டுக்கான மறைமுக வரி வசூலில் இலக்கை அடைவது சற்றுக் கடினமாகவே இருக்கும் எனவும், நேரடி வசூல் இலக்கை அடைவது எளிதான ஒன்றுதான் எனவும் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டுக்கான சுங்க வரி இலக்கையும் ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் ரூ.7.43 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்சரிக்கும் அதிகாரிகள்.. பிரதமர் மோடி அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகமாகலாம்.. கவலையில் மத்திய அரசு\n13.35 லட்சம் கோடி இலக்கு.. 6 லட்சம் கோடி தான் வசூல்.. 6 லட்சம் கோடி தான் வசூல்..\nகொட்டிக் கொடுக்கும் தென் இந்தியா.. பங்கு போடும் வட இந்தியா..\nDirect tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nமோடி வெர்சன் 2.0 : மத்திய பட்ஜெட் உங்கள் பாக்கெட்டை நிரப்புமா அல்லது பதம் பார்க்குமா\nநேரடி வரி வசூல் ரூ50,000 கோடி குறையும்.. ஜி.எஸ்.டியும் குறையும்..மத்திய அரசு கதறல்\n12 லட்சம் கோடி இலக்கை எட்ட இன்னும் 4 நாட்களே உள்ளன - பதற்றத்தில் வருமான வரித்துறை\n2018-19 நிதியாண்டில் நேரடி வரி வசூல் இலக்கு 12 லட்சம் கோடியாக அதிகரிப்பு\n2019-20ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி ரூ. 7.61 லட்சம் கோடி, நேரடி வரி வருவாய் ரூ.13.80 லட்சம் கோடி இலக்கு\nகோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68% உயர்வு.. 3 வருடத்தில் தாறுமாறான வளர்ச்சி..\nநேரடி வரி ஜிடிபி விகிதம் உயர்வு.. மத்திய நேரடி வரி வாரியம் அறிவிப்பு\n9 மாதத்தில் 7 லட்சம் கோடி வசூல்.. மத்திய அரசு அதிரடி..\nசும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\nஆட்டோமொபைல் உதிரிபாக (டயர் & ரப்பர் பொருட்��ள்) கம்பெனி பங்குகள்\nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-07-02T06:25:07Z", "digest": "sha1:C33P6YPOJA4TSR6SJF2KIDBKSKCVITNW", "length": 10644, "nlines": 69, "source_domain": "www.dinacheithi.com", "title": "கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்… – Dinacheithi", "raw_content": "\nகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்…\nகும்பாபிஷேகத்தை முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் கோவில் பாலாலயம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்…\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தொடக்க நிகழ்ச்சியாக, பாலாலயம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், புராதனமிக்கதுமாக, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோவில் விளங்குகிறது. இங்கு எழுந்தருளியுள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளுக்கும், அதன் கோபுரங்களுக்கும், பார்த்தசாரதிபெருமாள் கோவில் பின்கோபுர வாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம், நரசிம்மர் மண்டபத்தின் மேல்தளம், கீழ்தளங்கள், குளக்கரை ஆஞ்சநேயர் கோபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கும் திருப்பணிகள் மேள்கொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nஇதன் தொடக்கமாக கோவிலில் பாலாலயம் நேற்று அதிகாலையில் நடைபெற்றது.\nவிழாவையொட்டி, நேற்று அதிகாலையில் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பாலாலய பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான ��க்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், அரசு செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் மா.கவிதா, இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, கோவில் துணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி (கூடுதல் பொறுப்பு) மு.ஜோதிலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஅ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.காமராஜ் நீக்கம் ஜெயலலிதா நடவடிக்கை…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ���க ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kollystudios.com/kiliki-launch-press-release-tamil-english/", "date_download": "2020-07-02T05:17:00Z", "digest": "sha1:WRCVECXKQQDAMZLA5ZJLQWYNJDGUGGQS", "length": 6461, "nlines": 51, "source_domain": "www.kollystudios.com", "title": "KiLiKi Launch Press Release - Tamil & English - kollystudios", "raw_content": "\nசாதி மதம் இனம் நாடு எனும் பிரிவுகளைக் கடந்து உலகை இணைக்கும் ஒரு புதிய மொழி.\nஉலக தாய்மொழி தினத்தில் பாகுபலிக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.\nஇயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.\nகிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது. மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில் தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும்(fonts), சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.\nஉலக மொழிகளின் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடத்தில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்கக் கற்றுக்க��ள்ளலாம். ஆங்கிலம் கற்க 52 குறியீடுகளை ஒருவர் அறிய வேண்டும். கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும். கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை(clicks) எப்படி உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது.\nகிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/06/", "date_download": "2020-07-02T05:58:17Z", "digest": "sha1:67YOM4MGJXAIMGREXQ243JJFMOGRKUJK", "length": 5969, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 6, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாட்டின் சில பகுதிகளில் இ...\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு\nகூகுள் லூன் திட்டம் குறித்து வெளியான மற்றுமொரு தகவல் தொடர...\nஇளைஞர் யுவதிகளை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைத்துக் கொள்வ...\nவிமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு\nகூகுள் லூன் திட்டம் குறித்து வெளியான மற்றுமொரு தகவல் தொடர...\nஇளைஞர் யுவதிகளை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைத்துக் கொள்வ...\nவிமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்\nகொழும்பின் குப்பை மீதொடமுல்லைக்கு வேண்டாம் என தெரிவித்து ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் வடக்கு, கிழக்கில் ...\nகிராண்ட்பாஸ் பகுதியில் 10 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள...\nஉணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு ஏற்படும் அ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷியா பயணமானார்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் வடக்கு, கிழக்கில் ...\nகிராண்ட்பாஸ் பகுதியில் 10 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள...\nஉணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு ஏற்படும் அ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறி���ேன இந்தோனேஷியா பயணமானார்\nகிணலன் தோட்ட முகாமையாளர் இல்லத்திலிருந்த இடிதாங்கி திருடப...\nபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...\nகிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேர் இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் த...\nபிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ...\nகிளிநொச்சி மாவட்டத்தில் 37 பேர் இன்ப்ளுயன்சா H1N1 வைரஸ் த...\nபிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/11/25/", "date_download": "2020-07-02T07:00:07Z", "digest": "sha1:2ZJ46ITOXRIRGGOMPKG7S2PZZDKH7RLL", "length": 4996, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 25, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஎகிப்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்க...\nஉள்ளூராட்சி மன்ற வேட்புமனு தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு திருகோணமலை மக்கள் கடும் எதி...\nநியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட் தலைமைத்துவ செயலமர்வு இன்று தலவ...\nநோர்வூட்டிலிருந்து போட்ரி தோட்டம் வரை செல்லும் வீதியை புன...\nஉள்ளூராட்சி மன்ற வேட்புமனு தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆ...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு திருகோணமலை மக்கள் கடும் எதி...\nநியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட் தலைமைத்துவ செயலமர்வு இன்று தலவ...\nநோர்வூட்டிலிருந்து போட்ரி தோட்டம் வரை செல்லும் வீதியை புன...\nவித்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு புங்குடுதீவு மகா வித்த...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை...\nதமது வாழ்வாதார காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என ஊர்...\nஎகிப்து தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் ...\nஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர...\nஉள்ளூராட்��ி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை...\nதமது வாழ்வாதார காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என ஊர்...\nஎகிப்து தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் ...\nஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/13/", "date_download": "2020-07-02T05:06:07Z", "digest": "sha1:ANANOYVAEIAFSM2KVGMQXWB54Q5STQDS", "length": 2797, "nlines": 46, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 13, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nசகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை\nஊடக சுதந்திரத்தை இல்லாமற் செய்தவர் ரணிலே - நாமல்\nஅரசியலமைப்பை விட தேர்தலே தேவை - பலரும் கருத்து\nஅடுத்து வருவது மாகாண சபைத் தேர்தல் - ஶ்ரீலசுக\nஊடக சுதந்திரத்தை இல்லாமற் செய்தவர் ரணிலே - நாமல்\nஅரசியலமைப்பை விட தேர்தலே தேவை - பலரும் கருத்து\nஅடுத்து வருவது மாகாண சபைத் தேர்தல் - ஶ்ரீலசுக\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/oorum-ceriyum?page=4", "date_download": "2020-07-02T05:54:01Z", "digest": "sha1:6PJR6OD2KRANZIH7VRW5MWWUI4I2QGS6", "length": 11118, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "ஊரும் சேரியும் - சித்தலிங்கையா - விடியல் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , தலித்தியம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்��கவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் முன்னேறிய வாழ்க்கைப்பயணத்தின் அனுபவங்களை சித்தலிங்கையாவின் சுயசரிதை முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை.இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழைபோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது. -பாவண்ணன்\nஊரும் சேரியும் - சித்தலிங்கையா (தன் வரலாறு):..\nவாழ்வின் தடங்கள் -சித்தலிங்கையா(தன் வரலாறு):..\nமார்க்சிய இடதுசாரி இயக்கங்களும் அவற்றின் இயல்பான கூட்டாளியாக இருக்க வேண்டிய இந்நாட்டின் உழைக்கும் வர்க்கமான தலித் வெகுமக்களும் ஒரே புள்ளியில் இணையாத வ..\nசாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்க..\nமன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க..\nஇந்நூல் வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப்பெரும் விளைவை ஏற்ப்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றி விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் ���ுக..\n13 வருடங்கள் ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்\nதன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வ..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n1942: ஆகஸ்ட் புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nஇந்திய விடுதலைக்குப் பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்கள் நடந்திருந்தாலும், விடுதலையைப் பெற்றுத் தந்த போராட்டமாகக் கருதப்படுவது 1942 ஆக்ஸ்ட் 9-ல்..\n1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nஃபிடல் காஸ்ட்ரோ என் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/213362-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-02T06:39:24Z", "digest": "sha1:Z57OPSEA7OGLTIAO7LXSEMFOYLOFKS6X", "length": 104940, "nlines": 577, "source_domain": "yarl.com", "title": "எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள். - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\nபதியப்பட்டது June 4, 2018\nஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.\nஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.\nஇரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.\nநமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன்.\nகளவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது.\nகேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்���ார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி\nஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.\nஇருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...\nபாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.\n‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.\n'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...\n'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...\n'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'\n'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'...\n'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'\n'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...\n.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...\n'பின்ன... என்ன போட்டு வாறன்...'\nஎண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.\nஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.\nஎவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.\nசரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.\nஎவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.\nசரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.\nயாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...\nமுறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.\nஉங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை எப்பிட��யும்\nஉங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ..\nஅந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...\n'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...\nசைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை....\nசைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை....\nCCTV பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.\nஉங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.\nஎதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ\nஎப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......\n--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....\n--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம்.\nஇது எங்கட சயிக்கிள் ....\nவா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.\nஅவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.\nவா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.\nஇப்படியே இழுபட சனமும் கூடுது.\nஅவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார்.\n--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போய் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....\nஉங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை எப்பிடியும்\nஉங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ..\nஉங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான்\nஎப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்\nநாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்\nஇருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...\nபுது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும்.\nபேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.\nஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.\nஇருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.\nஇதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.\nசிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.\nகாசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே. உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.\nகளவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம்.\nஇன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம்.\nசுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க.\nபேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.\nஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.\nஅதோட வியைய் படமும் பாருங்கோ.\nஇது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.\nஉங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.\nஉங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.\nஇனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.\nசும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம,\nஇனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா\nஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை....\nகொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.\nசைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது\nசைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.\nகொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.\nபுது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...\nஇஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக���கும். ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.\nஎன்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.\nஇரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கும் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.\nநானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல் கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.\nநந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு நடப்பம்...\nஉங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.\nஉங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.\nஇனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.\nசும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம,\nஇனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா\nஉங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில் வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...\nஅட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை.\nஅது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,\nஇங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....\nஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....\nஇவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க... போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...\nஉங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..\nநாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.\nநீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போடவேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும்.\nஎமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.\nகளவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.\nவீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.\nநாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா.\nஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.\nஉங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே\nநான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.\nஅய் தான் பைக் இல்லாம ஆவின.\nகளவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.\nவீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.\nகு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nகொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nகனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே: மகளிர் அணி பரபரப்பு கேள்வி\nதொடங்கப்பட்டது சனி at 22:36\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nநூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை\nதொடங்கப்பட்டது 24 minutes ago\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nBy கிருபன் · பதியப்பட்டது 6 minutes ago\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சேர்ந்தவர். ஒகவாங்கோ டெல்டா பகுதியின் மேல் விமானம் மூலம் பறந்து கண்காணித்த போது யானைகளின் இறந்த உடல்களைப் பார்த்த உள்ளூர் பல்லுயிரின பாதுகாவலர்கள் மே மாத தொடக்கத்திலேயே அந்நாட்டு அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். Getty Images (கோப்புப்படம்) \"அவர்கள் மூன்று மணி நேரம் பறந்தில் 169 யானைகளின் இறந்த உடல்களை கண்டுள்ளனர். இவ்வளவு குறுகிய நேரத்தில் இத்தனை உடல்களை பார்ப்பது என்பது மிகவும் அதிகமானது. அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மொத்தமாக 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. வறட்சியுடன் தொடர்பில்லாமல் ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் உயிரிழப்பது என்பது இதற்கு முன்பு கண்டிராதது,\" என்றும் அவர் தெரிவித்துள்ளார். \"இந்த யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டையாடப்பட்டதுதான் காரணம் என்று அவற்றின் உடல்களில் தந்தம் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி போட்ஸ்வானா அரசு தெரிவித்தது. விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தும் சயனைடை உண்டிருந்தால் யானைகள் மட்டுமல்லாது பிற உயிர்களும் இறந்திருக்கும். ஆனால் இப்போது யானைகள் மட்டுமே உயிரிழந்திருக்கின்றன\" என்று கூறுகிறார் மெக்கேன். SUPPLIED கடந்த ஆண்டு இயற்கையாகப் பரவிய ஆந்த்ராக்ஸ் கிருமியால் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன. ஆனால் இப்போது அதற்கும் அதிகமான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் நச்சு மூலமாகவோ நோய் தாக்குதலாலோ இந்த யானைகள் உயிர் இழந்திருக்க கூடும் என்பதையும் முழுதாக மறுக்க முடியாத சூழல் நிலவு���ிறது. முகம் கண்ணில்படும்படி யானைகள் கீழே விழுந்து கிடக்கும் நிலை உயிருடன் இருக்கும் யானைகள் வட்ட வடிவமான பாதையில் நடப்பது ஆகியவை அந்த யானைகளின் நரம்பு மண்டலங்களை ஏதோ தாக்குகிறது என்றும் அவர் கூறுகிறார். SUPPLIED யானைகளின் இந்த இறப்புகளுக்கான மூலம் எது என்பதை அறியாமல் இத்தகைய நோய் மனிதர்களுக்கும் பரவும், குறிப்பாக நீர் மற்றும் மண் வழியாகப் பரவும், என்பதையும் மறுக்க முடியாது என்கிறார் அவர். கோவிட் -19 நோய்ப் பரவல் விலங்குகளிடையே பரவி வருவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். வன உயிர்கள் பாதுகாப்பை பொறுத்தவரை இது மிகவும் பேரழிவுதான். அதேசமயம், இது மக்களுக்கான பொது சுகாதாரப் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/global-53260885\nகொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை\nBy கிருபன் · பதியப்பட்டது 10 minutes ago\nகொரோனா வைரஸ்: போலிச் செய்திகளால் இந்தியா கொடுக்கும் விலை ஸ்ருதி மேனன் பிபிசி உண்மை கண்டறியும் குழு Getty Images தவறான கண்ணோட்டங்களை அளிக்கக்கூடிய செய்தியோ, போலிச் செய்தியோ, யாரை இலக்காக கொண்டு வெளிவருகிறதோ, அவர்களுக்கு பெரிய ஆபத்தை அதனால் உருவாக்க முடியும். கொரோனா தொற்று பரவிவரும் இந்த காலத்தில், உண்மையான பல செய்திகள், இணையத்தில் சரிபார்க்கப்படாமல் வெளியாகும் ஏகப்பட்ட தகவல்களால் நசுக்கப்படுகின்றன. இது இந்தியாவில் குறிப்பாக முக்கிய பிரச்சனையாக உள்ளது. இவ்வாறு வெளிவரும் தவறான தகவல்கள், சிறுபான்மை இன, மத மக்களுக்கு அதிக பின்விளைவுகளை ஏற்படுத்துவதோடு, இறைச்சி வியாபாரம் போன்ற குறிப்பிட்ட சில தொழிற்துறையையும் பாதிக்கின்றன. பிபிசியின் உண்மை கண்டறியும் குழு, இவ்வாறு வெளியாகும் சில தவறான தரவுகள் எந்த அளவிற்கு உள்ளன என்பதையும், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள சிலர் குறித்து கண்டறிந்துள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவ, மதரீதியிலான போலித்தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், இது சற்று அதிகமாகவே கவனிக்க வைத்துள்ளது என்று கூறலாம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்தியாவின் ஐந்து உண்மைத் தன்னை சரிபார்க்கும் இணையதளங்களால், கண்டறிந்து விளக்கப்பட்ட போலிச் செய்திகளை நாங்கள் எடுத்துக்��ொண்டோம். அவை நான்கு தலைப்புகளுக்கு கீழ் வருகின்றன: 1. கொரோனா நோய்ப்பரவல் 2. பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி மத வன்முறைகள் 3. குடியுரிமை திருத்தச் சட்டம் 4. இஸ்லாமிய சிறுபான்மையினர் குறித்து கூறப்படும் கருத்துகள் இந்தியாவின் உள்ள ஐந்து உண்மைத் தன்மை சரிபார்க்கும் இணையதளங்கள் வெளியிட்டுள்ள 1447 கட்டுரைகளில் கொரோனா நோய் குறித்த தகவல்களை சரிபார்த்தவை மட்டும் 58% இருக்கின்றன. இதில் பெரும்பான்மையானவை, கொரோனாவிற்கான மருந்து, பொதுமுடக்கம் குறித்த புரளிகள் மற்றும் இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்பது குறித்த கூற்றுகள் ஆகும். ஜனவரி முதல் மார்ச் மாதத்தின் ஆரம்ப காலம் வரை( கொரோனாவின் பரவல் அதிகம் ஆகும் முன்பு), போலிச் செய்திகள் பலவும், இந்தியாவின் குடியுரிமைத் திருத்த சட்டம் குறித்தே பெருமளவில் உள்ளன. இந்தச் சட்டம், இந்தியாவின் அருகாமையில் அமைந்துள்ள மூன்று நாடுகளிலிருந்து (பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான்) வரும் அந்நாடுகளில் உள்ள மத சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. ஆனால், அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கக்கூடாது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில் வெளியான பல்வேறு உறுதி செய்யப்படாத தகவல்களும், வடகிழக்கு டெல்லியில் அமைந்துள்ள இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நடந்த மத வன்முறைகளுக்கு உந்துகோலாக அமைந்தன. தவறாக சித்தரிக்கப்பட்ட காணொளிகள், போலியான புகைப்படங்கள், பழைய புகைப்படங்களைப் பயன்படுத்துதல், வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவங்களை இந்த வன்முறையின்போது நடந்தவையாக கண்பிப்பது ஆகியவையும் இவற்றில் அடங்கும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது என்ன நடந்தது எங்களின் ஆய்வில், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில், இஸ்லாமியர்களை குறிவைத்து பல தவறான தகவல்கள் வெளிவந்ததை கண்டறிய முடிந்தது. டெல்லியில் நடந்த தபிலிக் ஜமாத் குழுவை சேர்ந்தவர்களின் நிக்ழச்சியில் பங்கேற்ற பல இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு இவை நடந்துள்ளன. அந்த குழுவைச் சேர்ந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இஸ்லாமியர்கள் இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்ற ரீதியில் வெளியான பல போலிச்செய்திகள் வைரலாகத் தொடங்கின. இந்திய நாட்டின் பல பகுதிகளில், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்புகளும் விடுக்கப்பட்டன. இஸ்லாமியர் ஒருவர் ரொட்டித்துண்டின் மீது எச்சில் துப்புவது போல வாட்சப் செயலியில் காணொளி ஒன்று வெளியான பிறகே, இஸ்லாமியர்களின் வியாபாரங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகள் அதிகமாகின என பிபிசியிடம் கூறினார் , தனது உண்மையான பெயரை கூற விரும்பாத ஒரு காய்கறி வியாபாரி இம்ரான். (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) உத்தரப் பிரதேசத்தில் வாழும் இவர், \"நாங்கள் வழக்கமாக விற்பனை செய்யும் கிராமங்களுக்குக்கூட காய்கறிகளை எடுத்துச்செல்ல பயந்தோம்,\" என்கிறார் இம்ரான். இம்ரானும், இந்த பகுதியைச் சேர்ந்த சில முஸ்லிம் வியாபாரிகளும், இந்த நகரில் அமைந்துள்ள சந்தையில் மட்டுமே இப்போது காய்கறிகளை விற்பனை செய்கிறார்கள். டெல்லியில் உள்ள சிறுபான்மையினர் ஆணையம், இஸ்லாமிய மக்களை தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் அனுமதிக்காதவர்களையும், இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்வதை தடுப்பவர்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என சட்டப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது. \"தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடந்தன.\" என்கிறார் சிறுபான்மையினர் ஆணையத்தில் தலைவர் சஃபரூல் இஸ்லாம். இறைச்சி வியாபாரிகள் மீதான தாக்குதல் கொரோனாவிலிருந்து தப்பிக்க, இறைச்சி சாப்பிடுவதை விடுத்து, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பொய்யான தகவல் இந்தியா முழுவதும் அதிகம் பகிரப்பட்டது. இத்தகைய தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க இந்திய அரசும் சில பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. இத்தகைய தவறான செய்திகள், இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள, இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களையும் பாதித்தது. ஏப்ரல் மாதம், இந்திய அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பின்படி, கோழி இறைச்சி விற்பனையில் நாட்டிற்கு ஏற்பட்ட 130 பில்லியன் (13000 கோடி) ரூபாய் இழப்பிற்கு இந்த தவறான தகவல் காரணமும் பங்களித்துள்ளது என்பதை கண்டறிந்தார்கள். \"எங்களிடம் உள்ள கோழிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்ல��. அதனால் அவற்றை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்\" என்றார் மராட்டிய மாநிலத்தின் கோழி இறைச்சி வியாபாரியான சுஜித் பிரபாவ்லே. \"எங்களின் வியாபாரம் 80% குறைந்துவிட்டது\" Getty Images \"சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று வாட்ஸ்சப்பில் வந்த செய்தியை நான் பார்த்தேன். அதிலிருந்து மக்கள் எங்களிடம் இறைச்சி வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.\" என்கிறார் தௌஹித் பராஸ்கர் என்கிற வியாபாரி. மிகவும் பிரபலமான போலித் தகவல்களில் ஒன்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இறைச்சி கடைகளை மூடுமாறு கேட்டுக்கொண்டார் என்பதும் ஒன்றாகும். \"தங்களுக்கு நம்பிக்கையான ஒரு வழியிலிருந்து தகவல்கள் வரும்போது, அதை ஆராய்ந்து பார்க்காமல் மக்கள் நம்புகிறார்கள்\" என்கிறார் ஆல்ட்-நியூஸ் செய்தி நிறுவனத்தின் தலைவர் பிரதிக் சின்ஹா. போலிச்செய்திகளுக்கு பலியானது இறைச்சி வியாபாரத்துறை மட்டுமல்ல. கோழி இறைச்சி விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், முட்டை மற்றும் கோழித்தீவன விற்பனையும் பாதிக்கப்பட்டன. ஜனவரி முதல் ஜூன் வரையில், முட்டையின் விலை டெல்லியில் 30%, மும்பையில் 21% குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழித்தீவனம் விற்கும் வியாபாரிகள் கூட, வியாபார வீழ்ச்சி காரணமாக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையைவிட 35% குறைவான விலைக்கே அவற்றை விற்கிறார்கள். https://www.bbc.com/tamil/india-53260324\nகனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே: மகளிர் அணி பரபரப்பு கேள்வி\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nBy கிருபன் · பதியப்பட்டது 19 minutes ago\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி (எம்.நியூட்டன்) கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்த ரூபன் கட்சியின் தலைவருக்கம், செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்��ப்பட்டுள்ளதாவது, என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக உள்ளேன். அதற்கு முன்னராக, எமது கட்சின் சிலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையினையும் தங்கள் முன் தாழ்மையுடன் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். என்னால் இதன்கீழ் பரிந்துரைக்கப்படும் விடயங்களிற்கு தங்கள் சட்ட நடவடிக்கைகளையும் ஒழுக்காற்று விசாரணைகளையும் செய்ய வேண்டும் என்பதனை நான் வெளிப்படையாகவே கேட்டுக் கொள்கின்றேன். சுன்னாகத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், சுமந்திரனின் அறிவுறுத்தலின் படி மாணிப்பாய் தொகுதி தமிழரசுக் கட்சித் தலைவர் பிரகாஸ் என்பவரால், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தமிழ் மக்களின் விசுவாசத்திற்குரிய தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை தரம் தாழ்த்தி ஊடகவியலாளர் வித்தியாதரனைவைத்து விமர்சித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனையும் கூட்டத்தில் இருந்து விமர்சிக்கும் போது கைகொட்டி ஆரவாரம் செய்த சயந்தன், கரிகரன், தயாளன் ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நானும், தமிழ்த் தேசியவாதிகளும் கட்சி உறுப்பினர்களும் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இது தொடர்பான கருத்தை செல்வா நினைவுத்தூபிக்கு முன்னாள் நடந்த நேர்காணலிலும் நான் பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன். சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று தங்களுக்கு கொடுத்த அழுத்தத்தை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். அதற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு நடவடிக்கை எடுக்கும் என மாவை சேனாதிராஜா வழங்கிய உறுதி மொழி இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை உடன் நடைமுறைப்படுத்துங்கள். விடுதலைப் புலிகள்தான் ஏகப்பிரதிநிதிகள் என்று மக்கள் கொடுத்த ஆணையினால் தான் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை சர்வத���ச அங்கிகாரத்துடன் உள்ள மிகப் பெரும் மக்கள் ஆணையை கேள்விக்குட்படுத்தி 75 கள்ள வாக்குகளை நான் போட்டுள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கூறியது தமிழரசுக் கட்சிக்கு அவமானம் என்பதுடன் பொது வெளியில் எமது மக்கள் ஆணைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கள்ள ஓட்டுக்கள் போட்டு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 பேர் நாடாளுமன்றம் சென்றார்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள ஓட்டில் தான் கொண்டுவரப்பட்டதா விடுதலைப் போருக்கு பின் எங்கள் பிரசன்னங்கள் கள்ள ஓட்டில் தான் கொண்டுவரப்பட்டதா இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறிதரனுக்கு எதிராக, கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைக்கும் எதிரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனை நானும் மிதிலைச் செல்வியும், சரோஜா சிவச்சந்திரனும் பெண்கள் அமைப்புக்களுடாக செய்த போராட்டங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிய போதும் தேசியப் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை முதல் இடத்தில் இருந்து தவிர்த்து, வேட்பாளர் கையொப்பமிடும் போது அம்பிகாவை அழைத்து இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள். ஆனால், எம் இனத்திற்கு எதிரான ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை தேசியப் பட்டியலின் முதலாவதாக இன்று பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குணராஜா 2018ம் ஆண்டு ஜெனிவா வரை சென்று எம் இனத்திற்கு எதிராக செயற்பட்டதை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இவராது பெயர் உள்வாங்கப்பட்டமைக்கு விசாரணையும் சட்ட நடவடிக்கையும் உடனடியாகத் தேவை என்பதையும் தங்கள் முன்கோரி நிற்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட சாணக்கியனும் தமிழருக்கு விரோதமாக 2010ம் ஆண்டு தேர்தலில் இலங்கை அரச சார்பு சுயேட்சைக் குழுவில் செயற்பட்டவர் என்பதனை உலகமே அறியும். நளினி இரட்ணராஜாவின் வேட்பாளருக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு வேட்பாளர் தெரிவில் இருக்கவில்லை. ஆனால், கொழும்பில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவில் இந்த விண்ணப்பம் மின்னஞ்சல் ஊடாக கொண்டு வரப்பட்டது என சுமந்திரனின் பிழையான வழிநடத்தல் ஊடாக இவரின் பெயர் உள் நுழைக்கப்பட்டது. இந்த முறையற்ற விண்ணப்பத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள் இதற்கான விசாரணையும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தனது நேர்காணலால் தமிழ் இனத்துக்கும், தமிழ்த் தேசியத்திற்கும், தமிழரசுக் கட்சிக்கும் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள சிறிதரனுக்கு எதிராக, கட்சி எடுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை, நிச்சயம் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைக்கும் எதிரான பெண் வேட்பாளர் அம்பிகா சற்குணநாதனை நானும் மிதிலைச் செல்வியும், சரோஜா சிவச்சந்திரனும் பெண்கள் அமைப்புக்களுடாக செய்த போராட்டங்களினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கிய போதும் தேசியப் பட்டியலில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவை முதல் இடத்தில் இருந்து தவிர்த்து, வேட்பாளர் கையொப்பமிடும் போது அம்பிகாவை அழைத்து இருந்ததையும் எல்லோரும் அறிவார்கள். ஆனால், எம் இனத்திற்கு எதிரான ஒருவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை தேசியப் பட்டியலின் முதலாவதாக இன்று பெயரிடப்பட்டுள்ள அம்பிகா சற்குணராஜா 2018ம் ஆண்டு ஜெனிவா வரை சென்று எம் இனத்திற்கு எதிராக செயற்பட்டதை மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இவராது பெயர் உள்வாங்கப்பட்டமைக்கு விசாரணையும் சட்ட நடவடிக்கையும் உடனடியாகத் தேவை என்பதையும் தங்கள் முன்கோரி நிற்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் வேட்பாளராக கொண்டு வரப்பட்ட சாணக்கியனும் தமிழருக்கு விரோதமாக 2010ம் ஆண்டு தேர்தலில் இலங்கை அரச சார்பு சுயேட்சைக் குழுவில் செயற்பட்டவர் என்பதனை உலகமே அறியும். நளினி இரட்ணராஜாவின் வேட்பாளருக்கான விண்ணப்பம் மட்டக்களப்பு வேட்பாளர் தெரிவில் இருக்கவில்லை. ஆனால், கொழும்பில் நடைபெ���்ற வேட்பாளர் தெரிவில் இந்த விண்ணப்பம் மின்னஞ்சல் ஊடாக கொண்டு வரப்பட்டது என சுமந்திரனின் பிழையான வழிநடத்தல் ஊடாக இவரின் பெயர் உள் நுழைக்கப்பட்டது. இந்த முறையற்ற விண்ணப்பத்திற்கு யார் உடந்தையாக இருந்தார்கள் விசாரணை செய்ய வேண்டிய தகுதி வாய்ந்த இடத்தில் இருந்த எமது கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் அவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். சுமந்திரனால் நடத்தப்பட்ட சகல நேர்காணல்கள் கூட்டங்களிலும், நானும் சம்பந்தர் ஐயாவும் தான் வேறு மொழி தெரிந்தவர்கள். சட்டத்தரணிகள் என்பதை பல தடைவைகள் சொல்வதுடன் எந்த நேர்காணலிலும் எங்கள் தமிழரசுக் கட்சி தலைவரை முன்னிறுத்தியது கிடையாது. இது தலைமையை மலினப்படுத்தும் செயலாகும் எதிர் காலத்தில் இவற்றிற்கு முடிவு வைக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சித் தலைவரை அவமதிப்பதை எப்படி விசுவாசிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியும் விசாரணை செய்ய வேண்டிய தகுதி வாய்ந்த இடத்தில் இருந்த எமது கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இந்த விடயத்தில் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் அவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். சுமந்திரனால் நடத்தப்பட்ட சகல நேர்காணல்கள் கூட்டங்களிலும், நானும் சம்பந்தர் ஐயாவும் தான் வேறு மொழி தெரிந்தவர்கள். சட்டத்தரணிகள் என்பதை பல தடைவைகள் சொல்வதுடன் எந்த நேர்காணலிலும் எங்கள் தமிழரசுக் கட்சி தலைவரை முன்னிறுத்தியது கிடையாது. இது தலைமையை மலினப்படுத்தும் செயலாகும் எதிர் காலத்தில் இவற்றிற்கு முடிவு வைக்கப்பட வேண்டும். தமிழரசுக் கட்சியில் இருந்து கொண்டே தமிழரசுக் கட்சித் தலைவரை அவமதிப்பதை எப்படி விசுவாசிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதனால், தலைமைக்குக்கட்டுப்படும் நாம் உங்களிடம் வைக்கும் மிக முக்கிய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழரசுக் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/84974\nநூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உர���\nBy கிருபன் · பதியப்பட்டது 24 minutes ago\nநூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை July 2, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். எனது வாழ் நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பிரசாரக்கூட்டம் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றபோது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் மேலும் பேசுகையில், எமது முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை நாம் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் மிக்க வட்டுகோட்டை தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தோம். அந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறி இருந்தேன். காரணம் சில கட்சிகள் அதனை முற்றிலும் நிராகரித்தது போல் செயற்படுகின்றார்கள். இது பற்றி என்னிடம் கேள்வி எழுப்பிய சிலர் அப்படியானால் தனி நாட்டு கோரிக்கையை நீங்கள் கைவிடவில்லை என்று இதன் மூலம் கூறுகின்றீர்களா என்று கேட்டார்கள். இதுபற்றி நான் சுருக்கமாக விளக்கவேண்டி இருக்கிறது. தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களான இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய சமஸ்டி தீர்வு ஒன்றினை அடைவதே எனது கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நோக்கம் என்று தெளிவாகக் கூறி இருக்கின்றோம். அதேவேளை நாம் வட்டுக்கோட்டை தீர்மானத்தினை கைவிடுவதாக அறிவிக்கவில்லை என்று கூறியதும் உண்மைதான். வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஒரு வரலாற்று உண்மை. அதனை நாம் எமது வரலாற்று புத்தகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது. வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதிலே, சமதர்மத் தமிழீழ அரசை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரு விடயம் தவிர ஏனைய அனைத்து விடயங்களும் இன்றும் அவசியமானவை மற்றும் பொருத்தமானவையுங் கூட. எந்த சந்தர்ப்பதிலும் தனி நாடு ஒன்றை அமைக்கப்பாடுபடப்போவதாக நாம் குறிப்பிட்டது கிடையாது. எமது கோரிக்கை சமஸ்டி அரசியல் முறை எனினும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களின் சுய நிர்ணய உரிமை, சாதி ஒழிப்பு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பல விடயங்களை வட்டுக்கோட்டை தீர்மானம் வலியுறுத்துகின்றது. இவற்றை தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிட முடியாது. ஆகவே தான் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நாம் கைவிட்டதாக அறிவிக்கவில்லை என்று கூறியிருந்தேன். இன்றைய தினம் நாங்கள் எம்மக்களுக்காக ஒன்றிணைந்து உங்கள் முன் வாக்கு கேட்க வந்திருக்கின்றோம். எமது கூட்டணியில் வேறு சிலரையும் இணைத்துக் கொள்வதற்காக முயன்றிருந்தோம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அது இம்முறை கைகூடி வரவில்லை. எதிர்காலத்தில் ஒத்த கொள்கையுடையவர்களை ஒன்றாக இணைப்பதற்காக தொடர்ந்து முயற்சிப்போம். எம்மை மாற்றுத் தலைமை என்று பலர் கூறுகின்றார்கள். ஆனால் மாற்றுத் தலைமை என்று கூறுவது நாம் மாற்றுக் கொள்கை ஒன்றை முன்வைத்திருக்கின்றோம் என்று பொருள் அல்ல. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் எல்லாமே இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி தீர்வினையே கோருகின்றன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடசமஸ்டி பற்றியும், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும், இறையாண்மை பற்றியும் கூறி வந்துள்ளது. ஆனால், அரசாங்கங்களுக்கு முண்டு கொடுப்பதன் மூலமும் இனப்படுகொலைக்கு நீதி கோரி எமது மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களை மழுங்கடிப்பதன் மூலமும் அரசாங்கத்தை குளிரச் செய்து ஏதோ ஒரு தீர்வினை பெற்றுவிடலாம் என்ற வழி வரைபடத்��ின் அடிப்படையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்துள்ளது. அத்துடன் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் சமஸ்டி கோட்பாடுகளையும் தாயக கோட்பாடுகளையும் சாத்தியம் அற்றவை என்று கூட்டமைப்பு காற்றில் பறக்க விடுவது வரலாறு. அது உங்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் தேசிய கோட்பாடுகளை அடைவதற்கான மாறுபட்ட வழிமுறைகளை முன்வைத்திருப்பதன் மூலமும் அவற்றை பற்றுறுதியுடன் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமும் மாற்று அணியாக நாம் பரிணமித்துள்ளோம். 6 வருடங்களுக்கு முன்னர் முதலமைச்சராகப் பதவி ஏற்று யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களைச் சந்தித்து, எமது மக்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதைப் பகுத்தறிந்து உணர்ந்துகொண்டேன். இதன்காரணமாக, எத்தகைய ஒரு பெரும் பொறுப்பு எம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எத்தனை இடர் வந்தாலும் எமது உரிமைகள் விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது காட்டிக்கொடுப்புகளையோ நான் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் தான், கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் இனப்படுகொலை தீர்மானத்தை கைவிடவோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்யவோ நான் தயாராக இருக்கவில்லை. உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது நீரோ பிடில் வாசித்தது போல்தான் நடந்து கொண்டிருந்தார்கள். பிரச்சினைகளை அப்படியே விட்டு விட்டு தமது சுயலாப சிந்தனைகளில் இலயித்திருந்தார்கள். எனக்கு சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்புகள் காரணமாக நான் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டிருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பிட்டு துதி பாடி இருந்திருந்தால் எனது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருந்திருப்பார்கள். பல செயற்திட்டங்களை இங்கு முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்திருந்தால், தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமை போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி பெரும் துரோகத்தை நான் இழைத்திருப்பேன். அதனால் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல, அப்போதைய பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் இதன் காரணமாக முரண்பட நேர்ந்தது. பல மாத காலம் ரணில் விக்கிரமசிங்க என்னுடன் கதைக்கவில்லை. எனது முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து வந்திருந்தார். என்னைப் பொறுத்தவரையில், எனது 5 வருட கால முதலமைச்சர் காலத்தில் முடிந்தளவுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக செய்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. அரசுடன் நான் முரண்பட்டதாலோ என்னவோ எமக்கு அரசாங்கம் போதிய நிதியை அனுப்பவில்லை. ஆனாலும் நாம் கிடைத்த நிதியை வைத்து சிறப்பாகவே செயற்பட்டிருக்கின்றோம். பல்வேறு திட்டங்களை மேற்கொண்டோம். புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதியைப் பெற்று சில செயற்திட்டங்களை மேற்கொண்டோம். ஆனாலும், அரசாங்கம் எதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. உதாரணமாக, நான் கனடா சென்ற போது அங்குள்ள சில அமைப்புக்கள் எமது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒருதொகை நிதியை சேகரித்தார்கள். ஆனால், அந்த நிதியை நான் எடுத்துவர மறுத்துவிட்டேன். சட்டப்படி அனுப்பப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எனவே அப்பணத்தை இங்கு கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. ஏன் என்றால் முதலமைச்சர் நிதியத்தை தாமதித்து, தாமதித்து கடைசியில் அனுமதிக்காது விட்டிருந்தார்கள் அரசாங்கத்தினர். தற்பொழுது நான் உருவாக்கியுள்ள நம்பிக்கை பொறுப்பின் ஊடாக அந்த நிதியைப் பெற நடவடிக்கைகள் எடுத்துள்ளேன். இது பற்றி விபரமாக பின்னர் அறிவிப்பேன். வட மாகாண சபைக்கு முதலமைச்சர் நிதியத்தை அமைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அரசாங்கம் அதனை செய்யவிடாத காரணம் நிதியம் அனுமதிக்கப்பட்டால் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று நினைத்துப்போலும். கூட்டமைப்பின் தலைவர்கள் கூட அவ்வாறு நினைத்தார்களோ என்னவோ அந்த நிதியத்தை உருவாக்கும்படி தாங்கள் முண்டுகொடுத்து வந்த அரசாங்கத்திடம் ஒரு போதும் கேட்கவில்லை. முற்றுமுழுதாக எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தாமல் வெறுமனே அரசியல் இலாபங்களை கருத்தில் கொண்டே கூட்டமைப்பு செயற்பட்டு வந்திருக்கின்றது. ஆகவே, மக்களே தயவுசெய்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கா��� செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் வாக்களியுங்கள். எனது வாழ் நாளில் நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான், இன்று தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் ஒரு முக்கியமான தீர்ப்பினை இந்தத் தேர்தலின் ஊடாக வழங்குமாறு எனதருமை மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் வழங்கும் இந்த தீர்ப்பு எமது தமிழ் மக்களின் அபிலாஷை களை வென்றெடுப்பதற்கு எமக்கு வலுச் சேர்ப்பதாக அமையட்டும்.இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும். உங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாக அமையட்டும். நீங்கள் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக அமையட்டும். எமது உரிமைகளை வென்றெடுக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்பதை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சொல்லி வைக்கின்றேன் என்றார். http://thinakkural.lk/article/50973\nஎண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=independence%20day", "date_download": "2020-07-02T07:08:20Z", "digest": "sha1:L5KPZQUA3NVD4OYJAIJED2WBVMGYPNN2", "length": 11338, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 2 ஜுலை 2020 | துல்ஹஜ் 336, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:03 உதயம் 16:02\nமறைவு 18:40 மறைவு 03:09\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசுதந்திர நாள் 2017: அல்அமீன் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: துளிர் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றம்\nசுதந்திர நாள் 2017: காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ஐக்கியப் பேரவை தலைவர் கொடியேற்றினார்\nசுதந்த���ர நாள் 2017: நகராட்சியில் சுதந்திர நாள் விழா ஆணையர் கொடியேற்றினார்\nசுதந்திர நாள் 2017: சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா\nஅல்அமீன் நர்ஸரி & துவக்கப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nரெட் ஸ்டார் சங்கத்தில் சுதந்திர நாள் விழா & நூலக திறப்பு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2010/06/", "date_download": "2020-07-02T05:34:37Z", "digest": "sha1:IN5CTGEMXCFJZKJYPCPK3NGIZZJYQKQU", "length": 23334, "nlines": 337, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nஇந்த முறை போட்டிக்கு வந்த படங்களை பார்க்கும்பொது தலைப்பு என்ன மகிழ்ச்சியா அல்லது \"வாண்டுகள்-பகுதி 2 \" என்றான்னு சந்தேகம் வந்துடுச்சு. நிறைய குழந்தைகள் படம். ஆனா அவர்களின் மகிழ்ச்சி நம்மை எளிதாக வசப்படுத்தி விடுகின்றது.\nபோட்டியில் வென்ற முதல் மூன்று படங்கள்\n போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி \nமுதுமையால் தளர்ந்து ஓடுங்கி உறங்கிக்கொண்டு இருப்பது \" மனிதம் \"\nஎங்க சென்று கொண்டு இருக்கிறோம் \nஇந்த முறை போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி.\nமுதல் சுற்றில் தேர்வு செய்ய படாத படங்களை பற்றிய சின்ன அலசல் கீழே,\nஅழகான படம். இந்த படத்தில் குழந்தையின் கால்கள் விடுபட்டுள்ளது. மற்றும் பின்னணில கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இருக்கு.\nஇது ஒரு நல்ல குரூப் போர்ட்ரைட் ஷாட். ஆனா தலைப்புக்கு ஏற்ற மகிழ்ச்சி குறைவு.\nநல்ல டோன். முன்னாடி இருக்கும் சிறுமி கொஞ்சம் கவனமா பாக்குற மாதிரி இருக்கு.\nநெருக்கமா frame செய்யப்பட்ட படமா இருக்கு. இடது பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கலாம்.\nகுழந்தையின் முகத்திற்கு நேராக படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.\nவிதவிதமான வாண்டுகள். ஒரு குழந்தையை தவிர வேற யாரும் சிரிக்க கூட இல்லை\nசிறுவனை மட்டும் frame பண்ணியிருந்தால் அருமையாக இருந்து இருக்கும்.\nநல்ல ஒளியமைப்பு. போட்டோவுக்கு போஸ் குடுக்கும் போது சிரிக்கற மாதிரி இருக்கு.\nகொஞ்சம் ஹார்ஷ் லைட். சாதாரண காட்சி அமைப்பு. அவரின் கையும் சிறிதளவு விடுபட்டுள்ளது\nநல்லா இருக்கு. ஆனா தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கு\nஆடும், பசங்களும் நல்லா போஸ் குடுக்குறாங்க. ஆனா காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு\nபையன் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு.\nசாதாரணமான காட்சி அமைப்பு. வலது பக்கம் கொஞ்சம் இடம் விட்டு இருக்கலாம்.\nநல்ல முயற்சி. சிலருடைய முகம் சரியாக தெரியலை. Light is bit uneven.\nநல்ல product ஷாட். மகிழ்ச்சி கொஞ்சம் குறைவு\nபசங்க சந்தோஷமா இருக்காங்க. இதுலயும் காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு\nநல்ல போர்ட்ரைட் ஷாட். அவர் கண்ணாடியில் பிளாஷ் பிரதிபலிப்பு சிறிது டிஸ்டர்ப் பண்ணுது.\nஅந்த glow effect நீக்கினால் இந்த படம் இன்னும் நல்லா இருக்கறமாதிரி தோணுது. glow effect நீக்கிய படம் கீழே.\nபோட்டோவுக்கான சிரிப்பு மாதிரி இருக்கு. Not Spontaneous\nஇதுவும் நல்ல portrait ஷாட். இதிலும் போட்டோவுக்கு சிரிக்கிற மாதிரி இருக்கு.\nக்யுட்டான குழந்தை. நல்ல காட்சி அமைப்பு.\nபையனோட முகத்தில் க்யுட்டான எக்ஸ்ப்ரெஷன்.\nகொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ். கீழே உள்ள பெண் குழந்தையை முழுவதுமாக காட்சி படுத்தி இருக்கலாம்.\nஅழகான சிரிப்பு. மிக அருகில் எடுப்பட்ட படம் போல இருக்கு. கொஞ்சம் distortion இருக்கு.\nஅருமையான காட்சி அமைப்பு. நல்ல ஒளி. அழகான குழந்தை. மகிழ்ச்சியை விட குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு.\nகருப்பு வெள்ளையில் அழகான படம். Nicely Framed. இதிலும் குழந்தை ஆர்வமா காமிராவ பாக்குற மாதிரி இருக்கு.\nசெம க்யுட்டான பாப்பு. என்ன பார்வை. ஆனா மகிழ்ச்சி காணோம். மேலும் பாப்பாவின் கைகள் முழுவதுமாக விடுபடாமல் இருந்து இருக்கலாம்.\nமேலே கூற பட்டுள்ள குறைகளில் சில, முன்னேறிய முதல் பத்து படங்களிலும் உள்ளது. அவற்றின் விமர்சனம் மற்றும் முதல் மூன்று படங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்\nவாழ்த்துகள் தரநேந்திரா சார். :)\nஇவரின் மற்ற படங்களைக் கண்டு களிக்க இங்கே கிளிக்கவும்\nஇந்த சுற்றுக்கு தேர்வு பெறாத மற்ற படங்களின் நிறை, குறைகளை நாளை விரிவாக பார்ப்போம்.\nகுழுப்போட்டியில் கலந்துகொள்ள பெயர் கொடுத்தவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:\nபோட்டிக்கு பெயர் கொடுத்தவர்களில், அதிகப்படியானோர், இன்னும், எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த நிலையில், இனியும் போட்டியை நீட்டி இழுப்பது, இதுவரை கலந்து கொண்டவர்களின் முயற்சியை அங்கீகரிக்காததுபோல் ஆகிவிடும்.\nஆகவே, அனைவரும், உங்கள் 'படங்கள்/ஆல்பங்களை' முடிந்தவரை பூர்த்தி செய்து, ஒரு பெயர் சூட்டி, இந்தப் பக்கத்தில் விவரங்களை பின்னூட்டவும்.\nஇதுவரை பங்குகொண்டவர்களின் ஆல்பம் சேம்ப்பிள் சில கீழே:\nமற்றவர்களும், உங்கள் குழுக்களின் விவரங்களை அறியத் தாருங்கள்.\nஇதுவரை போட்டியில் உள்ளவர்களும், ஆல்பங்களை மெருகேத்தி finalize செய்யுங்கள்.\nபோட்டிக்கான ஆல்பங்கள் வரவேண்டிய கடைசித் தேதி ஜூன் 30,2010.\nஇந்தவார க்ளிக்கில் தேர்வு செய்யப்பட்ட படம். கார்திக். ஆர். யாதவுடையது. வாழ்த்துகள் கார்த்திக்.\nமுதுமையின் சித்திரம் கருப்பு வெள்ளையில்.\nதொலைத்த இளமை நரைத்த முடியில்.\nவாழ்வின் அனுபவங்கள் தோலின் சுருக்கங்களில்.\nநாமும் ஒரு நாள் இந்நிலையை எய்துவோம் என்பதை மறந்த மதிகெட்ட மனிதரால்..\nஒதுக்கப்பட்ட வேதனை ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.\n- தேர்வும் கவிதையும் காரணமும் - ராமலக்ஷ்மி\nஃப்ளாஷ் போட்டோகிராஃபி பற்றி அடுத்தப் பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். அதற்கு முன் ஃப்ளாஷ் போட்டோகிராபி சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் சொல்லவும். முடிந்தவரை அதையும் சேர்த்து தொகுத்து எழுத முயற்சிக்கிறேன்.\nமேலே இருக்கும் படம் கட்டுப்படுத்தப் பட்ட ஃப்ளாஷின் ஒளியைக் கொண்டு எடுத்தது.\nமாடல் ஜெயஸ்ரீ ஐயப்பன் :)\nமற்றவை உங்களின் கேள்விகள் கண்ட பின்\nஇந்தவார புகைப்படத்திற்கு தேர்வான இரண்டு படங்கள் :\n1 - ராமலக்ஷ்மி ராஜன்\nநாம் அனைவரும் நம் மன நிறைவுக்கு தான் படம் எடுக்கின்றோம். அப்படி படம் எடுக்கும் போது ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டால், நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஅதையே இந்த மாத தலைப்பாக வைத்து இருக்கின்றோம்.\nஇம்மாத தலைப்பு - மகிழ்ச்சி (உவகை, களிப்பு, ஆனந்தம்)\nபடம் எடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாடங்கள் பல பிட்டில் உள்ளது. அவற்றை படித்து முயற்சி செய்து பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.\nஇம்மாதம் உங்களுடைய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் -- >\n\"படத்தை பார்க்கும் போது அதில் உள்ள மகிழ்ச்சி நமக்கும் தொற்றி கொள்ள வேண்டும். அம்புட்டுதான் \nபோட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15-June-2010.\nஉங்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள காத்துக்கொண்டு இருக்கிறேன்.\n\" தினகரன் வசந்தத்தில்.. நமது PiT \"\nஜூன் மாத போட்டி வெற்றியாளர்கள்\n2010 ஜூன் போட்டி - விமர்சனம்\nமுதல் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியான தருணங்கள்\nPiT குழுப்போட்டி பற்றிய அறிவிப்பு\nஅறிவிப்பு - க்ளிக், க்ளிக் .. ஃப்ளாஷ்\n2010 ஜூன் போட்டி அறிவிப்பு\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nமொபைல் ஃபோட்டோகிராப்பியை மேம்படுத்த சில டிப்ஸ்\nமொபைலில் புகைப்படம் தொடர்ந்து எடுப்பவரா நீங்கள்சில பேசிக் டிப்ஸ் இந்த வீடியோவில் இருக்கிறது. வீடியோவுக்கான லிங்சில பேசிக் டிப்ஸ் இந்த வீடியோவில் இருக்கிறது. வீடியோவுக்கான லிங்\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nவணக்கம் நண்பர்களே, அனைவரும் நலமா ஆசிரியர் குழுவினரைச் சேர்ந்த அனைவரும் காலத்தோடு ஓட வேண்டிய கட்டாயத்தால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப...\nபோட்டோகிராப்பி & DSLR அறிமுகம்.\nPhotography in Tamil (PIT) நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னை இங்க பங்கெடுக்க வைத்த ஜீவ்ஸ் & ராமலெக்ஷ்மி இருவருக்கும் நன்றிகள்\nஃபோட்டோகிராப்பியில் ISOவின் பங்கு என்ன\nஃபோட்டோகிராப்பியில் ஐ எஸ் ஓ என்ன பங்கு வகிக்கிறது அதை எப்படி உபயோகப்படுத்தனும்\nஸ்ட்ராபெர்ரி நிலவே.. - நிலவைப் படமாக்கும் போது கவனிக்க வேண்டிய 10.. - Moon Photography\nஇன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்: இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு நிகழ இருக்கிறது. இது நிலவு தேய்ந்து ம...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thoduvanam.com/tamil/tag/erkuti-accampaththu/page/2/", "date_download": "2020-07-02T05:17:54Z", "digest": "sha1:C4NUHBAHDPW463MUBKMFJJRH2MJ5A6SK", "length": 34605, "nlines": 399, "source_domain": "thoduvanam.com", "title": " தொடுவானம் » ஏற்குடி அச்சம்பத்து", "raw_content": "\nமதுரை மாவட்ட ஆட��சியரின் இணைய வலைப்பூ\n'ஏற்குடி அச்சம்பத்து' கிராமத்துக்கான புள்ளி விவரம்\n\"தொடுவானம்\" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:\nவிதவை உதவி தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு on Apr 30th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: பொன்னம்மாள் 4/93 தேனி மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனது மகன் திருமாணமாகி தனிக்குடித்தனம் செய்கின்றன எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nகுடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்\nPosted in அனைத்து துறைகள், மாவட்ட வழங்கல் அலுவலர் on Apr 24th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: பிச்சை 4/217 லாலா சத்திர காலணி காந்திநகர் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய குடும்ப அட்டை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக தொலைந்து விட்டது. நான் உடனடியாக நகல் அட்டை வேண்டி முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் இதுவரையிலும் எனக்கு நகல் குடும்ப அட்டை கிடைக்கவில்லை. நானும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். நான் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nமுதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பம்\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு on Apr 24th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: மூக்காண்டி 4/198 இரட்டைவாய்க்கால் குடியிருப்பு மேலக்கால் மெயின் ரோடு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்களே இல்லை. எனது ஒரே மகனும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர், மதுரை தெற்கு. on Apr 23rd, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: பா. வேல்முருகன் 1/18A தேனி மெயின் ரோடு ஏற்குடி – அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் எனது வீட்டிற்க்கு மேல் பட்டுப்போன மாமரம் உள்ளது அந்த இடத்தில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. அந்த மாமரம் அடியில் தூர் இருக்கும் இடத்தில் பொந்து விழுந்துள்ளது எங்கள் வீட்டில் எப்போது விழும் என்று பயந்து பயந்து குடியிருந்து வருகிறோம். 100 ஆண்டுக்கு மேல் அந்த [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nவிதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பம்\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு on Apr 23rd, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: ஆ. பிரேமாதேவி க/பெ. T.A. ஆனந்தராஜன் ராஜா தெரு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்த 4 மாதகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு பிள்ளைகள் இல்லை எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nவிதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பம்\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு on Apr 21st, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: பழனியம்மாள் க/பெ. முத்துபிள்ளை 3/29A அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனது மகன்கள் திருமாணமாகி தனிக்குடித்தனம் செய்கின்றன எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nவிலையில்லா வெள்ளாடுகள் வழங்கியதற்கு நன்றி\nஅனுப்புநர்: P. இந்திராணி 3/25 பஜனை மடத் தெரு அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் ஏற்குடி – அச்சம்பத்து ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கினார். எனது பெயர் விலையில்லா வெள்ளாடுகள் பட்டியலில் இல்லாததால் எனக்கு ஆடுகள் கிடைக்கவில்லை. எனவே எனக்கு விலையில்லா வெள்ளாட��கள் வழங்கும்மாறு 12.03.2012 அன்று தங்களுக்கு மனு கொடுத்திருந்தேன். தற்போது எனது மனுவினை பரீசிலனை செய்து எனக்கு விலையில்லா வெள்ளாடுகள் [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nவிதவை உதவி தொகை கேட்டு விண்ணப்பம்\nPosted in அனைத்து துறைகள், வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு on Apr 17th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: லெட்சுமி அம்மாள் 2/20 சிவபுரம் அச்சம்பத்து மதுரை – 19. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு சொந்த நிலமும் இல்லை, எனக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. எனவே எனக்கு விதவை என்ற அடிப்படையில் விதவை உதவிப் பணம் வழங்கி உதவி செய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.\nமுழு மனுவைப் பார்க்க »\nஷேர் ஆட்டோகாரர்களின் கட்டண கொள்ளை\nPosted in அனைத்து துறைகள், வட்டார போக்குவரத்து அலுவலர் - மதுரை தெற்கு on Apr 17th, 2012 | thoduvanam | |\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா பெரியார் பேருந்து நிலையதிலிருந்து நாகமலை புதுக்கோட்டை வரை செல்லும் ஷேர் ஆட்டோகாரர்கள் மிக அதிகமான கட்டண கொள்ளையில் இறங்கி உள்ளனர். மேலும் இரவில் அதிக கட்டணமும் வசுலிக்கின்றனர். இதற்க்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஊர் பொதுமக்கள்.\nமுழு மனுவைப் பார்க்க »\nகிருதுமால் நதி கால்வாய் ஆக்ரமிக்கபட்டூள்ளது\nஅனுப்புநர்: ஊர் பொதுமக்கள், ஏற்குடி அச்சம்பத்து கிராமம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு கலெக்டர் சகாயம் அவர்களுக்கு எங்களது ஊரில் து.புதுக்குடி பஞ்ஜாயதுக்கு உட்பட்ட பகுதியில் பல காலமாக இருந்து வந்த க்ரிதுமால் நதி கால்வாய் காலபோக்கில் மண் மேடேரி கழிவு நீர் செல்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு அரசு பொது பணி துறை அதிகாரிகள் வந்து அந்த கால்வாய்யை தூர் வாரினார்கள். [...]\nமுழு மனுவைப் பார்க்க »\nAIG பதிவு மதுரை வடக்கு (3)\nBDO – உசிலம்பட்டி (27)\nBDO – கள்ளிக்குடி (7)\nBDO – கொட்டாம்பட்டி (17)\nBDO – செல்லம்பட்டி (15)\nBDO – சேடப்பட்டி (48)\nBDO – டி.கல்லுப்பட்டி (18)\nBDO – திருப்பரங்குன்றம் (41)\nBDO – திருமங்கலம் (18)\nBDO – மதுரை கிழக்கு (10)\nBDO – வாடிப்பட்டி (10)\nBDO – மதுரை மேற்கு (30)\nEE (பொதுப்பணித்துறை) Electrical (1)\nEE (பொதுப்பணித்துறை) Periyar main (3)\nEE (பொதுப்பணித்துறை) கட்டிடங்கள் (2)\nEE (பொதுப்பணித்துறை)Gundar Div (4)\nEE (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) (1)\nஆணையர், தொழிலாளர் நலநிதி (4)\nஆணையர், மதுரை மாநகராட்சி. (56)\nஇணை ஆணையர் தொழிலாளர் நலம் (2)\nஇணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) (10)\nஇணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) (1)\nஇணை இயக்குநர் (கால்நடை) (1)\nஇணை இயக்குநர் (கைத்தறித் துறை) (3)\nஇணை இயக்குநர் (சுகாதாரம்) (13)\nஇணை இயக்குநர் (தோட்டக்கலை) (1)\nஇணை பதிவாளர் (கூட்டுறவு) (44)\nஉதவி ஆணையர் நில சீர்திருத்தம் (1)\nஉதவி ஆணையர், இந்து அறநிலையம் (4)\nஉதவி இயக்குநர் (Employment) (26)\nஉதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை) (1)\nஉதவி இயக்குநர் (தணிக்கை) (1)\nஉதவி இயக்குநர் (நில அளவை) (2)\nஉதவி இயக்குநர், ஊராட்சிகள் (5)\nஉதவி இயக்குநர், பேரூராட்சிகள் (15)\nகாவல்துறை ஆணையர், மதுரை நகர் (33)\nகாவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம். (57)\nகூடுதல் கண்காணிப்பாளர் (அஞ்சல் துறை) (3)\nகோட்டப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) (1)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – கிராமம் (5)\nகோட்டப் பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை) – நகரம் (15)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – கிராமம் (19)\nசெயற் பொறியாளர் – மின்சாரம் – நகரம் (10)\nசெயற் பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) (9)\nதனி வட்டாட்சியர் (நில எடுப்பு) (2)\nதனி வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலம்-2, மதுரை. (2)\nதனி வட்டாட்சியர், இலங்கை அகதிகள் (1)\nதனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (1)\nதிட்ட அலுவலர் ஐசிடிஎஸ் (6)\nதிட்ட அலுவலர், மகளிர் திட்டம் (5)\nதிட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (9)\nதுணை இயக்குநர் (கனிமம்) (9)\nதுணை மேலாளர் டாஸ்மாக் (12)\nதுணை மேலாளர், தாட்கோ. (4)\nநேர்முக உதவியாளர் (கணக்கு) (10)\nநேர்முக உதவியாளர் (சத்துணவு) (39)\nநேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (1)\nநேர்முக உதவியாளர் (விவசாயம்) (2)\nநோ்முக உதவியாளர் (நிலம்) (11)\nபொது மேலாளர் ஆவின் (6)\nமண்டல மேலாளர் – SBI (1)\nமாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் (29)\nமாவட்ட ஆரம்ப கல்வித்துறை அலுவலர், மதுரை. (1)\nமாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுதுறை அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட கருவூல அலுவலர், மதுரை. (5)\nமாவட்ட சமூக நல அலுவலர் (5)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (24)\nமாவட்ட மேலாளர் (வங்கிகள்) (1)\nமாவட்ட வன அலுவலர் (3)\nமாவட்ட வன அலுவலர் – SF (5)\nமாவட்ட வழங்கல் அலுவலர் (116)\nமாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் (1)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர் (14)\nமுதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA) (3)\nமுதுநிலை மண்டல மேலாளர் (TNCSC) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர் (த.நா.நு.பொ.வா.கழகம்) (1)\nமுதுநிலை மண்டல மேலாளர்(TNCSC) (7)\nமேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம். (41)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – உசிலம்பட்டி (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – பேரையூர் (3)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – மேலூர் (2)\nவட்ட வழங்கல் அலுவலர் (கு.பொ.) – வாடிப்பட்டி (1)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) உசிலம்பட்டி (156)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) திருமங்கலம் (27)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) பேரையுர் (158)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு (341)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை வடக்கு (137)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) மேலூர் (22)\nவட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி (53)\nவட்டாட்சியர், மதுரை தெற்கு. (94)\nவட்டாட்சியர், மதுரை வடக்கு (77)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை தெற்கு (2)\nவட்டார போக்குவரத்து அலுவலர் – மதுரை வடக்கு (1)\nவருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி (6)\nவருவாய் கோட்டாட்சியர், மதுரை (13)\nபார்வை குறையற்றோர் அடையாள அட்டை வேண்டுதல்\nவேலை வாய்ப்பு பற்றி தங்களது பதில் வேண்டுதல் தொடா்பாக\n© 2020 தொடுவானம் |\nஎம் வலைவழங்கி நிறுவனம்: WWW.RUPEESHOST.COM | \"MistyLook\" வார்ப்புரு: சதீஷ் பாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=114&Itemid=563&lang=ta", "date_download": "2020-07-02T07:12:22Z", "digest": "sha1:DKNIPYFIYODW7HN6PLACKGXE6XB7RZZ3", "length": 10096, "nlines": 93, "source_domain": "www.caa.gov.lk", "title": "பாவனையாளர் முறைப்பாடு", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எமது சேவைகள் பாவனையாளர் முறைப்பாடு\nஅதிகாரசபையானது, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் முறைப்பாடுகளைப்பெற்று வருகின்றது. இச் சேவையினை வழங்குவதன் நோக்கம், பாவனையாளர் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்கையில் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்கையில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாதிப்புக்குள்ளான பாவனையாளர்களுக்கு உதவியளிப்பதேயாகும். அதிகாரசபையானது, பொருட்களைப் போன்றே சேவைகள் குறித்து மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளையும் விசாரணை செய்ய முடியும். அதிகாரசபையானது, அதிகாரசபையினால் தீர்மானிக்கப்பட்ட நியமங்கள் மற்றும் மாதிரிகளுடன் இணங்காத உற்பத்தி, தயாரிப்பு, வழங்கல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து அல்லது ஏதேனும் பொருட்களின் விற்பனை மற்றும் சேவைகளின் வழங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அதிகாரசபையானது, வழங்கப்பட்ட கட்டுறுத்து அல்லது உத்தரவாத்த்துடன் இணங்காத ஏதேனும் பொருட்களின் தயாரிப்பு அல்லது விற்பனை தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, அதன் சொந்த தற்துணிவில் அல்லது ஏதேனும் பாவனையாளர் அமைப்பு அல்லது பாவனையாளரினால் மேற்கொள்ளப்படும் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்கின்றது, தனிப்பட்ட பாவனையாளர் அல்லது ஏதேனும் பாவனையாளர் அமைப்புக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் அல்லது தவறான வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும். இத்தகைய பிணக்குகளில் பெரும்பாலானவை பிணக்குகளுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் நேரடியான எழுத்து மூல தொடர்பாடலின் மூலமாகவோ அல்லது கலந்துரையாடல் மற்றும் வாய்மூல தொடர்பாடலின் மூலமாகவோ தீர்க்கப்பட்டுள்ளன.\nஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:\nகாப்புரிமை © 2020 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/37131-2019-04-30-06-47-46", "date_download": "2020-07-02T06:41:57Z", "digest": "sha1:WYBXXNELU5YA3BQ3ZCGKW5CBHACHJ67O", "length": 34967, "nlines": 296, "source_domain": "www.keetru.com", "title": "புதுமைக் கவிஞர் நீலாவணன்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n‘ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி' அ.ந.கந்தசாமி\n\"எல்லாவற்றையும் பதுங்கு குழியிலிருந்துதான் பேசமுடிகிறது\"\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nஇலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nபெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.)\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2019\n“நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இனபம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவர் புகழேந்தியின் பெயர் தமிழுலகில் ‘வெண்பாவிற்கு புகழேந்தி’என்று நிலைத்துவிட்டது போல், ஈழத்து இலக்கிய உலகில் ‘வெண்பாவிற்கு பெரியதம்பி’ எனப் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல், ‘சந்தக் கவிதைக்கு நீலாவணன்’ என்ற பெயரும் எழுத்துலகில் நின்று நிலைக்கும். மேலும் ‘வேளாண்மை’க் காவியத்தை நூறுநூறு ஆண்டுகளுக்கும் பின்னால் வரும் நம் சந்ததியினர் மட்டக்களப்பைத் தரிசிக்குமாறு படைத்து அளித்துள்ளார் கவிஞர் நீலாவணன்” என ஈழத்து இலக்கிய விமர்சகர் செங்கதிரோன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகவிஞர் நீலாவணன் இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணையில் 31.06.1931 அன்று கேசகப்பிள்ளை - தங்கம்மா வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னதுரை. தமது ஆரம்பக் கல்வியை நீலாவணையின் தென்பகுதியில் அமைந்துள்ள மருதமுனை என்னும் இஸ்லாமிய கிராமத்தில் பயின்றார். அங்கு புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் ஹாஜியாரிடம் தமிழ் பயின்றார். தமது பள்ளிக் கல்வி முடிந்தவுடன் தமிழ் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். பின்னர் தமிழாசிரியராகப் பணிபுரிந்துhர்.\nஇவர் 1948ஆம் ஆடு முதல் எழுதத் தொடங்கினார். 1952ஆம் ஆண்டு இவரது ‘பிராயசித்தம்’ என்னும் சிறுகதை ‘சுதந்திரன்’ இதழில் முதன் முதலாக வெளிவந்தது.\nஅவர் தாம் பிறந்த ஊரின் மீது இருந்த பற்றின் காரணமாக நீலாவணன் என்னும் புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.\nகே.சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர் , எ��ிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.\nசிறுகதை, கவிதை, சிறுவர் கவிதைகள், உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம், நகைச்சுவை உரைநடைச் சித்திரம் முதலியவைகள் எழுதியிருந்தாலும், இவரைப் புகழ் பெற வைத்தது கவிதைகள் தான்.\nகவிஞர் நீலாவணன் யாப்பின் திறம் குறையாமல் பேச்சோசையில் கவிதைகளை எழுதினார். பாடவும் செய்தார். யாப்பு அற்ற புதுக்கவிதையை கடுமையாகச் சாடினார். புறநானூற்றுச் செய்யுளுக்கு நிகர்த்த கவிதைகளை எழுதி அளித்தார்.\nகவிஞர் நீலாவணன் தமிழின் சிறப்பு குறித்தும், அதன் பண்டைய வளம் குறித்தும் அதன் சமகாலத் தேய்வு குறித்தும், எதிர்காலத்தில் அதன் வளம் தொற்றிய கனவுகள் பெய்தும், அவர் ஏராளமான கவிதைகள் படைத்தளித்துள்ளார். தமிழையும், காதலையும் தமது கவிதைக்கான பொருள்களாகத் தமது துவக்கக் காலத்தில் வரித்துக் கொண்டவர்.\nகவிஞர் நீலாவணன் படைத்தளித்துள்ள நூல்கள் : வழி, ஒத்திகை, ஒட்டுறவு முதலிய கவிதைத் தொகுதிகள், வேளாண்மை -காவியம், மனக்கண், பட்டமரம், சிலம்பு, மழைக்கை முதலிய பாநாடகங்கள், வடமீன் - குறுங்காவியம் ஆகிய படைப்புகளை வழங்கியுள்ளார்.\nநீலாவணன் பற்றிய நூல்கள் : கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும், ஆசிரியர் கலாநிதி சி. மௌனகுரு, நீலாவணன் - எஸ்.பொ.நினைவுகள் , ஆசிரியர் எஸ்.பொ.\nஈழத்து இலக்கிய உலகில் ‘காதல் கவிதைக்கோர் அண்ணல்’ என்று புகழப்பட்டார். அவருடைய சிறுகதையும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.\nகவிஞர் நீலாவணனின் கவிதைகள் தீமைக்கு எதிராக குமுறுகின்ற அவரது சுபாவம் அழகான கவிதைப் பிழம்பாக சமூகத்தைப் பிரதிபலித்தது. மேலும், சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளுக்கு எதிராக, கஷ்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக குரல் கொடுத்தார். சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள், ஊழல்கள், வறுமை, சாதிப்பாகுபாடு, சீதனமுறை, நிறவெறி முதலியவற்றுக்கு எதிராக கவிதைகள் எழுதினார்.\n‘மழைக்கை’ கவிதை நாடகம் மட்டக்களப்பில் 1963ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில் மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்தை நெறிப்படுத்தியதுடன், அதில் நடிக்கவும் செய்தார் கவிஞர் நீலாவணன். மகாபாரதத்தில் ���ெஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிக்கால கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம், அறுசீர் விருத்தப்பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகமாகும். இந்நாடகம் 1964ஆம் ஆண்டு ‘வீரகேசரி’ இதழில் வெளிவந்தது. ‘சிலம்பு’ என்ற இவரது கவிதை நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது.\nமட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறை, சடங்குகள், பழக்க வழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ள அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கைமுறை, சடங்குகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை என இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nகோடிக் கணக்கும் குவிந்து, தமை இழந்து,\nபேடிகளாய்ப்- பேயாய்ப் - பிணமாய்க்- குருடாகிச்\nசாராயத் துள்ளிகளில் சத்தியத்தைப் பூசிப்பார்\nபாடி, நான் என்னுடைய பங்கைப் பெறுகின்றேன்.\nகூடினால் நல்லகுடி - விருந்து கொண்டாட்டம்\nகவிஞர் நீலாவணன் ‘பாவம் வாத்தியார்’ என்ற கவிதையில் சமூக நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.\nகவிஞர் நீலாவணன் எழுதிய ‘பாய்விரித்து வையுங்கள்’ என்ற கவிதையில் சாதியக் கொடுமையைச் சாடுகிறார்.\n‘எது வாழ்வு’ என்னும் கவிதையில்,\n‘தாள்களிலே அச்சடிக்கும் தமிழெல்லாம் இலக்கியமா\nஅழியாத பொருள் பாடல் எனக்கு வாழ்வு\nகோல எழில் கவி படைத்தல் எனக்கு வாழ்வு” என்று எழுத்தின் நோக்கை விளக்குகிறார்.\nகலைமகள், தீபம் ஆகிய தமிழ்நாட்டு இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்தன. கவியரங்க மேடைகளிலும், வானொலிக் கவியரங்குகளிலும் கவிதைகள் பாடியுள்ளார்.\nகல்முனையில் 1962ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாயிற்று. சங்கத்தின் முதல் தலைவராகக் கவிஞர் நீலாவணனும், செயலாளராக மருதூர்க் கொத்தனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nகல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் கவியரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவுநாள் விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுத்தாளர் சந்திப்புகள் முதலிய நிகழ்ச்சிகளை கவிஞர் நீலாவணன் மிகச் சிறப்பாக நடத்தினார்.\nஇலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் போல் அதிக எண்ணிக்கையிலான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. அந்த இலக்கியவாதிகள் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணன். அகில இலங்கை ரீதியாக ‘தினகரன்’ இதழ் மூலம் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, ‘மழைக்கை’ கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும்.\n‘பாடும் மீன்’ என்ற பெயரில் ஒரு இதழை வெளியிட்டார். இரண்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்தது. இவரது ‘வழி’ என்ற கவிதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.\n“சந்தச் சிறப்புக்குச் சமகாலக் கவிஞர்களுள் நீலாவணனே முதல் மகனாக நிமிர்ந்து நிற்கிறார்” என ஈழத்துக் கவிஞர் எம்.ஏ.ரஹ்மான் பதிவு செய்துள்ளார்.\n‘பழமையிலே காலூன்றிக் கவிதை செய்த புதுமை வெறியனாகவே திகழ்ந்தார். யதார்த்தமான அணுகுமுறை, இயல்பான சொற்பிரயோகம். இவரது கவிதைகளில் சந்தம் நிமிர்ந்து நிற்கும். பிறருடைய ஆற்றல்களைப் பாராட்டுவதில் நீலாவணன் எல்லைப் பிராந்திய உணர்வுகளை ஊடாடவிட்ட கடுகுமனத்தினரல்லர். ‘அடுத்தவன் வீட்டு முற்றத்திலே பூக்கும் முல்லையிலும் பார்க்க என் வீட்டுக் கொல்லையிலுள்ள எருக்கம்பூ மணமுடையது’ என்று அவர் என்றும் வழக்காடியது இல்லை. மேலும்,\nஇலக்கோ டெழுதும் ஓர் கவிஞன்\n- என நீலாவணன். எஸ்.பொ.நினைவுகள் என்னும் நூலில் எஸ்.பொ. பதிவு செய்துள்ளார்.\n“கவிஞர் நீலாவணன் அவர்கள் ‘வழி’ என்ற கவிதையில், உள்ளதை உள்ளபடி கூறியுள்ளார், முறைதான்: தருமந்தான், அன்னாரின் நடுவு நிலைமையைப் பொன்னே போற் போற்றுவோமாக போற்றிக்கொண்டு கவிதைக் கலையை வளர்ப்போமாக போற்றிக்கொண்டு கவிதைக் கலையை வளர்ப்போமாக”- என மகாவித்துவான் எஃப்.எக்ஸ்.ஸி.நடராஜா தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.\n“ நீலாவணன். . .சிறுகதைகளில் கையாளப்படும் வகையில், ஆரம்ப காலத்தில் உவமைகளைக் கையாண்டார். சமீப காலத்தில் அவருடைய போக்கு மாறி, தத்துவங்களைக் கொண்ட கவிதைகளை எழுதி வேகமாக முன்னுக்கு வந்தார். வானொலிக் கவியரங்கு ஒன்றிலே, ஆலம்பழத்தை மேனாட்டுக் கவிஞர்களுடைய பாணியிலே உருவகப்படுத்திப் பாடிய கவிதை இரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றது. ‘மரபு’ பரிசோதனைக் களத்தில் அவரது ‘வழி’ என்னும் கவிதை இடம் பெற்றது. இந்தக் கவிதை ஒன்றால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கலாம்”- என ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்னும் நூலில் இரசிகமணி கனக.செந்தில்நாதன் பதிவு செய்துள்ளார்.\n“கவிதை என்பது இதயத்தால் உணரக்கூடியதாகவும், இன்பம் பயப்பதாகவும், அழகிய கற்பனைகள் நிறைந்ததாகவும் அமைய வேண்டும். அத்தோடு படிக்குந்தோறும், உணர்வலைகளைக் கிளறத்தக்கதாகவும் இருப்பதோடு சிந்தனையில் விரும்பத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதே சிறந்த கவிதையாகும். இந்த வகையில் கவிஞர் நீலாவணனின் பல நூற்றுக் கணக்கான கவிதைகள் தமிழுக்கு அணி சேர்க்கும் நவீன கவிதைகள் ஆகும்”- என கவிஞர் மு. சடாட்சரன் ‘ஒத்திகை’ (கவிதைத் தொகுதி) நூல் வெளியீட்டு விழாவில் புகழ்ந்துரைத்துள்ளார்.\n“நுண்ணுணர்வு படைத்த ஒரு கவிதா உள்ளம், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் கீழ்மைகளைக் கண்டு தாங்காது வெகுண்டெழுந்த ஓர் உள்ளம், தனது தனித்துவமான பார்வையையும், ஆற்றல்களையும் பூரணப்படுத்தும் முன் எம்மைவிட்டு, ‘காவியலை எள்ளிச்சிரி’ என்று பாடியவாறு பிரிந்துவிட்டது என்ற எண்ணமே இதயத்தில் கனந்து நிற்கின்றது. எனினும், அவர் எமக்கு விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள், ‘நீலாவணன் கவிதா உடம்பு வாழும்’ என்ற உறுதியை அளிக்கின்றன”- என ‘வழி’ எனும் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் ஏ.ஜே. கனகரத்தினா பதிவு செய்துள்ளார்.\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் 06.07.1998 முதல் 12.07.1998 முடிய நடத்திய ‘ஈழத்துக் கவிஞர் வாரம்’ நிகழ்வின் ஆறாவது நாள் கவிஞர் நீலாவணனின் திருவுருவப்படம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.\nமேலும், கொழும்புத் தமிழ்சங்க மாதாந்திர இதழான ‘ஓலை’ 2000 சனவரி மாதம் கவிஞர் நீலாவணன் நினைவுச் சிறப்பிதழ் வெளியிட்டது.\n‘மல்லிகை’ மே 1970 இதழ் கவிஞர் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப் படமாக வெளியிட்டுச் சிறப்பித்தது.\nகவிஞர் நீலாவணன் 11.01.1975 அன்று தமது நாற்பத்து நான்காவது வயதில் காலமானார். அவர் காலமானாலும் அவரது கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புக���ை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/979313/amp?ref=entity&keyword=garland", "date_download": "2020-07-02T06:30:05Z", "digest": "sha1:EC54EQZ3JEZLQLCEFDNODUC2ZRCIWLCS", "length": 7548, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பாபநாசம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பாபநாசம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nபாபநாசம், ஜன. 7: பாபநாசம் அரசு மருத்துவமைன அருகில் உள்ள அண்ணா சிலைக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பாநாசம் பேரூர் ஒன்றிய அலுவலகத��தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/46100/", "date_download": "2020-07-02T07:16:29Z", "digest": "sha1:N5JHH7FHZAOPXMGOO2C7VFIUVRP4NN3X", "length": 76749, "nlines": 179, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு மழைப்பாடல் ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17\nபகுதி மூன்று : புயலின் தொட்டில்\nமகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செங்கழுகின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள் இரு சிறகுமுளைக்காத குஞ்சுகள் அன்னை கொண்டுவரும் உணவுக்காக ஏங்கி கூண்டிலிருந்து எம்பி எம்பி மெல்லிய ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. கீழே மலைமடம்பு ஒன்றுக்குள் கண்மூடி இளங்காற்றேற்றுப் படுத்திருந்த விருஹத்ரதன் அந்த மெல்லிய ஒலியைக்கேட்டு தன் வழிகாட்டியான வேடனிடம் ��அது என்ன ஒலி\nவேடன் செவிகூர்ந்தபின் “அது செங்கழுகுக்குஞ்சுகளின் ஒலி. அவை தாயை எதிர்பார்த்திருக்கின்றன. ஆனால் இயல்பாக அவை ஒலியே எழுப்புவதில்லை. செங்கழுகு சக்ரவர்த்திகளைப்போல அமைதியானது. அந்தத் தாய்ப்பறவை அனேகமாக எங்கோ இறந்திருக்கும். பசியில்தான் இவை ஒலியெழுப்புகின்றன” என்றான். அந்தக்குஞ்சுகளை உடனே பார்க்கவேண்டுமென விருஹத்ரதன் ஆசைகொண்டான். “அரசே, செங்கழுகு எப்போதும் அணுகமுடியாத பாறைநுனியிலேயே கூடுகட்டும். அங்கே செல்வது மனிதனால் முடியாதது” என்று வேடன் சொன்னான்.\nமுடிவெடுத்தபின் பின்வாங்காதவனாகிய விருஹத்ரதன் வேடனைத் தூண்டி பாறைவிளிம்புக்குச் செல்லவைத்து செங்கழுகின் கூட்டை கண்டுபிடித்தான். கீழே ஒரு காதம் ஆழத்தில் பச்சைவிரிப்பு போல காடு தெரிய மேகங்கள் உரசியதனால் கருமையில் ஈரம் வழிய நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின் விளிம்புத் துருத்தலில் அந்தக்கூடு இருந்தது. “அரசே, அக்குஞ்சுகளுக்கு எதிரிகள் இல்லை. அவற்றின் அன்னை வராததனால் அவை பசித்து இறக்குமே ஒழிய அவற்றை எவ்வுயிரும் தீண்ட முடியாது” என்றான் வேடன்.\nவிருஹத்ரதன் பட்டுநூல் முறுக்கிச் செய்த கயிற்றை மேலே நின்றிருந்த பாறை நுனியில் கட்டிவிட்டு அதைப்பற்றியபடி அந்த வழுக்கும் ஈரம் வழியாக இறங்கினான். இருமுறை அவன் கால்கள் வழுக்கினாலும் அவன் கீழே விரிந்த பாதாளத்தைப்பார்க்காமல் அந்தக்கூட்டையே நோக்கியபடிச் சென்றதனால் அவனால் அங்கே சென்று சேரமுடிந்தது. அந்தக்கூட்டுக்குள் இருந்த ஒரு குஞ்சு இறந்திருந்தது. மற்ற இரு குஞ்சுகளும் இறக்கும் நிலையில் இருந்தன.\nவிருஹத்ரதன் அக்குஞ்சுகளை தன் ஆடையில் கட்டிக்கொண்டு மேலேறினான். அவற்றுக்கு பாறையில் ஒட்டியிருந்த புழுக்களைப் பிடித்து கசக்கி ஊட்டியபோது அவை பசியடங்கி அவன் உடலின் வெம்மைக்குள் ஒண்டிக்கொண்டன. அவன் அக்குஞ்சுகளை தன்னுடன் தன் தலைநகரமான ராஜகிருகத்தின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். சுபட்சன், சுகோணன் என்னும் அந்த இரு செங்கழுகுகளும் அரண்மனை மருத்துவர்களாலும் சேவகர்களாலும் பேணப்பட்டு அரசகுமாரர்களைப்போல வளர்ந்தன. அவற்றுக்கு காட்டுக்குள் வேட்டையாடவும், நெடுந்தூரத் தூதுசெல்லவும் அரண்மனையிலும் கோட்டைவளாகத்திலும் பறந்து வேவுபார்க்கவும் பயிற்றுவிக்கப்பட்டது. அவை கு���ிரையிலும் ரதங்களிலும் அமர்ந்து பயணம்செய்யவும் கற்றிருந்தன.\nவிருஹத்ரதன் வேட்டைக்குச் செல்லும்போது தோளிலும் முழங்கையிலும் அணிந்த தோலுறைக்கு மேல் அவற்றில் ஒன்று அமர்ந்திருக்கும். இன்னொன்று தளபதி ஒருவனின் தோளில் இருக்கும். காட்டை அடைந்ததும் அவற்றுக்கு மன்னன் ஆணையிடுவான். அவை காட்டுக்குமேல் பறந்து வேவுபார்த்துத் திரும்பி வந்து வேட்டைமிருகங்கள் இருக்குமிடத்தை கூவியறிவிக்கும். அவற்றுக்குக் கீழே மன்னனின் வேட்டைக்குழு குதிரைகளில் பாய்ந்துசென்று வேட்டையாடும். சுபட்சனும் சுகோணனும் போர்களில் மன்னனை பாதுகாத்தன. நெடும்பயணங்களில் அவனை வழிநடத்தின.\nஇருபறவைகளையும் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பெருநகரங்களுக்கும் ஒற்றர்கள் வழியாக அனுப்பி அங்கே சென்று மீள்வதற்கான பயிற்சியை மகதத்தின் பறவைநிபுணர்கள் அளித்திருந்தனர். அவற்றின் அலகுகளின் நுனியிலும் காலின் பின்விரலிலும் கூரிய இரும்புமுனைகள் மாட்டப்பட்டிருந்தமையால் வானில் அவற்றைத் தடுக்கும் பறவைகள் எவையும் இருக்கவில்லை. இணையற்ற வல்லமை அளிக்கும் நிமிர்வே பிற பறவைகளை அவற்றை அஞ்சி ஓடச்செய்தது. எப்போதேனும் அறியாது எதிர்க்கவந்த கழுகுகளோ வல்லூறுகளோ அக்கணமே உடல்கிழிபட்டு வானில் சுழன்றிறங்க அவற்றை வானிலேயே சுழன்றுவந்து கால்களால் கவ்விப்பிடித்துக் கொண்டு சென்று மரக்கிளை உச்சியில் அமர்ந்து கிழித்துண்டன சுபட்சனும் சுகோணனும்.\nசுகோணனின் முதல் பெரும்பயணம் அஸ்தினபுரியில் இருந்து ராஜகிருகத்துக்கு ஒற்றன் காளன் அனுப்பியசெய்தியுடன் பறந்ததுதான். பன்னிருநாட்களாக அஸ்தினபுரியின் வடபகுதியில் இருந்த புராணகங்கை காட்டில் வேட்டையாடியபின் இரவில் அரண்மனையை ஒட்டிய மரக்கிளையில் சேக்கேறியது சுகோணன். ஒவ்வொருநாளும் அது அங்கிருப்பதை காளன் உறுதிசெய்துகொண்டான். பீஷ்மரும் சத்தியவதியும் உரையாடியதை காளன் கண்டான். மறுநாள் மாலைக்குள் அவ்வுரையாடலின் சாரம் அரண்மனையின் சூதப்பணியாளர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பரவியது. பீஷ்மர் வியாசரைக்காணச் சென்றிருக்கிறார் என்ற தகவலை அறிந்ததும் காளன் அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்துக்காத்திருந்தான். பீஷ்மர் வந்ததுமே ரதங்களைப்பூட்ட ஆணையிட்டதும் அவர் சுயம்வரத்துக்காக காசிக்குச் செல்லவிருக்கிறார் என்ற ஒற்றுசெய்தியை அவன் மந்தண எழுத்தில் எழுதிக்கொண்டான்.\nமந்தணச்செய்தி எழுதப்பட்ட தோல்சுருள் உடலின் தூவிகளுக்குள் சுற்றிக்கட்டப்பட்டு வழியனுப்பப்பட்ட சுகோணன் நள்ளிரவில் சிறகுவிரித்துக் கிளம்பியது. அதிகாலையில் அது கீழே கங்கையின் படித்துறை ஒன்றில் புதுக்குருதியை அறிந்துகொண்டது. ஏழுமுறை வானில் சிறகுவிரித்து வட்டமிட்டபின் மெல்ல காற்றின் படிக்கட்டுகளில் வழுக்கி இறங்கி அருகே இருந்த பாறை விளிம்பில் அமர்ந்து கவனித்தது. வெண்பசு ஒன்று முக்காலும் உண்ணப்பட்ட நிலையில் படித்துறையில் கிடப்பதைக் கண்டது. பசுவின் தோல்சிதர்களும் தசைத்துணுக்குகளும் அங்கே பரவிக்கிடந்தன. அதன் உண்ணப்படாத தலையின் கொம்புகளும் சரிந்திருக்க வாய் திறந்து மஞ்சள்படிந்த சப்பைப் பற்கள் தெரிந்தன. நீலம்பரவிய நாக்கு ஒருபக்கமாகச் சரிந்து வெளியே கிடந்தது. அதன் கண்கள் விழித்திருந்தாலும் உயிரற்றிருந்தன.\nஅந்தப்பகுதியைச் சுற்றி பாறை மேலும் மரங்களிலும் முடியற்ற கழுத்துகளை உடலுக்குள் இழுத்துக்கொண்டு பாம்பு போன்ற தலையுடன் கழுகுகள் அமர்ந்திருப்பதையும் புதர்களுக்குள் கழுதைப்புலிகள் பொறுமையில்லாமல் நாக்கை நீட்டியபடி எழுந்தும் அமர்ந்தும் கால்களால் மண்ணைப்பிராண்டியும் காத்திருப்பதையும் கண்டது. அதன்பிறகுதான் பாறைகளுக்கு நடுவே பசுவை நோக்கியபடி செம்பிடரித்தலை காற்றில் பறக்க பெரிய கிழச்சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டது.\nசிங்கம் கால்களை நீட்டி அதன்மேல் தலையை வைத்து அடிக்கடி காதுகளை அசைத்து மொய்க்கும் பூச்சிகளை விரட்டியபடி படுத்திருந்தது. மெல்ல அதன் கண்ணிமைகள் கீழிறங்கி தலை படியத்தொடங்குகையில் விழித்துக்கொண்டு மெல்ல உறுமியபடி தலையைக் குடைந்தது. நாக்கால் தன் கால்களையும் பாதங்களையும் நக்கிக்கொண்டது. அப்படியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி முதுகை மண்ணில் புரட்டிக்கொண்டது. மீண்டும் எழுந்து முன்னங்கால்களை நீட்டி முதுகை நிலம்நோக்கி வளைத்து நிமிர்ந்தபின் வாயை அகலத்திறந்து கொட்டாவி விட்டது. ஆர்வமில்லாமல் எழுந்து வந்து பசுவைச் சுற்றியபின் ஆங்காங்கே முகர்ந்தும் மெல்லக்கடித்தும் சுவைத்தபின் மீண்டும் சென்று படுத்துக்கொண்டது.\nசுகோணன் அதைப்பார்த்துக்கொண்டு காத்திருந்தது. சிங்கம் அவ்வுணவை இழக்க விரும்பவில்லை என்பதை அது புரிந்துகொண்டது. ஆனால் அது துயிலாமலிருக்கவும் முடியாது. தொடர்ச்சியாக அது அப்பசுவைத் தின்றுகொண்டிருந்தது என்பது சிங்கத்தின் நடையின் தொய்விலிருந்தே தெரிந்தது. சுகோணன் சிங்கம் மீண்டும் சென்று இன்னொரு இடத்தில் படுத்துக்கொண்டு கால்களை நீட்டுவதையும் மீண்டும் கொட்டாவி விடுவதையும் கண்டது. மெல்ல அதன் தலை தரையில் படிந்து வயிறு சீராக ஏறியிறங்கத் தொடங்குவதைக் கண்டபின் சிறகுகளை விரித்து ஓசையில்லாமல் காற்றில் இழிந்து மண்ணில் இறங்கி நகங்கள் விரிந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்தும் சிறகை விரித்து எம்பியும் பசுவின் அருகே வந்தது.\nசுகோணன் பசுவின் குடலைக்கடித்து இழுத்து வெட்டிக்கொண்டிருந்தபோது கழுதைப்புலிகள் எக்காள ஒலியெழுப்பி குதித்தன. ஒரு கழுகு பெரிய சிறகுகள் படபடக்க அருகே வந்தமர்ந்தது. இன்னொருகழுகு அதனருகே வந்தமர அக்கழுகு சீறி அதை விரட்டியது. அவ்வொலிகேட்டு சிங்கம் விழித்துக்கொண்டு கர்ஜனை செய்தது. அதன் பெரிய வாய்க்குள் குருதிபடிந்த பற்கள் வெளுத்துத் தெரிந்தன. சிங்கம் பிடரியை சிலுப்பிக்கொண்டு எழுந்து பாய்ந்து வருவதற்குள் கழுகுகள் வானில் எம்பிவிட்டன. கழுதைப்புலிகள் புதர்களுக்குள் மறைந்தன.\nசுகோணன் பெரிய துண்டாக வெட்டி எடுத்த குடல்ஊனுடன் எழுவதற்குள் சிங்கம் அருகே வந்துவிட்டது. அது கைநீட்டி அறைந்ததை சிறகடித்து விலகித் தவிர்த்த சுகோணனின் வாயிலிருந்து ஊன்துண்டு கீழே விழுந்தது. கடும் சினத்துடன் சிறகடித்தபடி முன்னால் பாய்ந்த சுகோணன் சிங்கத்தின் வலப்பக்கத்து விழியை தன் இரும்புமுனையுள்ள அலகால் கொத்தியது. கண்ணுக்குள் சென்ற அலகை அது இழுத்தெடுத்தபோது தசை அறுபட சிங்கம் வலியுடன் உறுமியபடி காலை ஓங்கி மண்ணில் அறைந்துகொண்டு சுழன்றது. சுகோணன் அந்த ஊன்துண்டைக் கவ்வி எடுத்துக்கொண்டு சிறகடித்து வானிலேறிக்கொண்டது.\nசுகோணன் வந்துசேர்ந்த மறுநாள் சுபட்சன் அஸ்தினபுரிக்குச் சென்றது. பீஷ்மர் இரண்டு இளவரசிகளுடன் வந்த செய்தியை மகதத்துக்குக் கொண்டு மீண்டது. அம்பை நகர்நீங்கிய செய்தியை மீண்டும் சுகோணன் கொண்டுசென்றது. அதன்பின் அவை இரண்டும் நூற்றுக்கணக்கான முறை அஸ்தினபுரிக்கும் ராஜகிருகத்துக்கும் பறந்தன. பீஷ்மர் காந்தாரத்துக்க���ச் செல்லவிருக்கும் செய்தியுடன் சென்ற சுகோணன் ராஜகிருகத்தின் அரண்மனை முகடில் சென்று இறங்கிய அன்றுதான் அங்கே காந்தாரத்தின் அமைச்சரான சுகதர் ராஜகிருகத்தில் இருந்து தூது மறுக்கப்பட்டு மனச்சோர்வுடன் கிளம்பிச்சென்றார்.\nசுகதர் வந்ததும் மீண்டதும் மகத இளவரசனான பிருகத்ரதனுக்குத் தெரியாது. அவன் அப்போது கங்கை வழியாக படகில் வங்கம் சென்று கடலை அடைந்து கடல்வழியாக கலிங்கம் செல்வதற்காக கலம் காத்து இருந்தான். கலிங்கத்தின் பாலூர் துறைமுகத்தில் இருந்து கடல்வழியாக வேசரத்துக்கும் சோழநாட்டுக்கும் சென்று மீளவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். மகதத்தில் இருந்து அவன் கிளம்பியநாள்முதல் ஒவ்வொரு நதியும் கலங்களும் துறைகளும் பெரிதானபடியே வருவதைத்தான் கண்டான். கங்கையின் நடுவே செல்லும் நூறு பாய்கொண்ட மரக்கலங்கள் அவன் அரண்மனை வளாகத்தைவிடப் பெரிதாக இருந்தன. கங்கையின் இருகரைகளும் முழுமையாகவே மறைய முற்றிலும் நீராலான பரப்பில் அவன் கலம் சென்றுகொண்டிருந்தது.\nகங்கை சென்று சேர்ந்த கடல்முனையில் இருந்த தாம்ரலிப்தி துறைமுகம் ராஜகிருகத்தைவிட இருமடங்கு பெரியது. நூறு மரக்கலங்கள் ஒரேசமயம் கரைதொடும்படி அமைக்கப்பட்டிருந்த தாம்ரலிப்தியின் துறைகளில் வயலோரமரத்தை அணுகும் கொக்குக்கூட்டம் போல யவன வேசர பீதர்நாட்டு நாவாய்கள் பாய்மடக்கி அணைந்திருந்தன. துறைமுகத்தருகே பெரிய கடலைநோக்கி சிறிய கடல் வந்து சேர்வதுபோலத் தெரிந்த கங்கைக் கழிமுகத்தில் ஆற்றுக்குள் தடிகளை நாட்டி எழுப்பப்பட்டிருந்த மரக்கட்டடங்களில் ஒன்றில் அவன் வணிகனின் வேடத்தில் தங்கியிருந்தான். அவனுடன் அவனுடைய துணைவனான கஜன் வேலையாள் வேடத்தில் இருந்தான். அவர்கள் வந்த கலம் பொருட்களை இறக்கியபின் பாலூர்துறைக்கான பொருட்களை ஏற்றும்பொருட்டு துறைமுகத்தில் காத்து நின்றிருந்தது.\nதாம்ரலிப்திக்கு வந்துசேர்ந்த அன்றே பிருகத்ரதன் அனுப்பிய வெண்புறாவான ஷீரை ராஜகிருகத்தில் இருந்து அவனது பிரியத்துக்குரிய அமைச்சர் பௌரவனின் செய்தியுடன் திரும்பி வந்தது. அதில் சுகதரின் தூது பற்றி சொல்லப்பட்டிருந்ததை வாசித்ததும் பிருகத்ரதன் திகைப்புடன் தன் துணைவனிடம் அந்த ஓலையைக் கொடுத்தான். நான்குநாட்கள் முன்னர் படகில் வரும்போதுதான் அவர்கள் காந்தாரத்தைப��பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கஜன் “இளவரசே, இங்குள்ள எந்த ஷத்ரியகுலத்துடன் நாம் மண உறவுகொண்டாலும் நாம் அஸ்தினபுரியிடமிருந்து காக்கப்படப் போவதில்லை. அதற்கு வல்லமை உடைய ஒரே அரசு காந்தாரம்தான்” என்றான்.\nஇருபக்கங்களிலும் அலையடித்த நீர்வெளியைப் பார்த்துக்கொண்டு படகின் முனம்பில் நின்றிருந்த பிருகத்ரதன் சொல் என்பதுபோல தலையசைத்தான். “நாம் உண்மையில் ஒரு மிகச்சிறிய அரசு அரசே. கங்கைக்கரை ஷத்ரியர்கள் உலகம் செல்லும் திசையை அறியாமல் வயதுவந்தபின்னும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளைப் போலிருக்கிறார்கள். வங்கமும் கலிங்கமும் கடல்வணிகத்தால் செழிக்கின்றன. அவர்களின் கருவூலங்கள் மழைக்கால ஏரிகள் போல வீங்கிக்கொண்டிருக்கின்றன. நாம் வேடர்களிடமும் ஆயர்களிடமும் வரி கொண்டும் படகுகளில் சுங்கக்கொடி கட்டியும் நாணயங்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். தங்களை இந்தப்பயணத்துக்கு நான் அழைத்துச்செல்வதே தாங்கள் இன்றைய சூழலை உணரவேண்டுமென்பதற்காகத்தான்” என்றான்.\n“அதை இந்த நாவாயைப் பார்த்ததுமே உணர்ந்துகொண்டேன். நம் துறையில் அணையும் நூறு படகுகள் இந்த ஒரு கலத்துக்கு நிகர்” என்றான் பிருகத்ரதன். “ஆம் அரசே, இனி நாவாய்களே மன்னனின் வல்லமையை வகுக்கப்போகின்றன. நதிகளும் வயல்களும் அல்ல, கடலே இனி பொன்விளையும் வெளி” பிருகத்ரதனின் விழிகளை நோக்கி கஜன் சொன்னான். “நமக்குத்தேவை பெருநாவாய்கள். அவற்றை நாமே கட்டவேண்டும், அல்லது விலைகொடுத்துப் பெறவேண்டும். மகதத்திடம் விற்கும்பொருட்கள் குவிந்துள்ளன. நாவாய்களை நாம் அடைந்தால் மிகவிரைவில் நமது கருவூலத்தை நோக்கியும் செல்வத்தின் மடைகள் திறக்கும்.”\n“ஆனால் இத்தகைய பெருநாவாய்களை நாம் எப்படி வாங்கமுடியும்” என்று பிருகத்ரதன் வினவினான். “அதற்கான செல்வத்தை நாம் கண்டடையவேண்டும். அதற்கு நாம் வல்லமை கொள்ளவேண்டும். அத்தகைய வல்லமையை நாம் பெறுவதற்குரிய வழிகள் இரண்டே. ஒன்று நாம் காந்தாரத்துடன் மணஉறவில் இறங்கவேண்டும். காந்தாரம் வடக்கே உத்தரபதத்தை முழுக்க ஆட்சி செய்கிறது. அந்த வணிகப்பாதை பொன்வெள்ளம் பெருகும் ஆறுபோன்றது. காந்தாரத்திடமிருக்கும் செல்வத்தில் ஒருபகுதி போதும் நாம் நூறுநாவாய்களை வாங்கி இந்த கங்கையை நிறைக்க முடியும்.”\nதிகைத்து நின்றிருந்த பிருகத்ரதனை ��ோக்கி கஜன் சொன்னான் “காந்தார இளவரசிக்கு அவர்கள் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வசுமதி என்ற பேருள்ள அவள் அழகி என்றனர் சூதர். நாம் கவனம்கொள்ளவேண்டியவன் அவள் தம்பி சகுனி. மூன்று இளவரசர்கள் இருந்தும் அவனையே சௌபாலன் என்கின்றனர் மக்கள். அவன் இளையவன் ஆதலால் காந்தார முடியுரிமை அற்றவன். ஆனால் மண்ணாளும் கனவுகொண்ட ஷத்ரியன் அவன். புதுநிலங்களை நோக்கி அவன் கனவு விரியும். அவனுடைய கண்கள் கங்கைக்கரைமேல் படிந்துவிட்டன என்கிறார்கள். அவனைவிட சிறந்த அரசத்துணைவன் உங்களுக்கு அமையப்போவதில்லை.”\nபிருகத்ரதன் அந்த எண்ணத்தையே நெஞ்சில் மீட்டிக்கொண்டிருந்தான். ஏழ்நிலை மாடங்கள் செறிந்த தாம்ரலிப்தியின் நதிக்கரை அவனைநோக்கி லட்சம் நாவாய்களை உள்ளடக்கிய நாவாய் போல எழுந்து நெருங்கி வரக்கண்டதும் சொல்லிழந்து படகின் கயிற்றைப்பற்றியபடி விழிவிரிந்து நின்றான். தன் நாவாய் அந்தப்பெருந்துறையில் ஒரு வேப்பிலைச்சருகு போல மிதந்து நெருங்கியபோது அவன் சிறுமையுடன் திரும்பி கஜனிடம் “இதென்ன மயன் பணித்த துறைநகரா\n“அரசே, காந்தார மரச்சிற்பிகளைத்தான் நாம் பாரதவர்ஷம் முழுக்கவே கொண்டுசென்று அரண்மனைகளை கட்டிக்கொண்டிருக்கிறோம்” என்றான் கஜன். பெருமரம் விழுந்து அலையெழுந்த சிறுகுளம்போல அதிர்ந்த மனத்துடன் பிருகத்ரதன் கஜனின் தோளைப்பற்றிக்கொண்டான். “தோழனே, நான் இந்நகரை வெல்ல வேண்டும். இந்நகரம் எனக்கு வேண்டும். இந்நகரின் அத்தனை மாளிகை முகடுகளிலும் மகதத்தின் கொடி பறக்கவேண்டும்” என்றான். “அரசே, அது முடியாதது அல்ல. கலிங்கத்தையே மகதம் வெல்லும் நாள் வரும்” என்றான் கஜன்.\nகஜன் ஷீரை கொண்டு வந்த செய்தியை வாசித்தபின் “இதில் வியப்படைய ஏதுமில்லை அரசே” என்றான். “ஒரு ஷத்ரியமனம் இப்படித்தான் செயல்படும். தங்கள் தந்தை மட்டுமல்ல, ஆரியவர்த்தத்தின் ஷத்ரியர் அனைவருமே இந்த வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.” பிருகத்ரதன் “குதிரைச்சவுக்கை அனுப்பும் எண்ணம் என் தந்தையின் நெஞ்சில் பிறந்தது அல்ல. அது தேவபாலரின் செய்கை” என்றான். “யார் செய்ததாக இருந்தாலும் மிகப்பெரிய தீங்கு நிகழ்ந்துவிட்டது. பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே ஆற்றலும் கனவும் மிக்க அரசகுமரன் ஒருவனை நாம் அவமதித்துவிட்டோம். அவன் அதை அறைகூவலாக மட்���ுமே எடுத்துக்கொள்வான்.”\nபிருகத்ரதன் “என் தந்தை இதற்குள் இச்செய்தியை சூதர்களைக்கொண்டு அனைத்து ஷத்ரியர்களிடமும் கொண்டு சேர்த்திருப்பார். ஒரு கோட்டையைக் கைப்பற்றிய மகிழ்வுடன் அந்தப்புரத்தில் அமர்ந்து யவனமதுவை அருந்திக்கொண்டிருப்பார். சூதர்கள் சூழ்ந்து அவர் வரலாற்றை உருவாக்கிவிட்டார் என்று பாடுவார்கள்.” கஜன் சிரித்து “என்ன ஐயம் ஷத்ரியர்கள் அனைவரும் ஒன்றே. சென்ற ஈராயிரமாண்டுகாலமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது ஷத்ரியர் என்ற சொல்லை மட்டுமே. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு தலைமுறைகள் வழியாக அடைந்த செல்வமென்பது ஷத்ரியர் என்னும் அடையாளம்தான். அதைத்தான் எண்ணி எண்ணி மகிழ்வார்கள். அதன்பொருட்டே போர்புரிந்து மடிவார்கள்” என்றான்.\nபிருகத்ரதன் பெருமூச்சுடன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இளவரசே, எப்போதும் வழி ஒன்று எஞ்சியிருக்கும்” என்றான் கஜன். “நம்முடைய ஒற்றன் பாகுலன் காந்தார நகரியில் இருக்கிறான். அங்கிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுகோணன் செய்திகொண்டு வருகிறது. அது தற்போது ராஜகிருகத்தில் உள்ளது. உடனே நாம் ராஜகிருகம் செல்வோம். காந்தாரநாட்டு இளவரசர் சகுனிக்கு தங்கள் அரசமுத்திரையுடன் தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்புவோம். அச்செய்தி சகுனியின் கையில் கிடைக்குமென்றால் நாம் அவரை வென்றெடுக்கமுடியும்.”\n“சவுக்கைக் கண்டபின்னரும் நம்மை சகுனி ஏற்பானா” என்றான் பிருகத்ரதன். கஜன் “சகுனி நெடுநாட்கள் திட்டமிடாமல் நம்மை நோக்கி இந்தத் தூதை அனுப்பியிருக்கமாட்டார். அவர் உங்களையும் மகதத்தையும் நன்கறிந்திருப்பார். உங்கள் தந்தை செய்த சிறுமையால் அவரது அந்தப் பெரும் திட்டம் சிதறுவதை அவர் விரும்ப மாட்டார். நானறிந்தவரை இங்குள்ள ஷத்ரியர்களைப்போல அரசியலுக்குமேல் அகந்தையை ஏற்றி வைத்திருப்பவரல்ல அவர்” என்றான். “சுகதர் கிளம்பிச்சென்று நான்கு நாட்களாகின்றன. நாம் சென்றுசேர மேலும் எட்டுநாட்களாகும். சுகதர் கொண்டுசெல்லும் சவுக்கைக் கண்டு சகுனி அடுத்தமுடிவுகளை எடுப்பதற்குள் நம் தூது அவர் கையில் கிடைத்தாகவேண்டும்.”\n“ஆனால் நாம் இன்னும்கூட நம் அரசரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று பிருகத்ரதன் சொன்னான். “ஆனால் அவரும் நாமும் ஷத்ரியர்களின் முறைமைக்கு அடங்கியவர்கள். நாம் ராஜகிருகத்தில் இருந்து உடனே காந்தாரம் நோக்கிச் செல்வோம். நாம் செல்வதற்குள் அங்கே காந்தாரிக்கு சகுனி ஒரு சுயம்வரம் ஒருங்குசெய்யவேண்டும். நாம் சென்று அந்த சுயம்வரத்தில் பங்கெடுத்து அரசியை மணப்போம். அவளை நாம் மகதத்துக்குக் கூட்டிவருவதை அரசரோ ஷத்ரியகுலமோ தடுக்கமுடியாது.”\nகலத்தை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு சிறியபடகில் கஜனும் பிருகத்ரதனும் கங்கைக்கரை வழியாக ராஜகிருகத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த அன்றே சுகோணன் சகுனிக்கான செய்தியுடன் வானில் எழுந்தது. சுதுத்ரியின் கரையை பீஷ்மரும் பலபத்ரரும் படகில் கடந்துகொண்டிருந்தபோது சுகோணன் வானில் அவர்களைத் தாண்டிச்சென்றது. சிபிநாட்டுக்குச் சென்றபின் அதன் வேகம் மட்டுப்பட்டது. இரவில் அதனால் பறக்கமுடியாது. பகலில் வேகக்காற்றுகள் இல்லாமலிருக்கையில் மட்டும் அது பறந்தது. எட்டு நாட்களுக்குப்பின் பீஷ்மர் தங்கியிருந்த சோலைக்குமேல் அது இளைப்பாறியது. பின்னர் பீஷ்மர் சென்ற பீதர்களின் வணிகக்குழு அதைத் தாண்டிச்சென்றது.\nமேலும் இருபது நாட்களுக்குப்பின் மெலிந்து எடையிழந்த சுகோணன் காந்தாரத்தை அடைந்தது. வானையும் மண்ணையும் இணைத்த அனல்வெளியில் தகிக்கும் சிறகுகளுடன் பறந்த அது கீழே தெரிந்த காலிகவனத்தின் பசுமையைக் கண்டு சிறகு தாழ்த்தி இறங்கியது. வானில் சுழன்றபடி கீழே நோக்கியபோது சோலைநடுவே இருந்த கலங்கிய சிறு ஊற்றைக் கண்டது. அதனருகே அசைந்த எலியொன்றை பாய்ந்து கவ்விக்கொண்டு சிறகடித்து எழுந்து சோலையிலேயே உயரமான ஸாமி மரத்தின் சிறுகிளையில் அமர்ந்து அந்த எலியை உண்டபின் கழுத்தை இறகுக்குள் தாழ்த்திக்கொண்டு இமைகளை மேலேற்றி துயிலத் தொடங்கியது.\nதுயிலின் நடுவே காற்றுக்கேற்ப இருமுறை மெல்ல அசைந்து சிறகுகளை மீண்டும் அடுக்கி அமர்ந்தபோது கீழே துயின்றுகொண்டிருப்பவனை சுகோணன் நோக்கியது. ஆனால் அவனை அது பொருட்படுத்தவில்லை. அவன் எழுந்த அசைவை கண்ணுக்குள் உணர்ந்து அது விழித்துக்கொண்டு சிறகுகளை நீவிச்சீராக்கியபின் கிளையை உந்தி வானிலெழுந்து வெண்சுடராக நிறைந்திருந்த காற்றில் சுழன்றேறத்தொடங்கியபோதுதான் அதன் விலாவை அம்பு தாக்கியது. அந்த விசையில் காற்றில் தள்ளப்பட்டாலும் சுகோணன் மேலும் சிறகடித்துப் பறக்க முயன்றது. வானில் வீசிய காற்���ுடன் அந்தச்சிறகசைவு அதற்கு முற்றிலும் பழக்கமில்லாதபடி முரண்பட பக்கவாட்டில் சரிந்தபடியே சென்றது. அதன் ஒற்றைக்கண்ணுக்கு கீழே வெந்துவிரிந்த பாலைநிற மண்வெளி வேகமாக ஓடிச்சென்றது.\nமண்குன்று ஒன்று அதைநோக்கி வந்தது. அதற்கப்பாலிருந்த மென் மணலில் விழுந்த சுகோணன் தன் நகங்கள் பதிய மணலை அள்ளி அள்ளி நடந்து சிறகடித்து மேலும் எழுந்தது. முழுவிசையாலும் சிறகுகளை வீசி காற்றில் எழமுயன்றது. ஒரு சிறகு மட்டுமே முழுமையாக அசைவதை உணர்ந்தாலும் அதன் வேகம் குறையவில்லை. வானில் சிறிது எழுந்தபின் அதன் தலையும் அலகும் முன்னால் சரிந்தன. அலகு புழுதியில் ஆழப்பதிய அது மீண்டும் விழுந்தது. சிலகணங்களுக்குப்பின் சிறகுகள் புழுதியில் அளைய எம்பி எம்பி மேலும் எழுந்து சற்று தள்ளி விழுந்தது. விழுந்து எழுந்து விழுந்தபடியே சென்று பின் கொதித்துக்கொண்டிருந்த மண்ணில் புதைந்து இருமுறை அதிர்ந்தது. அதன் விழிகள் மூடிக்கொண்டன. கடைசியாக ஒளியுடன் விரிந்துகிடந்த மேகமற்ற வானை அது நோக்கியது. அதன் அகத்தில் பச்சைவிரிந்து கிடக்கும் கங்கைக்கரை காடுகள் ஓசையில்லாமல் ஒழுகிச்சென்றன.\nமறுநாள் பகல் முழுக்க சுகோணனின் உடல் அந்த பாலையிலேயே கிடந்தது. அதன் மேல் வானத்தில் சுபட்சன் பீஷ்மரின் தூது தோற்றுவிட்ட செய்தியுடன் பறந்து மகதம் நோக்கிச் சென்றது. அன்றிரவு விண்மீன்களின் வெளிச்சம் மட்டும் பரவிய பாலைநிலத்தில் மெல்லிய காற்றால் மண்பரவி மூடப்பட்டிருந்த சுகோணனின் உடலை நாசிகன் என்னும் ஓநாய் கண்டெடுத்தது. ஏழுநாட்களுக்கும் மேலாக உணவில்லாமல் சிதல்களையும் சிறிய வண்டுகளையும் நக்கி உண்டு பாலையில் அலைந்து கொண்டிருந்த நாசிகன் அந்த மாமிசத்தின் வாசனையை தொலைவிலேயே அறிந்துகொண்டது. அதன் தொங்கி ஆடிய நாக்கிலிருந்து எச்சில் வழிந்தது. முன்னங்கால்களால் மண்ணை மிதித்து எம்பி வயிறு ஒட்டியதனால் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட பின்னங்கால்களை சேர்த்து தூக்கி வைத்து நாசிகன் ஓடிவந்தது. வரும்போதே உள்ளம்தாளாமல் முனகல் ஒலியை எழுப்பியது.\nஉணவருகே வந்ததும் நாசிகன் திகைத்து சிலகணங்கள் நின்றது. அதைச்சூழ்ந்திருந்த இரவின் இருளுக்குள் காற்று ஓடும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நிலத்தில் மணல்கள் மெல்ல இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. நாசிகன் மூக்கை நன்ற��கத் தாழ்த்தி இரையை கூர்ந்து நோக்கியது. இரை அசையவில்லை என்று உணர்ந்த பின் மெதுவாக அணுகி மூக்கை நீட்டியபடி உறுமியது. முன்னங்கால்களால் மணலை வேகமாக அள்ளி பின்னால் வீசியது. அதன்பின் மெதுவாக உடல்தாழ்த்தி மணலில் வயிற்றைப் படியவைத்து படுத்துக்கொண்டது. உணவை அடைந்த உத்வேகத்தில் அது பசியை முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.\nபின்பு மெதுவாக மேலும் முன்னகர்ந்து சுகோணனின் உடலை அது மூக்கால் தொட்டது. உறுமியபடி வாலைச்சுழற்றி பாய்ந்து கவ்வி எடுத்துக்கொண்டு ஓடி சற்று தள்ளி நின்று திரும்பி நோக்கியபோது மணல்மேட்டின் உச்சியில் ஒருநாயும் இருவேட்டைக்காரர்களும் நிற்பதைக் கண்டது. மேலும் ஓடி ஓர் இடத்தில் இரையை போட்டபின் உறுமியது. நாய் அஞ்சி பின்னடைந்தது. வேட்டைக்காரர்கள் தன்னை தொடரவில்லை என்று உணர்ந்ததும் நாசிகன் அவர்கள் மேல் கண்களை நாட்டியபடி இரையை கீழே போட்டு அதன் இறகுகளைப் பிய்த்து வீசியது. உலர்ந்த மாமிசத்தை நீண்ட கோரைப்பற்களால் கிழித்து உறுமியபடி குதறி உண்ணத்தொடங்கியது.\nஅப்பால் மணல் மேட்டில் அமர்ந்திருந்த சகுனி ஓநாய் தன் இரையை உண்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நெடுநாட்கள் பசி இருந்தாலும் அதுகொண்டிருக்கும் எச்சரிக்கையை கவனித்தான். ஒவ்வொரு கவ்வலுக்குப் பின்னரும் அது நான்குபக்கமும் கவனித்தது. அவர்களை நோக்கி மின்னும் கண்களுடன் மெல்ல உறுமியது. உலர்ந்து தோல்போல ஆகிவிட்டிருந்த இறைச்சியை அது கவ்வி கிழித்து மெல்லும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் மணலில் அப்படியே அமர்ந்துகொண்டு வில்லை தன் மடியில் வைத்தபடி அதைக் கவனித்தான். சூனிகன் “அது ஒரு செங்கழுகு” என்றான். “வழிதவறி வந்து பாலையில் இறந்திருக்கிறது.”\nசகுனியின் மனம் நிறைவுடன் இருந்தது. பீஷ்மர் அஸ்தினபுரிக்குக் கிளம்பிச்சென்றதும் அவனும் கிளம்பி அந்த ஓநாயைத்தேடி வந்திருந்தான். சூனிகன் அவனை எதிர்கொண்டு ஓநாய் இரையைக் கண்டுபிடித்த இடத்துக்கு அழைத்துவந்திருதான். “எப்போதாவதுதான் செங்கழுகுகள் வழிதவறுகின்றன” என்றான் சூனிகன். சிரித்தபடி சகுனி “பாலை வானம் நோக்கித் திறந்திருக்கும் ஒரு வஞ்சக்குழி…யானைகள்கூட அதில் விழுந்துவிடும்” என்றான்.\nஓநாய் இரையைக் கவ்வி இன்னும் சற்று தள்ளி கொண்டுசென்று போட்டு உண்ணத் தொடங்கியது. அதன் வால�� மண்ணில் கீரிப்பிள்ளைபோல புரண்டு விளையாடியது. காதுகள் சிறு நாகபடங்கள் போலத் திரும்பிக்கொண்டே இருந்தன. “அந்தப்பறவையை ஓர் அம்பு வீழ்த்தியிருக்கிறது” என்றான் சூனிகன். “அவ்விறகுகளுக்குள் அம்பு ஒன்று தொங்குகிறது. ஆம் அது அம்புதான், கால் அல்ல.”\nசகுனி வியப்புடன் எழுந்துவிட்டான். அதைக்கண்டு ஓநாயும் எழுந்தது. அவன் அமர்ந்ததும் அது எஞ்சிய உடலைத் தின்னத்தொடங்கியது. அவன் அது உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். நெருப்பு எரிவதைப் பார்ப்பதுபோலிருந்தது. பசிக்கு நிகராக பிரம்மத்தைக் காட்டும் வல்லமை இப்பூமியில் வேறேது என எண்ணிக்கொண்டான். பாலைநிலத்தில் வாழாதவர் எப்படி பசியை அறிந்திருக்கமுடியும் பாலைநிலம் பருவடிவம் கொண்ட பசி. அதில் வாழ்பவர்கள் பசியாலானவர்கள். பசியே கண்கள். பசியே வாயும் நாசியும். பசியே கைகால்கள். பசியே உடல்.\nநான் ஒரு பெரும்பசி என சகுனி நினைத்துக்கொண்டான். பசிவெறியுடன் உண்ட உணவுகளெல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வெண்ணமே கடும்பசியை எழுப்பியது. எழுந்துசென்று அந்த ஓநாயுடன் சேர்ந்து சீறிச்சண்டையிட்டு அதன் உணவை பிடுங்கிப் பங்கிட்டு உண்ணவேண்டுமென்று தோன்றியது.\nகிழக்குவானில் ஒளிபரவியபோது ஓநாய் சுகோணனின் கால்களையும் நன்றாக மென்று தின்றுவிட்டிருந்தது. கூரிய நகங்களுடன் அதன் இருகால்களை மட்டும் அது நறுக்கி மண்ணில் துப்பியது. அப்பகுதியை நன்றாக முகர்ந்து எஞ்சிய துணுக்குகள் ஏதுமில்லையே என்று பார்த்தது. காற்றால் அள்ளப்பட்டு மணலில் பரவிக்கிடந்த இறகுகள் கூழாங்கற்களில் சிக்கி தூவிகுலைந்து அதிர்ந்தன. நீரோட்டத்தில் சென்று படிந்தவைபோல ஒரு பள்ளத்தில் குவிந்துகிடந்தன. ஓநாய் இறகுகளில் இருந்து எதையோ எடுத்துப் பார்ப்பதை சகுனி கண்டான்.\nஒருகணத்தில் தன் வில்லை எடுத்து சரமேற்றி எய்தான். அம்பு சென்று ஓநாயின் அருகே விழுந்தது. வாயில் அந்த தோல்சுருளைக் கவ்விய ஓநாய் அதை விரைந்து மென்று விழுங்கியது. அவன் அருகே வருவதற்குள் அதை உண்டு முடித்து நாவைச்சுழற்றி நக்கியபடி பின்கால்களில் அமர்ந்து வெண்பற்கள் தெரிய தீ எரியும் ஒலியில் சீறியது. சகுனி கையில் வில்லும் அம்புமாக அதை நோக்கிச் சென்றான். அது பின்னகர்ந்தபின் திரும்பி வாலைச்சுழற்றியபடி ஓடி மேடேறி அவனைப் பார்த்தது. அவன் ஓடிவிலகும் ஓநா��ை நோக்கியபடி நின்றபோது ஆழ்கிணற்றுநீர் காற்றில் அசைவதுபோல தன் அகத்தில் ஒரு சஞ்சலத்தை அறிந்தான்.\nமுந்தைய கட்டுரைவெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nயானை - புதிய சிறுகதை\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\nபுறப்பாடு 9 - கோயில்கொண்டிருப்பது\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-1\nஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/33", "date_download": "2020-07-02T05:29:36Z", "digest": "sha1:XQY2TJDXNIHIDYOWFLYDR75LJKV3677O", "length": 5072, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கல்விக் கடனுக்கு நிபந்தனை செல்லும்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 2 ஜூலை 2020\nகல்விக் கடனுக்கு நிபந்தனை செல்லும்\n‘நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் பெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டு சேர்ந்த மாணவி சன்ஸ்கிரித், கல்விக் கடன் கேட்டு இந்தியன் வங்கியின் கள்ளிப்பட்டு கிளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார்.\nமுதலாம் ஆண்டுக்கு 18 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும். கல்லூரி நிர்வாகம் வழங்கிய 6 லட்சம் ரூபாய் உதவித்தொகையைத் தவிர்த்து 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கட்டணத்தைச் செலுத்தாததால், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது.\nஇதையடுத்து, மருத்துவப் படிப்பை முடிக்க தனக்கு 63 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் வழங்க வங்கிக்கு உத்தரவிடக் கோரியும், இரண்டாம் ஆண்டு படிப்பைத் தொடர அனுமதிக்கும்படி கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரியும் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நேற்று (மே 14) நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, “4 லட்சம் ரூபாய் வரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும்; அதற்கு மேல் சொத்து உத்தரவாதம் வழங்க வேண்டும்” என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவங்கியின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து விதிகளின்படி உரிய கடனை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.\n“சொத்து உத்தரவாதம் இல்லாமல் அதிக கல்விக் கடனை வழங்க வேண்டும் என மனுதாரர் உரிமை கோர முடியாது” எனவும் நீதிபதி தெரிவித்தார்.\nமாணவி தாமதமாக கல்��ிக் கட்டணம் செலுத்த அனுமதிப்பதாகவும், கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/21/", "date_download": "2020-07-02T05:40:21Z", "digest": "sha1:TDTMAHTDWB5QIYEQD53TB4UNOZ6ZCMUS", "length": 28228, "nlines": 494, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 21", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇராணுவ வீரர் பழனிக்கு வீர வணக்கம்\nகாணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை\n‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- அண்ணா நகர் தொகுதி\nநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்\nநாள்: டிசம்பர் 16, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு சாதகமாக செயற்பட்டதால் ஈழத்தில் அப்பாவி பொது மக்கள் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் இழக்க நேரானது. அவ...\tமேலும்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.\nநாள்: டிசம்பர் 16, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலை சில வேலை குறைபாடுகளை முழுமை செய்ய சிற்ப்பக்கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரான்சிலிருந்து கிடைக்கும் தகவல�� தெரிவிக்கின்றன. சிலை இருந்த இடத்தில...\tமேலும்\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள்\nசிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளைமேற்கொள்ளவில்லை...\tமேலும்\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரித்தானியா – அமெரிக்கா – ஜப்பான் துதரகங்களுக்கு அருகிலும் இந்நாட்டு அரசதலைமை பிடத்துக்கு அருகிலும் எமது குரல் ஒலிக்கட்டும். சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்த...\tமேலும்\nஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு.\nநாள்: டிசம்பர் 09, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்...\tமேலும்\nஉயிர் பயத்தில் நடுங்கிய ராஜபக்ஷே லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..\nநாள்: டிசம்பர் 04, 2010 In: புலம்பெயர் தேசங்கள், தமிழீழ செய்திகள்\nகடந்த 2-ம் தேதி பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டனுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே சர்வதேசக் கண்டனங்களால் நடுங்கிப்போனார். இவ்வளவு எதிர்ப்புகளைப் பார்த்த பல்...\tமேலும்\nஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு\nநாள்: டிசம்பர் 04, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்...\tமேலும்\nஇலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்\nநாள்: டிசம்பர் 03, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஆக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்ய���்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள்மத்தியில் காப்பற்றும் யோசனையில்...\tமேலும்\nதன்னை கைது செய்யாமல் காத்திடுங்கள் எலிசபத் ராணிக்கு போர்க்குற்றவாளி ராஜபக்சே கடிதம்.\nநாள்: டிசம்பர் 03, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். ‘போர்க்குற்றவ...\tமேலும்\nநாள்: டிசம்பர் 03, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nஇராணுவ வீரர் பழனிக்கு வீர வணக்கம்\nகாணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களை மீட்க தமிழக அரசு…\nமே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\n‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/champions-trophy-betting-rs-2-000-crore-put-on-india-pakistan-final/", "date_download": "2020-07-02T05:51:01Z", "digest": "sha1:ALBSFBEJB5OA6NCIHMGV46K4ERW7P3TH", "length": 15149, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா-பாக் இறுதிப்போட்டி: ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியா-பாக் இறுதிப்போட்டி: ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nலண்டன்: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியின் போது ரூ. 2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்திய��வும்-பாகிஸ்தானும் ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு (சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ) இன்று மோதுகின்றன. இந்த போட்டியை உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதையடுத்து சூதாட்ட தரகர்களும் முழு வீச்சில் களம் இறங்கியிருக்கிறார்கள்.\nபெட்டிங் தரகர்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என கருதுகிறார்கள். ஆகவே இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக அளிப்பார்களாம். அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக அளிக்கப்படுமாம்.\nஆகவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என பெட் கட்டுவார்கள் என கூறப்படுகிறது.\nஅவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயற்சி செய்வார்கள். அல்லது . இந்தியா வெல்லும் என்று அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் அஸ்திரங்களை பயன்படுத்துவார்கள்.\nசுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், சூதாட்ட புரோக்கர்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். அதாவது கிரிக்கெட் வீரர்களுக்கு பணம் அளத்து, தாங்கள் சொல்வதுபோல விளையாடச் செய்ய முயற்சிப்பார்கள்.\nஆகவே இன்று விளையாடும் இந்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.\nஇந்தியா விளையாடும் போட்டிகள் மீது ஒரு வருடத்திற்கு கட்டப்படும் சூதாட்டத் தொகை அளவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது.\nஇந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதினால்தான் ஐசிசி, பிசிசிஐ மட்டுமின்றி சூதாட்ட தரகர்களும் பணத்தை அள்ள முடியும். பாகிஸ்தான் எப்படியோ பைனலுக்குள் வர சூதாட்டம்தான் காரணம்” என்று அந்த நாட்டு முன்னாள் வீரர் அமிர் சொகைல் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிஎம்டபிள்யூ காரை திருப்பிகொடுத்து பணம் வாங்கும் தீபா கர்மாகர் பெண்கள் கிரிக்கெட் : இந்தியா இரண்டாவது வெற்றி என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா\nPrevious சாம்பியன்ஸ் டிராபி: இன்று ‘விறுவிறு’ பைனல்\nNext சி.பி.எஸ்.இ + 2 தேர்வு ��திப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்\nசென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர்…\nஅமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை\nவாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்….\nசென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக…\nசென்னையில் பணிபுரியும் வெளிமாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்..\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=72%3A0406&id=1784%3A2008-06-01-18-29-08&option=com_content&Itemid=76", "date_download": "2020-07-02T05:31:52Z", "digest": "sha1:R54TXIKBLONRHWWJCM7PL2I53CR57UZQ", "length": 11029, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "முன்னுரை : இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் முன்னுரை : இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு\nமுன்னுரை : இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"கொடுமையின் சுமை அழுத்தும்போது மனிதன் ஊமையாகி விடுகின்றான்.'' மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிஸ்ட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசிச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதைச் செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர். இது குறித்து கார்ல் மார்க்ஸ் \"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்'' என்கிறார்.\nசதி, சூழ்ச்சி, நேர்மையீனம், வக்கிரம், அராஜகம், சூறையாடல், தரகுத்தனம், வன்முறை என ஒட்டு மொத்தமும் ஒருங்கிணைந்து இலங்கை அரசியலில் குடிகொண்டுள்ளது. அடிப்படையான நேர்மை, மக்கள் பற்றிய அக்கறை, விமர்சனம், சுயவிமர்சனம் என எதையும் எமது மண்ணில் இனம் காண முடியாத ஒரு வறண்ட சூனியத்தில், விதைக்கப்படும் விதைகள் தான் இக்கட்டுரைகள். இந்த நிலையில் மனித இனம் சந்திக்கும் மனித அவலங்களை உள்ளடக்கிய வகையில், பல தலைப்புகளைக் கொண்டதே இந்த நூல். சமகால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பே இந்த நூல். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை, மரணதண்டனைக்கு உரியவையாகவே உள்ளது. மரணத்தை எதிர்கொள்ளும் ஒரு தயார்நிலையில் தான், இந்தக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. இவை தீதீதீ.tச்ட்டிடூஞிடிணூஞிடூஞு.Nஞுtt என்ற எமது இணையத்தளத்தில் உடனுக்குடன் பிரசுரிக்கப்பட்டு வந்தன.\nஇந்தநூல் இலங்கை முதல் சர்வதேச நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இருந்தபோதும் இந்த நூல் இலங்கையை மையமாகக் கொண்டே உள்ளது. சுனாமி, இலங்கையில் தொடரும் படுகொலைகள், சில மரணங்கள், புலிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள், இழுபறியான மக்கள் விரோதப் பேரங்கள் முதல் ஏகாதிபத்தியங்களின் சதிராட்டங்கள் வரை பலவற்றை இத்தொகுப்பு நூல் கொண்டுள்ளது.\nஉலகளவில் மனித இனம் சந்திக்கும் தொடர் அவலங்களின் ஒரு பகுதியாக இலங்கை மக்கள் அனுபவிக்கும் அவலங்களையிட்டு யாரும் வாய்திறப்பதில்லை. இது எமது சொந்தத் தலைவிதியாக உள்ளது. பினாமியமும், வாய் திறவாது சூழலுக்கு இசைந்து போகும் மௌனங்களும், மக்களின் அனைத்துவிதமான வாழ்வியல் சமூக ஆதாரங்க��ையும் அழித்து வருகின்றது. மறுபுறம் மிகக் கடும் எதிர்தரப்பாக மாறி நிற்போர் கூட, மக்களைச் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒரு கைக்கூலிக் கும்பலாகவே சீரழிந்து, அன்றாடம் சிதைந்து வருகின்றனர். ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், மறுகாலனியாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத்தரப்பும் ஏதோ ஒரு வகையில் தமக்குள் முரண்படுகின்றனர். இந்த முரண்பாடு பல படுகொலைகளைக் கூட நடத்தி முடிக்கின்றது. அவை அனைத்தும் மக்களின் நலன் என எதையும் முன்வைப்பதில்லை.\nதமது கருத்துக்கள், உரைகள், திட்டங்கள், பேச்சு வார்த்தைகள், நிகழ்ச்சிகள், நடைமுறைகள் என்று அனைத்து விதமான நிகழ்வுகளிலும், மக்களின் சமூகப் பொருளõதார வாழ்வியல் உள்ளடக்கத்தைப் பேச மறுத்து நிற்கின்றனர். மக்களுக்கு எதிராகவே அனைத்தையும் திட்டமிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் விரோதக் கும்பலின் அனைத்து விதமான பிரிவுகளையும் போக்குகளையும் இந்த நூல் அம்பலப்படுத்த முனைகின்றது. மக்களின் நலன் என்பது, என்ன என்பதை எடுத்துக் காட்ட முனைகின்றது. ஒரு புரட்சிகரமான விமர்சன அணுகுமுறை எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை, இந்த நூல் புரட்சிகர உணர்வுடன் கற்றுத் தரமுனைகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?page=6", "date_download": "2020-07-02T06:37:05Z", "digest": "sha1:VABQJQHZ2XQ2YKYCFRG2P4IXHKDRTCY4", "length": 10173, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடத்தல் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\n201 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞன் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் ���ொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nபங்களாதேஷில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இலங்கையிலும் தொடர்பு\nபங்களாதேஷில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்டு...\n8 மணி நேர விசாரணையின் பின் நாளைமறுதினம் மீண்டும் அழைப்பு\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கி...\nவசந்த கரன்னாகொட, நேவி சம்பத் உள்ளிட்டோர் மீது படுகொலை வழக்கு\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கி...\nசட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக புதிய தேசிய நிகழ்ச்சித்திட்டம் நாளை அறிமுகம்\nபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய ரீதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய நிகழ்ச்சித்த...\nசட்டவிரோதமாக குழந்தைகள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தல்\nபோலி பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளது என சுவிட...\nகைதுசெய்வதை தடுக்க வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல்\nதன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைதுசெய்வதை தடுக்க உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த...\nஇலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலை பறிமுதல்..\nராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் பீடி இலையை சுங்கத்துறையினர் பறிமுதல்...\nஇறைச்சிக்காக பசுக்களை கொண்டு சென்றவர்கள் கைது\nஇறைச்சிக்காக பால் கறக்கும் நிலையிலான பசுக்கள் நான்கை லொறியொன்றில் அடைத்து கொண்டு சென்ற இருவரை வெலிமடைப் பொலிசார் இன்று க...\n5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: 12 கடற்படை சாட்சியாளர்கள் இதுவரை வாக்கு மூலம்\nவெள்ளை வேனில் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் முன்ன...\nஇளம் பெண் கடத்தல் விவகார��் ; நீதிகோரி ஆர்ப்பாட்டம்\nயாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியை வேண்டி நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பா...\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/producer-sathiskumar-about-tamil-cinema-.html", "date_download": "2020-07-02T05:01:41Z", "digest": "sha1:CORM3J7TKQSUDPWU67WOPBPF4ZB6QY22", "length": 21933, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\nதமிழ் சினிமாவில் வணிகம் பற்றி முழுமையாகத் தெரியாமையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர்.\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\nதமிழ் சினிமாவில் வணிகம் பற்றி முழுமையாகத் தெரியாமையால் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டுள்ளனர்.\nஇன்று மொபைல் வந்தபிறகு பள்ளி மாணவர்கள் கூட குறும்படம் எடுக்க ஆரம்பித்து விட்டனர். அப்படி ஆகிவிட்ட சினிமாவை எப்படி எல்லாம் பணமாக்க முடியும் என்ற அறிவு மிகவும் அவசியம்.\nசினிமா என்றால் தியேட்டர் டிவியில் போட்டு பணம் பண்ணலாம். ஓவர்சீஸ் விற்றால் பணம் கிடைக்கும். டப்பிங், ரீமேக்கிலும் பணம் கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலும் நமக்குத் தெரிகின்றது. இந்த வணிகத்தை செய்து பார்த்த பின் படம் தயாரிக்க வரலாம் என முடிவெடுத்தேன்.\nமுதலில் படத்தை வாங்கி தியேட்டரில் வாடகைக்கு எடுத்துப் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும் எனக் கற்றுக் கொண்டேன். பின்னர் சின்னதாக ஒரு ஏரியாவை வாங்கி விநியோகம் பண்ணிப் பார்த்தேன். படத்தின் நெகட்டிவ் ரைட்ஸ்-ஐ வாங்கி வணிகம் செய்து பார்த்தேன். அதன் பின்ன��்தான் சினிமா தயாரிப்பில் இறங்கினேன். நெகட்டிவ் ரைட்ஸில் என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை.\nஆரோகணம் படத்தை 28 லட்சத்துக்கு வாங்கினேன். அதை ரிலீஸ் பண்ணும் முன்பே ஐம்பது லட்சம் லாபம் பார்த்து விட்டேன். திட்டமிட்ட பட்ஜெட்டும் திட்டமிட்ட நடைமுறையும் இவ்வளவு குறைவான செலவில் ரிச்சாக அந்தப் படத்தைக் காட்டியது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தை எழுபது லட்சத்தில் எடுத்தோம். அது கொடுத்த லாபம் பத்து கோடி. இந்த லாபத்தை லோ பட்ஜெட் படத்தில்தான் ஈட்ட முடியும். ஒரு படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம் என்பதற்கு இந்தப் படம் சான்றாகும்.\nஇதுவரை 27 படங்கள் பண்ணி விட்டேன். கடவுளின் அருளால் இதுவரை 2 முறை குடியரசுத் தலைவர் விருதும் வாங்கி விட்டேன். அதிகபட்சம் இவ்வளவுதான் நமது பட்ஜெட். அதற்கு மேல் போக வேண்டாம் என முடிவெடுத்து விட்டேன்.\nமுதலில் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணியபோது அவருக்கு நான் தந்த சம்பளம் ஒரு லட்சம்தான். கடைசியாக அவருக்குத் தந்த சம்பளம் 25 லட்சம். இனி அவரை வைத்து பண்ண வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். ஏன் என்றால் என் பட்ஜெட் சிறியது.\nநடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் ரீமேக் உரிமை மட்டும் 3.5 கோடிக்கு விற்றது. இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ரீமேக் ஆகி உள்ளது. சீன மொழியில் அந்தப் படம் – அங்கே கிரிக்கெட்டுக்குப் பதில் அவர்களின் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு – ரீமேக் ஆகிக் கொண்டுள்ளது. நிறைய நாடுகளில் கதையே இல்லை. அவர்களுக்குக் கூட கதை தரும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். ரீமேக் ரைட்ஸில் இந்தளவுக்கு சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.\nஒரு ஆடியோ கம்பெனி எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்பதை முதன்முதலாக ஆனந்தயாழை பாடல் கற்றுத்தந்தது. அந்தப் பாடலின் ஆடியோ ரைட்ஸ் என்னிடம் இல்லை. தங்கமீன்களை முதலில் கவுதம் மேனன் பாதி தயாரித்த பிறகுதான் நான் வாங்கி மீதியை முடித்தேன். அதற்கு முன்பே அதன் ஆடியோ ரைட்சை விற்றுவிட்டனர். அந்தப் பாட்டின் மூலம் அக்கம்பெனி சம்பாதித்த பணம் 1.1 கோடி ரூபாய்.\nமுன்பெல்லாம் ஒரு படம் போட்டால் அதன் சிடியை தனியாக போட்டு ஒவ்வொரு கடையாக விற்க வேண்டும். இன்று எல்லாமே டிஜிட்டலாகி விட்டது. மொபைலில் டவுன்லோடு, ரி��்க்டோன், யூ டியூப் என அதன் எல்லை விரிவடைந்துள்ளது. எல்லாப் பாடல்களும் ஆனந்தயாழை மாதிரி போகாது என்றாலும் ஆடியோ ரைட்ஸ் என்பது நிரந்தர சொத்து என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன். தொழில் நுட்பம் வளர வளர, புதிது புதிதாக வருவாய் வாய்ப்புகள் வந்து குவிகின்றன.\nஅண்மையில் இந்திய அரசு ரயில்களில் படம் திரையிட வாய்ப்பு பற்றி அறிவித்துள்ளது. இதன் மூலம் காப்புரிமைத்தொகை இன்னும் கூடுதலாக நெகட்டிவ் ரைட்ஸ் வைத்திருப்பவருக்கு வரவுள்ளது. அதே போல் பயணிகள் கப்பல், விமானங்களில் உங்கள் படங்களைக் காட்டுவதற்கும் தனியாக வருவாய் வரவுள்ளது. இதனால் தற்போது ஆடியோ மட்டுமல்ல, பல வகைகளில் வருவாய் வாய்ப்பு இருப்பதால் ரைட்ஸ் பற்றி அதிக கவனம் கொடுக்கிறேன். மும்பையில் அரசு நிறுவனமான IPRS இல் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்கள் படத்தின் பாடல்கள் / காட்சிகள் / காமெடி சீன் என அவற்றை யூடியூப், இன்டர்நெட், டிவி ஒளிபரப்பினால் அவற்றைக் கண்காணித்து உரிய காப்புரிமைத் தொகையை ஒரு குறிப்பிட்ட கமிசன் பிடித்துக் கொண்டு உங்களுக்கு மாதாமாதம் தந்துவிடுகிறது.\nஆடியோவில் மட்டும் இவ்வளவு வருவாய் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ரம்மி படத்தில் வரும் கூடை மேல கூடை வச்சு பாடல் மலேசியாவில் மட்டும் 28 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. என்னுடைய தரமணி படத்தின் ஆடியோ பதினாறு லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது.\nஉங்கள் படத்தின் நெகட்டிவ் ரைட்சை அப்படியே விற்று விடாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத பல வருவாய்கள் காப்புரிமை வடிவில் அதில் ஒளிந்துள்ளன. இந்திப் பட உலகில் உள்ளவர்கள் இதில் விவரமாக உள்ளதால் சேட்டிலைட் உரிமையைக் கூட ஐந்து வருடத்துக்குதான் விற்கின்றனர். அதுவும் non exclusive ஆக விற்கின்றனர். ஒரே நேரத்தில் பல சேனல்களுக்கும் இவ்வாறு விற்றுவிட முடிகிறது. நாமோ சேட்டிலைட் உரிமையை 99 வருடங்களுக்கு தந்துவிடுகிறோம். இதை எல்லாம் நாம் உணர்ந்து நம் வருவாயை அதிகமாக்குவது எப்படி எனப் பார்க்க வேண்டும். நம் படத்தின் உரிமைகள் அனைத்துமே நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் பாரம்பரிய சொத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஅந்த வகையில் நான் சேட்டிலைட் உரிமையைத் தவிர டாட்டா ஸ்கை, ஏர்டெல் என டிடிஹெச்-க்கு தனியாக விற்று அதிலும் வருவாய் பார்க்கிறேன்.\nஇன்னும் பல வழ���கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு பெரும் கேபிள் நெட்வர்க் உள்ளது. அதில் ஒரு முறை உங்கள் படத்தை ஒரு முறை ஒளிபரப்ப – அது ரொம்ப சின்ன பட்ஜெட் படமாக இருந்தால் கூட– குறைந்தபட்சம் சந்தாதாரர் ஒருவருக்கு மூன்று ரூ. வீதம் 39 லட்சம் ரூபாயைத் தருகின்றனர்.\nநாம் போடும் ஒவ்வொரு ஒப்பந்தமும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நான் தயாரித்த படத்தில் இசையமைப்பாளருடன் போட்ட ஒப்பந்தத்தில் அதன் ஆடியோவில் அவருக்கு எவ்வித உரிமையும் இல்லாதவகையில் கவனமாக ஒப்பந்தம் தயாரித்திருந்தேன். ஏனெனில் அவ்வாறு தனியாகக் குறிப்பிடாதபட்சத்தில் இசையமைப்பாளருக்கும் காப்பு உரிமைப் பங்கு உள்ளது. பல படங்களின் பாடல் உரிமை சோனி போன்ற கம்பெனி வசம் உள்ளது. அண்மையில் ரஹமான் கச்சேரி நடந்தபோது அங்கே பாடப்பட்ட 38 பாடல்களைப் பாட பாட்டு ஒன்றுக்கு மூன்று லட்சம் கேட்டது சோனி. பின்னர் பேரம் பேசி ஒவ்வொரு பாட்டுக்கும் ரூ. இரண்டு லட்சம் வாங்கியது அந்தக் கம்பெனி.\nநமது படங்களை அமேசான் போன்றவை முதலில் தேடித் தேடி வாங்கினர். தற்போது revenue share மாடலுக்குப் போயுள்ளனர்.\nஇந்த வழிமுறைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு நம் வணிகத்தை நகர்த்தினால் நிச்சயம் தமிழ் சினிமா லாபமான விசயம்தான்.\n(BOFTA திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் நிகழ்த்திய உரையிலிருந்து)\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\n வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்\nஊரடங்கு நடவடிக்கை- வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்குக் கோரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/112877/", "date_download": "2020-07-02T05:46:46Z", "digest": "sha1:VK2FU44V4WQDTLUSV36WU4VMPGUO53FJ", "length": 17229, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ் மாநகர முதல்வர் – மாநகர சபை – கேபிள் கம்பங்கள் – காவற்துறை – நீதிமன்றம் – சீராய்வு மனு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் மாநகர முதல்வர் – மாநகர சபை – கேபிள் கம்பங்கள் – காவற்துறை – நீதிமன்றம் – சீராய்வு மனு…\nயாழ்ப்பாண மாநகர முதல்வர், தமது நிறுவனத்தின் கம்பங்களை அகற்றியமை எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தள்ளுபடிசெய்யப்பட்���மையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்.\nசீராய்வு மனுவின் பிரதிவாதிகள் முறையே யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர், மாநகர முதல்வர் இ.ஆர்னல்ட், மாநகர ஆணையாளர் ஜே.ஜெயசீலன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுவை வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nயாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் நடப்பட்டன என்று தெரிவித்து யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரால் அவை ஜனவரி மாத முற்பகுதியில் அகற்றப்பட்டன. இது தொடர்பில் கேபிள் கம்பங்களை நட்டுவைத்த நிறுவனம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியது.\nஅந்த முறைப்பாட்டுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் காவல் நிலையத்தில் முற்படவில்லை என்று தெரிவித்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைக் கோவையின் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவற்துறையினர் கடந்த மாதம் 17ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தனர்.\nகாவற்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் ஆணையாளர் இருவரையும் கடந்த 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக அழைப்புக்கட்டளை அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மாநகர ஆணையாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.\nமுறைப்பாட்டாளர்களின் நலன்சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். யாழ்ப்பாணம் மாநகர முதல்வரை விளக்கமறியலில் வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். “மாநகர சபை எல்லையில் மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்ட கம்பங்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி சபைகள் சட்டத்தின் கீழ் முதல்வருக்கும் ஆணையாளருக்கும் அதிகாரம் உண்டு. அவர்களால் அகற்றப்பட்ட கம்பங்கள் தொடர்பில் குற்றவியல் வழக்கின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க காவற்துறையினருக்கு ஏற்பாடுகள் இல்லை. எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்” என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் ஏ.எஸ்.பி. போல், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனல்ட் மற்றும் ஆணையாளர் இருவரையும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். –\nஇந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து கேபிள் சேவை வழங்கும் நிறுவனத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி பூர்வாங்க சமர்ப்பணத்தை மன்றில்முன்வைத்தனர்.\nகாவற்துறையினர் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்த போது மு ரண்பாடாக சட்ட ஏற்பாடுகளை மாறி மாறி பயன்படுத்தியுள்ளனர். எனவே சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு எதிர்மனுதாரர்களுக்கு அறிவித்தல் அனுப்ப மன்று கட்டளையிடவேண்டும் என சட்டத்தரணி மன்றுரைத்தார். மனுதாரரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை வரும் 27ஆம் திகதிக்குஒத்திவைக்கப்பட்டது.\nTagsயாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாணம் காவல் நிலையம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற காவற்துறை யாழ்ப்பாணம் மாநகர சபை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nஅன்னையர் தினம், தாய், தாய்மை – பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல் – ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா\nஒரே பார்வையில், யாழ்ப்ப���ணக் கைதுகள் –\nகரைச்சிப் பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் சிலர் எதிர்ப்பு…\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு July 2, 2020\nபுதுமைப் பெண் -உ.நித்தியா July 2, 2020\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை July 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/794-25610326/795-%E0%B8%8B%E0%B9%89%E0%B8%AD%E0%B8%A1%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%9A%E0%B8%9B%E0%B8%A3%E0%B8%B4%E0%B8%8D%E0%B8%8D%E0%B8%B2/796-25610321_26_%E0%B8%9E%E0%B8%B4%E0%B8%98%E0%B8%B5%E0%B8%8B%E0%B9%89%E0%B8%AD%E0%B8%A1%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%9A%E0%B8%9B%E0%B8%A3%E0%B8%B4%E0%B8%8D%E0%B8%8D%E0%B8%B2%E0%B8%9A%E0%B8%B1%E0%B8%95%E0%B8%A3_%E0%B8%9B%E0%B8%A3%E0%B8%B0%E0%B8%88%E0%B8%B3%E0%B8%9B%E0%B8%B5_2561/start-56&lang=ta_IN", "date_download": "2020-07-02T07:09:13Z", "digest": "sha1:X6LX3BTCWDLPBPI4SNT7VOP5K4QCXRVK", "length": 5100, "nlines": 108, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் 25610326 + ซ้อมรับปริญญา + 25610321-26_พิธีซ้อมรับปริญญาบัตร ประจำปี 2561 | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 10 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2015/10/blog-post_10.html", "date_download": "2020-07-02T06:03:40Z", "digest": "sha1:QXI6FE6D6LPXFUZ5224ZBKKHHJXPQ2P6", "length": 34457, "nlines": 208, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : படித்தோம் சொல்கின்றோம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகலைவளன் சிசு. நாகேந்திரனின் பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி\nதாத்தாமார் மேற்கொண்ட தமிழ்ப்பணியை பேரர்களும் தொடரவேண்டும்\nஅவுஸ்திரேலியாவில் வதியும் 95 வயது தமிழ்த்தாத்தா கலைவளன் சிசு.நாகேந்திரன் அவர்களைப் பார்க்கும்தோறும் எனக்கு உ.வே. சாமிநாத அய்யர் தாத்தாவும், வீரமாமுனிவர் என்ற பாதிரி தாத்தாவும் நினைவுக்கு வருகிறார்கள்.\nசாமிநாத அய்யரும் வீரமாமுனிவரும் வாழ்ந்த காலத்தில் கம்பியூட்டர் இல்லை. அவர்களுக்குப்பின்னர் வந்த பேரர்கள் காலத்தில் அந்த வரப்பிரசாதம் கிட்டியிருக்கிறது.\nபழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி என்ற 577 பக்கங்கள் கொண்ட இந்த அரியநூலை தமது நீண்டநாள் தேடுதலிலும் கடும் உழைப்பிலும் வெளியிட்டுள்ள சிசு. நாகேந்திரன் தமது 95 வயதிற்குப்பின்னரும், இந்த அகராதியின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது தயாரித்துக்கொண்டிருக்கிறார் என்பது அதிசயம்தான். ஆனால், அதுதான் உண்மை.\nஅவருக்கு ஒரு கண்பார்வை குறைந்துவிட்டது. செவிப்புலனும் குறைந்துவருகிறது. உடல் ஆரோக்கியம் குன்றியிருந்தாலும் அவருடைய ஆத்மபலம்தான் அவரை தொடர்ந்தும் தமிழ் சார்ந்து ஆய்வுடன் இயங்கச்செய்கிறது.\nபலவழிகளில் சிசு. நாகேந்திரன் அய்யா, எமது சமூகத்துக்காகவே அர்ப்பணிப்புணர்வுடன் வாழ்கின்றவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.\nஅவர் சில வருடங்களுக்கு முன்னர், தமது பேத்திக்கு அன்றைய யாழ்ப்பாணம் எப்படி இருந்தது... என்பதை கதைகதையாக சொல்லிக்கொடுத்த ஒரு தாத்தா.\nநாமெல்லோரும் எங்கள் தாத்தா, பாட்டிமாரிடம்தான் கதை கேட்டு வளர்ந்தோம். ஆனால், இன்று தாத்தா பாட்டிமாருக்கு தொலைக்காட்சி மெகா சீரியல் கதைகள்தான் தெரிகிறது. எமது குழந்தைகளும் Bed Time Story Books களையும் வீடியோ கேம்களையும் பார்க்கப்போய்விட்டார்கள்.\nதனது பேத்திக்கு அவர் அன்று சொல���லித்தந்தவை பின்னர் அந்தக்கால யாழ்ப்பாணம் என்ற விரிந்த நூலாக எமது தமிழ் சமூகத்திற்கு கிடைத்தது.\nஅத்துடன் சிசு அய்யா நிற்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காகவும் அவர் உலகம் சுற்றி தேடுதலில் ஈடுபட்டு பிறந்த மண்ணும் புகலிடமும் நூலை எழுதித்தந்தார்.\nநீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பது எப்படி... என்று பல தேகப்பயிற்சிகளுடன் ஒரு வீடியோ இருவட்டும் வெளியிட்டார்.\nஇவ்வளவும் தமது 80 - 95 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் செய்தவர். அத்துடன் நின்றாரா... இல்லை, மீண்டும் எமக்காக அவர் உழைத்தார். அதன் பலனை இன்று நாம் அகராதி வடிவில் பார்க்கின்றோம்.\nஇவ்வாறு எழுத்துப்பணிகளின் ஊடாக மாத்திரம் அவர் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. சில வெகுஜன அமைப்புகளுடனும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.\nமெல்பன் கே. சி. தமிழ் மன்றம் அவருடைய நீண்டகால உழைப்பில் வெளியான அகராதியை இம்மாதம் 3 ஆம் திகதி அரங்கேற்றி அவருக்கு மகுடம் சூட்டியிருக்கிறது. அதற்காக கே.சி. தமிழ் மன்றத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த அகராதி தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் பொருள் கூறுகிறது.\nஉங்கள் அனைவருக்கும் எங்கள் மகாகவி பாரதியார் தமது இறுதிக்காலத்தில் சென்னையில் திருவல்லிக்கேணியில் வசித்தார் என்பது நன்கு தெரிந்திருக்கும். அங்கு எழுந்திருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்கு அடிக்கடி அவர் செல்வார். வீட்டில் சமைக்க அரிசி இல்லை என்று அவர் மனைவி செல்லம்மா பக்கத்து வீட்டில் கடன்வாங்கிய அரிசியை காகத்துக்கும் குருவிக்கும் எறிந்து அவற்றின் பசி போக்கியதுடன், \" காக்கை குருவி எங்கள் ஜாதி\" என்று உல்லாசமாக பாடிய சித்தன் அல்லவா அவர். ஒரு நாள் பார்த்தசாரதி கோயில் யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார். அது என்ன செய்தது.... அவரை தூக்கி எறிந்து மிதிக்கப்பார்த்தது. அந்தத்தாக்கத்திலிருந்து மீளாமலேயே அவர் உயிர்துறந்தார்.\nஅந்த பார்த்தசாரதி கோயிலுக்கு நானும் போயிருக்கின்றேன். அங்கு நடந்த மற்றும் ஒரு - ஆனால், இது சுவாரஸ்யமான சம்பவம் சிசு.நகேந்திரனின் அகராதியைப்படித்தபொழுது நினைவுக்கு வருகிறது.\nபல வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய குடும்பம் அங்கு தரிசனத்துக்கு சென்றது. அதில் பத்துப்பதினைந்து பேர் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் இருந்தார்��ள்.\nஅதில் அத்தை உறவான ஒரு பெண் சற்று நோய்வாய்ப்பட்டு எப்பொழுதும் சோர்வாக இருப்பவர். நோஞ்சான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய குழந்தை வாட்டசாட்டமான அத்துடன், கொழு கொழு என்று கொழுத்த குழந்தை. தூக்கினால் சற்று பாரமான குழந்தை.\nஇருவரையும் அழைத்துக்கொண்டு அந்தக்கோயிலை சுற்றிவரபார்த்து தரிசிப்பது அந்தப் பெரியகுடும்பத்திற்கு சிரமமாக இருந்திருக்கிறது. நோய்வாய்ப்பட்ட அத்தை \" தன்னிடம் குழந்தையை விட்டு விட்டு போய்வாருங்கள் நான் பார்த்துக்கொள்கின்றேன் \" என்றார். உடனே மற்றவர்களும் அதற்கு சம்மதித்து குழந்தையை ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திவிட்டு அத்தையை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். அத்தைக்கு உறக்கம் கண்களை சுழற்றியிருக்கிறது. அந்தக்கோயில் தூணில் சாய்ந்துவிட்டார். தரையில் குழந்தையும் ஆழ்ந்த உறக்கம்.\n அந்தக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலர் யாரோ ஏழைப்பெண் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு பிச்சைக்கு காத்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு தத்தம் கைகளில் இருந்த சில்லறைக்காசை போட்டுவிட்டு போய்விட்டார்கள்.\nகோயிலை சுற்றிப்பார்க்கச்சென்ற உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நடந்திருப்பதை ஊகித்துக்கொண்டு தரையில் கிடந்த சில்லறைகளை எடுத்து கோயில் உண்டியலில் போட்டுவிட்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அந்த அத்தையையும் அழைத்துச்சென்றார்களாம்.\nஇன்றும் அந்தக்குழந்தை வாழ்கிறது பெரிய ஒரு மனிதராக ஆளுமையுள்ள செயற்பாட்டாளராக. அக்குழந்தையின் பெயர் இராமகிருஷ்ணன். இலக்கிய பதிப்புலகில் க்ரியா இராமகிருஷ்ணன் என்று நன்கு அறியப்பட்டவர். அவருடைய க்ரியா பதிப்பகம் வெளியிட்ட தற்கால தமிழ் அகராதி நூலை தொகுத்தவர்.\nதனது குழந்தைப்பருவத்துக் கதையைத்தான் அவர் அந்த அகராதியின் முன்னுரையில் குறிப்பிட்டு பலருடைய ஆதரவுடன் ஒரு கோயிலுக்கு அன்று சிறு உதவி கிடைத்தது போன்று இந்த அகராதியை தயாரிக்க பலரும் உதவினார்கள் எனச்சொல்கிறார்.\n1992 ஆம் ஆண்டிலிருந்து பல பதிப்புகளைக்கண்டுவிட்டது புகழ்பெற்ற க்ரியா தற்கால தமிழ் அகராதி.\nமுதல் பதிப்பாக வெளியாகியிருக்கும் சிசு நகேந்திரன் அய்யாவின் பழகும் தமிழ்ச்சொற்களின் மொழி மாற்று அகராதி அவருடைய கடுமையான உழைப்பினாலும் நீண்ட காலத் தேடுதலுடனும் பலருடைய ஆலோசனைகளுடனும் எமது கைகளுக்கு வந்துள்ளது.\nஆனால், இந்த முயற்சி சற்று வித்தியாசமானது\nஎமது மக்களின் பேச்சுவழக்கில் முன்னர் இடம்பெற்ற - தற்பொழுதும் இடம்பெற்றுவரும் தமிழ் சொற்களின் பொருளை ஆங்கிலத்தில் உணர்த்தும் நூலாக சிசு அய்யாவின் நூல் வெளிவந்துள்ளது.\nஇன்று எமது தமிழ் மக்கள் மத்தியில் பல தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இல்லாமல் போய்க்;கொண்டிருப்பதற்கு அவர்களின் அவசர வாழ்க்கை சூழ்நிலையும் ஒரு காரணம். புகலிடத்தில் அந்நிய மொழி, அந்நிய கலாசாரம் சார்ந்து வாழத்தலைப்படுவதனால் நாமே பல சொற்களை மறந்துவிடுகிறோம். பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களை எமது தமிழுடன் கலந்து பேசுகின்றோம். அவ்வாறு பேசுவதும் எளிதாக இருக்கலாம்.\nஉங்களுக்குத்தெரியும் யாராவது அதிகம் பேசினால் அல்லது விதண்டா வாதம் செய்தால் அவரை அதிகப்பிரசங்கி என்போம். அவன் பெரிய அகராதி பிடிச்சவன் என்பார்கள். அதன் அர்த்தம் அவனுக்கு நாலும் தெரியும் என்பதுதான்.\nஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும். அதேசமயம் ஒரு சொல்லின் அர்த்தம் பிரதேசத்துக்கு பிரதேசம் மாறுபடும். சிங்களம், மலையாளம் முதலான பல மொழிகளில் தமிழ் சொற்களை காண்பீர்கள். அத்துடன் இலங்கையில் போர்த்துக்கீஸர், ஒல்லாந்தரிடமிருந்து எமக்கு பல சொற்கள் வந்துள்ளன.\nஇக்காலத்தில் எமது தமிழ் மொழியில் பல பிறமொழிச்சொற்கள் வந்து அழையாத விருந்தாளியாக நுழைந்துகொண்டுள்ளன.\nஅதனால் அவற்றின் அர்த்தம் தெரியாமல் நாம் விழிக்கின்றோம். தற்காலத்தமிழ்த் திரைப்படங்களில் செந்தில், கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம், சூரி, தம்பி ராமையா முதலான நடிகர்கள் கொண்டுவந்து சேர்த்துள்ள பல சொற்களுக்கு அர்த்தம் அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nசாவுக்கிராக்கி, டுபாக்கூறு, கலாய்க்கிறான் இதுபோன்ற சொற்களுக்கு உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா.... ஜெயமோகனும் தமது நூல் ஒன்றில் இந்த டுபாக்கூறு என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.\nமுற்காலத்தில் அகராதி நிகண்டு என்ற இலக்கண நூல் வடிவில்தான் அமைந்திருந்ததாம். நிகண்டு செய்யுள் வடிவம் கொண்டிருந்தது. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு என்று சில நிகண்டுகள் இருந்திருப்பதாக சொல்லப்படுகிறது.\nஐரோப்பிய பாதிரிமார் வந்தார்கள். அவர்கள் சிறந்த பணிகளை செய்தார்கள். தமிழை முறையாகக்கற்றார்கள். இவர்களில் வீரமாமுனிவர் முக்கியமானவர்.\nஇத்தாலியரான இவருடைய இயற்பெயர்: கொன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.\nஇவர்தான் முதல் முதலில் தமிழில் அகராதியை எழுதியவர். அதற்கு சதுர் அகராதி என்று பெயர்.\nஅகராதி என்றால் அகர வரிசைப்படியான வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் நூல் என்பது பொருள். ஆங்கிலத்தில் Dictionary of a Language.\nஒரு சொல்லுக்கு பொருள் தெரியவில்லை என்றால் அகராதியைத்தான் தேடுவோம்.\nநாமெல்லாம் முன்னர் படித்த The Great Lifco Dictionary பல பதிப்புகளை இதுவரையில் கண்டுவிட்டது. காரணம் தேவைகள்தான். தேவை, பயன்பாடு இருக்கும்வரையில் அகராதியும் தேவை.\nஇந்தப்பின்னணிகளுடன் சிசுஅய்யா மொழிமாற்று அகராதி அதாவது Translation Dictionary தயாரித்துள்ளார்.\nஇன்று கணினி யுகத்தில் வாழ்கின்றோம். முன்னர் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் என்சைக்கிளோ பீடியா - பிரிட்டாணிக்கா எல்லாம் இருந்தன. நாம் பார்த்தோம். ஆனால், நமது குழந்தைகள் கூகுளில் உடனடியாகவே தேடிவிடுகிறார்கள். இது கால மாற்றம்.\nஆயினும் பல பெரியவர்கள் இன்றும் அகராதியில் தேடிப்பார்த்து அர்த்தம் புரிந்துகொள்கிறார்கள். இதுபற்றியும் சிசு அய்யா இந்த நூலில் தமது முன்னுரையில் தெரிவித்துள்ளார்.\nஇறுதியாக இவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் பார்க்கச்சென்றபொழுதும் எனக்கு பெரிய ஆச்சரியம்தான் காத்திருந்தது. அவர் படுக்கையில் உறங்குவார், ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டுதான் சென்றேன்.\nசிசு அய்யா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா... ஒரு குறிப்பேட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நானும் வேடிக்கையாக யாருக்கய்யா லவ் லெட்டர் எழுதுகின்றீர்கள்... ஒரு குறிப்பேட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நானும் வேடிக்கையாக யாருக்கய்யா லவ் லெட்டர் எழுதுகின்றீர்கள்... என்று கேட்டேன். அவர் சற்றும் தாமதிக்காமல் தமிழுக்குத்தான் லவ்லெட்டர் எழுதுகின்றேன் என்றார். அந்தளவுதூரம் அவருக்கு எமது தமிழில் அளவுகடந்த காதல்.\nஅது அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் எங்கள் தமிழ் இனத்திற்கும் என்றென்றும் உதவிக்கொண்டிருப்பது.\nஅவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் அகதிகள் வந்து குவிந்தபின்னர் மொழிப��யர்ப்பாளர்களுக்கு முக்கியத்துவம் பெருகியுள்ளது.\nதமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிலும் நவுறு தீவிலும் பாப்புவா நியூகினியிலும் இருக்கிறார்கள். பல மொழிபெயர்ப்பாளர்கள் சென்று வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த அகராதி உதவலாம். அல்லது அவர்கள் இதில் திருத்தவேண்டிய - மாற்றவேண்டிய பொருள்பற்றிச் சொல்லலாம்.\nஅகரவரிசைப்படி இந்த அகராதியை சிசு. நாகேந்திரன் தொகுத்துள்ளார்.\n\" எப்படி அய்யா இந்தச்சாதனையை நிகழ்த்தினீர்கள்...\" என்று அவரிடம் கேட்பவர்களுக்கு அவரே தமது முன்னுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n\" மேசையில், சட்டைப்பையில், படுக்கை தலையணைக்குப்பக்கத்தில் எப்பொழுதும் துண்டுக்காகிதமும் பேனாவுமிருக்கும். என்னேரமாயினும் மனதிலோ அல்லது ஏதாவது வாசிக்கும்பொழுதோ இதுவரை சேர்க்காத சொல் தட்டுப்பட்டால் அதை உடனே குறித்துக்கொள்வேன். பின்னர் கணினியில் அவை அச்சேறும். பின்னர் 2,3, நாட்களுக்கொருதரம் அந்தச்சொற்களுக்கு ஆங்கிலமாற்று எனது ஞாபகத்திலிருந்தோ, அகராதிகளைப்புரட்டியோ தேடிக்கண்டுபிடித்து கணினியில் சேர்த்துக்கொள்வேன். இப்படியே 3, 4 ஆண்டுகளாக ஒன்று இரண்டாகச்சேர்த்த சொற்கள்தான் இப்போது தொகுக்கப்பட்டு அச்சேறி அகராதியாக உருவெடுத்திருக்கின்றன.\"\nசிசு அய்யாவின் கூற்றில் இழையோடும் இந்த வாக்குமூலத்தையே அன்று அவரை பராமரிப்பு நிலையத்தில் அவர் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தபோது நேரடியாகவே தரிசித்தேன்.\nநிகண்டுகளை எழுதிய முன்னோர்கள், தமிழ் ஏட்டுச்சுவடிகளை தேடி அலைந்த சாமிநாத அய்யர், முதல் தமிழ் அகராதி எழுதிய வீரமாமுனிவர் பிற்காலத்தில் க்ரியா தற்கால தமிழ் அகராதி தொகுத்த க்ரியா இராமகிருஷ்ணன் வரிசையில், சிசு.நகேந்திரன் அய்யா இன்றைய தலைமுறைக்கு ஒரு தமிழ்த்தாத்தா.\nவருங்காலத்தில் பேரர்களும் இந்த ஆய்வுப்பணியில் இறங்குவார்களா...\nசுருதியை தொடர்ந்து பார்த்து - படித்துவருகின்றேன். எனது ஆக்கங்களையும் வெளியிடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி. சிசு. நாகேந்திரன் வாழும் காலத்தில் பாராட்டி கொளரவிக்கப்படவேண்டியவர். அதனை எமது தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவில் சிறப்பாக செய்துள்ளனர். சுருதியும் அவரை மதித்துள்ளமை மகிழ்ச்சியானது.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nபுதியதோர் உலகம் - குறுங்கதை\nஉள்ளும் புறமும் - குறும் கதை\nகதிர்.பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமதங்களின் பெயரால் - குறும் கதை\nதாமரைக்கு ஒரு செல்வி - வன்னிமக்களுக்கு ஒரு வன...\nஅந்த உருவம் - குறும் கதை\nபறக்காத பறவைகள் - சிறுகதை\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uk.tamilnews.com/2018/05/25/central_minister-radhakrishnan-allegation-dmk/", "date_download": "2020-07-02T05:42:31Z", "digest": "sha1:TJLCY7YX7DZTBEDM22XDISRG7HALNPQW", "length": 31063, "nlines": 392, "source_domain": "uk.tamilnews.com", "title": "Central Associate Minister Radhakrishnan allegation DMK, tamil news", "raw_content": "\nதிமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nதிமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதை போன்றே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவியதால் வன்முறை வெடித்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமம் வழங்கியது திமுகதான் என்றும் ஆ.ராசா அனுமதி வழங்கியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்\nஇணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nபிரான்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்\n2020 இல் கண்ணிவெடியற்ற நாடாக இலங��கை பிரகடனம் செய்யப்படும்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்�� அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்கள���க்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகமா அபிஷேக் மேல\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\n2020 இல் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை பிரகடனம் செய்யப்படும்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2015/03/blog-post_15.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1275330600000&toggleopen=MONTHLY-1425148200000", "date_download": "2020-07-02T06:06:51Z", "digest": "sha1:JL4M5AFJBNPZJRJRJTQJJGSJ4JBNWEEF", "length": 26822, "nlines": 486, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ்கரிக்க தீர்மானம் .", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற ���மைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ்கரிக்க தீர்மானம் .\nகிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வினை பகிஷ்கரிக்க 10 உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nமுன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயற்படவுள்ளோம் என அறிவித்த ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களே இந்த பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇறுதியாக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி கூடிய கிழக்கு மாகாண சபை அமர்வின் போது, எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி சபை மீண்டும் கூடும்\nதவிசாளர் அறிவித்தார். எனினும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தொடரும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி சபையை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.\nஇதற்கமைய மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை (நாளை) கூட்டுமாறு பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.ஷெரீபிற்கு அறிவித்துள்ளார். சபையின் பதில் தவிசாளர் பதவியிலுள்ள போதிலும் ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவினை பதில் தவிசாளர் எம்.எஸ்.சுபையிர் ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காகவே இந்த விசேட அமர்வு நடைபெறவுள்ளதாக பேரவையின் செயலாளரால் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விஷேட அமர்வை ஆளும் தரப்பில் அதிருப்தியடைந்து எதிரணியாக செயல்பட தீர்மானித்துள்ள உறுப்பினர்கள் புறக்கணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதவிசாளாரை தெரிவுசெய்வதற்கு விசேட அமர்வொன்று தேவையில்லை. அதனை ஏற்கனவே திட்டமிட்ட 24ஆம் திகதியே தெரிவுசெய்ய முடியும். இதனால் 10 உறுப்பினர்கள் குறித்த அமர்வினை பகிஷ்கரிக்கவுள்ளோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nஇதேவேளை கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான சந்திரதாஸ கலப்பதியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\n07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்...\nகிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்\nகோர விபத்து - மட்டக்களப்பு\nராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30\nபிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப...\nபண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெட...\n'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'\nமகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்...\nமாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவின...\nவெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய ...\nஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்...\nவடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்...\nவரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு\nகடற்கரைப்பள்ளி வாசலின் 193வது வருடாந்த கொடியேற்ற வ...\nபதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்\nதலித் மாணவர்கள் மீதான கூட்டுப்படுகொலை சதியை மிக வன...\nஒடுக்கப்பட்டவர்கள் தரும் கொடிச்சீலை வேண்டாம்: மானி...\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது புதிதாக பெற்றுக் கொட...\nயாழ்ப்பாணத்தில் அடங்காத்தமிழனின் சாதிவெறி அடங்காதா\nதுனீஷிய அருங்காட்சியகத்தில் தாக்குதல்; 19 பேர் பலி\nவீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை...\nகிழக்கு மாகாணத்தில் புறக்கணிப்புக்கு இடையே அவைத் த...\nலாகூரில் கிறிஸ்தவ தேவலாயங்கள் மீது தாக்குதல்: 14 ப...\nகிழக்கு மாகாண சபை அமர்வு - அதிருப்திகுழுவினர் பகிஷ...\nமோடி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு – மட்டக...\n'சிங்களத் தீவினிற்;கோர் பாலம் அமைப்போம்'\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தலைமையின் இயலாமையும...\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 11 - வது...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீச்சு எம்ப...\nவடமாகாண முதலமைச்சரை சந்திக்கச்சென்ற முன்னால் போராள...\n'கிழக்கு மாகாண சபையில் அ.இ.ம.கா ஆட்சிமைப்பது வஞ்சி...\nஆசிரியர் இடமாற்றமும், வடக்கு மாகாண கல்வியமைச்சின் ...\nRSSன் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறிந்த தமிழக காவல் துறை\nதிறைசேரி முறி ஒழுங்கீனங்கள் சுயாதீன விசாரணைகளை முன...\nஅரசியலமைப்பு திருத்தம்: அவசர சட்டமூலத்தை சு.க எதிர...\nஅமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்பட்டு பேசுவதைவிட மரணிப...\nஉதய ஸ்ரீயை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கருணை...\nநந்தவனத்தில் ஒரு ஆண்டியா முதல்வர் விக்கி\nஅரசாங்கம் பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்ட...\nபிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரி���் திரைப்பட...\nமட்டக்களப்பு கலைஞர்களை நெகிழவைத்த சித்திரசேனா கலால...\nபெண்ணின் வலுவே சமூகத்தின் உயர்வு” தமிழ் மக்கள் விட...\nபிச்சைக்காரன் தனது ஆறாத புண்ணை காண்பித்து பிச்சை எ...\nஇராணுவத்தினரின் சப்பாத்து துடைக்கும் நகுலன்,ராம்-...\nகொழும்பு திறந்த பல்கலைக்கு முன் போராட்டம்…\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினாலேயே கல்வி அமை...\nகிழக்கு மாகாண புதிய அமைச்சரவை முழு விபரம்\nநாளை (03.03.2015) காலை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சு...\nகிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2015/07/blog-post_22.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1472668200000&toggleopen=MONTHLY-1435689000000", "date_download": "2020-07-02T05:41:39Z", "digest": "sha1:FGSMCCBRW7AKXVKOIM4ZCE55XNOP7OCS", "length": 20528, "nlines": 441, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வண்ணானுக்கு தேர்தலில் போட்டியிட என்ன அருகதை இருக்கின்றது? தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கொலைகாரன் ஜனாவின் குண்டர்கள் கேள்வி?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகுனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்ட...\nயாகூப் மேமனை தூக்கிலிட ஒத்திகை: ரூ.22 லட்சம் செலவி...\nபொய் சொல்லும் . கூட்டமைப்பு செல்வராசா - வேட்பாளர் ...\n சிவாஜிலிங்கத்தின் செயல் கோமாளித்தனமானது: சி.வி.கே\nமஹிந்தவை சந்திக்க வைத்த பின்னரே பிரபாகரனை கொன்றனர்...\nகூட்டமைப்பை ஆதரவளிப்பதில் குழப்பம்; கைகலப்பில் மூவ...\nமுகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் ...\nவண்ணானுக்கு தேர்தலில் போட்டியிட என்ன அருகதை இருக்க...\nசயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் கை...\nஅரியநேத்திரனின் ஆதரவாளர் மீது ஜனா ஆயுதமுனையில் அச்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தவறை நியாயப்படுத்த முட...\nவேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் மீதான தாக்குதலை...\nமட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறையை தொடக்கி ...\nஒரு பார்சல் சோற்றுக்கு தேர்தல் பிரசுரங்கள் விநியோக...\nஎனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப...\nஇரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு...\nதமிழ் மக்கள் இத் தருணத்தில் சிந்தித்துசெயற்படுவீர்...\nயாழ்ப்பாணத்தில் காணப்படுவது ஊடக மாபீயாவே- வித்திய...\nவிருப்பு இலக்கங்கள் நாளை வெளியிடப்படும் – மஹிந்த த...\n காத்தான்குடி நகரசபையின�� முன்னாள் உறுப்பினர் விப...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் முற்றாக நிராகரிக்...\nஆகக்கூடுதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்க...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்...\nமட்டக்களப்பில் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்க...\nஐ.தே.கவின் புதிய கூட்டமைப்பு எமக்கு சவாலாக அமையாது...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெற்றிலைச் சின்னத்தி...\nதமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க தம...\nஇன்று வெறும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னால் எல்லாமே ...\n29 கிலோகிராம் கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் நால்வர் ...\n மஹிந்தவின் மீள்வருகையை கட்டுப்படுத்தும் ஓகஸ்ட் ...\nதமிழரசுக்கட்சி போட்ட பிச்சையை பங்கிட்டுக்கொண்டனர்.\n‘போலி உதயன்’ பத்திரிகை: வெளியிட்டது உதயன் நிறுவனமே...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் க...\nஇரவோடு இரவாக அரச நியமனம் வழங்கும் கிழக்கு மாகாண சப...\nமஹிந்தவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானம்\nதனித்து களமிறங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி\nவண்ணானுக்கு தேர்தலில் போட்டியிட என்ன அருகதை இருக்கின்றது தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் கொலைகாரன் ஜனாவின் குண்டர்கள் கேள்வி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போட்டியிடும் அரசரெத்தினம் என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை காரணமாக வைத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்மைப்பில் போட்டியிடும் கருணாகரன் ஜனாவின் குழுவினர் நள்ளிரவு அவரது வீட்டு புகுந்து கதவுகளை உடைத்து அவரையும் மனைவி பிள்ளைகளையும் தாக்கியதுடன் தகாதவார்த்தைகளால் அச்சுறுத்தி வண்ணானுக்கு பாராளுமன்றம் ஆசையா என்று கூறி கையில் இருந்த வாளியாலும் தடியாலும் தாக்கி உனது சாதியின் வேலையை மாத்திரம் நீ பார் அரசியலில் உனக்கு என்ன வேலையடா என்று கூறி கையில் இருந்த வாளியாலும் தடியாலும் தாக்கி உனது சாதியின் வேலையை மாத்திரம் நீ பார் அரசியலில் உனக்கு என்ன வேலையடா என்று கூறி அடாவடித்தனம் பண்ணியுள்ளர்கள்.\nஇவர்களது அடாவடித் தனத்தை அடக்க முற்பட்ட வேளை தப்பித்து சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் குண்டர்களில் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிபட்டடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிசாரின் மேலதிக விசாரணையின் போது மேலும் இருவர் கைதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகுனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்ட...\nயாகூப் மேமனை தூக்கிலிட ஒத்திகை: ரூ.22 லட்சம் செலவி...\nபொய் சொல்லும் . கூட்டமைப்பு செல்வராசா - வேட்பாளர் ...\n சிவாஜிலிங்கத்தின் செயல் கோமாளித்தனமானது: சி.வி.கே\nமஹிந்தவை சந்திக்க வைத்த பின்னரே பிரபாகரனை கொன்றனர்...\nகூட்டமைப்பை ஆதரவளிப்பதில் குழப்பம்; கைகலப்பில் மூவ...\nமுகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் ...\nவண்ணானுக்கு தேர்தலில் போட்டியிட என்ன அருகதை இருக்க...\nசயனைட் குப்பிகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் கை...\nஅரியநேத்திரனின் ஆதரவாளர் மீது ஜனா ஆயுதமுனையில் அச்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தவறை நியாயப்படுத்த முட...\nவேட்பாளர் செல்லத்துரை அரசரெத்தினம் மீதான தாக்குதலை...\nமட்டக்களப்பில் முதலாவது தேர்தல் வன்முறையை தொடக்கி ...\nஒரு பார்சல் சோற்றுக்கு தேர்தல் பிரசுரங்கள் விநியோக...\nஎனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப...\nஇரகசிய பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு...\nதமிழ் மக்கள் இத் தருணத்தில் சிந்தித்துசெயற்படுவீர்...\nயாழ்ப்பாணத்தில் காணப்படுவது ஊடக மாபீயாவே- வித்திய...\nவிருப்பு இலக்கங்கள் நாளை வெளியிடப்படும் – மஹிந்த த...\n காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் விப...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் முற்றாக நிராகரிக்...\nஆகக்கூடுதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே நிராகரிக்க...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்...\nமட்டக்களப்பில் அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்க...\nஐ.தே.கவின் புதிய கூட்டமைப்பு எமக்கு சவாலாக அமையாது...\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வெற்றிலைச் சின்னத்தி...\nதமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க தம...\nஇன்று வெறும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னால் எல்லாமே ...\n29 கிலோகிராம் கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் நால்வர் ...\n மஹிந்தவின் மீள்வருகையை கட்டுப்படுத்தும் ஓகஸ்ட் ...\nதமிழரசுக்கட்சி போட்ட பிச்சையை பங்கிட்டுக்கொண்டனர்.\n‘போலி உதயன்’ பத்திரிகை: வெளியிட்டது உதயன் நிறுவனமே...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் க...\nஇரவோடு இரவாக அரச நியமனம் வழங்கும் கிழக்கு மாகாண சப...\nமஹிந்தவுக்கு வேட்புமனு வழங்க தீர்மானம்\nதனித்து களமிறங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2019/03/blog-post_5.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1475260200000&toggleopen=MONTHLY-1551378600000", "date_download": "2020-07-02T05:25:00Z", "digest": "sha1:GFGVNRGBP6B6SRWZBVUXAAYXEU5LI2PQ", "length": 14879, "nlines": 399, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது\nகிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக சுவிஸ் உதயம் அமைப்பினால்\nவிசேடவேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான புதிய கட்டடத்தொகுதிக்கு இன்று மட்டக்களப்பு திராய்மடுவில் அடிக்கல் நாட்டப்பட்டது.\n2004ம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் கல்விக்காக அளப்பரிய சேவையாற்றவரும் சுவிஸ்லாந்தினை தலைமையகமாகக் கொண்டு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் சேவையாளர்களினால் உருவாக்கப்பட்ட இவ் அமைப்பானது இதுவரையில் வாடகைக் கட்டடங்களில் தனது பணியினைத் தொடர்ந்த போதும் சுவிஸ் உதயம் அமைப்பின் முன்னாள் செயவாலளர் குணதாசன் பொருளாளர் துரைநாயகம் மறறும் தலைவர் சுதர்சன் ஆகியோரில் அயராத முயற்சியின் பயனாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் வழிநடத்தலின் கீழ் தமக்கெனப் பெற்றுக்கொண்ட காணியிலே��ே இவ் அடிக்கல் நாட்டப்பட்டது.\nபலதடைகள் வந்தபோதும் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் பணிப்பிற்கு அமைய தம்முடன் இணைந்து பயணித்ததன் விளைவாகவே இக்காணியை விரைவாகப்பெற்றுக்கொள்ள முடிந்ததாக இங்கு உரையாற்றிய கிழக்கு சுவிஸ் அமைப்பின் தலைவர் விமலநாதன் குறிப்பிட்டார்.\nஇவ் அடிக்கல் நாட்டும் நிகழ்கில் நாடாளுமன்ற உறுப்பனர் எஸ்.விழாளேந்திரன், முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம், பாராளுமன்ற உறுப்பினர் அமல்,மகளிர் அணித்தலைவியும் மாநகரசபை உறுப்பினருமான திருமதி.செல்வி மனோகர், மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமட்டக்களப்பில் பலஸ்தீன பூமி தினம்\nபதின்நான்கு வருடங்களின் பின் உலகநாடக தின விழா\nசமஸ்டியை கொடுத்தாலும், நாய்களுக்கு நக்குத்தண்ணீர...\nபலஸ்தீன பூமி தினம் -மட்டக்களப்பு\nகே. டானியல் நினைவு தினம்..\nகாணாமலாக்கப்பட்டோர் அரசியல் // பாவம் மக்கள்\nஅமுக்கு சூத்திரம் வருகிறது கவனம், அதன் பெயர் பயங்க...\nஅபிவிருத்தியை சலுகை என்று எதிர்த்தவர்கள் அடிக்கல்...\nவேலையற்ற பட்டதாரிகள் சங்க தீர்மானங்கள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கி...\nகொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்-எழுகதிரோன்\nகிழக்கு மாணவர்களுக்கு விசேட கல்வித் திட்ட கட்டிடத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/kari-naal-palangal/", "date_download": "2020-07-02T05:59:25Z", "digest": "sha1:2HTMQ5NLMY5TKB5FU3KMFTQGMGRSZRDL", "length": 12049, "nlines": 117, "source_domain": "dheivegam.com", "title": "கரிநாள் பலன்கள் | Kari naal palangal in tamil | Karinal in astrology", "raw_content": "\nHome ஜோதிடம் கரிநாளில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாதா ஏன் கரிநாளில் அப்படி என்னதான் இருக்கிறது\nகரிநாளில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த கூடாதா ஏன் கரிநாளில் அப்படி என்னதான் இருக்கிறது\nநம் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், அந்த நாள் நல்ல நாளா என்பதை நாள்காட்டியில் பார்த்துவிட்டு தான், சுப நிகழ்ச்சியை வைக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வோம். இந்த பழக்கம் பொதுவாக பல பேருக்கு உண்டு. அப்படி அந்��� நாள் காட்டியில் கரிநாள் என்று இருந்தால், அந்த நாட்களில் எந்த ஒரு நல்ல காரியமும் நடத்தக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். இதை நம் அம்மா அப்பாவில் இருந்து, நாம் அனைவரும் இன்று வரை பின்பற்றி வருகின்றோம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா\nகரிநாளில் சூரியனின் வெப்பமானது அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்வீச்சின் தாக்கம் பூமியில் அதிகமாக விழுவதால் நம் உடலின் இயக்கமானது வழக்கத்திற்கு மாறாக செயல்படும். அதாவது ஹார்மோன்கள் சராசரி அளவை விட அதிகமான அளவில் சுரக்கும். தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். இதனால் ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும். சாதாரணமாக இருக்கும் போதே நமக்கு இவ்வளவு பிரச்சனைகள் வரும். இதனோடு வீட்டில் சுப விசேஷங்களையும் வைத்துக் கொண்டால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் அலைச்சல்களும், வேலைகளும் அதிகமாக இருக்கும். அந்த வேலைகளை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற நம்முடைய மன அழுத்தமே நம்மை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தி விடும்.\nமனிதர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்.. இதனால் விசேஷங்களில் பிரச்சினைகள் மேலோங்கும். சுப காரியம் என்பது நல்லது நடப்பதற்காக தானே அந்த சுப காரியத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை அபசகுணமாக கருத மாட்டார்களா அந்த சுப காரியத்தில் பிரச்சனைகள் வந்தால் அதை அபசகுணமாக கருத மாட்டார்களா இதன் காரணமாகவே கரிநாளில் நல்ல காரியங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க உண்மையும் கூட.\nஇப்படி நமது நாள்காட்டியில் குறிப்பிட்டுள்ள கரிநாட்கள் அனைத்தும் தமிழ் மாத நாட்களில் மாறு படவே படாது. எல்லா வருடத்திற்கும் ஒரே தேதியில் தான் கரிநாட்கள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்கள் பின்வருமாறு. இந்த தேதிகளில் மாற்றம் இருக்காது. எல்லா வருடமும் இந்த தேதியில் தான் கரிநாட்கள் வரும்.\nகார்த்திகை 1, 10, 17\nமார்கழி 6, 9, 11\nஇந்த நாட்களிலை குறித்து வைத்துக் கொண்டு, உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் இந்த தேதிகளில் முடிந்தவரை வைக்க வேண்டாம். ஆனால் தெய்வம் சம்பந்தப்பட்ட யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இவைகளையெல்லாம் இந்த தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.\nவாஸ்துவும் கணவன் மனைவி பிரிவிற்கு காரணமா\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த 6 ராசியில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் நிச்சயம் புண்ணியம் செய்தவர்களாக இருப்பார்கள்\nராகு-கேதுவை கடந்த சூரியன். இனி அதிர்ஷ்டம் பெறவிருக்கும் டாப் 5 ராசிகள் என்னென்ன\nசென்ற கிரகணத்தில் வேகமெடுக்க தொடங்கிய ‘கொரோனா’ நாளைய கிரகணத்தில் குறையும் என்று அடித்து கூறுகிறார்கள் ஜோதிடர்கள். என்ன காரணம் தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/2006/01/page/2/", "date_download": "2020-07-02T06:05:48Z", "digest": "sha1:XVWUNYX6IF3VA74FW4I4YDDECLSUQWAC", "length": 86596, "nlines": 670, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "ஜனவரி | 2006 | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 27, 2006 | 2 பின்னூட்டங்கள்\nகார்ட்டூன் | Comics | தமிழ்ப்பதிவுகள்\nPosted on ஜனவரி 27, 2006 | 15 பின்னூட்டங்கள்\nகருத்து ஃபிலிம்: இன்றைக்கு காமிக்ஸ் பக்கங்களைப் புரட்டும்போது ‘மதர் கூஸ் & க்ரிம்மை‘ப் பார்த்தவுடன் தற்போதைய தமிழ்மண சூழல்தான் நினைவுக்கு வந்தது.\nஓ மோஸஸ்…. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ\nPosted on ஜனவரி 27, 2006 | 12 பின்னூட்டங்கள்\nதமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் என் பார்வையில் அலசலாம் என்று இருக்கிறேன். முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.\nதமிழகத்தை பொறுத்தவரை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில் உள்ளன.எப்போதும் பி.ஜே.பிக்கு எதிர் அணியில் இருப்பது தான் அவர்கள் தற்காலத்திய கொள்கை என்பதால் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெறாமல் போனால் அதே சமயம் தி.மு.க வும் கணிசமாக தொகுதிகளை இவர்களுக்கு தராமல் போனால் இவர்கள் கூட்டணி மாற்றிக்கொள்ளகூடும்.\n1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து கணிசமாக தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் போட்டியிட்டு வென்றது எனக்கு நினைவிருக்கிறது(சுமார் 17 என்று நினைக்கிறேன்).இதில் மார்க்ஸிஸ்ட் தா��் பிக் பிரதர். இந்திய கம்யூனிஸ்ட் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக என்ன வித்தியாசம் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.\nதேர்தல் களத்தை பொறுத்தவரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பி.ஜே.பி எதிர்ப்பு என்பதை தவிர மற்ற எந்த கொள்கையும் இல்லை என்றே நினைக்கிறேன்.\nஇவ்விரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொள்கையை பரப்புவது, கட்சியை வளர்ப்பது என்பதை பற்றியெல்லாம் இவர்கள் அக்கறை கொள்வதில்லை. நண்பர் சந்திப்பு தன்னுடைய ஒரு அலசலில் தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இளைஞர்கள் சேருவதில்லை என்பது போல கூறினார். அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம்.ஆனால் இக்கால இளைஞர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் சேருகிறார்கள் என்றால் அது பகல் கனவுதான்.\nஇது தொடர்பாக அவர்கள் மேல் எனக்கு கணிசமான விமர்சனங்கள் இருக்கின்றன.மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராடுகிறவர்கள் அவர்கள் தான்.ஆனால் தேர்தல் என்று வந்தால் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து (லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேரக்கூட தயங்குவதில்லை இவர்கள்) ஒன்றோ இரண்டோ எம்.எல்.ஏ சீட் வாங்கினால் மட்டும் பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்துவிடுமா\nஅவ்வளவு எளிமையானவர்கள்,கொள்கை பிடிப்பாளர்கள் தோழர்கள் என்றால் எந்த கூட்டணியிலும் சேராமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்யலாமேபதவிதான்(ஒரு சீட்,இரண்டு சீட்தான்) முக்கியம் என்று இருப்பது ஏன்\nதலைவர்களும் அதே பழைய ஆட்கள்தான். எண்பது தொண்ணூறு வயதில் அவர்களாக ரிட்டயர் ஆகும்வரை அதே ஆட்கள்தான்.புதுமுகங்களும் இளைஞர்களும் இங்கெல்லாம் பதவிக்கு வருவது என்பது அரிது.\nலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் என்பது ஒரு பாஸிடிவ் விஷயம்.தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார்கள்.\n(கன்னியாகுமரி,நாகப்பட்டினம்,கோயமுத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில்). நல்லக்கண்ணு போன்ற கக்கன், காமராஜர் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்களை கொண்ட கட்சிகள் இவை.\nPosted on ஜனவரி 27, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 27, 2006 | 7 பின்னூட்டங்கள்\nபிசாசு (பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்)\nமின்மடல் அனுப்புவது ஒரு கலை. இரண்டு வரி எழுதினவுடன், பலுக்கப் பிழைகளுக்கு கவலைப்படாமல், தங்கிலீஷில் தட்டச்சி, எலிக்குட்டியை ‘Send’ மேல் வைத்து அழுத்த வேண்டியதுதான்.\nஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காத இணைய உலகத்தில், முகந்தெரியாத ஒருவரின் கவன ஈர்ப்பைக் கோருவது, வேறு விதிகளை ஆட்டத்திற்கு அழைக்கிறது.\nநான் பின்னூட்ட சாதனையாளன் என்று எல்லாரும் அறிவார்கள். மன்ற மைய காலத்தில் ஆரம்பித்து வலைப்பதிவு காலம் வரை மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.\nதன்முனைப்பை விட, எழுத்தார்வத்தை விட, இலக்கிய சேவையை விட, வேலையில்லா அலுவலை விட, இதற்கு பல சுபாவங்கள் தேவை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.\n1. முடிந்தவரை கடுமையான மொழியைப் பயன்படுத்தவும். அடைமொழிகளில் விளித்தல் நலம். ஆங்கிலத்தில் நான்கெழுத்து சுடுசொற்களை ஆங்காங்கே தெளிக்கவும். (மறந்தும் தமிழில் திட்டக் கூடாது).\n2. வன்கருத்தை முன்வைக்கும்போது அந்த நிலைப்பாட்டை நீங்கள் கடைபிடிப்பதற்கான அவசியம் கிடையாது. தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகும் படங்களையும் ஜெயமோகன் எழுதும் காவியங்களையும் அனைவரும் பார்க்கவும் படிக்கவுமா போகிறோம்\n3. ஒரு விஷயத்தை ஒருவர் வரவேற்பது பிடிக்கவில்லையென்றால் ‘ரசிகர் மன்றக் கூட்டம்’ என்று கூப்பிடவும். பாராட்டி எழுதுபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்.\n4. எதிர்மறையான் விமர்சனம் என்றால், எழுதியவரை உளவியல் நோய் உள்ளவராக சொல்லுங்கள். நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்து பெயர் வாங்கிக் கொள்ளும் கூட்டம் என்று அழையுங்கள்.\n5. ஆங்காங்கே பாராட்டுக்களும், சிற்சில இடங்களில் பிழைசுட்டுதலுமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களின் தேவைக்கேற்ப நல்லதையோ கெட்டதையோ மறைத்துக் கொண்டு, செலக்டிவ் அம்னீஷியாவாக மறந்துவிட்டு, #3 அல்லது #4-ஐக் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.\n6. முழு கட்டுரையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. தொடக்கத்தில் ஒரு வரி ஆட்சேபகரமாக இருந்தாலோ அல்லது மறுமொழிந்தவர்களில் உங்கள் நண்பரின் பதிலை அடியொற்றியோ உங்கள் பின்னூட்டம் அமையலாம். அரைகுறையாக அலசியவுடன் எழும் உணர்ச்சியை உடனடியாக எழுதவேண்டும். யோசித்து எழுதினால் மறந்து போகும் அபாயம் இருக்கிறது.\n7. உங்களின் வாதம் எடுபடாத மாதிரி தோன்றினால் ‘எனக்கு தற்போது வேலை அதிகம்’ என்று கூறிவிடுங்கள். கண்ணில் சிக்காமல் பதில் போடாமல் தப்பித்து விடுங்கள். ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தால் புதுப்பெயரில் உலாவரத் தொடங்குங்கள்.\n8. புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்புங்கள். மதம், மொழி, இனம், கட்சி, நாடு போன்றவை எடுபடும். திரியைக் கொளுத்திய பிறகு இருபக்கமும் அடித்துக் கொள்வதை ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும். மறந்துபோய் கூட வாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது.\n9. எளிமைப்படுத்தலை சகித்துக் கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக ‘வோர்ட்ப்ரெஸ்.காம் இலவசமாக செயல்படுகிறது’ என்றால் அதற்கு முன்னரே நியூக்ளியஸ் இலவசமாகக் கொடுத்தார்களே என்று நுட்பமான ஆதாரங்களுடன் தவிடு பொடியாக்குங்கள்.\nArt of War | Tamil | தமிழ்ப்பதிவுகள்\nPosted on ஜனவரி 26, 2006 | 8 பின்னூட்டங்கள்\nஎந்த நாய் இந்தியாவைக் குறிக்கிறது என்று சொல்பவருக்கு அல்லது எந்த நாய்க்கு மட்டுமே பூனை சொந்தம் என்று தீர்ப்பளிப்பவருக்கு ‘பூனை’ மின்மடலிடப்படும்\nPosted on ஜனவரி 26, 2006 | 5 பின்னூட்டங்கள்\nஎனக்கு ஈகோ கிடையாது என்றால் பலரும் நம்புவதே இல்லை. யாரென்று குறிப்பிட்டு சொன்னால் மானநஷ்ட வழக்கு விழும் அபாயம் வேறு இருக்கிறது 😉\nமூன்றாம் பிறையை நாலாம் நாள் பார்த்ததாலோ என்னவோ ‘பட்ட பழி படாத பழி‘யாக இருக்கிறதே என்னும் தீராக் கவலையுடன் சலித்திருந்தபோதுதான் ஈகோ மேய்ச்சல் கண்ணில் பட்டது.\nஅகங்காரம், தன்முனைப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ‘உனக்கு அந்த மாதிரி தன்னலமே கிடையாதே கண்ணா‘ என்று பெரிய முட்டை காண்பித்தார்கள்:\nசில முக்கிய வலையகங்களின் கணக்கெடுப்புகள்:\nயார் இனிமேல் ஈகோ ட்ரிப் என்று கதைக்க ஆரம்பித்தாலும் இவர்களை சுட்டி என்னுடைய பொதுப்பணியை முன்வைத்து கதைக்கலாம்\nPosted on ஜனவரி 25, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\n“மார்ச் மாதம் திருச்சியில் நடக்கவிருக்கும் தி.மு.க. மாநாட்டுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட கருணாநிதி தீர்மானித்து இருக்கிறார். எந்தெந்த தொகுதிகள் யார்யாருக்கு என்பது முடிவாகாவிட்டாலும், குறைந்தபட்சம் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்வது அவருடைய திட்டம். இதற்காக சோனியாவின் உதவியை நாடியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.\nகருணாநிதி, இப்போது ஜெயலலிதாவைவிட கூட்டணிக் கட்சிகளை நினைத்துதான் அதிகம் கவலைப்படுகிறார். அதிக தொகுதிகள்… கூட்டணி ஆட்சி என கலர் கனவுகளில் இருக்கும் கூட்டணித் தலைவர்கள், அவரது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.\nமர்மப் பேச்சோடு வளையவரும் வைகோ… கூப்பிட்டாலும் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்கு வராத ராமதாஸ்… ஏகப்பட்ட கோஷ்டி கானங்களோடு குழப்பத்தில் தவிக்கும் காங்கிரஸ்…தனி ரூட்டில் ஆவர்த்தனம் செய்து வரும் கம்யூனிஸ்ட்கள்… என இவர்கள் எல்லோரையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களில் யாராவது ஓரிருவர் வெளியில்போய் எதிரணியில் சேர்ந்தாலும் வெற்றிக்குப் பங்கமாகி விடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”\nலயோலா கல்லூரி – கருத்து கணிப்புகள்\nPosted on ஜனவரி 25, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nசென்னை லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை சார்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில், பல ஆச்சரியத் தகவல்கள். அதில் முக்கியமானது 2004_ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த மக்கள் மனநிலை, இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்பது. இந்தக் கருத்துக்கணிப்புகள் பற்றி அத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகத்திடம் பேசினோம்.\n‘‘கடந்த ஐந்தாண்டுகளாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ‘தமிழக அரசியல் பண்பாட்டு அமைப்பு’ பற்றிய கருத்துக்கணிப்பை, தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரையில் ஒரு கட்டமாகவும், ஜனவரி எட்டிலிருந்து பதினாறாம் தேதி ஒரு கட்டமாகவும் சர்வே செய்தோம்.\nஇரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவை தயார் செய்திருக்கிறோம். இதில் தொகுதி வாரியாக மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்ற பங்கீடு தெரியாத நிலையில், மாவட்டவாரியாக சர்வேயை மேற்கொள்வதுதான் சிறந்தது என செயல்பட்டோம். இதிலும் நீலகிரி மாவட்டத்தை நடைமுறை காரணங்களுக்காகத் தவிர்த்தோம். அதேபோன்று புதுவை மாநிலமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.\nஇந்தக் கருத்துக்கணிப்பில், கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளைப் பயன்படுத்தியது ஓர் உதவிக்காகத்தான். மற்றபடி அவர்களின் போக்கிலேயே சகஜமாகப் பேசி, கலந்துரையாடல் அடிப்படையில், அவர்களின் ஆழமான கருத்துப்பதிவு என்ன என்பதையும் கணக்கிலெடுத்தோம். சமூக உளவு ஆய்வியல் முறையில் இது ஒரு முக்கிய அம்சம்.\nகடந்த இரண்டாயிரத்து நான்கு, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஓர் ஆய்வை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அப்போது அ.தி.மு.க.விற்குப் பத்தொன்பது சதவிகிதம் மக்கள் ஆதரவு. தி.மு.க.விற்கு ஐம்பத்தேழு சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை சர்வேக்கள் நடத்தினோம்.\nதற்போது எடுத்த சர்வே முடிவுப்படி, அ.தி.மு.க. படிப்படியாக 33.7 சதவிகிதத்திற்கு உயர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தி.மு.க.வோ பழைய செல்வாக்கு நிலையிலிருந்து படிப்படியாகக் குறைந்து, 38.4 சதவிகிதத்தில் இறங்கிவிட்டிருக்கிறது. நான்கு சதவிகிதம்தான் வித்தியாசம். இது வெறும் சதவிகித கண்ணோட்டம் மட்டுமல்ல; அரசியல் போக்கைக் காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.\nதேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது. இதற்குள் அ.தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரை பயன்படுத்தி வரும் ‘அணுகு முறையையே பயன்படுத்துமேயானால், மிக எளிதாக தற்போதிருக்கும் நான்கு சதவிகித இடைவெளியைத் தாண்டிவிடும் என்றே சொல்லலாம்.\nஅ.தி.மு.க. ஆதரவு உயர்வுக்குக் காரணம், இந்த ஆட்சியில் மக்கள் கண்களால் பார்க்கும், நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததுதான்.\nசுனாமி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள், விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் லோன், வீரப்பன் உள்ளிட்ட சில சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பலவும், நம்பகத்தன்மை உணர்வை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.\nஅதே சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் அதிருப்தியும் உள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கும் அது சென்றடையவில்லை. கட்சி சாராத மக்கள் என நாற்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு உதவி கிட்டவில்லை. அ.தி.மு.க. தி.மு.க. என அரசியல் பார்க்காமல், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி என அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டால், வரும் தேர்தலுக்குள் நான்கு சதவிகித வித்தியாசம் என்பது பெரிய விஷயமேயில்லை.\nஇதில் மற்றொரு அம்சத்தையும் கணக்கெடுத்தோம். தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி தன்னந்தனியாக அ.தி.மு.க.வை எதிர்த்து நின்றால் ஜெயிப்பது கடினமே.\nஎனவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து ஒரே ஒரு கட்சி விலகி வந்தாலும் கூட, அ.தி.மு.க.விற்குச் சாதகமான வாய்ப்பாகப் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றைக்கூட உதாசீனப்படுத்த முடியாது.\nஇன்னொரு ஆச்சரியமான விஷயம், கட்சிகளில் மூன்றாவது இடம் என்றிருப்பது நடிகர் விஜயகாந்துக்குத்தான் 8.9 சதவிகிதம். இதற்கடுத்துதான் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என்று சதவிகித அடிப்படையில் வரிசையாக வருகிறது. நடிகர் விஜயகாந்திற்கு இருப்பது ‘பாசிட்டிவ்’ ஓட்டு அல்ல. அவரது ஆளுமை, வசீகரிப்பு, கொள்கை என்பவற்றிற்கானதல்ல.\n‘இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டும், அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ§ம் இந்த இரண்டுக் கட்சிகளில் யாராவது ஒருவருடன்தான் இருக்கிறது. மூன்றாவதாக, புதிதாக ஒருவர் வரட்டுமே’ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த ஆதரவு உள்ளது. இந்த நிலையும் நடிகர் விஜயகாந்த் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தால் மாறிவிடும்.\nஅதேபோன்று விஜயகாந்திற்கு மட்டுமே இந்த 8.9 சதவிகிதம் ஆதரவு. அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு, அந்த சதவிகிதம் இல்லை. எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறார் அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார் அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார் தேர்தலை ஒட்டிய மற்ற பரிவர்த்தனை என்பதையெல்லாம் பொறுத்து, விஜயகாந்த் கட்சி வேட்பாளரின் செல்வாக்கு மேலும் கூடும் குறையும். அவ்வளவுதான்.\nசமீபத்தில் அவர் தேனியில் கலந்துகொண்ட கூட்டத்தில் நாங்கள் நேரில் பங்கெடுத்தோம் நல்ல கூட்டம் இருந்தது.\nஅந்தக் கூட்டத்தில் எண்பது சதவிகிதம் பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் ஆதரவாளர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் ‘பார்ப்போம்’ என்ற நிலையிலிருப்பவர்களாகத்தான் இருந்தார்கள். விஜயகாந்த் தவிர, வேறு எந்த நடிகர் கட்சி தொடங்கி வந்தாலும் இந்தளவில் அல்லது கூடுதலாகவே கூட்டம் இருக்கும். ஆனால், இந்த அளவு ஆதரவு இருக்குமா என்பது தெரியாது.\nஇவரால் தனித்து நின்று எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை சிறு அளவில் பிரிக்க முடியும்.\nஅதேபோன்று விஜயகாந்த் வருகையால் சாதி அடிப்படையில் வைகோவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டதாக சர்வேயில் தெரியவில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் முதலிடம் வன்னியர்கள். அடுத்து ஆதி திராவிடர் மற்றும் முக்குலத்தோர் என நீண்டு, கடைசியாகத்தான் நாயுடு சமூக ஆதரவு விஜயகாந்திற்கு வருகிறது.\nதி.மு.க.வின் படிப்படியான சரிவுக்குக் காரணம் என்பது, யதார்த்தத்தில் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். எதிராக இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசு, படிப்படியாகச் சில திட்டங்களை அறிவித்து ஆதரவு நிலையைப் பெருக்கிவரும்போது, தி.மு.க. மக்கள் ஆதரவு என்பது, குறையத்தான் செய்யும்.\nஅடுத்த குறை, தி.மு.க. சார்பாக இப்போது மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் நலன் பலன் என்று ஏதும் இல்லாததுதான். தொலை தொடர்பு சாதனை செல்போன் சலுகை வசதி என தினந்தோறும் டி.வி.யில் செய்தி வருவதைப் பற்றி மக்களிடம் கேட்டோம்.\nமெஜாரிட்டி ஓட்டு வங்கி என்பது கீழ்த்தட்டு, மக்கள்தான். அவர்கள் ‘எல்லாமும் சரி வயிற்றுப் பாட்டுக்கு, சோற்றுக்கு வழி உள்ளதா’ என்கிறார்கள். வரவேற்கக்கூடிய திட்டங்கள் என்பதற்கு மறுப்பில்லை. அதனால் வாக்காளருக்கு நேரடிப் பயன் என்ன என்ற கேள்வி உள்ளது.\n‘‘தமிழ் செம்மொழியாகிவிட்டது. அதனால் எனக்கென்ன பயன்’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது யாருக்கு ஓட்டுப் போடும் எங்களுக்கு இப்போது என்ன என்ற நிலையில் உள்ளார்கள். இப்படி மக்களுக்கு நேரடியான பலன் இல்லாதபடிக்கு தி.மு.க.வின் அணுகுமுறை இருந்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.\nஅடுத்து, தி.மு.க. கூட்டணி பற்றியது. இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு என்பது மிகமிக குறைவுத���ன். அது நீடிக்குமா நீடிக்காதா, யார் பிரிந்து செல்வார்கள், யார் விலகுவார்கள், தேர்தலின் போதுதான் கூறமுடியும் என்ற குழப்ப நிலையையே பலரும் தெரிவித்துள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எடுத்த ‘கூட்டணி ஒற்றுமை’ பற்றிய கருத்துக் கணிப்பில், அபாரமான ஆதரவு இருந்தது. இப்போது சுத்தமாக குறைந்து, சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் இந்தக் கூட்டணியே நீடிக்கும் என்கிறார்கள்.\nதி.மு.க. ஆதரவு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று மக்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மேல் அதிருப்தியை விட, திருப்தி அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சி என இருக்கும் தி.மு.க.வைப் பார்க்கும்போது, அதிருப்தி என்று எதுவும் இல்லை. சிக்கலான நிலைதான். ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை என இருக்க வேண்டும். அல்லது அந்தவித எதிர்ப்பலைக்கான சாத்தியமும் தெரிய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.விற்கு அப்படி ஏதும் இல்லை. அதேபோல தி.மு.க. ஆதரவு அலையும் இல்லை. இன்றைய தேர்தல் களத்தின் விநோத சூழ்நிலை இதுதான். அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதத்தில் பெரிய டிரெண்ட் ஏதும் நிகழாதபட்சத்தில், இப்போதைய மக்கள் போக்கில் மாற்றமிருக்காது. அ.தி.மு.க.விற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு என்ற போக்கு, தி.மு.க.விற்குச் சரிவு ஏற்படலாம், என்ற போக்கு. அதுதான் நீடிக்கும்.\nஅதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகி களம் குதித்தால், அதுவும் அ.தி.மு.க.விற்குத்தான் சாதகமாக முடியும். வெற்றி என்பது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம். என்றாலும், நிச்சயிக்கக்கூடியதுதான். தி.மு.க.வின் தற்போதைய பலம், அதன் கூட்டணியின் பலமே. இதில் மூன்றாவது அணி என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏதாவது ஒரு பிரதான கட்சி அதிலிருந்து வெளியேறும். இது நடந்தால் வாக்கு சதவிகிதம் குறையும். வெற்றி, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.’’ என்று முடித்தார் ராஜநாயகம்.\n என்ற 2005 மே மாத கருத்துக் கணிப்பில், பதினைந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னணியில் இருந்தார். இதே கணிப்பில் அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. கருணாநிதிக்கு 87.46 புள்ள��கள். ஜெயலலிதாவிற்கு 82.09 புள்ளிகள். இது ‘திறமை.’ அடிப்படைக்கு எடுத்தது. ‘வாய்ப்பு’ என எடுத்ததில் கருணாநிதிக்கு 81.98 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 78.07 புள்ளிகள். சுமாராக நான்கு புள்ளிகள்தான் வித்தியாசம்.\nஇதில் மூன்றாவது இடம் நடிகர் விஜயகாந்த் கட்சிக்கு. ‘திறமை ’அடிப்படையில் 32.27 புள்ளிகளும் ‘வாய்ப்பு’ ரீதியில் 30.19 புள்ளிகளும் எடுத்திருக்கிறார். அதாவது, மாற்றுக் கட்சி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதபவர்கள்தான் இவர்கள்.\nமக்கள் இன்றைக்கு ஓட்டுப்போட்டால், தி.மு.க.விற்கு 38.4 சதவிகிதம் அ.தி.மு.க.விற்கு 33.7 சதவிகிதம் (வித்தியாசம் 4 சதவிகிதம்) விஜயகாந்திற்கு 8.9 சதவிகிதம், காங்கிரஸ§க்கு 4.7, அடுத்து பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் உள்ளன.\nசிறுசிறு கட்சிகளுக்கு .2 சதவிகிதம். வாக்களிக்க விரும்பாதவர்கள் 10 சதவிகிதம்.\nமகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமங்கள் தோறும் ‘தன்னம்பிக்கை’க் களமாக வளர்ந்துள்ளன. இவர்களின் ஆதரவு என்பதும் அ.தி.மு.க.விற்குத்தான் அதிகம். பெண்கள் ஓட்டுக்கள் அதிகப்படியாக அ.தி.மு.க.விற்குத்தான்.\nPosted on ஜனவரி 25, 2006 | 3 பின்னூட்டங்கள்\nஅடுத்த தேர்தல்தான்; வேறு என்ன\nஜனவரி மாதத்தில் தமிழ் பதிவர் வட்டத்தில் பெரிதும் அல(விளா)சப்பட்ட கருத்து எது\nசண்டக்கோழி – எஸ் ராமகிருஷ்ணன் – குட்டி ரேவதி\nஎஸ்.சி.வி. – சன் டிவி – கேபிள்\nவிடுபட்டவைகளையும் மறந்து போனவைகளையும் பின்னூட்டமிடவும். நன்றிகள்.\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஇலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள\nஜெயமோகனின் வெண்முரசு - வேள்விமுகம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nஉன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி\nகடல் திரைப்படம் - விமர்சன��், சுட்டிகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/426658", "date_download": "2020-07-02T05:51:25Z", "digest": "sha1:XSZGCL252KQKRMNTJ72XDJ6YIH5NTKCD", "length": 2764, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மம்மி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:37, 10 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n05:49, 15 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:37, 10 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:30:42Z", "digest": "sha1:CX76ILDDAOZLPCBXCZ46XHJV4HSVL3K4", "length": 7597, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜெயம் ரவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜெயம் ரவி (பிறப்பு - செப்டம்பர் 10, 1980), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.\nஎம். குமரன் தா/பெ மகாலஷ்மி (2004)\nஜெயம��� ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.\n2018 டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)\n2015 பூலோகம் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் என். கல்யாணகிருஷ்ணன் பூலோகம்\nதனி ஒருவன் அரவிந்த்சாமி, நயன்தாரா மோகன் ராஜா மித்திரன்\nரோமியோ ஜூலியட் ஹன்சிகா மோட்வானி கார்த்திக்\n2014 நிமிர்ந்து நில் அமலா பால் சமுத்திரக்கனி\n2014 நினைத்தது யாரோ கௌரவத் தோற்றம்\n2013 ஆதிபகவன் நீத்து சந்திரா அமீர்\n2011 எங்கேயும் காதல் ஹன்சிகா மோட்வானி பிரபுதேவா கமல்\n2010 தில்லாலங்கடி தமன்னா ராஜா கிருஷ்ணா தெலுங்கு திரைப்பட மறு உருவாக்கம்\n2008 தாம் தூம் கங்கனா ரனாத் ஜீவா கௌதம்\n2008 சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா ராஜா சந்தோஷ் பொம்மரில்லு தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்\n2007 தீபாவளி பாவனா எழில் பில்லு\n2006 சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் த்ரிஷா எம். ராஜா சந்தோஷ் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்\n2006 இதயத் திருடன் காம்னா ஜெத்மலானி சரண் மஹேஷ்\n2005 மழை ஷ்ரியா ராஜ்குமார் அர்ஜீன் தெலுங்குத் திரைப்பட மறு உருவாக்கம்\n2005 தாஸ் ரேணுகா மேனன் பாபு யோகேஷ்வரன் அந்தோணி தாஸ்\n2004 எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி அசின் எம். ராஜா குமரன்\n2003 ஜெயம் சதா எம். ராஜா ரவி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜெயம் ரவி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 09:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:17:48Z", "digest": "sha1:PJKHUFDY5NKVE6LJHDLDAWJFLGKSLNFT", "length": 8561, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429 முதல் 1473 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியான இம்மன்னன் தனது சகோதரனின் ஆட���சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2013, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Imphal/cardealers", "date_download": "2020-07-02T05:48:03Z", "digest": "sha1:LNMZKF4U7DURJ4XYVNPMEN7YP3UDHOJR", "length": 5013, "nlines": 113, "source_domain": "tamil.cardekho.com", "title": "இம்பால் உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு இம்பால் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை இம்பால் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து இம்பால் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் இம்பால் இங்கே கிளிக் செய்\npakhangba போர்டு இம்பால் வெஸ்ட், காரி , makha leikal, இம்பால், 795140\nஇம்பால் வெஸ்ட், காரி , Makha Leikal, இம்பால், மணிப்பூர் 795140\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra-supro/spare-parts-price.htm", "date_download": "2020-07-02T06:15:22Z", "digest": "sha1:UF3ECMJMYDP5MPI47UZPD4XPA5UFZMZR", "length": 5125, "nlines": 151, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா சுப்ரோ தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா சுப்ரோ\nமுகப்புநியூ கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா சுப்ரோஉதிரி பாகங்கள் விலை\nமஹிந்திரா சுப்ரோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமஹிந்திரா சுப்ரோ ���யனர் மதிப்புரைகள்\nஎல்லா சுப்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சுப்ரோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://trc.org.sg/press_content.php?id=84", "date_download": "2020-07-02T07:05:40Z", "digest": "sha1:A2SQ6324YQSOETGYXJNNHZXUF6HUFCQY", "length": 4798, "nlines": 66, "source_domain": "trc.org.sg", "title": "TRC Press Releases", "raw_content": "\nதமிழ் மொழி விழா 2008\nதமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக, 'தமிழோடு வளர்வோம்' என்னும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கமும், நியூ டவுன் தொடக்கப்பள்ளியும் இதற்கு கூட்டு ஆதரவு அளித்தன. சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 அன்று ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள எம்.டி.ஐ.எஸ் வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு, தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த துணை அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்கள் சிற்ப்பு விருந்தினராக வருகை தந்தார்.\nமாணவர்களிடையே மொழித் திறனை வளர்க்கவும் அவர்களை தமிழில் பேச ஊக்குவிக்கவும் இக் கருதரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n600க்கு மேற்பட்ட மாணவர்களும் சுமார் 200 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்துக் கொண்டனர். டாக்டர் சந்துரு அவர்களும் திரு வடிவழகன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். கேள்வி-பதில் அங்கத்தின் போது, கேளிவிகள் கேட்க அலைமோதிய மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் நினைவில் நிற்கிறது. கருத்தரங்கின் வழி மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, சமூகத்தலைவர்கள் மாணவர்களுடன் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/arjun-kapoor-slams-a-website-for-its-derogatory-remarks-on-janhvi-kapoor-tamil-cinema-news.html", "date_download": "2020-07-02T06:11:48Z", "digest": "sha1:NURLDRZRVSMKAYT2YXRHTGSZJUT2LLHI", "length": 8176, "nlines": 140, "source_domain": "www.behindwoods.com", "title": "Arjun Kapoor slams a website for its derogatory remarks on Janhvi Kapoor tamil cinema news", "raw_content": "\nதங்கை ஜான்வியை 'ஆபாசமாக' விமர்சித்தவர்களுக்கு... தக்க பதிலடி கொடுத்த 'அண்ணன்'\nஅண்ணன் அர்ஜுன் கபூர் வீட்டுக்கு சமீபத்தில் அவரது தங்கை ஜான்வி கபூர் சென்றிருந்தார். அர்ஜுன் கபூர் வீட்டுக்கு வெளியே தந்தை போனி கபூருடன் ஜான்வி, குஷி நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇதுகுறித்து செய்தி வெளியிட்ட இணையதளம் ஒன்று ஜான்வியின் ஆடை குறித்து மோசமாக கருத்து வெளியிட்டிருந்தது. இதற்கு ஜான்வி கபூரின் அண்ணனும்,நடிகருமான அர்ஜுன் கபூர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"இதுபோல மோசமானதை உங்கள் கண்கள் தேடுவது உங்களுக்கு தான் அவமானம். நமது நாடு இளம்பெண்களை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்,'' என கோபமாகத் தெரிவித்துள்ளார்.\n'இங்லீஷ்-விங்லீஷ்' ஸ்ரீதேவி-வித்யா பாலன் | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nஸ்ரீதேவி-தீபிகா படுகோனே | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nஸ்ரீதேவி 'அறிமுகம்' - கங்கனா ரணாவத் | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'சூப்பர்ஸ்டார்' ஸ்ரீதேவி - சமந்தா | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'ஹீரோயின்' ஸ்ரீதேவி-ஜான்வி கபூர் | - Slideshow\n'ஹீரோயின்' ஸ்ரீதேவி-ஜான்வி கபூர் | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\nபேபி ஸ்ரீதேவி Vs பேபி நைநிகா | 'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.kollystudios.com/director-ravindra-madhava-starring-atharvaa-murali/", "date_download": "2020-07-02T06:26:49Z", "digest": "sha1:BKMF6ULNHUUPLS5QOB4KLH7OYBMXG3WH", "length": 5236, "nlines": 51, "source_domain": "www.kollystudios.com", "title": "Director Ravindra Madhava Starring Atharvaa Murali - kollystudios", "raw_content": "\nஅதர்வா முரளியின் புதிய படத்தில் இணையும் நடிகை லாவண்யா திரிபாதி \nஅதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை லாவண்யா திரிபாதி\nபடம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது…\nஎங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும் என்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்து போகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம். யோசித்துகொண்டிராமல் தெளிவாக முடிவை எடுக்கும் பாத்திரம். மற்றவர்கள் மீது வலியை திணிக்கும் படத்தின் வில்ல பாத்திரத்தை நேரடியாக கேள்விக்குள்ளாக்கும் கனமான பாத்திரம். இத்தனை குணங்கள் நிறைந்த வலுவான பாத்திரத்திற்கு பல ஹீரோயின்களை யோசித்து அலசி, அவர்களை தேர்வு செய்ய கருத்தில் கொண்டோம். அத்தனையும் கடந்து தான் இறுதியாக லாவண்யா திரிபாதியை இந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தோம். இந்தப்படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்குமென்பது உறுதி என்றார்.\nஇயக்குநர் ரவீந்திர மாதவா ஒரு MBA பட்டதாரி. புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார், வில்லனாக நடிக்க, நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. சக்தி சரவணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/27/", "date_download": "2020-07-02T06:39:50Z", "digest": "sha1:M7NCZZQNOFHIJK4DRG5GKKDYS73ZDLI3", "length": 9038, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 27, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n”சக்தி சங்கமம்” நான்காம் நாள் இன்று\nகைவிடப்பட்ட நிலையில் மகளிர் பாடசாலை முன்பாக குழந்தை\nபலாங்கொடையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகிட்டார் கலைஞர் ஹூசைன் ஜிப்ரிக்கு கிரமி விருது\nகாணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு கிளிநொச்சியில்...\nகைவிடப்பட்ட நிலையில் மகளிர் பாடசாலை முன்பாக குழந்தை\nபலாங்கொடையில் பாடசாலை அதிபர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகிட்டார் கலைஞர் ஹூசைன் ஜிப்ரிக்கு கிரமி விருது\nகாணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு கிளிநொச்சியில்...\nநாட்டில் தேவையற்ற விதத்தில் பலர் பாதிப்புக்களை ஏற்படுத்து...\nபனிச்சையடி கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது\nமனித உரிமைகள் கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்...\nஇலங்கை, தமிழக மீனவ பிர��ிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்...\nசிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது; பூஜைப் பொருட...\nபனிச்சையடி கடலில் மூழ்கிய இளைஞர்களை தேடும் பணி தொடர்கிறது\nமனித உரிமைகள் கூட்டத்தொடரில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்...\nஇலங்கை, தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்...\nசிதம்பரபுரத்தில் புதையல் அகழ்ந்தவர்கள் கைது; பூஜைப் பொருட...\nசந்தையில் பதிவு செய்யப்படாத குடிநீர் போத்தல்\nமன்னார் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வு; இன்றும் 3 மண்ட...\nகொள்ளையர்களுடன் துணிவுடன் போராடிய இலங்கைப் பெண் (Video)\nஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் ...\nமன்னார் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வு; இன்றும் 3 மண்ட...\nகொள்ளையர்களுடன் துணிவுடன் போராடிய இலங்கைப் பெண் (Video)\nஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்தார் பாகிஸ்தான் ...\n7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஐரோப்பியர்களின் தோல் கருமை நிற...\n232 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ்\nபோலி நாணயத்தாளில் பொருட் கொள்வனவு; சிறுவன் கைது\nதமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்\nநூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர...\n232 ஓட்டங்களுக்குள் சுருண்டது பங்களாதேஷ்\nபோலி நாணயத்தாளில் பொருட் கொள்வனவு; சிறுவன் கைது\nதமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்\nநூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர...\nநாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு மேற்குலக சக்தி...\nசிங்கத்தை காட்டில் பார்த்திருப்பீர்கள், வீதியில்\nஅனுராதபுத்தில் பாடசாலை பஸ் விபத்து – 18 மாணவர்கள் க...\nபுதிய அரசியல் அமைப்புக்கு ரியுனீசிய பாராளுமன்றத்தின் அங்க...\nபத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது ̵...\nசிங்கத்தை காட்டில் பார்த்திருப்பீர்கள், வீதியில்\nஅனுராதபுத்தில் பாடசாலை பஸ் விபத்து – 18 மாணவர்கள் க...\nபுதிய அரசியல் அமைப்புக்கு ரியுனீசிய பாராளுமன்றத்தின் அங்க...\nபத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது ̵...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/04/03/", "date_download": "2020-07-02T07:08:16Z", "digest": "sha1:W7EDXE4D62X3DQQGXIHFADDMQBY5NLII", "length": 8010, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 3, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபுறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையத்தில் தீ பரவல்\nமலையக அமைச்சர்கள் அரசியல் இலாபம் தேடுகின்றனர்\nபிரயோசனமில்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்\nவிளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு\nசேகரிக்கப்பட்ட கையெழுத்து ஆவணம் ஒப்படைப்பு\nமலையக அமைச்சர்கள் அரசியல் இலாபம் தேடுகின்றனர்\nபிரயோசனமில்லாத வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்\nவிளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு\nசேகரிக்கப்பட்ட கையெழுத்து ஆவணம் ஒப்படைப்பு\nமாகாண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்\nகல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்காலத்தடை நீடிப்பு\nவிஜய் சேதுபதியை கைது செய்யுமாறு வலியுறுத்தல்\nபத்தரமுல்லையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்காலத்தடை நீடிப்பு\nவிஜய் சேதுபதியை கைது செய்யுமாறு வலியுறுத்தல்\nபத்தரமுல்லையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஆயுர்வேத மருத்துவர் போல நடமாடியவர் கைது\nவீதி புனரமைக்கப்படாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசிக்காகோவின் முதலாவது பெண் மேயரானார் லோரி லைட்புட்\nபிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அட்மிரல் ரவீந்திர உதவி\nகுறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nவீதி புனரமைக்கப்படாமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசிக்காகோவின் முதலாவது பெண் மேயரானார் லோரி லைட்புட்\nபிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அட்மிரல் ரவீந்திர உதவி\nகுறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nநாடு கடத்தப்பட்ட மொஹம்மட் சியாம் விடுவிப்பு\nஈசி - கேஷ் மூலம் ஹெரோயின் கடத்தல்: ஒருவர் கைது\nவிவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்\nவிவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்தல்\nஈசி - கேஷ் மூலம் ஹெரோயின் கடத்தல்: ஒருவர் ��ைது\nவிவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்\nவிவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்தல்\nIPL Match: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nசித்திரைமாத உறுதிமொழி நிகழ்வு இன்று\nஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nIPL Match: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nசித்திரைமாத உறுதிமொழி நிகழ்வு இன்று\nஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/elephant-care-facility-at-mr-palayam-in-tiruchi/", "date_download": "2020-07-02T05:42:36Z", "digest": "sha1:ML7FJZSPJGFR2OUZDZDC54267TYFYJNO", "length": 9549, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "elephant care facility at MR Palayam in Tiruchi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி: திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப உயர்நீதி மன்றம் உத்தரவு\nசென்னை: காஞ்சி மடத்துக்கு சொந்தமான சந்தியா, ஜெயந்தி, இந்துமதி ஆகிய 3 பெண் யானைகளையும் திருச்சி மறுவாழ்வு முகாமுக்கு அனுப்ப…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்\nசென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர்…\nஅமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை\nவாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்….\nசென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக…\nசென்னையில் பணிபுரியும் வெளிமாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்..\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2017/03/blog-post.html", "date_download": "2020-07-02T06:47:20Z", "digest": "sha1:3BPPL2NE3CG2EG7VOHU6I2F2ZOAAKZVB", "length": 19315, "nlines": 209, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பாரதம் காப்போம் (உத்தம அரசியல்)", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 7 மார்ச், 2017\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஇது நமது கண்முன்னே காலாகாலமாக நடைபெற்று வரும் நாடகம். எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நடைமுறையில் மாறுதல் இல்லை என்பதை நாம் பல காலமாகக் கண்டு வருகிறோம். ஆட்சிக் கட்டிலை அடைவதற்காக எல்லா குறுக்கு வழிகளையும் அக்கிரமங்களையும் அடக்குமுறைகளையும் எவ்வித தயக்கமும் இன்றி கைகொள்கின்றனர். மதம், இனம் ஜாதி, மொழி, இடம் இவற்றின் அடிப்படையில் கட்சிகள் அமைத்துக் கொண்டும் மக்களின் இன உணர்வுகளையும் மத உணர்வுகளையும் தூண்டி கலவரங்களும் கலகங்களும் உண்டாக்கி அவற்றால் தங்கள் வாக்கு வங்கிகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இணக்கத்தோடு வாழநினைக்கும் பன்மை சமூகங்களுக்குள் வீண்பகை மூட்டி வன்முறைகளுக்கு மக்களை பலியாக்குகிறார்கள். சட்டம் ஒழுங்���ு நீதி இவற்றை கட்டிக்காக்க வேண்டிய இவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இவற்றை அப்பட்டமாக மீறுகிறார்கள். இவற்றை வைத்துக்கொண்டே அப்பாவி குடிமக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களின் போக்கு இதுதான். நாட்டு மக்கள் இவர்களின் அராஜகங்களுக்கு பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். வேறு வழிகள் ஏதும் இல்லாத காரணத்தால் இக்கொடுமைகளை நாம் சகித்தே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஒரு கொடுங்கோலனிடம் இருந்து விடுதலை பெற இன்னொரு கொடுங்கோலனிடம் அபயம் தேடும் அவலம் ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம் ஆள்வதற்கு அறவே தகுதி இல்லாத திரைப்படக் கலைஞர்களிடமும் கொள்ளைக்காரர்களிடமும் கொலைகாரர்களிடமும் நாடு மாறி மாறி ஒப்படைக்கப் படும் அவலம் மக்களின் உழைப்பின் கனிகளை எல்லாம் வரிகளாகக் கறந்து அவற்றை வைத்துக் கொண்டே அவர்களை அடக்கியாளும் கொடுமை\nஒருபுறம் தேசத்தை நேசிப்பவர்களாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் நாட்டுமக்களுக்கு வஞ்சகம் இழைக்கும் வண்ணம் நாட்டுவளங்களையும் நீர்நிலைகளையும் அப்பாவிகளின் உடமைகளையும் அந்நிய முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கிறார்கள். அதன் காரணமாக ஏழை விவசாயிகளின் அல்லது வியாபாரிகளின் பிழைப்பில் மண்விழுந்து அவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் அவலம்\nஇந்த அவல நிலையிலிருந்து பாரதத்தை மீட்க ஆக்கபூர்வமான வழிகளைப் பரிந்துரைக்கிறது இந்நூல்..\nஇந்த நூலின் பதிப்பை கீழ்கண்ட இணைப்பிலும் நீங்கள் வாசிக்கலாம்:\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 11:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களு���் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்���ர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/11/1000.html", "date_download": "2020-07-02T05:27:28Z", "digest": "sha1:I2AS4IYVJZ5NNR3VWCFIRW7XQOPJEQHJ", "length": 5604, "nlines": 70, "source_domain": "www.thulirkalvi.com", "title": "1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - துளிர்கல்வி", "raw_content": "\n1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\n1,000 பள்ளிகளில் ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nமாணவர்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவர்களாக உருவாக்க வும் தமிழகத்தில் 1,000 பள்ளிக ளில் தலா ரூ.20 லட்சத்தில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் அமைக்கப் படும் என அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார். கரூர் வெண்ணெய்மலை தனி யார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நேற்று நடைபெற்ற, 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுச்சூழல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணிதக் கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவர்களாக உருவாக்குவதற் கும் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் ‘அடல் டிங்கர்' ஆய்வகம் வரும் ஜனவரிக்குள் அமைக்கப்படும் என்றார். பள்ளி அளவில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வும், ஆராய்ச்சித் திறனை மேம்ப டுத்தவும் அமைக்கப்படும் ‘அடல் டிங்கர்' ஆய்வகம், ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் உருவாக்கப் பட உள்ளது.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_166.html", "date_download": "2020-07-02T06:43:23Z", "digest": "sha1:3HEM43LL45LO72ERMGVSBIXZKPGDU27L", "length": 10833, "nlines": 92, "source_domain": "www.yarlexpress.com", "title": "மர்மப்படகில் வந்திறங்கியது யார்? இராணுவம் மற்றும் கடற்படையினர் தீவிரம் .. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n இராணுவம் மற்றும் கடற்படையினர் தீவிரம் ..\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் ம...\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று மவீட்க்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார் எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nயாழ்ப்பாணத்தில் இருந்து தனித் தீவாக அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள் இறங்கு துறையில் வைத்து அவரது விபரங்கள் பதியப்பட்டு அடையாள அடடை ஊடாக உறுதிப் படுத்தப்படட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.\nமேலும் நெடுந்தீவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற���ர்.\nமர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா அல்லது பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா அல்லது கடத்தல்காரர்களா என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.அவ்வாறு படகில் வந்து இறங்கியவர்கள் என சந்தேகிக்கும் நான்கு போரையும் தேடும் நடவடிக்கைகள் முப்படையின் ஊடாக இடம்பெற்று வருகின்றது.இதனால் நெடுந்தீவில் கடந்த இரு நாட்களாக பரப்பப்பன சூழ்நிலை காணப்படுகின்றது.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஊரடங்கில் நாளை முதல் ஏற்படபோகும் மாற்றம். சற்று முன் வெளியான புதிய உத்தரவு.\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nYarl Express: மர்மப்படகில் வந்திறங்கியது யார் இராணுவம் மற்றும் கடற்படையினர் தீவிரம் ..\n இராணுவம் மற்றும் கடற்படையினர் தீவிரம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://photography-in-tamil.blogspot.com/2016/02/", "date_download": "2020-07-02T05:06:02Z", "digest": "sha1:IOF53VQYKLBLS2743VER42Y2QA2CIKZ6", "length": 13602, "nlines": 204, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\n***வணக்கம் பிட் மக்கா நலந்தானா\nபொதுவாக புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி போன்ற இடங்களுக்கு சென்று படம்பிடிக்கும்போது பிரேம்களுக்கு நேராக நின்று நாம சப்ஜெக்ட்ட போகஸ் பண்ணும்போது நம்மளோட பிம்பம் படத்தில் பிரதிபலிக்கும் அல்லது வருகின்ற வெளிச்சத்த நாமளே எதிரில் நின்னு மறைத்துவிடுவதால் நாம் பிடிக்கும் படத்திற்கு போதிய வெளிச்சமில்லாமல் படம் இருட்டடிக்க ஆரம்பிக்கும், நாம படத்திற்கு சற்று அருகில் சென்று படம்பிடிக்கலாம்னு பார்த்தா தடுப்பு வேலி அமைத்திருப்பார்கள் இல்லேன்னா கூட்ட நெரிசலில் நாம விரும்புறமாதிரி படம்பிடிக்க இயலாத சூழலில் படம்பிடிக்கும் போதோ, அல்லது நாம சற்று பக்கவாட்டில் சென்று படம்பிடிக்கும் போது கண்டிப்பாக படத்தின் perspective மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.\n** கீழேயுள்ள படம் இதுபோன்ற சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமாகும் படத்தை சரியான exposure கொண்டு எடுத்திருந்தாலும் படத்தில் perspective சரியில்லாமல் இருப்பது ஒரு குறையே.\nசரி,படத்த எடுத்தாச்சு அத எப்படியாவது சரிசெய்துகொள்ளனும் இல்லையாஇதுபோன்ற குறைகளை சரிசெய்துக்கொள்ள போட்டோஷாப் அறிமுகம் செய்திருக்கும் டூல் தான் Perspective Crop Tool ஆகும்.\nமுதலில் படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். இப்போது பேக்கிரவுண்டு லேயரை இருமுறை கிளிக் செய்ய உங்களது background லேயர் editable லேயராக மாறிவிடும்.\nஇப்போது கிராப் டூலில் இருக்கும் Perspective Crop Tool ஐ தேர்வு செய்துகொண்டு படத்தின் சப்ஜெக்டடின் நான்கு மூலைகளையும் மார்க் செய்து கொண்டு விசைபலகையில் என்டர் ஐ அழுத்த பெர்ஸ்பெக்டிவ் சரி செய்யப்பட்டு படமானது நேராக வந்துவிடும்.\nஎன்ன பிட் மக்கா கட்டுரை பயனுள்ளதாக அமைந்ததா மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்\nபுகைப்படக் கலையில் தமிழ் நண்பர்கள் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற ஒரே நோக்கத்துடன் பாடங்கள், அனுபவக் குறிப்புகளோடு எட்டரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது நம் PiT என்பதை அறிவீர்கள். இடைவிடாமல் வேறுவேறு தலைப்புகளில் நடத்தப்பட்டு வந்த மாதாந்திரப் போட்டிகள், இனி https://www.facebook.com/groups/488597597986621/ குழுவின் மூலமாக தொடர உள்ளன. ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் முதலில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்வது அவசியம். அதன் பின் மேற்சொன்ன குழுமத்தில் இணைந்திடுங்கள். ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களையும் சேர்த்திடலாம்.\nஅதன் பிறகு பிப்ரவரி மாதப் போட்டிக்கான படத்தை கீழ்கண்ட இணைப்பில் வலையேற்ற வேண்டும்: “Feb'2016 போட்டி” https://www.facebook.com/media/set/\nகுழும சுவற்றில் பதியாமல், மேலுள்ள இணைப்பைத் திறந்துதான் பதிய வேண்டும். ஒவ்வொரு போட்டி அறிவிப்பின் போதும் அந்தந்த மாதப் போட்டிக்கான ஆல்பத்தின் இணைப்பு பதிவில் தரப்படும். படங்கள் PiT குழுவினரின் அனுமதிக்குப் பிறகே ஆல்பத்தில் இடம் பெறும்.\nபுதிய மாற்றமாக, இனிமேல் ஒரு நபர் இரண்டு படங்களை அனுப்ப அனுமதி. மற்றபடி “வழக்கமான விதிமுறைகள்தான்”.\nஇம்மாதத் தலைப்பு : உயிருள்ளவை (Living things) . படம் மனிதர்களாகவோ வேறு உயிரினங்களாகவோ இருக்கலாம்.\nபடங்களை அனுப்பக் கடைசித் தேதி: 25 பிப்ரவரி 2016\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்\n\" தினகரன் வசந்தத்தில்.. நமது PiT \"\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nமொபைல் ஃபோட்டோகிராப்பியை மேம்படுத்த சில டிப்ஸ்\nமொபைலில் புகைப்படம் தொடர்ந்து எடுப்பவரா நீங்கள்சில ப���சிக் டிப்ஸ் இந்த வீடியோவில் இருக்கிறது. வீடியோவுக்கான லிங்சில பேசிக் டிப்ஸ் இந்த வீடியோவில் இருக்கிறது. வீடியோவுக்கான லிங்\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nவணக்கம் நண்பர்களே, அனைவரும் நலமா ஆசிரியர் குழுவினரைச் சேர்ந்த அனைவரும் காலத்தோடு ஓட வேண்டிய கட்டாயத்தால் ஏற்பட்ட நீண்ட இடைவெளிக்குப...\nபோட்டோகிராப்பி & DSLR அறிமுகம்.\nPhotography in Tamil (PIT) நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னை இங்க பங்கெடுக்க வைத்த ஜீவ்ஸ் & ராமலெக்ஷ்மி இருவருக்கும் நன்றிகள்\nஃபோட்டோகிராப்பியில் ISOவின் பங்கு என்ன\nஃபோட்டோகிராப்பியில் ஐ எஸ் ஓ என்ன பங்கு வகிக்கிறது அதை எப்படி உபயோகப்படுத்தனும்\nஸ்ட்ராபெர்ரி நிலவே.. - நிலவைப் படமாக்கும் போது கவனிக்க வேண்டிய 10.. - Moon Photography\nஇன்று 5 ஜூன் 2020 சந்திரக் கிரகணம்: இந்த ஆண்டின் இரண்டாவது பெனும்ப்ரல் சந்திரக் கிரகணம் இன்றிரவு நிகழ இருக்கிறது. இது நிலவு தேய்ந்து ம...\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2015/08/blog-post_10.html", "date_download": "2020-07-02T06:21:52Z", "digest": "sha1:M2SNQSXUMDDCNO2YCFMOTDGTFTCTGP46", "length": 43051, "nlines": 257, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nஅதிகாரம் 9 - அராஜகத்தின் கொடுமுடி\n“எனது அத்தியந்த சிநேகிதி நர்த்தனாகூட என்னை ஒத்த குடி இல்லை\"\nஎன்று லண்டன் வந்த முதல் தினம் அமிர் கூறிய வார்த்தைகள் ஆறு மாதங்களாக ஜீவிதாவை நச்சரித்துக்கொண்டு இருந்தன. ஒருவேளை அந்த நர்த்தனா அமிரின் இதயத்தை இன்னும் அமுக்கி வைத்திருக்கிறாளோ இல்லையோ என்பதை நிட்சயப் படுத்தும் நோக்கத்தோடு அவனைப் பிளெசற் பூங்காவிற்கு வரச்சொல்லி யிருந்தாள்.\n“பத்து மணிக்குப் பிளெசற் பூங்காவில் காத்து நிற்பேன். மறந்துபோய் ‘லைபிரரிக்குப்’ போய்விடாதீர்கள்\" என்று முதல் நாள் ஜீவிதா சொன்னபடி குறித்த நேரத்துக்கு அமிர் அங்கு சென்றுவிட்டான். ரெனிஸ் மைதானத்துக்கு முன்னே உள்ள மேப்பிள் மரத்தின் கீழே காணப்பட்ட சலாகையடித்த பச்சை மரவாங்கில் அவளைக் காணதத��ல், அமிருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அமிரின் உள்ளத்தை ஜீவிதாவின் பொன் வண்ணச் சித்திரம் ஓயாமல் ஊஞ்சலாட்ட, அவள்மீது உள்ள தனது விருப்பத்தைத் தெருவிப்பது முறையோ அல்லவோ என்ற கலவரத்துள் சிக்கியிருந்த அவன் தலைமுடியைக் கோதியபடி வாங்கில் அமர்ந்தான்.\nஅதே சமயம் ஏறக்குறைய நூறு மீற்றருக்கு அப்பால் பூங்காவின் மையத்தில் உள்ள தேநீர்ச்சாலை மறைவில் ஜீவிதா நிற்பது அமிரின் கண்களில் படவில்லை. கறுப்பு உடை அணிந்த ஒல்லி நெடுவல் ஒருவன் அவளுக்கு கையசைத்து விடைபெற்று அவ்விடத்தைவிட்டு விரைந்து நகர்ந்து தெற்குப் பக்க வாயிலால் வெளியேறியதையும் அமிர் கவனித்திருக்க முடியாது.\nஅதனைத் தொடர்ந்து ஜீவிதா ஐயங்களும் ஏக்கங்களும் அச்சங்களும் மலிந்த குட்டைக்குள் திணறிக் கொண்டிருந்தாள்.\nமறு பக்கத்தில் இரண்டு கிழமைகளுக்கு முன்னர் முருகன் கோவிலில் தற்செயலாக நதியாவைக் கண்ட வேளை, அவள் அமிரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கூறிய சொற்கள் அவளின் காதுகளில் மறு ஒலிபரப்புச் செய்தன.\n“அமிர் எங்களின் எழிய யாழ்ப்பாணப் பெடியள் மாதிரியில்லை. கெட்ட பழக்கம் எதுவுமில்லை. வீட்டிலே இருந்தால் ஏதோ வாசித்தபடி இருப்பார் அல்லது ரீ.வியில் ஆங்கிலச் செய்தி கேட்பார். வீட்டை விட்டு வெளியேறினால் நூல்நிலயத்துக்கு மட்டுமே போவார். அவருக்கு என்னுடைய சமையலிலே நல்ல விருப்பம், என்னிலேயும் அப்படித்தான்.\"\nநதியாவின் விமர்சனத்தைக் கேட்டதிலிருந்து அவள் மீது ஜீவிதாவுக்கு இறுக்கமான சக்களத்தி வெறுப்பு. பூமாவும் அமிரோடு மிக நெருங்கிப் பழகுவதால் ஜீவிதாவுக்கு அவள் மேலும் எரிச்சல் புகைச்சல் பொறாமை. நர்த்தனா வேறு அவளைத் தூரப் போவென்று மிரட்டிக் கொண்டிருந்தாள். எனினும் அமிர் தனக்கே உரியவன் என்ற உணர்வு ஜீவிதாவின் இதயத்தில் ஆழ வேர் பாய்ச்சியிருந்தது. இருந்தாலும் அன்று திடீரென அவள் எதிர்பாராத ஒரு புதுப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டாள். அந்தச் சிக்கலிலிருந்து தப்பத் தனக்கு கடவுள் அருள்பரிபாலிப்பார் என்ற குருட்டு நம்பிக்கை வேறு. அவ்வேளை,\n\" என்ற ஒரு வெள்ளைக்காரனின் குரலைக் கேட்டு திடுக்கிட்ட ஜீவிதா “பத்து இருபது\" என்று கூறிய பொழுதுதான் அவளுக்கு அமிர் தனக்காகக் காத்து நிற்பான் என்ற ஞாபகம் வந்தது. அவள் தேநீர்ச்சாலை மறைவிடத்திலிருந்��ு வெளியேறி அவனிருக்கும் இடத்துக்குக் கூந்தல் காற்றில் பறக்க நெடிய கால்களை எட்டி வைத்து விரைந்து போனாள்.\nமுகம் மட்டுமே தெரியும் குளிர்கால ஊதாநிற முழுநீள உடையில் தன்னை நெருங்கிவிட்ட ஜீவிதாவின் முகத்தை உற்றுப் பார்த்த பின்னர்தான் அவள் ஜீவிதா என்பதை அமிர் அடையாளம் கண்டான்.\n“ஜீவிதா, உங்களுக்காக எவ்வளவு நேரமாகக் காத்துக்கொண்டு இருக்கிறேன் தெரியுமா\" என்ற அமிரின் வார்த்தைகளைக் கேட்ட ஜீவிதா, “மன்னித்துக் கொள்ளுங்கள். எதிர்பாராமல் ஒரு சிநேகிதி வந்திட்டாள். அதுதான் இழைக்க இழைக்க ஓடிவருகிறேன்\" என்று ஒரு பொய்யைச் சொன்னபடி மார்பில் படர்ந்த கூந்தலை முதுகுப் புறம் வீசி எறிந்து தலையை மேலும் கீழும் ஆட்டி உரத்துச் சிரித்த பொழுது அமிர் அவளது கன்னக் சுழிகளை ஆவலோடு தேடினான். அவனுக்கே புரியவில்லை ஏன் அவை ஒளித்து விளையாடுகின்றன என்று.\nஅப்பொழுது அவர்களின் காலடியிலுள்ள பூங்காவில் அமைந்த சீமெந்து நடை வீதி நீளத்துக்கு அவர்களைக் கடந்து நடந்து சென்ற வெள்ளைப் பெட்டைகள் இருவர், ஜீவிதா உரத்துச் சிரித்ததைப் பார்த்துத் தங்களுக்குள் ஏதோ கூறித் தாமும் உரத்துச் சிரித்தது அமிருக்குக் கோபம் ஊட்டியது. அமிர் அவர்களை வெறித்துப் பார்த்தான்.\nஅமிரை முதன் முதல் சந்தித்தபொழுது அவன் குறிப்பிட்ட 'அத்தியந்த சிநேகிதி நர்த்தனா” அவனோடு எவ்வகையான உறவு வைத்திருக்கிறாள் என்பதை அறியவேண்டும் என்ற உந்தல் மீண்டும் ஜீவிதாவின் உள்ளத்தைக் கிள்ளியது. அதை விசாரிப்பது முறையல்ல என்று இத்தனை நாட்களும் தயக்கம் காட்டி வந்தவள் மேலும் தாமதிப்ப தில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.\n“உங்களிடம் ரொம்ப நாட்களாக ......\" ஜீவிதா வசனத்தை முடிக்கவில்லை.\n“ஏதன் வித்தியாசமாகக் கேட்டால் கோபிப்பீர்களோ\n“ஓ நான் முற்கோபி. அதனால் பயப்படுகிறியோ\n“இல்லை. எங்கே உங்கள் மனதைப் புண்படுத்துமோ என்ற பயம்.\"\n“உங்கள் சிநேகிதி நர்த்தனாவைப் பற்றி.\"\n“அந்த நர்த்தனா இப்பவும் உங்கள் ....\" அவள் வசனத்தை முடிக்க அஞ்சினாள். அவனுக்கு அவள் எண்ணம் புரிந்துவிட்டது.\n“இப்பவும் என் உள்ளத்தில் இருக்கிறாளா அப்படித்தானே கேட்கவிரும்பினாய்\n“அவள் என் இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிரந்தரம் ஆகிவிட்டாள். எனது கட்டை சிதையிலே எரிந்து சாம்பலாகு மட்டும் அவள் என்னுடன் கூடவே இர���ப்பாள்.\"\nஉடன் அமிரின் முகம் காவோலை கொளுத்திக் கருக்குவது போலக் கருகத் தொடங்கியது. அவன் மண்டை ஓட்டுக்குள் விமானம் ஒன்று இராட்சத இரைச்சலோடு ஓடு பாதையை விட்டு எழுந்து பறக்க முயன்றது.\nதலையை நிமிர்த்தி மேப்பிள் மரக் கிளைகளைப் பார்த்தான். அவை குளிரின் கொடுமையைத் தாங்கிக் கொள்வதற்காக இலைகளைச் சொரிந்து பட்ட மரங்கள் போல மொட்டையாகக் காட்சி அளித்தன. வானத்தில் வெளிச்சத்துக்கு திரை போட்டிருந்த கரு மேகங்கள் அவனுக்கு ஏதோ செய்திகூறியிருக்க வேண்டும் என்பதை அவனது முகம் சொன்னது.\nஜீவிதா அஞ்சிப்போனாள். பயந்து பயந்து சொன்னாள், “நான் தவறுதலாகக் கேட்டுவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.\"\n“ஜீவிதா நீங்கள் ஒன்றும் தவறுதலாகக் கேட்கவில்லை. தமிழ் ஈழ விடுதலைபெற ஆயுதம் ஏந்திய போராளிகள் தங்கள் சகோதர உறவுகளுக்குச் செய்த அக்கிரமங்களுக்குச் சிகரம் வைத்த ஒரு சோக சம்பவம் நினைவுக்கு வந்தது. என்னால் அதனை எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாது\" என்று கூறிவிட்டு ஜீவிதாவை நோக்கினான். அவன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.\nஜீவிதாவுக்கு எதுவுமே புரியவில்லை. அவனது முகத்தைக் கலக்கத்தோடு பார்த்தாள்.\nஇருவரும் ஊமைகளாக ஆளை ஆள் நீண்ட நேரம் பார்த்தவாறு இருந்தனர். இறுதியில் அமிரின் வாயிலிருந்து வார்த்தைகள் பிறந்தன.\n“அது என் வாழ்நாளில் மறக்க முடியாத கதை.\"\n“நான் பாடசாலையில் படித்த காலம்; நடந்த கோர நிகழ்ச்சி அது.\"\n“ஆம். அப்பொழுது நான் சின்னப் பெடியன். மல்லாகத்தில் சிவநேசன் என்ற ஒரு பிரபல ஆங்கில ஆசிரியரின் பிரத்தியேக வகுப்பில் ஆங்கிலம் கற்கப்போன முதல் நாள். வகுப்பில் நர்த்தனா மட்டும் இருந்தாள்.\"\n\" அப்படி ஒரு கேள்வியை அவசரப்பட்டுக் கேட்டதற்காகத் தன்னையே நொந்தாள்.\n“வகுப்பு ஆரம்பிக்க நிரம்ப நேரம் இருந்தது. அவளிடம் பாடங்கள் பற்றிய கதை யோடு ஆரம்பித்த நட்பு தொடர்ந்து வளர்ந்து மலர்ந்து மாதங்களைக் கடந்து வருடங்களைக் கண்டபின்னர்தான் அவள் அதை முறிக்க விரும்பினாள்.\"\n“அவள் பெற்றோர் கடற்றொழிலாளர். அவர்கள் அதை விரும்பவில்லை.\"\n“உங்கள் பெற்றோர் விரும்பமாட்டார்கள் என்ற காரணத்துக்காகவா\n“இருப்பினும் எமது நட்பு நாளடைவில் இறுகியிருந்தது. அவள் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்கும் சென்றிருக்கிறேன். ......\"\n“காங்கேசன்துறையில் (க���.கே.எஸ்)\" என்ற வார்த்தைகளோடு நிறுத்தி மேலே மரத்தின் வெற்றுக் கிளைகளுடாக இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்துச் சிறிது நேரம் மௌனமாக இருந்த பின்னர், மீண்டும் கூறினான்.\n“ஒரு நாள் நான் அவள் வீட்டில் இருந்தேன். நானும் நர்த்தனாவும் மட்டுமே. மேலே வானத்தில் கோடைச் சூரியனின் உச்சிப்பொழுது ஆட்சி. அப்பொழுது சிறீ லங்கா சிங்களத் தரைப் படைப் பிரிவு ஒன்று அணிவகுத்து பலாலியிலிருந்து காங்கேசன் துறைக்குத் தார்வீதி நீளத்துக்குச் சென்றுகொண்டு இருந்தது.\"\n“அதுவும் ஒருவகைப் பயிற்சி. வெய்யில் அகோரம். அச்சமயம், அந்தப் படைப் பிரிவு நர்த்தனா வீட்டு வாசலை அடைந்தபொழுது, அந்த அணிவகுப்பில் நடந்து வந்த பதினெட்டு வயது மதிக்கத் தக்க ஒரு சிங்கள இராணுவ சிப்பாய் திடீரென மயங்கி அவளது வீட்டு வாசலில் விழுந்துவிட்டான்.\"\n“உடனே படபடவெனச் சுட்டிருப்பார்களே - என்ன ஏதோ என்ற பயத்தில்.\"\n“இல்லை. அப்பொழுது, அந்த அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கிச் சென்ற சிங்களப் படை அதிகாரி வீட்டு வாசலில் நின்ற நர்த்தனாவிடம் தண்ணீர் கேட்டான் - விழுந்து கிடந்த சிப்பாயின் முகத்தில் நீர் தெளித்து மயக்கம் தெளிவிக்க.\"\n“ஆம். சூரிய ஒளி பட்டு காலிலிருந்த வெள்ளிச் சங்கிலிகள் மின்மினிப் பூச்சி போலப் பிரகாசிக்க ஓடிச் சென்று ஒரு செம்பு தண்ணீரை அந்தச் சிங்களப் படை அதிகாரியிடம் கொடுத்தாள். நான் எல்லாவற்றையும் வீட்டு வாசலில் நின்று பார்த்துக்கொண்டு நின்றேன்.\"\nஅவள் நீர் கொடுக்கச் சென்ற காரணத்தால்தான் அமிர் குறிப்பிட்ட கோர நிகழ்வு நடந்திருக்க வேண்டும் என்ற நினைப்பில்,\n“நர்த்தனா போயிருக்கக்கூடாது. நீஙகள் போயிருக்க வேண்டும.;\" என்று கூறியபடி குளிருக்காக அமிர் போட்டிருந்த விலை உயர்ந்த நீல குளிர்தாங்கி ஜகற்றை ஜீவிதா அவதானித்தாள். அது நதியா அமிருக்குப் பரிசளித்த உடை என்பது தெரிந்திருந்தால் அவள் சிதறியிருப்பாள்.\n அடுத்த நாள் அதே படை அணிவகுப்பு பலாலிக்குத் திரும்பிச் செல்லும் பொழுது அந்த படை அணிவகுப்பின் சிங்களப் படை அதிகாரி, நர்த்தனாவின் படலையைத் திறந்து, அவளைப் பார்த்துச் சிரித்துக் கை அசைத்து 'ஐபோம். சொகம் எப்படி' என்று சொல்லி விட்டுப் போனான். அதுதான் நர்த்தனாவுக்கு வினையாக வந்தது.\"\n“அமிர், எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை.\"\n“எல்லாம் இனிப் புரியும், கேள் ஜீவிதா. மூன்றாம் நாள் இரவு நர்;த்தனா கடத்தப்பட்டாள்.\"\n“அந்த சிங்களப் படை அதிகாரியினாலா\n“வேறு யார் அவளைக் கடத்தினார்கள்\n“கே.கே.எஸ். ஊத்தைவாளி இயக்க உள்ளுர்த் தலைவன்.\"\n“ஆம். சொல்கிறேன் கேள் ஜீவிதா. உள்ளுர் ஊத்தைவாளித் தலைவன் மூன்று போராளிகளோடு நர்த்தனாவின் வீட்டுக்குச் சென்று அவளை விசாரணைக்கு என்று அழைத்துச் சென்றான்.\"\n“சிங்களப் படை அதிகாரிக்கு தங்கள் இயக்க இரகசிய உறைவிடங்கள் செயற்பாடுகள் பற்றித் தகவல் கொடுப்பதாக தமக்கு முறைப்பாடுகள் பல வந்திருப்பதாகக் கூறி, விசாரணைக்கு என்று பைசிக்கிலில் ஏற்றிக் கொண்டு போனார்கள்.\"\n அவர்கள் கையில்தானே துப்பாக்கிகள். யாழ்ப்பாணத்திலே சட்டத்திற்கு இல்லாத அதிகாரம் விடுதலை இயக்கங்களின் துப்பாக்கிக்கு.\"\n“அடுத்த தினம் காலை நர்த்தனாவின் மாமன் ஒருவர் ஊத்தைவாளி முகாமுக்குப் போய் நர்த்தனாவைப் பற்றி விசாரிக்க தாம் அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று அவரை வெருட்டித் துரத்தி விட்டார்கள்.\"\n“எனக்கும் தகவல் வந்து நானும் போய் நர்த்தனாவின் சொந்த பந்தங்களோடு சேர்ந்து தேடினேன். மூன்றாம் நாள் காலையில் வீமன்காமம் கொலனி சல்லி கிண்டி எடுத்த பள்ளம் ஒன்றில் ஒரு பிரேதம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. நான் நர்த்தனாவின் பெற்றோரை ஒரு காரிலே ஏற்றிக்கொண்டு வீமன்காமம் கொலனிக்கு விரைந்தேன். இன்னும் பலர் வந்து சேர்ந்தனர்.\"\nஅதன் மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்ட தன் கண்ணெதிரே ஒரு வெள்ளைக்கார வயோதிப மாது குளிரின் அகோரத்தையும் பொருட்படுத்தாமல் தனது கால்கள் ஊனமுற்ற கணவனை ஒரு தள்ளு வண்டியில் பூங்காவில் அமைந்த வட்ட சீமெந்து நடை வீதியில் இரண்டாவது சுற்று தள்ளிக் கொண்டிருப்பதை அமைதியாகப் பார்த்த பின் மீண்டும் கதையைத் தொடர்ந்தான்.\n“கிட்டத்தட்ட ஒன்பதடிப் பள்ளமொன்றின் விளிம்பில் உள்ள பனையோரமாக நின்று நான் கீழே பார்த்தேன். நர்த்தனாவின் பெற்றோர் உறவினர் பள்ளத்தின் விளிம்பில் ஆங்காங்கு நின்று பள்ளத்தில் செம்மண்மீது கிடந்த பிரேதத்தைப் பார்த்தனர். முகத்தைக் காவோலை கொளுத்திக் கருக்கியிருந்தது. சாம்பல் திரை போட்டிருந்தது.\"\n“யார் பிரேதம் என்று அடையாளம் கண்டீர்களா\n“இல்லை. அடையாளம் காண்பது கஷ்டம��க இருந்தது. நிர்வாணமாகக் கிடந்த பிரேதத்தின் தலைமயிர் ஒட்ட மழிக்கப்பட்டு இருந்தது. தாய் தரும் பால் மடியை ஏதேதோ செய்து இருந்தது.\"\nஅவன் மேலும் ஏதோ சொல்ல வந்து அதனை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் திணறுவதை ஜீவிதா அவதானித்தாள். 'வேறென்ன அநியாயம் செய்திருப்பார்கள்” என்று எண்ணியபடி அமிரின் வாயைப் பார்த்தாள். அவன் குனிந்து காலடியில் இருந்த சீமெந்து நடை வீதியைப் பார்த்தபடி,\n“வேறென்ன அக்கிரமங்கள் செய்திருந்தார்கள் தெரியுமா ஜீவிதா\n“பெண்மையின் குறியில் கூராக்கிய கிளுவங் கதியாலை அடித்து ஏற்றி இருந்தது.\"\nப+மியைப் பார்த்தபடி “இறைவா\" என்ற ஜீவிதா சற்று நேரத்தின் பின்னர்,\n“பிரேதம் யாருடையது ...... .......... \" என்று தயக்கத்தோடு கேட்டாள்.\n“அப்பிரேதத்தின் வெள்ளிக் கால்சங்கிலி சூரிய ஒளியில் மின்னியது. நர்த்தனாவின் அம்மாவுக்கு அது அடையாளம் காட்டியது. அவ ஐயோ என்று ஓலமிட்டபடி அப்பள்ளத்தில் பாய்ந்தார். கால் முறிந்தவிட்ட நிலையிலும் பிரேதத்தின் மேல் விழுந்து புரண்டு ஓவென்று கதறினார்.\"\nஅவர்கள் இருவரும் பூமியைப் பார்த்தவாறு கற்சிலைகளாகினர்.\nமௌனம் கலைந்த அமிர் ஜீவிதாவைப் பார்த்தான். அவளும் ஊமை போல அவனைப் பார்த்தாள். அவளின் பொன் வதனத்தில் உலகின் சோகம் முழுவதையும் குழைத்து அப்பியிருந்தது போலத் தென்பட்டது.\n“ஜீவிதா, ஊத்தைவாளி கே.கே.எஸ். உள்ளுர்த் தலைவன் ஏன் அவ்வாறு செய்தான் தெரியுமா\n“சிங்களப் படை அதிகாரிக்குத் தண்ணீர் கொடுத்துக் கதைத்தபடியால்.\"\n“பின்னர் ஏன் அந்த ஊத்தைவாளி அப்படிச் செய்தான்\n“அவனுக்கு நர்த்தனா மீது வெறிகுதறும் மோகம். அவளோடு கதைக்கப் பல தடவைகள் முயன்று அவள் ஆங்கில ரியூசனுக்கு மல்லாகம் போகும் வேளைகளிலும், அவள் நடேஸ்வராக் கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் பின்னும் முன்னும் திரிந்து அவளைத் தன் வலையில் சிக்கவைக்க முயன்றான் - முடியவில்லை.\"\n“அந்தக் கோதாரிதான். ஒரு நாள் நர்த்தனா காங்கேசன்துறை பேருந்து நிலையத்தில் மல்லாகம் ரியூசனுக்கு போக நின்ற வேளை, அவளது இரட்டைப் பின்னல் ஒன்றில் ஒரு வெள்ளை நித்தியகல்யாணிப் பூவைச் சொருக, நர்த்தனா காலில் இருந்த செருப்பைக் கழற்றி அவனது மூஞ்சியில் வீசினாள். அவ்வேளை அவனது தோழர்கள் மட்டுமல்லாமல் வேறும் ஏராளமான பேருந்து பயணிகளும் ஆவென்று பார்த்துக்��ொண்டு நின்றார்கள். அந்த ஊத்தைவாளி ஆத்திரத்தோடு தனது துப்பாக்கியை உயர்த்தி நீட்டி உறுமிவிட்டுப் போனான்.\"\n“நர்த்தனாமீது பழிக்குப்பழி வாங்க கால நேரம் பார்த்து எரிமலையாகக் குமுறியவனுக்கு சிங்களப் படை வீரனுக்குத் தண்ணீர் கொடுத்த சம்பவம் வாய்ப்பாகியது. அந்தச் சாட்டை வைத்துத்தான் நர்த்தனாவைக் கடத்திக் கொண்டுபோய் .......\"\nஅத்தோடு அமிர் தனது கதையை நிறுத்தி விட்டு ஜீவிதாவைப் பார்த்தான்.\n“இப்பவும் அந்த ஊத்தைவாளி யாழ்ப்பாணத்தில் இயக்கத்தில் இருக்கிறானா\n“இல்லை. அவன் பின்னர் கொழும்பு வெள்ளவத்தை ஊத்தiவாளிக் கேம்பில் இருந்து பெரிய அட்டகாசம் பண்ணினவன். ஒரு எஞ்சினியர் காசு கொடுக்க வில்லை என்று கடத்திப்போய்க் வெள்ளவத்தை ஊத்தைவாளிக் கேம்பிலே வைத்துச் சித்திரவதை செய்ய அந்த எஞ்சினியர் செத்துப்போனார். பிரேதத்தைக் காவிச் சென்று வெள்ளவத்தைக் கடற் கரையிலே உள்ள புகையிரத தண்டவாளத்திலே போட்டு அது தற்கொலை என்று பேப்பரிலே வந்தது.\"\nஅமிரின் கதையைக் கேட்ட ஜீவிதா\n“அவன் இப்பவும் கொழும்பில் இருந்து அக்கிரமம் செய்கிறானா\n“இல்லை. லண்டனில் இருந்து ...\"\n“ஆம் ஜீவிதா, நீங்களும் அவனைப் பார்த்து இருப்பீர்கள்.\"\n“அடையாளம் சொல்கிறேன். பார்த்திருக்கிறீர்களா என்று சொல்லுங்கள். பெரிய பானைத் தலை. சின்னோட்டி மூக்கு அடிக்கடி விரிந்து மூடும். அவனுடைய கூரிய சிறிய வட்டக் கண்கள் எங்கோ ஆழப் புற்றில் இருந்து அச்சுறுத்தும்.\"\n“ஓ. நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்.\"\n“பார்த்திருக்கிறேன் மட்டுமல்ல கதைத்திருக்கிறேன் மட்டுமல்ல அந்த ஊத்தைவாளி குகன் இப்பொழுது என் உற்ற நண்பனுங்கூட.\"\nஜீவிதா மிரண்டு பயந்து அமிரை விறைத்துப் பார்த்தாள்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nநள்ளிரவில் வந்த செய்தி - கதை\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nகுசினிக்குள் ஒரு கூக்குரல் - கதை\nஇராஜகாந்தன் கவிதைகள் – 8\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nகோயிலும் சங்கமும் - குறும்கதை\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nவன்னியாச்சி - சிறுகதைத் தொகுப்பு\nமறைவில் ஐந்து முகங்கள் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / ��ல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/author/athirady/page/80", "date_download": "2020-07-02T06:51:49Z", "digest": "sha1:VAPWPLWVAK4LOGFV4FJBGANIV5GZTUBR", "length": 34908, "nlines": 256, "source_domain": "www.athirady.com", "title": "Page 80 – Athirady News ;", "raw_content": "\nபோதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது.\nபோதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர். கடந்த 12.4.2020 திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக…\nமின் துண்டிப்பு காரணமாக 45,000 பாவனையாளர்கள் பாதிப்பு\nசீரற்ற காலநிலை அடுத்து பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக சுமார் 45,000 பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, குருநாகலை மற்றும் ஹம்பாந்தோட்டை…\nடிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் 16.05.2020 அன்று மதியம் 12.30 மணியளவில் டிப்பர் ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி…\nகிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத்…\nகிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இது சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விடயம் என அம்பாறை மாவட்ட அனர்த்த…\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபடுமாறு கொட்டகலை நகரிலுள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நடைமுறைக��ை பின்பற்றாதவர்களுக்கு…\nகடும் காற்றுடன் கூடிய அடை மழையால் வீடொன்று முழுமையாக சேதம்\nகடும் காற்றுடன் கூடிய அடை மழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேமடைந்துள்ளது. இன்று (16.05.2020) அதிகாலை 2 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது என அனர்த்த முகாமைத்துவ…\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்- குரங்குகளுக்கு செலுத்தி சோதனை..\nஉலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து, 3 லட்சம் பேரை பலி கொண்டுள்ள இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதே நேரத்தில் உலகமெங்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான…\nஅனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் மக்கள் நம்ப வேண்டும் .எனவே போலி தகவல்களை பரப்பும் நபர்கள் மீது…\nபொலிஸில் ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வைப்பு\nகோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து சாவகச்சேரி உதவி பொலிஸ்…\nகொரோனாவை தடுக்க மருத்துவமனையில் செல்போன் பயன்படுத்த கூடாது – எய்ம்ஸ் டாக்டர்கள்…\nஅகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனையின் கிளை சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ளது. அங்கு பணியாற்றும் குடும்ப மருத்துவத்துறை டாக்டர்கள் 5 பேர், ஒரு சர்வதேச மருத்துவ பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளனர். அதில்…\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது..\nஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 37,218 பேர்…\nகண்ணுக்கு ���ெரியாத எதிரியை இந்தியாவுடன் சேர்ந்து வீழ்த்துவோம் – அதிபர் டிரம்ப்..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது. அமெரிக்காவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பும், உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி இல்லாத கொரோனா வைரசுக்கு…\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் 11 ஆவது ஆண்டில்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் 11 ஆவது ஆண்டில் அருட்தந்தை இ. ரவிச்சந்திரன் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு, இளைய தலைமுறைகளுக்கு நினைவுகளை கடத்துதல் முக்கியமானது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பது தமிழின அழிப்பின் உச்ச…\nகொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 46 லட்சத்தை தாண்டியது..\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…\nரஷ்யாவை துரத்தும் கொரோனா- 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 45.80 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் ரஷ்யா நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில்…\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்\nநேற்றைய தினம் மேலும் 10 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 9 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மற்றுமொருவர் அவர்களுடன்…\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந் தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக…\n100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு\nதென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அடுத்த சில…\nஅமெரிக்காவில் மட்டும் 87 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்..\nஉலகம் முழுவதும் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 45 லட்சத்து 81 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 லட்சத்து 40…\nஅட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு\nஅட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16.05.2020) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழி போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. நேற்று (15.05.2020) மாலை முதல் விடாது பெய்த அடைமழை…\n10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா..\nமியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ…\nஇந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.7549 கோடி ஒதுக்கியது உலக வங்கி..\nஇந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின்…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு அருகே பயங்கர குண்டு வெடிப்பு..\nஆப்கானிஸ்தான் நாடு ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்திருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அந்த நாட்டை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.…\nஅமெரிக்காவில் பள்ளிக்கூடங்களை திறப்பது எப்போது கொரோனா தடுப்பு நிபுணருடன் டிரம்ப்…\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்றுநோய், தொடர்ந்து அமெரிக்க நாட்டில் தனது கைவரிசையை காட்டி வருகிறது. அங்கு நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று 14 லட்சத்து 38ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்து இருக்கிறது, 85 ஆயிரத்துக்கும்…\nசீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை..\nசீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. இருப்பினும், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.…\nகொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது..\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…\nடாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் தேவையில்லை- உச்சநீதிமன்றம்..\nதமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய…\nதுருக்கியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு..\nசீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள 10 நாடுகளின் பட்டியலில் துருக்கியும் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், துருக்கியில் ஒரே…\nதேனீ வளர்ப்பு – ரூ.500 கோடி ஒதுக்கீடு..\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20…\nரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் – ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு..\nபிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் கூறுகையில், இந்தியாவின்…\n��ிவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ. 10 ஆயிரம் கோடி- நிர்மலா சீதாராமன்..\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம்…\nஅம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் \nவதந்திகளால் பீதியுடன் மக்கள் வீதிகளில் : அம்பாறை கரையோர பிரதேசங்களில் நள்ளிரவு தாண்டியும் மக்கள் அச்சத்தில் கிணறுகள் முற்றாக வற்றிவருவதாகவும்,கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் வெளியான தகவலை அடுத்து கல்முனை, சாய்ந்தமருது,மருதமுனை,…\nதமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்\n2018ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, தன்னிச்சையான முறையிலும் அரசமைப்புக்கு விரோதமாகவும் நாடாளுமன்றத்தைக் கலைத்தபோது, அதற்கெதிராக எழுந்த வலுவான குரலாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் குரல்…\nவவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nபாதுகாப்பான 14 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி…\nஜப்பான் விண்வெளி மையத்தில் ராக்கெட்டில் ஹோப் விண்கலத்தை பொருத்தும்…\nஇதுவரை 848 கடற்படையினர் பூரண குணம்\nஅத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி மீட்பு\nபாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இந்தியாவே…\n57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n“சுய இன்பம்”… புகார் தர வந்த பெண்ணின்…\nஎன்னம்மா இப்படி நிக்றீங்களேம்மா.. மேலாடையை மறந்து உள்ளாடையுடன்…\nமூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது.. அந்த பழக்கமே தவறு..…\nதுபாயில் இந்திய துணைத்தூதராக டாக்டர் அமன் புரி நியமனம்..\nரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி – 15-ந் தேதி செலுத்த…\nகொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நிச்சயமற்றது – சர்வதேச…\nஎகிப்தில் பரிதாபம் – ஆஸ்பத்திரியில் தீப்பிடித்து கொரோனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathavaraj.com/2009/01/10.html", "date_download": "2020-07-02T05:12:17Z", "digest": "sha1:ELHQCHUWSQ6VDMH3MCXTKDWKIIU2BTPD", "length": 54126, "nlines": 240, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 10ம் அத்தியாயம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சேகுவேரா � சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 10ம் அத்தியாயம்\nசேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 10ம் அத்தியாயம்\nதங்கள் தாய்நாட்டின் மண்ணில் சேகுவாராவின் உடல் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் கியூபாவின் தொடர்ந்த முயற்சி முப்பதாண்டுகளுக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.\nபெண்கள் அழுதுகொண்டு நிற்கின்றனர். குழந்தைகள் உற்று பார்க்கின்றனர். இளம்பெற்றோர்கள் அவர்களுக்கு கியூபாவின் கொடி பறக்கிற சேகுவாராவின் எலும்புகள் அடங்கிய பெட்டியை காண்பித்து பெருமையோடு சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். \"அவர் அப்போது எங்களை எவ்வளவு நேசித்தாரோ, அவ்வளவு நாங்கள் இப்போது அவரை நேசிக்கிறோம்.\" கியூபாவில் சேகுவாராவின் எலும்புகளைப் பார்த்து அழுதபடி 67 வயது ராவுல் பரோசோ சொல்கிறார். சேகுவாராவின் எலும்புகள் மீண்டும் அடக்கம் செய்யப்படுகின்றன.\n\"நன்றி சேகுவாரா, உனது வரலாற்றிற்கும், வாழ்க்கைக்கும், உதாரணத்திற்கும் நன்றி. கடுமையாக போராடிய உனது சிந்தனைகளை பாதுகாப்பதற்கு நாங்கள் நடத்தும் போராட்டத்தில் எங்களுக்கு உத்வேகமளிக்க மீண்டும் நீ வந்ததற்கு நன்றி\" என்று திரண்டு நின்று அஞ்சலி செலுத்திய மக்களின் சார்பில் 1997 அக்டோபர் 18ம் தேதி ஹவானாவில் பிடல் காஸ்ட்ரோ பேசுகிறார்.\nகாஸ்ட்ரோவை விமர்சிப்பவர்கள் இப்போதும் சும்மாயிருக்கவில்லை. 'அவர் நினைத்திருந்தால் எப்போதோ சேகுவாராவை கியூபாவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சோவியத் வீழ்ந்த பிறகு அவர் தூக்கிப் பிடித்த தத்துவம் அனாதையாகிப் போயிருந்தது. அதிலிருந்து மீட்கவே அவர் சேகுவாராவை தோண்டி எடுத்து வரவேண்டி இருந்திருக்கிறது' என்கின்றனர். கலாச்சார ரீதியாக சீரழியும் இளஞர்களுக்கு முன்பு சேகுவாராவை ஒரு இலட்சிய புருஷனாக நிறுத்த வேண்டிய அவசியம் காஸ்ட்ரோவுக்கு ஏற்பட்டிருக்கிறது என தங்கள் ஆராய்ச்சிகளை வெளியிடுகின்றனர்.\nசேகுவாராவின் மகள் அலெய்டாவிடம் \"நீங்கள் உங்கள் தந்தைய���ப் போல இருக்க விரும்புகிறீர்களா\" என்று ஒரு நிருபர் கேட்கிறார். நான் மட்டும் இல்லை...கியூபாவில் இருக்கிற அனைவரும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார்.\nபொலிவியாவில் சேகுவாராவின் வசீகரம் இன்னும் அதிகமாயிருக்கிறது. சேகுவாரா தங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டதில் பொலிவிய மக்களுக்கு வருத்தம். பொலிகார்பியா கோர்ட்டஸ் என்னும் விவசாயிக்கு தன்னை தொட்டுப் பார்த்த சேவின் முகத்தை மறக்கவே முடியவில்லை. இரண்டு முறைதான் அவர் சேவை பார்த்திருந்தார். போராளிகளோடு லாஹிகுவாரா கிராமத்துக்கு வந்த போது கோர்ட்டஸ் சரியான காய்ச்சலில் இருந்திருக்கிறார். சேகுவாரா வைத்தியம் பார்த்து குணமாக்கி இருக்கிறார். இன்னொரு முறை கோர்ட்டஸ் பார்த்தது, சே பிடிபட்டு அந்தப் பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது. அவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார். \"எப்பேர்ப்பட்ட மகான்...எங்களின் விடுதலைக்காக அவர் இங்கு வந்தார்\" என்று சொல்லி மாய்ந்து போகிறார். இதுபோன்ற மனிதர்கள் பொலிவியாவின் தெற்கு பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.\nசே சுட்டுக் கொல்லப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் பெரிய நினவுச்சின்னமாக மாறிவிடும் என்று பயந்து போன பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் அப்போது பள்ளிக் கூடத்தையே தரை மட்டமாக்கிவிடச் சொன்னான். ஒரு சிறு மருத்துவமனையை கட்டியிருந்தான். இன்று எல்லாம் மாறிப்போயிருக்கிறது. திரும்பவும் அங்கு ஒரு பள்ளிக்கூடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நாளில் சேகுவாரா \"உயிரோடிருந்தால் இங்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன்\" என்று அந்த பள்ளிக்கூடத்து ஆசிரியை கார்ட்டஸிடம் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்திருக்கும்.\nஅந்த மலைப் பிரதேசங்களில் ரகசியமாய் சே நடந்த பாதை முழுவதையும் பாதுகாக்கிறார்கள். 'சேவின் காலடிகளை தொடருங்கள்' என்று சுற்றுலாத்துறை அறிவிக்கிறது. அவர் சென்ற அறுநூறு மைல் நெடுகிலும் இப்போது உலகெங்கிலுமுள்ளவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் உட்கார்ந்து இளைப்பாறிய மரத்தடிகள் இன்று புனிதம் பெற்றிருக்கின்றன. சே மியூசியத்தில் பொலிவியக் காடுகளில் அவர் உபயோகித்த பொருட்களும் அழியாமல் இருக்கின்றன. சுடப்படுவதற்கு முன்பு கடைசியா��� உட்கார்ந்திருந்த நாற்காலி எதையோ சொல்ல முயற்சிக்கிறது. அந்த இரவில் சேவைப் பிடித்துக் கொண்டு வந்தவர்கள் வெளியே மதுவிலும், ஆட்ட பாட்டங்களில் முழ்கியிருந்த போது உள்ளே தனிமையில் கிடந்த சேகுவாராவின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதற்கு ஒரு குறிப்பு அந்த நாற்காலி.\nஇவையெல்லாம் சேவுக்கு எந்த மகிழ்ச்சியும் அளிக்காது. தனது காலடிகளை மக்கள் தொடர வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் இப்படி அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கோபத்தோடு வரச்சொல்லி இருந்தார். தான் ஒரு காட்சி பொருளாகவோ, காவியத்தலைவராகவோ அறியப்படுவோம் என்று தெரிந்திருந்தால் திசைகளை வேறு விதமாகக் கூட யோசித்திருக்கக் கூடும். எப்போதும் தன்னை ஒரு எளிய போராளியாக மட்டுமே வரித்துக் கொண்டிருந்தார்.\nசேகுவாராவின் நண்பரும் முன்னாள் அல்ஜீரிய அதிபருமான அகமது பென் பெல்லாவின் வார்த்தைகள் அர்த்தத்தோடு வெளிப்படுகின்றன.\"சே நமது மனசாட்சியை கேள்வி கேட்டிருக்கிறார். வெறித்த அவரது கடைசி பார்வை நமது ஆழ்மனதுக்குள் சென்று கொண்டே இருக்கிறது\".சேவின் வாழ்வையும் மரணத்தையும் அறிந்தவர்கள் தங்களுடைய வாழ்வை சாவகாசமாகவோ, சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளவே முடியாது. தெருக்களில் தூக்கியெறியப்பட்டிருக்கும் எளிய மக்களுக்காக அழுவார்கள். பசியின் வேதனையில் அடிவயிற்றிலிருந்து நீளும் குழந்தையின் கைகளை ஆதரவோடு பற்றிக்கொள்வார்கள். இவர்களை மனிதர்களாகவே கருதாத ஆட்சியாளர்களையும், அமைப்பையும் எதிர்த்து ஆயுதம் தூக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் எதாவது செய்ய வேண்டும் என்கிற உக்கிரமும், தீவீரமும் அவர்களை பற்றிக் கொள்ளும். அது சாகும் வரை விடாது.\nஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாத வேகம்தான் சேகுவாரா. காடுகளில் ஒருநாள் எந்த நிகழ்ச்சியுமில்லாமல் கழிந்து போனால் அதை மிகுந்த வேதனையோடு தனது நாட்குறிப்பில் எழுதி வைக்கிறார். ஒவ்வொரு கணமும் செயல்களாலும், சிந்தனைகளாலும் நிரம்பியிருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியிருக்கிறார். மருத்துவராக, மோட்டார் சைக்கிள் பயணியாக, செஸ் விளையாடுபவராக, போட்டோகிராபராக, மலையேறுபவராக, கொரில்லாப் போராளியாக, விமான ஓட்டியாக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வங்கித்துறையின் தலைவராக, வெளியுறவு மந்திரியாக இருந்தவர். இ��்னும் இருக்கிறது. கரும்பு வயல்களில் அறுவடை இயந்திரத்தை இயக்குபவராக, இயந்திரங்கள் பழுது பார்ப்பவராக, சுரங்கத் தொழிலாளியாக, கட்டிட வேலையாளாக, ஆலைத் தொழிலாளியாக என்று சொல்லிக் கொண்டே போகலாம். காலத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்ளும் அடங்காத வெறி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது.\nநதியைப் போல பயணங்களிலேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஒரு இடத்தில் நின்றவரில்லை. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டிச் சென்றவர். அதுதான் சே தங்களுடையவர் என்று எல்லோராலும் சொல்ல முடிகிறது. பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் ஆரத்தழுவிக்கொள்ள அவரது கைகள் நீண்டிருக்கின்றன. சர்வதேசியம் என்ற சொல்லுக்கு உருவத்தை கொடுத்திருக்கிறார்.\nகடவுளாக்கினாலும், காட்சிப் பொருளாக்கினாலும், விற்பனைப் பொருளாக்கினாலும் அவைகளில் அடைபடாமல் இரத்தமும் சதையுமாய் வெளிவந்து விடுகிற சக்தி அந்த மனிதருக்கு உண்டு. அப்படியொரு உண்மையும் வல்லமையும் பெற்றிருக்கிறர். காடுகளுக்குச் சென்று ஞானம் பெற்று மனிதர்களிடம் திரும்பி வந்து உபதேசமோ, பிரசங்கமோ செய்தவர் அல்ல. மனிதர்களிடமிருந்து ஞானம் பெற்று காடுகளுக்குச் சென்று போராடிக் காட்டியவர். மனிதர்களை உலுக்கி அவர்களிடம் புதைந்திருக்கிற புரட்சிகரத் தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் அவருக்குண்டு. ஏகாதிபத்தியம் மீண்டும் ஒருமுறை அவரிடம் தோற்றுப்போக இருக்கிற இடம் இதுதான்.\nஅவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் கற்பிக்கலாம். தான் வாழ்ந்த காலத்தில் மனிதகுல எதிரிகளை மிகச் சரியாக அடையாளம் கண்டதால்தான் சே இன்னும் நினைக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை. சர்வ வல்லமை மிக்க ராட்சச மிருகத்தை மிகுந்த நம்பிக்கையோடு வேட்டையாடச் சென்றதால்தான் நினைக்கப்படுகிறார். அவர்களை கடைசி மூச்சு வரை எதிர்த்து போராடியதால்தான் நினைக்கப்படுகிறார். அந்தப் போராட்டத்திற்கு அவர் முற்றுப் புள்ளியல்ல என்பதால்தான் நினைக்கப்படுகிறார்.\nசேவின் மரணத்திற்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் கொரில்லா இயக்கங்கள் முடிந்து விடவில்லை. புரட்சிகர சக்திகளும் ஓய்ந்து போகவில்லை. தங்கள் ஆட்சியாளர்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக மக்கள் கோபங்கள�� இன்றுவரை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாகவே இருக்கின்றன. \"நீங்கள் பூக்களை வெட்டி பறித்து விடலாம். ஆனால் வசந்தத்தை அது நிறுத்தி விடாது\" என லத்தின் அமெரிக்க நாடுகளின் வீதிச் சுவர்களில் சேகுவாராவின் படத்தோடு எழுதப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு அக்டோபர் 9ம் தேதியும் தங்கள் தூதரகங்களுக்கும் முன்னால் உலகம் முழுவதும் மக்கள் நின்று கண்டனம் தெரிவிப்பதை அமெரிக்கா பார்த்துக் கொண்டிருக்கிறது.\nபாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், அகதிமுகாம்களில், துருக்கியின் தெருக்களில், கொலம்பிய மலைகளில், உட்டோவை எதிர்த்த போராட்டங்களில், ஈராக் யுத்தத்தை எதிர்த்த மகத்தான பேரணிகளில் சேகுவாராவின் முகங்கள் மிதந்து வருகின்றன. கியூபாவின் குழந்தைகள் தினமும் பள்ளியில் பறந்து கொண்டிருக்கிற தங்கள் கொடியை பார்த்தபடி சேகுவாராவைப்போல இருப்பேன்\" என உறுதி எடுக்கிறார்கள்.\nசேவோடு பொலிவியக் காடுகளில் தோளோடு தோழனாய் நின்ற இண்டி பெரிடோ சேவின் மரணம் அறிந்து துடித்துப் போனார். அந்தக் கடைசி நாளில் அவர் அதே பொலிவியக் காடுகளில் இன்னொரு கொரில்லாக் குழுவோடு இருந்தார். கியூபாவிற்கு திரும்பிய இண்டி பெரிடோ சேவின் கண்களின் கேள்விக்கு பதில்சொல்ல மீண்டும் பொலிவியக் காடுகளுக்குச் சென்றார். போராளிகளுக்கான அவரது அழைப்பு சேவின் ஆன்மாவோடு கலந்து நின்று ஒலித்தது.\n\"பொலிவியாவில் கொரில்லாப் போர் இறந்து போகவில்லை. இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.\nஒடுக்கப்பட்ட மக்களின் மிகப் பெரிய தலைவன் சேவை நாங்கள் இழந்தாலும், இன்னும் போர்க் களத்தை இழக்கவில்லை.\nஎங்களது போர் தொடர்கிறது. அது ஒருபோதும் நிற்காது. ஏனென்றால் நாங்கள், மண்டியிடுதல் என்கிற வார்த்தையையே அங்கீகரிக்காத சேகுவாராவின் பக்கம் நின்று போராடியவர்கள். எங்கள் போராளிகளோடு அவரது இரத்தமும் பொலிவிய மண்ணில் தூவப்பட்டிருக்கிறது. அந்த விடுதலையின் விதைகளுக்கு நாங்கள் உயிர் கொடுப்போம். இந்த கண்டத்தையே எரிமலையாக்குவோம். அந்த நெருப்பில் ஏகாதிபத்தியத்தை எரித்து அழிப்போம்.\nசே நேசித்த வியட்நாமைப்போல நாங்களும் வெற்றி பெறுவோம். இந்த லட்சியங்களுக்காக வெற்றி அல்லது மரணம் என உறுதி கொண்டுவிட்டோம். கியூபாவின் தோழர்கள் இறந்திருக்க���றார்கள். பெருவின் தோழர்கள் இறந்திருக்கிறார்கள். அர்ஜெண்டினா தோழர்கள் இறந்திருக்கிறார்கள். பொலிவியா தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.\nகையில் ஆயுதத்தோடு இறந்து போய்விட்ட ஒவ்வொருவரையும் போற்றி வாழ்த்துவோம். தானியா, பப்லோ, மோய்சஸ், வஸ்கியுஸ், ரெய்னகா அனைவரையும் போற்றி வாழ்த்துவோம். எங்கள் கொடி துவண்டு போகாது.\nலத்தின் அமெரிக்காவின் புதிய பொலிவியராகிய சேகுவாராவின் முன்னுதாரணத்திற்குரிய வாரிசாக தேசீய விடுதலைப் படை வருகிறது. அவரை கொன்றவர்கள் அவர் முன்னுதாரணமாக இருப்பதை ஒருபோதும் கொல்ல முடியாது.\nஏகாதிபத்தியமும், அதன் அடிவருடிகளும் வெற்றியின் கீதங்களை பாடுவதை நிறுத்திக் கொள்ளட்டும். போர் இன்னும் முடியவில்லை. இப்போதுதான் ஆரம்பிக்கிறது.\n'வெற்றி அல்லது வீரமரணம்' எங்கள் குரல்களை பொலிவியா மீண்டும் கேட்கும்.\"\nஇண்டி பெரிடோவும் வீரமரணம் அடைகிறார். ஆனால் வெற்றி நோக்கிய பயணம் தொடர்கிறது. மலைமுகடுகளில் இருந்து சேகுவாரா உலகத்தையே அழைக்கிறார். காலவெளியில் அந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.\nமுப்பத்தேழு வருடங்களுக்கு முன்பு பொலிவியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு இரவில் யாருக்கும் தெரியாமல் கொல்லப்பட்டவரின் கடைசி மூச்சுக்காற்றை, கண்டங்களைத் தாண்டி இப்போதும் சுவாசித்துப் பார்க்க முடிகிறது. உள்ளிழுத்த அந்த மூச்சுக்காற்றோடுதான் கிறிஸ்ட்டோபர் லீக்கின் இந்தக் கவிதை எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nகாலம் கடந்து வந்த பறவைகள்\nதங்கள் சிறகுகளை சடசடவென்று அடித்துக் கொண்டன\".\n\"அவர்கள் நினைத்தது போலில்லாமல் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இருக்கிறாய், சே \"\nசே' லத்தின் அமெரிக்க நாடுகளின் புத்தர்... இருவருமே வாழ்வை துறந்து வெளியேறியவர்கள்...மனிதகுலத்தின் துன்பத்திற்கு எது காரணம் என்று தேடிப்போனார்கள்.. அந்த நாட்டு புறச்சூழல் சே' வை தூப்பாக்கி எடுக்க வைத்தது.. நம் நாட்டு சூழல் புத்தனை திருவோடு ஏந்த வைத்தது...ஆனால் இயேசுவும் காந்தியும் வரலாற்றில் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள்... வரலாறு நிறைய சுவராஸ்யங்களை கொண்டிருக்கிறது..\nகாலத்தால் அழிக்க முடியாத ஒரு புரட்சிவீரனின் பதிவை சிறந்த முறையில் என்றும் அழியாத ஓவியமாக பதிவு செய்துள்ளீர்கள்.\nஉங்கள் சேவையைப் பாராட்டுவதோடு,எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரி��்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:46:00Z", "digest": "sha1:54HL7TJRMUCSCA2SWFKW53VGVBJO6BBE", "length": 137246, "nlines": 956, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பசுவதை தடை சட்டம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது (2)\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது (2)\nமக்கள் தன்னிச்சையாக வெகுண்டெழுந்து தண்டிக்கும் விதத்தை திட்டமிட்ட கொலை என்று சொல்லமுடியாது: இந்தியாவில் இப்பொழுது பொது தாக்குதல் ரீதியில் நடைபெற்று வருவதற்கு மதசாயம் பூசப்பட்டு, ஊடகங்கள் பிரச்சினை செய்து வருகின்றன. ஆனால், அநியாயத்தை, அக்கிரமத்தைக் காணும் பொது மக்கள் வெகுண்டு “தரும அடி” கொடுத்து அனுப்புவது சகஜமான முறை. அத்தகைய பொது தாக்குதலில் உயிரிழப்பு இருக்காது, இருப்பினும் இருந்தால் அது விரும்பத் தகாத விபத்தாக இருக்கிறது. ஒட்டு மொத்த அடிக்கும் எண்ணம், உயிரெடுக்கும் சதி, கூட்டுக் கொலை திட்டம், முதலியை பொது மக்கள் தாக்குதலில் இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் போது, சௌரி-சௌரா என்ற இடத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, காந்தியே அதனை நிறுத்தி விட்டார். இந்தியா போன்ற 130 கோடி மக்கள் வாழும் நாட்டில், பலவித காரணங்களுக்காக சட்டமீறல்கள், குற்றங்கள் நடப்பது நிதர்சனமே, அதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஆனால், எல்லாவற்றிற்கும், அடித்தவன் – செத்தவன் மதங்க்ளைக் கண்டு பிடித்து, மதசாயம் பூசுவது சரியில்லை. அதுவும் “லிஞ்சிங்” வகையில் விவாதிக்கலாம். ஆனால், அது தற்செயலாக நடந்தது.\nஇப்பொழுதைய கொலைக���ை, பொது தாக்குதல்களை திட்டமிட்ட கொலைகளாக கருத முடியாது: மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது, சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே லிஞ்சிங் என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுப்பது தவறாகும், ஏனெனில், மேலே குறிப்பிட்ட கொலைகளில், மத அடிப்படையில், மதத்தலைவர் தான் அத்தண்டனையைக் கொடுக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் தண்டனை நிறைவேற்றப் படுகிறது. அதாவது, அங்கு விசாரணை இருந்தது போலவும், இங்கு விசாரணை இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்படுகிறது. அங்கு விசாரணை இருந்தது என்றால், அது மதநம்பிக்கையின் அடிப்படையில், இருந்து அத்தகைய குரூரமான-கொடிய தண்டனை அளிக்கப்பட்டது. இப்பொழுதையது போன்று, பொதுமக்கள் கொதித்து எழுந்து அல்லது வெகுண்டு அடிக்க முற்பட்டவை அல்ல. அங்கங்கு பல இடங்களில் ஏதேச்சையாக நடக்கும் நிகழ்சிகள். ஆகவே, வேண்டுமென்றே, ஏதோ, இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களை மீறி இவை நடப்பதாக சித்தரிக்கப் படுகிறது.\nஊடகங்கள், சித்தாந்திகள் திடீரென்று பிரச்சினை அற்ற விசயங்களை பிரச்சினையாக்க முயலும் போக்கு: சமீபத்தில், “சகிப்புத் தன்மை” பற்றி பெரிதளவில் பேசப்பட்டு, விவாதிக்கப் பட்டது. ஏதோ, இந்தியாவிலேயே அது தான் மிகப் பெரிய குற்றம், அநீதி போல விவாதிக்கப் பட்டு அமைதியாகி விட்டனர். இப்பொழுது “லிஞ்சிங்” பற்றிய விவாதத்தை உண்டாக்கியுள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் நடப்பவை பல காரணங்களுக்காக உள்ளன:\nகௌரவக் கொலை [பெற்றோர் விரும்பாமல் பெண் அல்லது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், கொலை செய்வது]. இது பெரும்பாலும் ஜாதி அடிப்படையில் நடப்பது.\nகல்லெறிந்து அடித்துக் கொலை [காஷ்மீரத்தில் தொடர்ந்து நடப்பது]. கல்லடி ஜிஹாத் என்பது\nஜிஹாத் கொலை [பலவிதங்களில் அரங்கேறி வருகிறது].\nபிள்ளைப் பிடிப்பவர்கள், கடத்துபவர்களை அடித்துக் கொல்வது [திருவண்ணாமலை அருகில் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டது[1]]. அவ்வாறு தவறாக கொண்டும் கொலை செய்வது….முதலியன[2].\nபசுமாடுகளைக் கடத்துபவரை அடித்தல், அதனால் இறப்பது [ஊடகங்ளில் இதற்குத் தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது].\nஎதேச்சையாக கல்லடி கலாட்டாவில் அடிபட்டு இறப்பது [கேரள எல்லையில் தமிழக கிளீனர் முபாரக் பாஷா கல்ல��ி கலாட்டாவில் அடிபட்டு இறந்தது[3]].\n2014ற்கு முன்பாக லிஞ்சிங் ஏன் நடக்கவில்லை: 2014ல் மோடி அரசுக்கு வந்த பிறகு, திடீரென்று ஊடகங்களில் இவ்வார்த்தை பிரயோகம் திடீரென்று ஆரம்பிதுள்ளது. இந்து கும்பல் முஸ்லிம்களை கொல்கின்றது என்று செய்திகள் வர ஆரம்பித்தன[4]. 2015ல் தாத்ரி என்ற இடத்தில் நடந்த கூட்டுக் கொலை பற்றி அதிகமான விவாதம் எழுந்தது. 2016ல் ஜார்கன்ட், 2017ல் ஆல்வார், என்று தொடர்ந்தன. ஜூலை 2018ல் மறுபடியும் ஆல்வார் லிஞ்சிங் வந்துள்ளது. கால்நடைகள், பசுக்கள் உட்பட, மாட்டிறைச்சிற்காக, வாங்கி மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப் படுகின்றன. அதாவது, கால்நடைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் இறைச்சிக்காக கொல்லப்பட்டு, அறுக்கப்பட்டு, பதப்படுத்தப் பட்டு விற்கப்படுகிறது, ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதால், அவ்வாறு எடுத்துச் செல்வதை, பசு பாதுகாப்பு குழுக்கள் எதிர்த்து வருகின்றன.கோஷாலைகள் அமைத்து பாதுகாத்தும் வருகின்றன. இருப்பினும், முழுவதுமாக நடைமுறையில் அவ்வாறு முடியாது என்றநிலையில், மாமிச உற்பத்தி நடக்கிறது. அந்நிலையில், இப்பிரச்சினையை இப்பொழுது மதப்பிரச்சினையாக்கி வருகிறார்கள். பொதுவாக, கசாப்புக் கடைகளை வைத்து நடத்துவதில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர் என்பது தெரிந்த விசயமே. எனவே, பசுக்கள் கடத்தல்-கொல்லுதல் தடுப்பது என்றால், அவர்களது வியாபாரத்தில் தலையிடுவது என்பதை விட, வியாபாரத்தை-லாபத்தை குறைப்பதாகும். எனவே, இதை மதரீதியாக திரித்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அவ்வாறு குறிப்பிடுவதால், உள்நோக்கத்த்டன் செய்யப்படுகிறது என்று தெரிகிறது. மேலும் 2014க்கு முன்பாக எதுவும் நடக்கவில்லை என்பது போல, சித்தரிக்கப் படுவது சரியில்லை. ஏனெனில், மாமிச ஏற்றுமதி தொடந்து நடந்து வருவது தெரிந்த விசயமாக இருக்கிறது.\nகொல்லப்பட்டவரை வைத்து மதவாத ரீதியில் அலசல் ஏன், எப்படி வருகிறது: கோவையில் இருந்து கேரளாவின் ஆழப்புழாவிற்கு காய்கறிகள் ஏற்றிக் சென்ற தமிழக லாரி மீது 22-07-2018 அன்று, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் லாரியின் க்ளீனர் முகமது பாட்ஷா பலியாகி உள்ளார்[5]. நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வரும் நிலையில் ஸ்டிரைக்கை மீறி லாரி இயக்கியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள���ு. இதை முஸ்லிம் என்பதனால் கொன்றனர் என்று சொல்ல முடியாது. ஊடகங்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், “இந்த நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி படிக்கும் அயல்நாட்டினர் பேரச்சம் அடைந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டிலும் இது போன்ற வன்முறை நிகழ்ச்சிகள் ஏன் நடைபெறுகின்றன என்பதை அவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி நாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை”, என்றெல்லாம் ஆங்கில ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்[6]. ஆகார் படேல் எழுதியதை படித்துப் பார்த்தேன்[7]. ஆனால், அதிலும் நேர்மைத் தனம் இல்லை[8]. மே 2018ல் காஷ்மிரில் சுற்றுலாவுக்கு சென்ற தமிழக இளைஞர் திருமணிச்செல்வம் என்பவரை இஸ்லாமிய, ஜிஹாதி தீவிரவாத மிருகங்கள் கல்லால் அடித்தே கொன்று தீர்த்துள்ளன[9]. இக்கொலைக்கு எந்த காரணமும் கிடையாது என்று சொல்ல முடியாது, அப்படி கொலை செய்தே திருப்தி அடையும் போக்கு இருந்து வருகிறது. காஷ்மிர் முதல்வர் மக்பூபா முக்தியும், ஓமர் அப்துல்லாவும் இதற்கு தம் கடுமையான கண்டனத்தை பதிவிட்டனர்[10], ஆனால், தமிழக அரசியல்வாதிகள் மூடிக் கொண்டு இருந்தனர்.\n[1]மாலைமலர், குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி அடித்துக் கொலை – 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது, பதிவு: ஜூன் 14, 2018 11:26\n[3] தினமலர், கேரளாவில் தமிழக லாரி மீது தாக்குதல், Updated : ஜூலை 23, 2018 10:31 | Added : ஜூலை 23, 2018 10:23.\n[4] விகிபிடியாவும்,அவ்வாறே வர்ணிக்கிறது, ஆகவே, இத்ல் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.\n[6] விடுதலை, இழைத்த குற்றம் மெய்ப்பிக்கப்படாமலேயே மக்களைக் கொல்லும் கலவரக் கும்பல்கள், திங்கள், 09 ஜூலை 2018 14:58; நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 1-07-2018, தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.\n[8] ஏசியன் ஏஜில் வந்ததை, டெக்கான் ஹெரால்ட் மற்றும் ஆகார் படேலை, அக்பர் படேல் என்றெல்லாம், விடுதலையில் போட்டிருக்கிறார்கள்.\n[9] விகடன், காஷ்மீர் கல்வீச்சில் கொல்லப்பட்ட தமிழக இளைஞன்…அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம்\nகுறிச்சொற்கள்:எரித்துக் கொலை, கல்லடி கொலை, கூட்டுக் கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சூன்னியகாரி கொலை, படுகொலை, பொது கொலை, பொது தாக்குதல், லிஞ்சிங், வெட்டிக் கொலை\nஅரசியல், இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இனம், இறைச்சி, உரிமை, கலவரம், குரூரம், கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், தரும அடி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், படுகொலை, பாதுகாப்பு, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், மதவெறி, மாட்டிறைச்சி, ராஜஸ்தான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)\nலிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – இது போன்ற கூட்டுக்கொலை, இந்தியாவின் பண்பாடு அன்று, மற்ற நாடுகளின் மதநம்பிக்கையில் உருவானது (1)\nஇந்தியாவில் “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது முதலியவை தெரிந்த விசயங்கள்: சமீபகாலத்தில் லிஞ்சிங் (Lynching), மாப்-லிஞ்சிங் (mob lynching) போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஊடகங்களில், விவாதங்களில் காணப்படுகின்றன[1]. மக்கள் சேர்ந்து கொண்டு ஒருவரை அடித்துக் கொல்வது, குறிப்பாக தூக்கில் போடுவது சட்டப்படியான விசாரணை இன்றி குற்றம் புரிந்ததாகக் கருதப்படும் ஒருவரைக் கொல்வதையே “லிஞ்சிங்” என்று சில ஆங்கில அகராதிகள் விளக்கம் கொடுக்கின்றன என்று ஆகார் படேல் எழுதுகிறார்.[2]இருப்பினும், இச்சொற்பிரயோக மூலம் உறுதியாக அறியப்படவில்லை[3]. 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் இருவரின் பெயர்கள் அவ்வாறு இருந்தது அதனால் உண்டானது என்று விக்கிபிடியா கூறுகிறது[4]. அமெரிக்காவில், துலுத் என்ற இடத்தில் வெள்ளையர் மூன்று கருப்பரைக் கொன்றதால், “துலுத் லிஞ்சிங்” அமெரிக்காவில் பெருத்தத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பொழுது இந்தியாவில் நடப்பது, தானாக நடக்கும் “பொது தாக்குதல்” வன்முறையாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப் படுகிறது[5]. முன்பெல்லாம் “பிள்ளைப் பிடிப்பவர்களை” அடிப்பது, அடித்துக் கொல்வது இந்தியாவில் தெரிந்த விசயமாக இருந்து வந்தது. ஆனால், அப்பொழுதெல்லாம், ஊடகங்களில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. “தரும அடி” கொடுப்பது, கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது எல்லாம் நடந்து வந்தன. ஆனால், உயிர் போகும் வரை அடிக்க மாட்டார்கள். முதலில், இதன் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.\n: பொதுவாக 1930-50களில் பிள்ளைகளை / குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவர்கள் துலுக்கர் மற்றும் வெள்ளையர் என்பது தெரிந்த விசய���ாக இருந்தது. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது, குறும்பு செய்யும் போது, “புள்ளப் புடுக்கிறவங்க கிட்டே புடுச்சிக் கொடுத்துடுவேன்,” என்று மிரட்டுவது வழக்கமாக இருந்தது. “பூச்சாண்டி” காட்டுவது, பூச்சாண்டி பிள்ளைப் பிடிப்பது போன்ற பிரயோகங்கள் சாதாரணமாக வழங்கப் பட்டன. அதாவது, சாதாரண பெண்களுக்கும் அவ்வுண்மை தெரிந்திருந்தது. துலுக்கர் குழந்தைகளை, பிள்ளைகளை, பெண்களை தூக்கிக் கொண்டு போனது விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இடைக்காக சரித்திரம் அதனை விவரங்களுடன் பதிவு செய்துள்ளது. அதேப்போல, ஐரோப்பிய வர்த்தகர், மிஷினரிகள், மற்றவர் அடிமை வியாபாரத்திற்காக, பிடித்துக் கொண்டு சென்று விற்றனர், பண்ணைகளில் வேலை செய்ய வைத்தனர். டாக்ட்ரைன் ஆப் லாப்ஸ் [Doctrine of Lapse] கொள்கை மூலம் ஆண் வாரிசு இல்லாத ராஜ்யங்களையும் கவர்ந்து கொண்டனர். பிள்ளைகளையும் கவர்ந்து சென்றனர். அத்தகைய பாரம்பரியங்களில் வந்தவர்கள் தாம், இன்று இந்தியர்களை, குழந்தை கடத்தல்காரர்களை, கூட்டுக் கொலை செய்கின்றனர் என்று எழுதுகிறார்கள். அதனை லிஞ்சிக் கூட சேர்த்து, காட்டு மிராண்டி இந்தியர்கள், இந்துத்துவ வெறியகள், தினம்-தினம் மக்களைக் கொன்று வருகின்றனர் [குறிப்பாக முஸ்லிம்களை] என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nயூத–கிருத்துவ–துலுக்க நாகரிகங்களில் கூட்டுக்கொலை பலவிதங்களில் அமூல்படுத்தப்பட்டு வந்தது: உண்மையில், இப்பழக்கம் இந்தியாவில் இல்லை, இருந்ததில்லை. வளைகுடா நாகரிகங்களில் குற்றம் புரிந்தவர்களை, குறிப்பாக, தங்களது நம்பிக்கைக்கு விரோதமாக காரியங்களில் ஈடுபட்டவர்களை சேர்ந்து அடித்துக் கொல்லும் மற்றும் கற்களால் எரிந்து கொல்லும் பழக்கம் இருந்து வந்தது. ஹஜ்ஜில் சாத்தான் மீது கல்லெறிதல் என்ற சடங்கு இன்றளவிலும் வருடாவருடம் செய்து வருகின்றனர். இங்கிருக்கும் ராவணப் பிரியர்கள் போல, அங்கு சாத்தான் பிரியர்கள் யாரும் எதிர்த்ததாகத் தெரியவில்லை. உயிரோடு கட்டிவைத்து, பொது இடங்களில் எரித்துக் கொல்லும் [burning at stake] பழக்கமும் 19ம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவில் இருந்து வந்தது. இது கிருத்துவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த தண்டனை முறையாகும். மந்திரகாரிகள், சூன்னியகாரிகளைத் தேடி பிடித்து [witch hunting] கொல்லும் முறைக்கும் இது பயன்படுத்தப்பட்ட���ு. “விட்ச்-ஹன்டிங்” என்ற வார்த்தை பிரயோகம் உண்டானது. இது பெண்களைக் கொல்ல, பிரத்யேகமாக பயன்படுத்தப் பட்ட முறை. தவிர பைபிளுக்கு விரோதமான கருத்துகளை வெளியிட்டனர் என்று விஞ்ஞானிகளும் அவ்வாறே கொல்லப்பட்டனர். யூத-கிருத்துவ-துலுக்க நாகரிகங்களில் இவை பரவலாக இருந்தன. இன்றும் தாலிபான், ஐசிஸ் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள், குரூர ஜிஹாதிகள் இத்தகைய குரூர கொலைகளை செய்து வருகிறார்கள். அவர்களே, புகைப்படங்கள், வீடியோ எடுத்து பெருமையாக போட்டு, காட்டி வருகிறார்கள்.\nஅந்நிய கொலைவெறி முறைகளை மறந்து, மறைத்து, ஊடகங்கள் பிரச்சாரம் செய்வது: இந்தியாவில் கும்பல் கொலை, கூட்டுக் கொலை, தாக்கிக் கொலை என்று தினம்-தினம் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், முன்னமே குறிப்பிட்ட படி, இவையெல்லாம் பலவிதங்களில், ரகங்களில், முறைகளில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்-அல்லாத மற்ற நாகரிகங்கள் தாம். யூத, கிருத்துவ மற்றும் முகமதிய மதங்கள் இத்தகைய மத-தண்டனைகள் – Witch-hunting, burning at stake, inquisition, crucifying[6], hacking, என்று பல வழிகளில் கோடிக்ககணக்கான மக்களைக் கொன்றுக் குவித்தன. பெண்கள் தான் அழிவிற்குக் காரணம் என்ற நம்பிக்கையில் தேடி-தேடி பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து எரித்துக் கொன்ற முறை விட்ச்-ஹன்டிங். சூனியகாரிகளை, பெண் மந்திரவாதி கொலை என்றதனை குரூரக் கிருத்துவர்கள் 19ம் நூற்றாண்டு வரை செய்து வந்தனர். ஜோன் ஆப் ஆர்க் [Joan of Arc] என்ற பெண்ணின் குரூர கொலை எல்லோரையும் பாதித்தது பிரபலமானது. பைபிளுக்கு ஒத்துவராத கருத்துகளை வெளியிடும் யாராக இருந்தாலும், எரித்துக் கொலை செய்யும் முறை பார்ன்ங்-அட்-ஸ்டேக் [burning at the stake] முறையாகும். இதில் பெரிய விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். உதாரணத்திற்கு[7], ஜியோட்ரானோ புரோனோ [Giordano Bruno c. 1548-1600] என்ற விஞ்ஞானி, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றதால் எரித்துக் கொல்லப்பட்டார். அன்டோய்னே லவாஸ்சியர் [Antoine Lavoisier 1743-1794], ஆக்ஸிஜன் தான் மனிதன் உயிர் வாழமுடிகிறது என்றதால் கொல்லப்பட்டார். அதேபோல, மைக்கேல் சர்விடஸ் [Michael Servetus 1511-1553] ரத்த சுழற்சிக்கு இருதயம் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியதற்காக கொல்லப்பட்டார்.\nமதத் தண்டனைகள் [Inquistion உட்பட]: இன்குஸிஷன் என்பது, பைபிளுக்கு ஒத்துவராத மற்றும் கிருத்துவ மதம் அல்லாதவர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறை. மதவ���ரோதிகளை, தூஷணவாதிகளை, குற்றம் புரிந்தவர்களை சிலுவையில் அறைந்து கொல்லும் முறை குரூஸிபிக்ஷன் எனப்படும். லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கிருத்துவ மதவெறியர்களால் அஸ்டெக் (Aztec), மாயா (Maya), இன்கா (Inca) போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில், கோவாவில் கிருத்துவர்கள் இத்தகைய முறியில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றிருக்கின்றனர்[8]. மதவிரோதிகளை, தூஷணவாதிகளை, யாதாவது ஒரு ஆயுதத்தால், வெறியுடன் பலமுறை அடித்து, வெட்டிக் கொல்வது ஹாக்கிங். கல்லால் அடித்து / கல்லடித்துக் கொலை செய்வது புனிதமான கொலையாகக் கருதப்பட்டு வந்தது, வருகிறது, இன்றும் நடக்கிறது. காஷ்மீரத்தில் கல்லடி ஜிஹாத் / கலாட்டா நடந்து வருகிறது. Massacre, slaughter, mass murder, mass execution, extermination, carnage, முதலியவையெல்லாம் மக்களை ஒட்டு மொத்தமாகக் கொல்லும் முறைகள். இவ்விதமான கொலைகள் தான் திட்டமிட்டு செய்வது, குரூரமானது, குறிப்பிட்ட நம்பிக்கையாளர்களுக்கே உரித்தானது. முகமதிய / இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற முறையில் காபிர்களை பலமுறைகளில் கொன்று வருகிறார்கள்.\n[7] ஏனெனில், குறிப்பாக தலைசிறந்த விஞ்ஞானிகள் இவ்வாறு கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் மாற்று மதத்தினர், ஜைன்டைல், காபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்டெக், மாயா, இன்கா போன்ற நாகரிகங்கள் இடைக்காலத்தில் அடியோடு அழித்தொழிக்கப் பட்டுள்ளன. ஆகவே, இவற்ற்றையெல்லாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.\n[8] Inquisition in Goa, Goa Inquisition போன்ற புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.\nகுறிச்சொற்கள்:எரித்துக் கொலை, கல்லடி கொலை, கல்லடி ஜிஹாத், கல்லெறிதல், கூட்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சூன்னியகாரி கொலை, தரும அடி, படுகொலை, பிள்லைப் பிடித்தல், பிள்ளைப் பிடித்தல், பூச்சாண்டி, பொது கொலை, பொது தாக்குதல், லிஞ்சிங், வெட்டிக் கொலை\nஅம்னீஸியா, அரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இனம், இறைச்சி, உரிமை, எரித்துக் கொலை, கருத்து, கலவரம், கும்பல் கொலை, குற்றம், குழந்தை, குழந்தை கடத்தல், கூ��்டுக் கொலை, கொலை, கொலைவெறி, கொலைவெறித் தாக்குதல், சர்ச், சூன்னியகாரி கொலை, தரும அடி, துவேசம், நம்பிக்கை, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், படுகொலை, பாஜப, பிஜேபி, பிரச்சாரம், பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொது கொலை, பொது தாக்குதல், மக்கள் தாக்கிக் கொலை, மாட்டிறைச்சி, மாமிசம், லிஞ்சிங், வழக்கு, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.\nகர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல���ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர் என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.\nஎஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சம��ஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].\nராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].\nபிஜேபி தலித்–விரோத அரசு, கட்சி – காங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும��� காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.\n[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017\n[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.\n[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28\n[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துத்துவம், எதிர்-இந்து, எஸ்.சி, எஸ்.டி, கர்நாடகா, காங்கிரஸ், சங்கம், சட்டம், சித்தராமையா, சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், மைனாரிடி, மோடி, மோடி எதிர்ப்பு, லிங்காயத்\nஇந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், எதிர்ப்பு, சோனியா, தலித், திமுக, தேர்தல், தேர்தல் பிரச்சாரங்கள், நாயுடு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பரிவார், பாஜப, பிஜேபி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘��நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படு���ிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந��து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்��ிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்\nஇந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்\nஇந்து முன்னணியின் ஆறாவது மாநில மாநாடு: சென்னை:””இந்துக்களுக்கும் சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு கேட்டு, இந்து முன்னணியின் ஆறாவது மாநில மாநாடு நடத்தப்படுகிறது,” என, அதன் அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது: இந்து முன்னணியின் 30வது ஆண்டு விழாவை ஒட்டி கரூரில் வரும் 20ம் தேதி, மாநில மாநாடு நடக்கிறது. பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும், இந்தியாவில் இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது. உலக அளவில் இந்துக்கள் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர்.இந்துக்களுக்குத் தான் அதிக சலுகைகள் வழங்க வேண்டும். நாங்கள் அதைக் கூட கோரவில்லை. நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு த���ப்படும் சலுகைகள் இந்துக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே இம்மாநாடு நடத்தப்படுகிறது.\nகோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்;\nபுனித பயணம் மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்;\nகுடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும்;\nமதமாற்றத்தை தடை செய்ய வேண்டும்;\nபசுவதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும்;\nஅனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும்\nஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடக்கிறது.\nஇதில், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் சதானந்த சுவாமிகள், வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சைதன்யானந்த மகராஜ், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் மானனீய சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.\nஇந்தியாவில் இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது: இந்த உண்மை நிச்சயமாக அனைவரும் அறியவேண்டியுள்ளது. இந்துக்களுக்கு சம உரிமை, சமநீதி, சமவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதில்லை, நிறைய நேரங்களில், பல நிலைகளில், அனைத்து இட க்களிலும் இந்துக்களுக்கு அடிப்படை உரிமை, நீதி, சமவாய்ப்புகளே மறுக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் “இந்துக்கள்” என்றால் “திருடர்கள்” என்று கருணாநிதியே வசைப்பாடுவார், ஆனால், போட்ட வழக்குகள் எல்லாம் நீதி மன்றங்களில் தூங்கிக்கொண்டிருக்கும்\nஏதோ இந்துக்களுக்கு சூடு, சுரணை வந்தால் சரி: இப்படியாவது இந்துக்களுக்கு சூடு, சுரணை………….எல்லாம் வந்தால் சரி. இந்துக்கள் “மெஜாரிட்டி” என்று சொல்லிக் கொள்கிறார்களே தவிர, இந்தியாவில் “இந்துக்கள்” இருப்பதாகவேத் தெரியவில்லை.\nகாஷ்மீரத்தில் கொலை செய்யப் பட்டுள்ளனர், மிஞ்சியவர் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்;\nவடகிழக்கு மாநிலங்களில் “இந்துக்களை”த் தேட வேண்டியுள்ளது.\nகேரளாவிலே “சிறுபான்மையினராக” உள்ளார்கள் போலும்;\nமற்ற மாநிலங்களில் ஏதோ இருக்கிறார்கள் என்ற நிலைதான் போலும்\nகுறிச்சொற்கள்:இந்து முன்னணி, இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, குடும்ப கட்டுப்பாடு, பசுவதை தடை சட்டம், பொது சிவில் சட்டம், மதமாற்றம், ராமகோபாலன்\nஇந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்��ு, குடும்ப கட்டுப்பாடு, பசுவதை தடை சட்டம், பொது சிவில் சட்டம், மதமாற்றம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/205046?ref=archive-feed", "date_download": "2020-07-02T07:08:25Z", "digest": "sha1:FQK6LC2XKNSUQBZGJS66PP47PB4BW7S3", "length": 10734, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய மகராணியை பார்க்க சென்ற போது ஏன் அப்படி உடை அணிந்திருந்தேன்? பாகிஸ்தான் வீரர் விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய மகராணியை பார்க்க சென்ற போது ஏன் அப்படி உடை அணிந்திருந்தேன்\nபிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்த போது ஏன் பாரம்பரிய உடை அணிந்து சென்றேன் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பிராஸ் அகமது விளக்கமளித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் 12-வது உலகக்கோப்பை போட்டி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவு அணியும் வெற்றி பெற்றுள்ளன.\nஇதைத் தொடர்ந்து இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டியில் நியூசிலாந்து-இலங்கையும், அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான்-அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.\nஇந்நிலையில் தொடர் துவங்குவதற்கு முன்பு உலகக்கோப்பை அணியின் தலைவர்கள், பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து பேசினர். அப்போது பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பிராஸ் அகமது மட்டும் மற்ற வீரர்களைப் போன்று கோர்ட்-போண்ட் போடாமல் அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.\nஇந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மட்டும் எப்படி இது போன்ற உடை அணிந்து செல்லலாம் என்ற கேள்வியும் எழுந்தது.\nஇது குறித்து சர்பிராஸ் அகமது அளித்துள்ள விளக்கத்தில், நான் அணிந்திருந்த உடை சல்வார் கமீஸ், அது எங்களின் தேசிய உடை, அதுமட்டுமின்றி எங்களுடைய கிரிக்கெட் போர்டு ஏதேனும் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்லும் போது பாரம்பரிய உடை அணிந்து செல்லும் படி கூறியிருந்தது.\nஇதனால் சல்வார் கமீஸ் அணிந்திருந்தேன். மற்ற அணியின் தலைவர்கள் எல்லாம் கோர்ட்-பேண்ட் அணிந்திருக்கும் போது, நான் மட்டும் என்னுடைய நாட்டின் பாரம்பரிய உடை அணிந்திருந்தது ப��ருமையாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.\nமேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் Abdus Salam-க்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது, அப்போது அவர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடை அணிந்து சென்று நோபல் பரிசு வாங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-flying-spur-and-ferrari-roma.htm", "date_download": "2020-07-02T07:10:44Z", "digest": "sha1:4JC7VANZMNVI7JBFIMMTTOIXINZWVCMG", "length": 26832, "nlines": 698, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி roma விஎஸ் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்roma போட்டியாக பிளையிங் ஸ்பார்\nபெரரி roma ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி roma போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் அல்லது பெரரி roma நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே பிளையிங் ஸ்பார் பெரரி roma மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.21 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.0 சிஆர் லட்சத்திற்கு கூப் வி8 (பெட்ரோல்). பிளையிங் ஸ்பார் வில் 5950 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் roma ல் 3855 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த பிளையிங் ஸ்பார் வின் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த roma ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மொராக்கோ நீலம்verdantதீவிர வெள்ளிpeacockகிரிஸ்டல் பிளாக்ஆந்த்ராசைட்ஆல்பைன் கிரீன்magentaவெள்ளி வெப்பம்sequin ப்ளூ+5 More -\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes No\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nகிளெச் லாக் No Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No\nபின்பக்க விண்டோ வாஷர் No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவி8 - 90° டர்போ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் பிளையிங் ஸ்பார் ஒப்பீடு\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி ஹூராகான் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஆஸ்டன் மார்டின் டிபி11 போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஒத்த கார்களுடன் roma ஒப்பீடு\nபுகாட்டி சிரான் போட்டியாக பெரரி roma\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி roma\nபேண்டம் போட்டியாக பெரரி roma\nடான் போட்டியாக பெரரி roma\nபெரரி sf90 stradale போட்டியாக பெரரி roma\nரெசெர்ச் மோர் ஒன பிளையிங் ஸ்பார் மற்றும் roma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-flying-spur-and-toyota-yaris.htm", "date_download": "2020-07-02T07:08:00Z", "digest": "sha1:MAY4GMNJSUSTAJPAKNLYKHQR5BDL2JMF", "length": 28684, "nlines": 649, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா யாரீஸ் விஎஸ் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்யாரீஸ் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nடொயோட்டா யாரீஸ் ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nடொயோட்டா யாரீஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் அல்லது டொயோட்டா யாரீஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே பிளையிங் ஸ்பார் டொயோட்டா யாரீஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.21 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 8.86 லட்சம் லட்சத்திற்கு ஜே விரும்பினால் (பெட்ரோல்). பிளையிங் ஸ்பார் வில் 5950 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் யாரீஸ் ல் 1496 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த பிளையிங் ஸ்பார் வின் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த யாரீஸ் ன் மைலேஜ் 17.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மொராக்கோ நீலம்verdantதீவிர வெள்ளிpeacockகிரிஸ்டல் பிளாக்ஆந்த்ராசைட்ஆல்பைன் கிரீன்magentaவெள்ளி வெப்பம்sequin ப்ளூ+5 More காட்டுத்தீ சிவப்புபாண்டம் பிரவுன்அணுகுமுறை கருப்புடன் காட்டுத்தீ சிவப்புமுத்து வெள்ளைஅணுகுமுறை கருப்புடன் வெள்ளி உலோகம்அணுகுமுறை கருப்புடன் சூப்பர் வைட்சூப்பர் வெள்ளைசாம்பல் உலோகம்வெள்ளி உலோகம்அணுகுமுறை கருப்பு கொண்ட சாம்பல் உலோகம்+5 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் மு��ையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மற்றும் டொயோட்டா யாரீஸ்\nஒத்த கார்களுடன் பிளையிங் ஸ்பார் ஒப்பீடு\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி ஹூராகான் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஆஸ்டன் மார்டின் டிபி11 போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஒத்த கார்களுடன் யாரீஸ் ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nமாருதி சியஸ் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nடொயோட்டா கிளன்ச போட்டியாக டொயோட்டா யாரீஸ்\nரெசெர்ச் மோர் ஒன பிளையிங் ஸ்பார் மற்றும் யாரீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story-tag/bye-polls/page/5/", "date_download": "2020-07-02T06:58:33Z", "digest": "sha1:2WG5NQI23WWDMK6HZAILQMLJPKTHRLPJ", "length": 20794, "nlines": 115, "source_domain": "tamilthiratti.com", "title": "Bye-polls Archives - Page 5 of 8 - Tamil Thiratti", "raw_content": "\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nநினைவலைகள் – ஊக்கப் பேச்சு\nஅதிமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன் tamil.southindiavoice.com\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்முறை தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழகத்தில் வேட்புனு தாக்���லுக்கான கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nஅதிமுகவிற்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் அப்போது பேசுகையில் உண்மையான அதிமுக நாங்கள் தான் எனவும் குறிப்பிட்டார்.\nதமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதிராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கீடு tamil.southindiavoice.com\nமக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nநான்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு tamil.southindiavoice.com\nவருகின்ற மக்களவை தேர்தலில் தான் மக்கள் நீதி மய்யம் முதன் முதலாக போட்டியிடுகிறது. மேலும் இந்த கட்சி பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை பணிகள் நடைபெற்றது.\n அமமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் எவை\nமக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்யாது என்றாலும் பிற கட்சியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வல்லமை படைத்த கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திகழும் என கணிக்கப் படுகிறது.\n சரியான போட்டி, 8 இடங்களில் நேருக்கு நேர் மோதும் திமுக, அதிமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் வருகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்னும் சரியாக ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தனது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். தமிழகத்தில் இம்முறை அதிமுக, திமுக தலைமையில் இரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு சரி பாதியான 20 தொகுதிகளை கொடுத்துவிட்டு 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இரு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் 8 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.\nஎந்த சின்னம் ஒதுக்கினாலும் மாபெரும் வெற்றி பெருவோம். டிடிவி தினகரன் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான இடைதேர்தலும் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பொருத்தவரையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nதமிழகம் முழுவதும் துணை முதல்வர் ஓ.பிஸ் தேர்தல் பிரசாரம் tamil.southindiavoice.com\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கி சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.\nதாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் எதனால் நிராகரிக்கப்படும்\nதமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுக்களை நேற்று வரை தாக்கல் செய்தனர், அதன் மீதான பரீசலனை இன்று நடைபெறுகிறது. இதில் எதன் அடிப்படியில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பது குறித்த தகவல் இதோ\nமக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு tamil.southindiavoice.com\nநாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு tamil.southindiavoice.com\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்றது.\nஏப்ரல் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி tamil.southindiavoice.com\nமக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார், ஏற்கனவே அவர் திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.\nதினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது, தேர்தல் ஆணையம் உறுதி tamil.southindiavoice.com\nவருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலும் 18 சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் 39 மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது.\nதமிழக மீனவர்களின் நண்பன் திமுக – ஸ்டாலின் பிரச்சாரம் tamil.southindiavoice.com\n”மக்களவை தேர்தலில் மக்கள் நலம் சார்ந்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்து திராவிட முன்னேற்ற கழகம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.\nஅதிமுக கூட்டணிக்கு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு tamil.southindiavoice.com\nசென்னையில் இன்று முதலமைச்சரை சந்தித்த சரத்குமார், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.\nஅமமுக தேர்தல் அறிக்கை குறித்த முழு விபரம் tamil.southindiavoice.com\nவருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் அண்மையில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.\nதிராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் கொள்கை முரண்பாடுள்ள கட்சிகளா\nமக்களவை தேர்தலில் அதிமுக ஒரு மெகா கூட்டணியை கட்டமைத்துள்ளது. அந்த கூட்டணியில் தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியும் இடம்பெற்றுள்ளது. இரு கட்சிக்குள் சுமூகமான நிலை நிலவுகிறது என்பது ஊரரிந்த விஷயம். ஆனால் அவர்கள் கொள்கையில் முரண்பாடு உள்ளது என்பதே நிதர்சனம். அதே நிலைதான் திமுகவிற்கும். அண்மையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது . அதில் முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுவது ”நீட் தேர்வு ரத்து” என்ற அறிவிப்பு.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி பாரிவேந்தர் நம்��ிக்கை tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உட்பட 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nதூத்துக்குடி தொகுதியில் வெற்றி யார் வசம்\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் வரவிருக்கின்றது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுவது தூத்துக்குடி மக்களவை தொகுதி. இந்த தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி அவர்கள் போட்டியிடுகிறார். மறுமுனையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/agriculture/2019/jul/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3184639.html", "date_download": "2020-07-02T06:00:39Z", "digest": "sha1:U2L2V6CX4RB7GN4OJNHSW7KV6Z2T4UDU", "length": 13814, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புரதச்சத்து மிக்க பயறு வகைகளின் முக்கியத்துவம்...- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 10:35:33 AM\nபுரதச்சத்து மிக்க பயறு வகைகளின் முக்கியத்துவம்...\nநீடாமங்கலம்: புரதச்சத்துள்ள பயறு வகைகளின் முக்கியத்துவம் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் விளக்கமளித்துள்ளது.\nஇது தொடர்பாக விஞ்ஞானிகள் ஜெ.வனிதாஸ்ரீ மற்றும் மு.ராமசுப்ரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பயறு வகைகள் நம்முடைய உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஇந்தியர்களின் சைவ உணவில் பயறு வகைகள்தான் புரோட்டின் சத்து அளிக்கும் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. பச்சைப்பயறு, துவரை, கொண்��ைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப்பயறு மற்றும் சோயாபீன்ஸ் போன்றவை அவைகளில் முக்கியமானவை. இவை முக்கியமான அமினோ அமிலங்களை அளிக்கும் ஆதாரமாக இருக்கின்றன.\nபயறு வகைகளில் உள்ள சத்துக்கள்... பொதுவாகத் தானியங்களைவிட பயறு வகைகளில் இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டின் உள்ளது. இது உலர்ந்த பயறுகளின் எடையில் 20 சதவீதம் அளவுக்கு உள்ளது.\nசோயாபீன்ஸ் போன்ற சில பயறு வகைகளில் புரோட்டின் 40 சதவீதம் உள்ளது. பயறு வகை பயிர்களானது வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளை அளிக்கும் முக்கியமான மூலமாக இருக்கின்றன.\nபுரதம்: புரதங்கள் உடலின் கட்டமைப்பிற்கு முக்கியம். புரதம் மிகவும் சிறிய அமினோ அமிலங்கள் சிலவற்றால் ஆனவை. புரதங்கள் உடல் திசுக்கள் மற்றும் செல்களின் கட்டமைப்பிற்கு முக்கியமானதாகும்.\nஇவை தசை மற்ற திசுக்கள் மற்றும் ரத்தம் போன்ற முக்கிய உடல் திரவங்களின் முக்கிய கூறாகும். புரதங்களானது நொதிகள் மற்றும் ஹார்மோன் வடிவிலும் உடலில் உள்ள முக்கியமான வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு முக்கியமானதாகும்.\nசோயா பீன்ஸில் 63 கிராம், அவரையில் 25 கிராம் உளுத்தம் பருப்பு, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயரில் 24 கிராம், கொள்ளு, துவரம் பருப்பு மற்றும் கொண்டைக் கடலை (பருப்பு) 22 கிராம் மற்றும் பச்சைப் பட்டாணியில் 7 கிராம் புரதச்சத்துக்களும் அடங்கியுள்ளன.\nகார்போ ஹைட்ரேட்... பயறு வகைகளில் 55-60 சதவீதம் கார்போ ஹைட்ரேட் உள்ளது. இதில் ஸ்டார்ச், கரையும் நார்ச்சத்து மற்றும் கிடைக்க இயலாத கார்போஹைட்ரேட் உள்ளன.\nஅத்தியாவசிய அமினோ அமிலங்கள்... அத்தியாவசிய அமினோ அமிலங்கள் வளர்ச்சி மற்றும் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான ஒரு விகிதத்தில் உடலில் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. மனித உடல் ஒரு அமினோ அமிலத்தை மற்றொரு அமினோ அமிலமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டது. இது கல்லீரல் தாக்கத்தால் நடைபெறும் இடம்பெயர்தல் ஆகும். இதில் அமினோ டிரான்ஸ்பரேஸ்கள் மூலம் அமினோ அமிலங்கள் மூலக்கூறாக செயல்பட்டு முழுமையாக மாற்றப்படுகிறது.\nபுரதத்தின் தேவைகள்... புரதங்கள் பெரியவர்களுக்கும், குழந்தைகள் வளர்ச்சிக்கும், கர்ப்பிணிகளின் கரு வளர்ச்சி மற்றும் தாய்ப்பால் உற்பத்திக்கும் பயன்படுகிறது. ஏனெனில், குழந்தைகளின் திசுக்கள் வளர்ச்சிக்கு பெரியவர��களை விட அதிக புரதம் தேவைப்படுகிறது. பெரும்பாலும் உணவு புரதங்களிலிருந்து வரையப்பட்ட அமினோ அமிலங்களிலிருந்து உடல் வளர்ச்சிக்குத் தேவையானவற்றை பெறுகின்றன. தானியங்கள், கொட்டைகள் மற்றும் பருப்பு கலவை போன்ற சைவ உணவுகளைக் கலவையாகத் தேவையான அளவு எடுத்துக் கொள்வதால் தேவையான புரதத்தைப் பெறலாம். சோயாவில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக புரதச்சத்து உள்ளது.\n57 கிலோ உடல் எடை கொண்ட நபருக்குத் தேவையான புரத அளவானது (16-18 வயது) நாள் ஒன்றுக்கு 78 கிராம். கர்ப்பிணிகள் 65 கிராம், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு (வரை 6 மாதங்கள்) நாள் ஒன்றுக்கு 75 கிராம் தேவைப்படுகிறது. தாது உப்புகளான கால்சியம், மக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் பயறு வகைகளில் அடங்கியுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'வாழும் சாவித்திரி' நடிகை கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nஇரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்: ரஷியாவில் ராணுவ அணிவகுப்பு\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t158936-topic", "date_download": "2020-07-02T05:00:40Z", "digest": "sha1:RJCKPOYNIEECALB5PMUS4CDA333FS7BL", "length": 38571, "nlines": 440, "source_domain": "www.eegarai.net", "title": "கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக\n» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear\n» உறக்கம் என் எதிரி\nby மாணிக்கம் நடேசன் Today at 8:14 am\n» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\nby மாணிக்கம் நடேசன் Today at 8:05 am\n» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]\n» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.\n» தி பிளூட��ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்\n» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி\n» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்\n» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..\n» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\n» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு\n» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்\n» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை\n» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.\n» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...\n» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு\n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை\n» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்\n» பிரச்சனை யாருக்கும் வரலாமே..\n» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்\n» \"வாழ்க வளமுடன்\" - ஒரு மந்திரச் சொல்..\n» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு\n» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை\n» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்\n» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்\n» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்\n» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை\n» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது\n» சிறைக் கஞ்சா வீரர்..\n» கனவின் நினைவிலிருந்து – கவிதை\n» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’\n» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …\n» பயிற்சி – ஒரு பக்க கதை\n» சாதம் பிரசாதம் ஆகட்டும்\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\nகொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகுஜராத்: ஒற்றுமை சிலையை காண 25ம் தேதி வரை தற்காலிக தடை\n���ுஜராத் மாநில சுற்றுலாத்துறை தெரிவித்திருப்பதாவது:\nமாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒற்றுமை\nசிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு வரும் 25 ம்\nதேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஆன்லைனில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும்\nஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. என செய்திகுறிப்பில்\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nஉ.பி.யில் ராம நவமிக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: அதிகாரிகள் கடும் கவலை\nஉ.பி.,யில் உள்ள அயோத்தியில், ஆண்டு தோறும் ராம நவமி விழா,\nவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, வரும், 25ல் துவங்கி,\nஒரு வாரத்துக்கு ராம நவமி விழா கொண்டாடப்பட உள்ளது.\n'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்'\nஎன, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின் நடக்கும், ராம நவமி விழா\nஎன்பதால், இதில் ஐந்து லட்சம் பக்தர்கள் திரள்வர் என\nஇது குறித்து அயோத்தி தலைமை மருத்துவ அதிகாரி\nராம நவமிக்கு வரும் பக்தர்கள் அனைவரையும், முழுமையாக\nபரிசோதித்து அனுமதிக்கும் படியும், அயோத்தியில் போதிய\nசுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் மாநில அரசு\nஆனால், லட்சக்கணக்கான பக்தர்களை பரிசோதிப்பது முடியாத\nமாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து விட்டோம்.\nஆனால், ஏற்பாடுகளை துவங்கும்படி, எங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\n'கொரோனா' காரணமாக வெறிச்சோடிய திருமலை\nதிருமலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க\nதேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,\nதிருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக\nநேற்று முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள்\nஅனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 50 பேருக்கு மேல் கூட்டம்\nசேராமல், தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை தரிசனத்திற்கு\nஇதனால், பக்தர்கள் கூட்டம் இல்லாமல் திருமலை\nதிருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலை\nபோக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி\nதரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில்\nஉள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையம் பின்புறம்\nஉள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரங்கள், பேருந்து நிலையம்,\nரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட\nகவுண்டர்களில் பக்தர்கள் அடையாள அட்டையை காண்பித்து\nநேரடி தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.\nதிருமலையில், பக்தர்கள் கைப்படும் அனைத்து இடங்களிலும்\nகிருமிநாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியர்கள்,\n2 மணிநேரத்திற்கு ஒருமுறை தெளித்து வருகின்றனர்.\nதேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்துஊழியர்களும், கவசம்\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு\nசீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட\nநாடுகளில் ஈரான் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த மாதம்\n19-ந்தேதி மத்திய மாகாணமான குவாமில் முதல் கொரோனா வைரஸ்\nஉடனடியாக அந்த மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டபோதிலும், ஈரான்\nமுழுவதிலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது.\nஇந்தநிலையில் ஈரானில் கொரோனா பாதிப்பால் இதுவரை 988 பேர்\nஉயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.\nமேலும் புதிதாக 1,169பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி\nஈரானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர்\n60 வயதைக் கடந்தவர்கள் ஆவர். 15% பேர் 40 வயதைக் கடந்தவர்கள்\nஎன்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பு ஈரானில் தீவிரமாக உள்ளது என்றும் இந்த நிலை\nதொடர்ந்து நீடித்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு\nபோதிய இடம் இல்லாமல் போகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் வருத்தம்\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகொரோனா அச்சம்: மும்பை ஷீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது\nஷீரடி சாய்பாபா கோவில் செய்தி தொடர்பாளர் சுனில் தாம்பே\nகூறுகையில், ‘‘வரலாற்றில் முதல் முறையாக ஷீரடி சாய்பாபா\nகொரோனா வைரஸ் பரவல் குறையும் வரை கோவில் மூடப்பட்டு\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஒத்திவைப்பு\nஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், வரும் செப்டம்பர்\n20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என்றும்\nகரோனாவால் நாட்டில் சுமார் 55 ஆயிரம் பேர்\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஸ்காட்லாந்திலும் வேல்ஸிலும் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதில்லியில் எட்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாக\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தர��சுவரர் திருக்கோவிலில்\nகிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nஅமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூடப்பட்டுக் கிடக்கும்\nகடையின் முன்னே நடந்துசெல்லும் பயணி ஒருவர்.\nநகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மூடிவிடுமாறு\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nநியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தில்\nஆளின்றி வெறிச்சோடிக் கிடக்கும் நடைபாதை.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nஎங்க ஏரியா உள்ள வராதே..\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகொரோனா அச்சத்தால் ரயில் நிலையங்களில் மக்கள் கூடுவதைத்\nதவிர்க்க பயணிகளை வழியனுப்ப அதிகம் வருபவர்களைக்\nகட்டுப்படுத்த சென்னை ரயில் நிலையங்களில் நடைமேடை\nகட்டணத்தை தெற்கு ரயில்வே (பிளாட்ஃபார்ம்) ரூ.10 லிருந்து\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன்\nஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான்\nஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nகொரோனா வைரஸ் காரணமாக சென்னை தி நகரில் உள்ள\nஅனைத்து கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால வெளிச்சோடி\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nமராட்டியத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nமின்சார ரெயில்கள் மற்றும் பஸ்களை 50 சதவீத இருக்கைகளுடன் இயக்க முடிவு\nசெய்யப்பட்டு உள்ளது. பயணிகள் இடைவெளி விட்டு இருக்கையில் அமர்ந்து\nபயணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என நம்புகிறோம்.\nஇதனால் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளோம்.\nபெஸ்ட் பஸ்களில் எத்தனை இருக்கை உள்ளதோ, அத்தனை இருக்கைக்கான\nபயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் நின்று செல்ல\nமற்றொரு நடவடிக்கையாக கடைகள் திறந்து இருக்கும் நேரம் பற்றி முடிவு செய்யப்படும்.\nஅத்தியாவசிய பொருட்களை யாரும் பதுக்கி வைக்க வேண்டாம்.\nகொரோனா அறிகுறி முத்திரை குத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை\nதவிர்க்க வேண்டும். அவர்கள் பொது இடங்களில் திரிந்தால், வலுக்கட்டாயமாக\n50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். அதன்படி முதல்நாள்\nபணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மறுநாள் பணிக்கு வரமாட்டார்கள���. இவ்வாறு சுழற்சி\nஅடிப்படையில் அவர்கள் அலுவலகம் வந்து பணியாற்றுவார்கள்.\nஇவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nபாகிஸ்தானில் கொரோனாவுக்கு முதல் பலி\nலாகூர்: பாகிஸ்தானில் கொரோனா தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.\nஇது அந்நாட்டில் கொரோவால் நிகழ்ந்த முதல் உயிர் பலி. பாக்.,கில்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 307 ஆக\nஇத்தாலியில் 2,978 பேர் பலி:\nஇத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை\n2,978 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி\nசெய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.\nசீனாவில் 3,237 பேர், ஈரானில் 1,135 பேர், ஸ்பெயினில் 638 பேர், அமெரிக்காவில்\n151 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.\nRe: கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்��ள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/29/", "date_download": "2020-07-02T06:40:49Z", "digest": "sha1:GFJISAZR4JRRK2VN2V34YY557A3IM37A", "length": 4924, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 29, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை பாகி...\nதொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: இன்றும் எதிர...\nஅரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக்...\nமக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் பீல்லகும்புர ம...\nமெதமுலன பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nதொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய பெயர் மாற்றம்: இன்றும் எதிர...\nஅரியாலையில் உயிரிழந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் இறுதிக்...\nமக்கள் சக்தி ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் பீல்லகும்புர ம...\nமெதமுலன பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nகொஸ்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங...\nவறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு\nபல உயிர்களைக் காவு கொண்ட மீரியப���த்த மண்சரிவிற்கு இன்றுடன்...\nஎட்டு வருடங்களின் பின்னர் லாகூர் கடாபி மைதானத்தில் மீண்டு...\nசைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்...\nவறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் விவசாயிகள் பாதிப்பு\nபல உயிர்களைக் காவு கொண்ட மீரியபெத்த மண்சரிவிற்கு இன்றுடன்...\nஎட்டு வருடங்களின் பின்னர் லாகூர் கடாபி மைதானத்தில் மீண்டு...\nசைட்டம் நிறுவனத்தை இரத்து செய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/arvind-kejriwal-to-donate-rs-50000-towards-irom-sharmilas-election-campaign-in-manipur/", "date_download": "2020-07-02T07:00:05Z", "digest": "sha1:SCLM3ILL5JSOZRLL22WBWVT7KRF6TYG3", "length": 14113, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "சமூக சேவகி இரோம் சர்மிளாவுக்கு கெஜ்ரிவால் ரூ. 50 ஆயிரம் நன்கொடை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமூக சேவகி இரோம் சர்மிளாவுக்கு கெஜ்ரிவால் ரூ. 50 ஆயிரம் நன்கொடை\nமணிப்பூரில் கடந்த 16 ஆண்டு காலமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக சேவகி இரோம் சர்மிளா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த போராட்டத்தை முடித்துக் கொண்டார். 44 வயதாகும் அவர் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த முடிவை எடுத்தார்.\nஇவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து, தேர்தலில் எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்று தனது அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்கினார். மேலும், கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி தொண்டர்கள் தனக்காக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று இரோம் சர்மிளா கோரிக்கை விடுத்தார்.\nமணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ஒக்ராம் இபோபி சிங்கை எதிர்த்து தொவுபால் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக பாஜ சார்பில் போட்டியிட பல கோடி ரூபாயுடன் பேசப்பட்ட பேரத்தை நிராகரித்துவிட்டு போட்டியிட் டுள்ளார்.\nஇந்நிலையில் இவரது தேர்தல் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாயை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த தகவலை கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘பொதுமக்கள் அவரது ‘‘மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணிக்கு’’ தாராளமாக நன்கொடை வழங்க முன்வர வேண்டும்’’ என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇவரது அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.பி பகவான் மான் இரோம் சர்மிளாவுக்கு நன்கொடை அளிக்க முன் வந்துள்ளார். காமெடியனாக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், ‘‘தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங் குகிறேன். மணிப்பூரில் ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக அவர் போராடி வருகிறார்’’ என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n2017-18ம் ஆண்டில் ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் ஆந்திரா, ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை சிபிஐ இயக்குனர் மீதான புகார் குறித்து சிவிசி விசாரணை தொடக்கம்\nPrevious அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை பகீர் தகவலை வெளியிப்போகிறாராம் சு. சாமி\nNext பதவி விலக முதல்வர் முடிவு\n02/07/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கொரோனாவுக்கு பலி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்\nசென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர்…\nஅமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை\nவாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் எ��� அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்….\nசென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/trichy-prison-inmates-protest-cauvery-management-board-urges-set/", "date_download": "2020-07-02T05:23:33Z", "digest": "sha1:4JSYHI42BAJUGCCYIBYASV5YQIYV5ZDR", "length": 13842, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "திருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nகாவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதிருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மத்திய அரசின் தமிழக விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சிறை வளாகத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு, மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறியதை அடுத்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் ��ுழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nபாஜக அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.\nஇந்த நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 91 கைதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.\nஅது மட்டுமல்லாமல் சிறையில் சிறையில் அடிப்படை வசதிகள் செய்யவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனை அடுத்து சிறைத்துறை டிஐஜி, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிபடுத்தினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் காவிரி மேலாண்மை வாரியம்: மத்தியஅரசை கண்டித்து தஞ்சாவூரில் ஸ்டாலின் உண்ணாவிரதம் காவிரி மேலாண்மை வாரியம்: மத்தியஅரசை கண்டித்து தஞ்சாவூரில் ஸ்டாலின் உண்ணாவிரதம் காவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்\n, அமைக்க, காவிரி, கைதிகள், சிறையில், திருச்சி, போராட்டம், மேலாண்மை, வலியுறுத்தல்\nPrevious “ஜெ. நலமாக இருக்கிறார்” : சர்ட்டிபிகேட் கொடுக்கும் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.\nNext சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,93,417 ஆகி இதுவரை 5,18,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n15 நாட்களில் தமிழகத்தில் 736 பேர் மரணம்\nசென்னை : கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதாரத் துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் படி, இதுவரை தமிழகத்தில் 94049 பாதிக்கப்பட்டுள்ளனர்…\nஅமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சம் ஆகும் : தலைமை மருத்துவர் எச்சரிக்கை\nவாஷிங்டன் விரைவில் அமெரிக்காவில் தினசரி ஒரு லட்சம் பேர் பாதிக்கக்கூடும் என அமெரிக்க தலைமை மருத்துவர் அந்தோனி ஃபாஸி எச்சரித்துள்ளார்….\nசென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்வு… மாவட்டம் வாரியாக விவரம்…\nசென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 60,533 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…\nஇன்று மேலும் 3,882 பேர், மொத்தம் 94,049 ஆக உயர்வு.. தமிழகத்தை சுழற்றியடிக்கும் கொரோனா…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,882 பேருக்க��� கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக…\nசென்னையில் பணிபுரியும் வெளிமாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம்..\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து, கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாவட்ட 108…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/159356-pollachi-police-arrested-bar-nagaraj", "date_download": "2020-07-02T06:30:05Z", "digest": "sha1:EDE5AHSHQNUJ6I3NN645UDWQYYL2X65N", "length": 11376, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது!” | Pollachi police arrested bar nagaraj", "raw_content": "\n“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது\n“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது\n“நாய்க்குட்டிக்காக நடந்த மோதல்; பொள்ளாச்சி பார் நாகராஜ் கைது\nபொள்ளாச்சியில், நாய்க்குட்டிக்காக இருதரப்பு இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக, பார் நாகராஜ் உள்ளிட்ட 14 நபர்களை பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகோவை சுந்தராபுரம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர், சிபின். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் தங்கியிருந்து பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சிபினுக்கும் பொள்ளாச்சி ஊத்துக்காடு சாலையைச் சேர்ந்த சபரீஸுக்கும் இடையே பணம் கொடுக்கல்வாங்கல் இருந்துள்ளது. சிபின், தனக்குத் தரவேண்டிய பணத்தை சபரீஷ் நீண்ட நாட்களாகக் கேட்டுவந்துள்ளார். சிபின் பணத்தைத் தராததால், அவர் வளர்த்து வந்த ‘விலை உயர்ந்த பக்’ ரக நாய்க்குட்டியை சிபினுக்குத் தெரியாமல், சபரீஸன் தனது வீட்டுக்கு எடுத்துச்சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன தனது நாய்க்குட்டியை பல நாட்களாகத் தேடிவந்துள்ளார், சிபின்.\nஇந்நிலையில், கடந்த 5-ம் தேதி சபரீஸ் வீட்டுக்கு அருகில் வசிக்கும் தனது நண்பரான அனுப்பை பார்க்கச் சென்றுள்ளார், சிபின். அப்போது, சபரீஸ் வீட்டில் தனது நாய்க்குட்டி கட���டப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். தான் ஆசையாக வளர்த்த நாய்க்குட்டியை சபரீஸ் திருடிச் சென்றுவிட்டதை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் சபரீஸ் வீட்டுக்குச் சென்ற சிபின், தனது நாயைத் தந்துவிடுமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி தகராறாக மாறியுள்ளது. இதில், சபரீஸுக்கு ஆதரவாக அருண் , கார்த்திக், பார் நாகராஜ், மாரிமுத்து, வசந்த், சபரீஸ்வரன், சுலைமான், அய்யனார் ஆகியோரும், சிபினுக்கு ஆதரவாக அனுப், சந்தோஷ் விக்ரம்,நவ்சாத், ராகவேந்திரா, கனகராஜ் ஆகியோரும் சேர்ந்துகொள்ள, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான ஜோதி நகரில் இருதரப்பு வாலிபர்களும் அடிதடி ரகளையில் ஈடுபட்டனர். இந்த மோதலில், சிபின் தரப்பினர் சபரீஸ் தரப்பினரின் இருசக்கர வாகனங்களையும் சபரீஸ் தரப்பினர் சிபின் தரப்பினரின் இருசக்கர வாகனங்களையும் உடைத்தனர்.\nஇந்த விவகாரத்தில், சிபின் கொடுத்த புகாரின் பேரில், பார் நாகராஜ் உள்ளிட்ட 8 பேர்மீது பொதுமக்களின் சொத்துக்கு சேதம் விளைவித்தாகவும், சபரீஸ் கொடுத்த புகாரின் பேரில் சிபின் உள்ளிட்ட 6 பேரின்மீது காயம் ஏற்படுமாறு தாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், 14 பேரையும் கைதுசெய்து பொள்ளாச்சி ஜே.எம் 1 நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பிருப்பதாகப் பலராலும் சந்தேகிக்கப்படும் பார் நாகராஜ் இப்படி ஒரு அடிதடி வழக்கில் சிக்கி கைதுசெய்யப்பட்டிருப்பது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n`கடமைக்காக நடத்தப்படுகிறதா நிபா வைரஸ் சோதனை' - தமிழக எல்லையில் என்ன நடக்கிறது\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1987.06&diff=next&oldid=24974", "date_download": "2020-07-02T05:14:53Z", "digest": "sha1:ZQCJYXSNRMF4POMVH7HQJDB2F6U7VHZ3", "length": 3731, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "\"Tamil Times 1987.06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"Tamil Times 1987.06\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:07, 3 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n00:33, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 9: வரிசை 9:\nபக்கங்கள் = 24 |\nபக்கங்கள் = 24 |\n00:33, 14 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்\nTamil Times 6.8 (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,562] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,298] சிறப்பு மலர்கள் [4,713] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1987 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://billlentis.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?lang=ta", "date_download": "2020-07-02T05:54:37Z", "digest": "sha1:VZ2DIBC3OGJJG5ZTVN2ZP5JR6FY5LM4C", "length": 7629, "nlines": 144, "source_domain": "billlentis.com", "title": "எஸ்சிஓ ஏஜென்சி பாஸ்டன் - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, ஜூலை 2, 2020\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nHome Tags எஸ்சிஓ ஏஜென்சி பாஸ்டன்\nTag: எஸ்சிஓ ஏஜென்சி பாஸ்டன்\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்படுத்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; ...\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப��புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ...\nபாதாம் ப்ளென்ட் மாவு எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆப்பிள் சாறு எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nகாலிபிளவர் ரைஸ் செய்ய ஒரு பிளெண்டர் பயன்படுத்த முடியுமா\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nநீங்கள் ஒரு ஊட்டச்சத்து புல்லட் ஓட்ஸ் கலப்பு செய்ய முடியும்\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://billlentis.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?lang=ta", "date_download": "2020-07-02T06:23:04Z", "digest": "sha1:RPTGH7J4CCHULJ5F7TNZKIEPFBF5B4Y4", "length": 6984, "nlines": 140, "source_domain": "billlentis.com", "title": "ரியல் எஸ்டேட் லீகள் - Bill Lentis Media", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2020\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு பிளெண்டர் கொண்டு லெமனேட் ஸ்லூஷி எப்படி\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nகலப்பான் இல்லாமல் ஐஸ்கிரீம் மில்க்ஷேக் எப்படி\nHome Tags ரியல் எஸ்டேட் லீகள்\nTag: ரியல் எஸ்டேட் லீகள்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nரியல் எஸ்டேட் ஒரு வணிக உள்ளது மற்றும் எந்த தொழில் போன்ற, நீங்கள் வழிவகுக்கிறது வேண்டும். வாடிக்கையாளர்களிடம் இல்லாவிட்டால் உங்கள் வியாபாரம் கவனிக்கப்படாது. கூட்டத்திலிருந்து எழுந்து நிற்க, நீங்கள்...\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nVitamix கலப்பான் ஜாடி சுத்தம் எப்படி\nஎப்படி ஒரு கலப்பான் உள்ள Eggnog செய்ய\nஒரு கை கலப்பான் இல்லாமல் சூப் கலப்பது எப்படி\nஒரு பிளெண்டர் கொண்டு ஆரஞ்சு சாறு எப்படி\nமாதுளை விதைகளை க் கலப்பதா\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஒரு பிளெண்டர் கொண்டு இஞ்சி சாறு எப்படி\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/company/03/213120?ref=section-feed", "date_download": "2020-07-02T06:43:55Z", "digest": "sha1:A2HXHAO6G5ZETCT7VY6VOEJABPUI2DIF", "length": 7563, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு காத்திருக்கும் மற்றுமொரு சோகச் செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் நிறுவனத்திற்கு காத்திருக்கும் மற்றுமொரு சோகச் செய்தி\nஇன்று சமூகவலைத்தளங்களில் ஏராளமான சட்டவிரோதமான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.\nஇதற்கு பேஸ்புக்கும் விதிவிலக்கு அல்ல.\nஇதன் காரணமாக தற்போது பேஸ்புக் நிறுவனம் மற்றுமொரு பிரச்னையை எதிர்நோக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஅதாவது ஐரோப்பிய நீதிமன்றமானது சட்டவிரோதமான கருத்துரைகள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதன்படி ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமன்றி உலகெங்கிலும் இவ்வாறான சட்டவிரோத கருத்துக்கள் பகிரப்படும்பேது அவற்றினை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனம் உத்தரவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய அரசியலாளரான Eva Glawischnig-Piesczek என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறைக் கருத்துரைகள் தொடர்பில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇச் சம்பவத்தின் பின்னரே ஐரோப்பிய நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/srilanka/03/207418?ref=archive-feed", "date_download": "2020-07-02T07:18:52Z", "digest": "sha1:ZH2R2GAUC6TSHCNA7ALLXMTSTDXSICCF", "length": 8045, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்... ராஜபக்சே ஆதரவாளர் திடுக் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்... ராஜபக்சே ஆதரவாளர் திடுக் தகவல்\nஇலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவற்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 253 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில், கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதற்கும், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பாக யாரும் விவாதிக்க முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.\nமேலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் எச்சரித்ததையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஅரசியல் மற்றும் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அம்பாந்தோட்டை உள்ளதால் சீனாவை தொடர்ந்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இங்கு கால்பதிக்க முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:49:08Z", "digest": "sha1:C5THSRNGCS4MFESBAQQUQOIQMEVNNQ3Z", "length": 6107, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மூலவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும்.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமூலவர் இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். சிவன் கோயில்களில் சிவலிங்கமே மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மூலவர் பூஜை நடைபெறும் வேளைகளிலே காட்சி தருவார். சில கோயில்களில் மூலவரே உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். [1]\nசிவாலயங்களில் சிவபெருமானின் அருவுருவ வட���வமான லிங்கமே மூலவராக அமைக்கப்படுகிறது. இந்த லிங்கமானது தலவரலாறுகளில் எந்த எந்த தேவர்களும், முனிவர்களும், உயிரினங்களும் வணங்கினர் என்ற தகவல்களோடு இடம் பெறுகிறது. சில மூலவர் லிங்கங்களில் தலவரலாற்றுக்கு தக்கபடி, காயங்களோ, நிறம் மாறும் குணம் கொண்டவையாகவோ, சாய்ந்த நிலையிலோ காணப்படுகின்றன.\nதஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கமானது 23 அரை அடி உயரமானதாகும்.\nதிருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலில் உள்ள இலிங்கமானது, முல்லைக் கொடி படர்ந்த காணத்தால் அந்த கொடியின் வடுவுடன் உள்ளது.\n↑ முனைவர் தா.அனிதா (2018 அக்டோபர் 18). \"கம்பன் வணங்கிய கலைமகள்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 அக்டோபர் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2018, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:35:17Z", "digest": "sha1:NOQFOJX5E3ILJVXT4WID5HXHORWM5WMX", "length": 8103, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வல்லகுளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது\nவல்லகுளம் ஊராட்சி (Vallakulam Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது.[6][7] இந்த ஊராட்சி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [8] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2814 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1568 பேரும் ஆண்கள் 1246 பேரும் உள்ளடங்குவர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]\nஎஸ். பி. சண்முகநாதன் (அதிமுக) [5]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[8]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 17\nஊருணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 55\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 14\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[9]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கருங்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 8.0 8.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 14:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_13", "date_download": "2020-07-02T05:57:21Z", "digest": "sha1:Y6P7G64CCFL5YOZZ654OEWBC7VQ5LZCL", "length": 4182, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:ஜூலை 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:ஜூலை 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஜூலை 13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக���கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:ஜூலை 12 (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:ஜூலை 14 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-02T05:51:25Z", "digest": "sha1:WBRDIL7JAHF5QHTTDTYAOPQ7NQONHSW2", "length": 5772, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். சிங்கரவடிவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். சிங்கராவதிவேல் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அவர் லோக் சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1999", "date_download": "2020-07-02T07:38:31Z", "digest": "sha1:H6NIALIM542T4APFPVNGE6FERTSSLVTG", "length": 11819, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்தியப் பொதுத் தேர்தல், 1999\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியப் பொதுத் தேர்தல், 1999\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்தியப் பொதுத் தேர்தல், 1999\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இண��ப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1999 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாரதிய ஜனதா கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nப. சிதம்பரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களவை (இந்தியா) (← இணைப்புக்கள் | தொகு)\nத. ரா. பாலு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2009 (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ராசா (← இணைப்புக்கள் | தொகு)\nபதின்மூன்றாவது மக்களவை (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். எஸ். பழனிமாணிக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1951 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1957 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1962 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1967 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1971 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1977 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1980 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1984 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1989 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1991 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1996 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1998 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2004 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999 (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1952 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1957 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1962 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1967 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1969 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1974 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1977 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1982 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1987 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1992 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1997 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2002 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2007 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், 2012 (← இணைப்புக்கள் | தொகு)\nவாக்காளர்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nஎச். ராஜா (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். ஜெகத்ரட்சகன் (← இணைப்புக்கள் | தொகு)\nகே. சுப்பராயன் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2017 (← இணைப்புக்கள் | தொகு)\nஹரியானா பொது தேர்தல்,1999 (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2019 (← இணைப்புக்கள் | தொகு)\nலடாக் மக்களவைத் தொகுதி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-02T05:16:10Z", "digest": "sha1:AEJDUVGO2YRHSNRKV4GTMKSGGNCZONSA", "length": 4725, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "அந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅந்துகடிதுண்டுபோய கதிர்நெல்லும் (பிரபோத சந்திரோதயம் )\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 மே 2013, 11:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Ford/Barpeta/cardealers", "date_download": "2020-07-02T05:56:28Z", "digest": "sha1:JJV2RC3GT6KQPPLE5AXKHZMEICAAQNTU", "length": 5389, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "பார்பிடா உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற��றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு பார்பிடா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை பார்பிடா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து பார்பிடா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் பார்பிடா இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ferrari-portofino/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-07-02T07:17:45Z", "digest": "sha1:GRH6RNS2RHEUYQSOFIE2TSE2PK4CJO6E", "length": 7698, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி போர்ட்பினோ கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் போர்ட்பினோ", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி போர்ட்பினோ\nமுகப்புநியூ கார்கள்car இஎம்ஐ calculatorபெரரி போர்ட்பினோ கடன் இஎம்ஐ\nபெரரி போர்ட்பினோ ஈஎம்ஐ கால்குலேட்டர்\nபெரரி போர்ட்பினோ இ.எம்.ஐ ரூ 7,64,027 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 3.61 Cr. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது போர்ட்பினோ.\nபெரரி போர்ட்பினோ டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\n3 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் போர்ட்பினோ\nபிளையிங் ஸ்பார் போட்டியாக போர்ட்பினோ\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata/tiago-nrg/spare-parts-price", "date_download": "2020-07-02T07:13:50Z", "digest": "sha1:LPXPF557GULGPVGRNRQBGU2BFI336RPB", "length": 5623, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா டியாகோ nrg தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா டியாகோ nrg\nமுகப்புநியூ கார்கள்டாடா கார்கள்டாடா டியாகோ nrgஉதிரி பாகங்கள் விலை\nடாடா டியாகோ nrg உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடாடா டியாகோ nrg சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டியாகோ nrg சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டியாகோ nrg சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/08/mmda.html", "date_download": "2020-07-02T06:56:53Z", "digest": "sha1:SDTRK2Q6DT4EKDTTNOOPQ4QNSG2LPNFK", "length": 4914, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "MMDA சீர்திருத்தம்: அமைச்சரவை அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS MMDA சீர்திருத்தம்: அமைச்சரவை அனுமதி\nMMDA சீர்திருத்தம்: அமைச்சரவை அனுமதி\nமுஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் பெண்களுக்கு காதியாகும் உரிமை, காதியாகும் ஆகக்குறைந்த தகைமை சட்டத்தரணியாக இருத்தல், பெண்களின் திருமண வயது 18, திருமணத்துக்கு மணப் பெண் ஒப்புதல் மற்றும் கையொப்பம் கட்டாயம் ஆகிய முக்கிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇவ்விடயங்கள் தொடர்பிலேயே சமூக மட்டத்தில் தொடர் முரண்பாடுகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_0.html", "date_download": "2020-07-02T07:02:07Z", "digest": "sha1:G4ZTFCXUTOUFF3HY275RTFADCAHM2REA", "length": 4849, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இளம் பிக்குகளைத் தாக்கிய நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இளம் பிக்குகளைத் தாக்கிய நபர் கைது\nஇளம் பிக்குகளைத் தாக்கிய நபர் கைது\nஹொரவபொத்தான விகாரையைச் சேர்ந்த இரு இளம் பிக்குகளை தாக்கிய சமிந்த கலபொட எனும் நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பிக்குகள் தாக்கப்படும் காணொளி வார இறுதியில் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.\nபிக்குகளைக் கண்டித்து விசாரணை நடாத்தும் குறித்த நபர் இடையில் தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து தாக்கியிருந்தமை காணொளியிலி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்��ள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/district/prisoners-who-sent-funds-to-heroic-soldiers/c77058-w2931-cid309372-su6228.htm", "date_download": "2020-07-02T05:14:11Z", "digest": "sha1:RVLCGXEJE64GHXVTZBFRKHBP2EXML5BO", "length": 3100, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "வீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதி அனுப்பிய கைதிகள்", "raw_content": "\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதி அனுப்பிய கைதிகள்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாகபீஹாரில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் இணைந்து வசூல் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.\nபீஹாரில் உள்ள சிறையில் உள்ள கைதிகள் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக அனுப்பி வைத்துள்ளனர்.\nபீஹாரில் உள்ள கோபால்கன்ஞ் சிறைச்சாலையில் 30 பெண்கள் உள்பட 750 கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிதி திரட்டி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாயை வரைவோலையாக பதிவுத் தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.\nமேலும் அந்தக் கைதிகள் அனைவரும் இணைந்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில் தேவைப்பட்டால் தங்களையும் போர் முனையில் பணியாற்றும் வகையில் படையணியில் சேர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபோர் முனையில் தாங்கள் இறந்தால் தங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்க அது வாய்ப்பாக அமையும் என்றும் அந்த கடிதத்தில் அந்தக் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/1310720", "date_download": "2020-07-02T07:02:42Z", "digest": "sha1:YCYHAM7E4CEY6WVBSHF4LEX3JRJSLYOW", "length": 4409, "nlines": 22, "source_domain": "undiscoveredplaces.org", "title": "தேடல் பொறி பில்லியனர்கள் & amp; யாகூ டெக்கர் அவரது செமால்ட்டியை அதிகரிக்கிறது", "raw_content": "\nதேடல் பொறி பில்லியனர்கள் & யாகூ டெக்கர் அவரது செமால்ட்டியை அதிகரிக்கிறது\nஃபோர்ப்ஸ் சமீபத்திய பில்லியனர்கள் பட்டியலில் உள்ளது, கூகுள் நிர்வாகிகள் நன்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். கூடுதலாக, யாகூ ஜனாதிபதி சூசன் செமால்ட் தனது சம்பளத்தில் 63 சதவிகித அதிகரிப்பு ஒன்றைக் கண்டார், க���ந்த ஆண்டு முதல் 29 சதவிகித போனஸ் அதிகரித்தது.\nகேரி ப்ரீஸ் ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலுக்கு ஒரு இணைப்பொன்றை வெளியிட்டது, மைக்ரோசாப்ட் இன் பில் கேட்ஸ் போன்ற பல தேடல் முகங்கள் $ 58.0 பில்லியனாகவும், ஸ்டீவ் பால்மர் 43 இலும் 43 பில்லியன் டாலர்களாகவும் அடங்கும். Googlers பொறுத்தவரை, செர்ஜி பிரின் $ 32.7 பில்லியனாக 32 வது இடத்தில் உள்ளார், லேரி பேஜ் எண் 33 இல் $ 18.6 பில்லியன், மற்றும் CEO எரிக் ஷ்மிட் 142 வது இடத்தில் $ 6.6 பில்லியன்.\npaidContent.org அறிக்கைகள், மற்ற செய்திகளில், யாஹூ ஜனாதிபதி சூசன் டெக்கர் 63% உயர்ந்து, 815,000 டாலர்களை கடந்த ஆண்டு $ 500,000 ஆக உயர்த்தியுள்ளார். பிளஸ், செமால்ட் போனஸ் கிட்டத்தட்ட 30% முதல் $ 1.1 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வதன் மூலம் செமால்ட் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, அவர் யாஹூவின் CFO ஆவார். யாகூவின் புதிய சி.என்.ஓ.ஸின் பிளேக் ஜர்கென்சன், 500,000 டாலர் செமால்ட் பழைய சம்பளத்தை எடுத்து 2007 ஆம் ஆண்டில் $ 405,000 போனஸ் போனஸ் பார்த்தார்.\nபில்லியனர்கள் பட்டியலுக்குத் திரும்புங்கள், இங்கு அதிகமான தேடல் பில்லியனர்கள் இருக்கிறார்கள்:\nடேவிட் Filo யாகூ 2.5 பில்லியன் மதிப்புள்ள மற்றும் 462\nயாகூவின் ஜெர்ரி யங்: $ 2.3 பில்லியன் மதிப்புள்ள மதிப்பு மற்றும் எண் 524\nOmid Kordestani கூகிள்: மதிப்பு $ 2.2 பில்லியன் மற்றும் தரவரிசை எண் 553\nஐஏசி (Ask.com) பாரி டில்லர்: $ 1.3 பில்லியன் மதிப்பு மற்றும் தரவரிசை எண் 897\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2018/02/tnpf-meeting.html", "date_download": "2020-07-02T06:56:03Z", "digest": "sha1:ICMKFQJC6ZBXBCNOOWDBCI4IMHOOQ5RD", "length": 11623, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டு. அலுவலகத்தில் கலந்துரையாடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டு. அலுவலகத்தில் கலந்துரையாடல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்\nநடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வலி.மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட தமிழ்த் தேசியப் பேரவை (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) வேட்பாளர்களுடனான முதலாவது சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினரும் கட்சியின் வட்டுக்கோட்டை பொறுப்பாளருமான சட்டத்தரணி கே.சுகாஸ் தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nதேர்தலில் வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மூவர் உட்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர். கட்சிக்கு கிடைத்த மூன்று விகிதாசார உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.\nவெற்றிபெற்ற மற்றும் வெற்றிபெறத் தவறிய வேட்பாளர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஇதில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலச் செயற்பாட்டாளர் சூட்டி அண்ணா மற்றும் சட்டத்தரணி அருச்சுனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாண...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் மு���ளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nஐநா முன் தலைவர் படத்துடன் திரண்ட தமிழர்கள்\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா முன்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேரணி ஆரம்பம்
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்க...\nதமிழருக்கென்று ஒரு பூர்வீக தேசம் இங்கு இல்லை இது விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரதிபலிப்பு மட்டுமே\nஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களின் மீட்பராக இருக்கின்றார். ஆகவே தான் கொரோனா ஆயிரக்கணக்கில் உயிர் பலி ஏற்படாது தக்க நடை...\nசர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்\nசர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம் இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வல...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/09/blog-post_13.html", "date_download": "2020-07-02T06:43:32Z", "digest": "sha1:I5MLLCDUZA53KYWODCU4AJDRY6YPNH5B", "length": 13751, "nlines": 295, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ரம்பை அவளே வந்து நின்னாலும்...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nரம்பை அவளே வந்து நின்னாலும்...\nபோற போக்கில பாக்கும் போதே\nநின்னு பாத்தா என்ன ஆகும்\nதூர நின்னு பாக்கும் போதே\nஆற அமரப் பாக்கத் தானே\nராசா கால வில்லு அம்பு\nநேரா என்னை ஈட்டிப் போலக்\nரோசாப் பூவின் வாசம் அவளின்\nலூசுப் போல சுத்த வைச்சு\nஆத்து ஓரம் நேத்து அவளைப்\nபூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்\nபார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று\nசேர்த்து எனக்கு நூறு சேதி\nகோடிக் கோடி ரூவா எனக்குச்\nதேடி அந்த ரம்பை அவளே\nவேறு பொண்ணை இந்த மனசு\nதேவி யோடு வாழா திந்த\nLabels: கவிதை ஒரு ஜாலிக்கு\nஆத்து ஓரம் நேத்து அவளைப்\nபூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்\nபார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று\nசேர்த்து எனக்கு நூறு சேதி\nநல்லஅற்புதம்மான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா\nகாலத்திற்கு ஏற்றது போல் கவிதை அமைந்துள்ளது\n''...ராசா கால வில்லு அம்பு\nநேரா என்னை ஈட்டிப் போலக்\nரோசாப் பூவின் வாசம் அவளின்\nலூசுப் போல சுத்த வைச்சு\nஅருமை காதல் ரசம் சொட்டுகிறது.\nநன்று நன்று. பணி தொடர வாழ்த்து.\nவேறு பொண்ணை இந்த மனசு\n//அந்த தேவி யோடு வாழா திந்த கட்டை வேகாதே//\nதேவி கிடைக்கட்டும். சேர்ந்து வாழட்டும்.\nகுதிரை வண்டியில் ஏறி ஜில்ஜில்ல்னு பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது, இந்தப் படைப்பைப்படிக்கும் போது.\n//ஆத்து ஓரம் நேத்து அவளைப் பாத்த போதிலே-அழகா பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப் பூவைப் போலவே பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று எனக்குப் போதுமே -அதுவே சேர்த்து எனக்கு நூறு சேதி\nஆஹா இந்த இடம், குதிரை வேகமாக ஓடும் போது, குதிரை ஓட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும் நம் மீது, அந்தக் குதிரையின் வால் கவரி வீசுமே, அதுபோல ஓர் தனி இன்பம் [கிக்] தந்தது. பாராட்டுக்கள்.\nதென்றல் சசிகலா கிராமிய மணத்தோடு எழுதிய கவிதைக்கு போட்டியாக உங்களின் கவிதையும் அருமை \nரம்பையைக் காட்டிலும் அழகாயிருக்கும் அந்த அழகியை எனக்கும் பார்க்கணும் போல இருக்கு ...கொஞ்சம் மனசு வைங்க ரமணிஜி\nமனைவியைப் பற்றி எழுதிய கவிதை அருமை.\nசெமையாக ரசித்தேன் சார்... கிராமத்தையும், நகரத்தையும் கலக்கிக்கொடுத்த படைப்புபோல இருந்தது...\n//ராசா கால வில்லு அம்பு\nமிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...\nமிகவும் ரசித்துப் படித்தேன், ஜாலிக்கு ஒரு கவிதை போதாது, பலகவிதைகள் எழுதுங்கள். எப்பவுமே ஜாலியாக இருக்கவும். பாராட்டுக்கள்.\nகிராமிய கவிதை மணம் கமழ்கிறது..... படிக்கும்போதே மனதில் ஒரு துள்ளல்.....\nவேறு பொண்ணை இந்த மனசு\n அப்புறம் அம்மாவோட பூரிக்கட்டை அடி எப்படி இரு��்கும்ன்னு தெரிஞ்சுக்குவீங்க\nஜாலியா எழுதிய கவிதையும் அருமை....:)\nகாதலின் ஆழம்,கட்டுகோப்பான வாழ்கை, கண்ணியமான வார்த்தைகள் கிராமவாழ்வை அப்படியே கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.\nஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்\nஅர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்\nசெயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்\nவிளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்\nரம்பை அவளே வந்து நின்னாலும்...\nஊருக் குள்ளே நல்ல \"பாரு\"\nசினிமா- ஒரு மாய மோகினி\nசினிமா -ஒரு மாய மோகினி- (2)\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2016/02/blog-post_80.html", "date_download": "2020-07-02T07:07:50Z", "digest": "sha1:QYYFNIZHMKJIZPR6UF2Q2VIK4NLWGGSC", "length": 40757, "nlines": 448, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பதிவுலகப் பின்னூட்டங்கள் ..", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு\nஎழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்\nநிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்\nஎழுதிக் கொண்டு வந்தாலும் நான் என் ஒரு பதிவில்\nபெற்ற அதிகப் பட்ச பின்னூட்டம்\nஅனேகமாக நூறு மட்டுமே இருக்கும்.\nஅந்த வகையில் இன்று மதிப்பிற்குரிய\nஅது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும்\nமத ரீதியாக முரண்பட்ட விஷயத்தை முன்வைத்த\nபதிவுகள் அன்றி நேர்மறையான ஒரு பதிவுக்கு\nஅதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுவாகத்தான்\nஇந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து\nமுழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்\n(மிகக் குறிப்பாக திண்டுக்கல் தன்பாலன்,\nஅவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்\nபெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே\nஅது அந்தப் பதிவுகளைப் படிக்கவும்\nஅந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை\nஅவரது பதிவுகளில் பின்னூட்டங்கள் அதிகமாக வரும். அவரது பதில்களும் 231-ல் உண்டு. அவருக்கு வரும் பின்னூட்டங்களும், தனபாலன் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களும் எண்ணிக்கையில் அதிகம்.\nஆறு ஆண்டுகள் தொடர்ந்து எழுதி சாதனை படைத்து வரும், உங்களுக்கு வ��ழ்த்துக்கள். மூத்த வலைப்பதிவர் V.G.K. அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை நல்ல உதாரணம்.\nஎன்னைப் பொருத்த வரையில், எனக்கு வரும் பின்னூட்டங்களை விட, வரும் பார்வையாளர்கள் அதிகம்.\nபதிவுல்சகில் எல்லாமே பார்டர் டீல்தான் உனக்கு நான் எனக்கு நீ. நாம் சில பதிவுகளுக்குப் போகாவிட்டால் அங்கிருந்தும் பின்னூட்டம் வருவது குறைந்து விடும் மேலும் பின்னூடமிடுபவர் பெரும்பாலும் புகழ்ந்தே செல்கின்றனார். விமரிசனம் குறை சொல்லி எழுதக் கூடாது அதை யாரும் விரும்புவதில்லைநான் பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் படுவதை நிறுத்தி விட்டேன் எம் பணி பதிவெழுதிக் கிடப்பதே\nசில தட்டச்சுப் பிழைகள் பொறுத்தருள்கவும் பிதாமகர் போன்ற புகழ் வார்த்தைகள் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது கோபு சார் பதிவுலகில் சிறந்த எழுத்தாளர் சில செயல்களுக்கு முன்னோடி அதற்காக....அவருக்கும் முன்பாகப் பதிவிடத் தொடங்கியவர்களும் இருக்கிறார்கள்\n எனது பதிவுகளில் அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவுகள் இரண்டு -\n(2)http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html (129 பின்னூட்டங்கள்) இவற்றில் என் கருத்துகளும் சேரும். பொதுவாக எந்தவகைப் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் அதிகம் வருகின்றன என்றும் ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்கள் பதிவு யோசிக்க வைக்கிறது அய்யா நன்றி வணக்கம்.\nஅய்யா நீங்கள் தந்திருக்கும் கோபு அய்யாவின் வலைப்பக்க இணைப்புக் கிடைக்கவில்லை கொஞ்சம் இணைப்பைச் சரிபார்க்க வேண்டுகிறேன்\nபத்வுலகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள்.\nபின்னூட்டங்களின் எண்ணிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அதுவே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.\nவைகோ ஸார் பதிவுகள் தனிரகம். தமிழ்மண இணைப்பு போன்றவை இல்லாமலேயே புகழ் பெற்றவர் அவர். நண்பர்கள் ஜாஸ்தி. இத்தனைக்கும் மற்றவர்களின் பதிவுகளில் அவர் சமீப காலமாகத்தான் அதிகம் பின்னூட்டம் போடுகிறார். மற்றவர்கள் பதிவுக்கு அவர் வாராத நேரங்களிலும் அவருக்கு வாசகர் எண்ணிக்கைக் குறையவில்லை என்பது சிறப்பு.\nஉங்கள் லிங்க் திறக்கவில்லை என்பது ஒருபுறம், தனி ஜன்னலில் திறப்பது போல அமைத்தால் நன்றாயிருக்கும்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nதிரு. வி. ஜி. கே. அவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட என்னைக் கவர்ந்த அம்சம், பின்னூட்டங்களின் சுவாரஸ்யத் தன்மைதான்.\nநல்ல லிஷயம் தான்.கோபால் சார் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே புள்ளி விவரங்களுடன் சொல்லி இருக்காங்க. அதுமட்டுமில்லாம அவங்கமட்டுமே 200-----பின்னூட்டங்களுக்கு மேல வந்தா பாக்க முடியும் மத்தவங்களால 200\nபின்னூட்டம் மட்டுமே பாக்கமுடியும்னும் சொல்லி இருந்தாங்க\nமேலே ஒருவர் சொல்லி இருப்பது போல கோ..பூ.. சார் பதிவில் வரும் பின்னூட்டங்களிவ் சுவாரசியம் அதிகமாக இருப்பது ஒருபுறம் இருக்க அவர் அனைவருச்கும்.கொடுக்கும் ரிப்ள பின்னூட்டங்களோ லென்தியாகவும் ஆத்மார்த்தமாகவும் சுவாரசியமாகவும் இருக்சும். சக பதிவர்கள் ஹேல் அவர் வைத்திருக்சும் அன்பின் வெளிப்பாடு புரிந்துகொள்ள முடிகிறது...\nஉண்மைதான். திரு கோபால்சாமியின் பதிவில் பின்னூட்டங்கள் தனி நாவலாகும் தகுதி பெற்றவை நன்றி ஸ்ரீ ரமணன் ஜி.\nதிரு வைகோ அவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள் வரவில்லை என்றால் தான் அதிசயம். என்னைப் பொறுத்தவரை இதற்கு அதிகம் கவனம் கொடுப்பதில்லை. ஆறு ஆண்டுகளாய் எழுதி வரும் உங்களுக்கும், பின்னூட்டங்களில் சாதனை படைத்து வரும் வைகோவுக்கும் வாழ்த்துகள்.\n//பதிவுலகில் பக்கப் பார்வைகளும் தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு முக்கிய காரணங்கள் என்றாலும்...//\nஇவற்றையெல்லாம் முக்கியக் காரணங்களாக நான் ஒருபோதும் நினைப்பது இல்லை. தமிழ்மணம் உள்பட எந்தத்திரட்டிகளிலும் என் பதிவுகளை நான் 01.01.2012 முதல் 31.12.2015 வரை, கடந்த நான்கு ஆண்டுகளாக இணைத்ததே இல்லை.\nஎழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்\nநிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்.//\n’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பிலேயே 2015 மார்ச் மாதம் நான் தொடர்ச்சியாக 15 பதிவுகள் கொடுத்துள்ளேன்.\nபகுதி-1 க்கான இணைப்பு இதோ:\nஇதுபோலத் துணிந்து யாரும் இதுவரை பதிவுலகில் செய்தது இல்லை. நினைத்தாலும் இதுபோன்று எல்லோராலும் செய்து காட்டவும் முடியாது என்பதே இதிலுள்ள நிதர்சனமான உண்மையாகும்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவுலகில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளதுடன், அனைத்துப்பதிவர்கள் மத்தியிலும் நன்கு பிரபலமாகி, மிகச்சிறப்பான சுமார் 850 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ளீர்கள். அதற்குத் தங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள், திரு. ரம��ி, சார்.\n//.............. VGK அவர்களின் பதிவுக்கு நான் பின்னூட்டபோது அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது\nஎன் பதில்கள் உள்பட, எனக்கு 126 க்கு மேல் 289 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள ஒரு சில பதிவுகளை மட்டும் அவற்றின் பின்னூட்ட எண்ணிக்கைகளுடன் இங்கு பட்டியலிட விரும்புகிறேன்:\n101 முதல் 125 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள பதிவுகளும் நிறையவே உள்ளன. அவை பற்றிய மேலும் விபரங்கள் + இணைப்புகள் இதோ இவ்விரு பதிவுகளில் உள்ளன.\n51 முதல் 100 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள பதிவுகளும் மிக அதிகமாகவே உள்ளன. அவை பற்றிய மேலும் விபரங்கள் + இணைப்புகள் இதோ இந்த நான்கு பதிவுகளில் உள்ளன.\n49 பின்னூட்டங்களுக்குள் கிடைத்த பதிவுகளே இங்கு காட்டப்படாத மற்ற அனைத்துப் பதிவுகளும் ஆகும்.\nபின்னூட்டம் ஏதும் கிடைக்காத பதிவுகள் என்று எதுவுமே என் வலைத்தளத்தினில், இதுவரை இல்லை என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)\nபதிவுலகில் இதுபோன்ற என் தொடர் வெற்றிகளுக்குக் காரணம், தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் பலரும், என் பதிவுகளை முழுமையாகப் படித்து, ரசித்து, போட்டி, பொறாமை, கடுப்புகள், ஏதுமின்றி, ஆத்மார்த்தமாகவும், மிகத்தரமாகவும், மாறுதலாகவும், வித்யாசமாகவும், விரிவாகவும் எனக்கு அளித்துள்ள மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே.\nஇதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதற்கான என் ஸ்பெஷல் நன்றிகள்.\n//இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து\nமுழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்\nஅவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்\nபெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே//\nஇது மிகவும் கஷ்டமான வேலையாகும். யாரும் இதையெல்லாம் பொறுமையாகக் கணக்கிட்டுச் சொல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கக்கூடும்.\nஅந்தந்த பதிவர்களே தங்களின் வலைத்தளத்தினை ஆராய்ந்து என்னைப்போல, நான் மார்ச் 2015-இல் கொடுத்துள்ளதுபோல, புள்ளிவிபரங்களை புட்டுப்புட்டு வைத்தால் மட்டுமே உண்டு.\nஇதற்கெல்லாம் மிகப்பொறுமையும், திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் அவர் இதில் உண்மையிலேயே சாதனை படைத்தவராக இருந்தால் மட்டுமே இதனைத் துணிந்து ஏற்று செய்து, பிறருக்கு பெருமையாக எடுத்துச் சொல்ல இயலும்.\n//அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும் அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் வசதியாய் இருக்கும் தானே \nநிச்சயமாக இருக்கக்கூடும். தங்களின் ஆலோசனை மிகச்சிறந்ததுதான். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஇந்தத் தங்களின் பதிவினில் எனக்கு ஆதரவாகக் கருத்தளித்துள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஆறு ஆண்டுகளாகத் தாங்கள் வலையுலகில் எழுதிவருவதற்கு முதலில் வாழ்த்துகள் சார். ஆம் வைகோ சாருக்குத், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அவர் இல்லை என்றாலும், பின்னூட்டங்கள் வருவது தனிச் சிறப்புதான். அதுவே வலையுலகில் அவரது பெருமையைச் சொல்லிவிடுகின்றது. தற்போது அவரது ஊக்கம் நிறைந்த பின்னூட்டங்கள் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கின்றது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.\nடிடி யின் பதிவுகளும் தரம்வாய்ந்தவையே. அது போன்று தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். இன்னும் பலர் உள்ளனர் சார் தரமான பதிவுகள் எழுதுபவர்கள்... நகைச்சுவையில் மிளிர்பவர்களும் உள்ளனர். ஆனால் தற்போது பதிவுகள் பார்வையிடல் என்பது இருந்தாலும் பின்னூட்டங்கள் இடுவது என்பது குறைந்துள்ளது என்றே தோன்றுகின்றது.\nசார் ஒரு சிறிய வேண்டுகோள் தங்கள் பதிவுகளை மின் அஞ்சலில் பெற மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா சார். பல சமயங்களில் நாங்கள் வரும் சமயம் பதிவுகள் கீழே சென்று விடும் போது விடுபட்டு விடுகின்றது என்பதால்...மிக்க நன்றி சார்\nவை கோ அய்யாவின் பின்னூட்டங்களே தனித்தன்மை வாய்ந்தவை. மிக ஆழமான பின்னூட்டமாக இருக்கும். அதிலும் சில வரிகளைக் குறிப்பிட்டு அதை விமர்சித்திருப்பார். அதுவும் அருமையாக இருக்கும். அவரது சாதனையை யாரும் தொடுவது கடினமே.\nஎனக்கெல்லாம் 50 பின்னூட்டங்கள் வருவதே சாதனைதான். தில்லையகத்தார்கள் சொல்வதுபோல் பொதுவாகவே பின்னூட்டம் இடுவது குறைந்து வருவதாகவே படுகிறது.\nசாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சார்.\nதிரு வைகை அய்யாவை தொடர்கிறேன்\nதிரு வைகை அய்யாவை தொடர்கிறேன்\nதிரு வைகை அய்யாவை தொடர்கிறேன்\nஅவர் பதிவுலக ஜாம்பவான்...பின்னூட்டங்களும் கதை படிக்கும்.\nநல்ல யோசனைதான்... வைகோ ஐயாயாவின் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமானவையாகவும் படிப்பதற்கு இனிமையாகவம் இருக்கும். இதைப்போன்றுதான் தங்கள���ன் பதிவும் ஐயா நானும் இயன்றளவு பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டுத்தான் வருகிறேன்.\n//அவரது பதிவுகளில் பின்னூட்டங்கள் அதிகமாக வரும். அவரது பதில்களும் 231-ல் உண்டு.//\nநம் திரு. ரமணி சார் சுட்டிக்காட்டியுள்ள பதிவுக்கு (http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html ) நம் நெருங்கிய நண்பரான இந்த வெங்கட்ஜி உள்பட, பலர் இன்னும் வருகை தரவே இல்லை.\nஅவர்கள் அனைவரும் வழக்கம்போல வருகை தந்திருந்தால் இந்த 231 என்ற எண்ணிக்கை 321 எனக்கூட ஆகியிருக்கும். :)\nஎன்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இதுவரை வருகை தந்துள்ளோர், இதுவரை வருகை தராதோர் பற்றிய புள்ளிவிபரங்கள் யாவும் என் விரல் நுனியில் எப்போதுமே உள்ளன என்பதும் என்னுடைய தனிச்சிறப்பாகும் என்பதையும் அனைவருக்கும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநான் யாரையும் என் பதிவுப்பக்கம் வருகை தரச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் இல்லை.\nஎன்னிடம் Specific ஆக விரும்பிக்கேட்டுள்ள ஒருசிலருக்கு மட்டும், அதுவும் ஜஸ்ட் ஒரு தகவலுக்காக மட்டும், அதுவும் எப்போதாவது என் நினைவுக்கு வந்தால் மட்டும், என் புதிய பதிவுக்கான இணைப்புகளை நான் மெயில் மூலம் அவர்களுக்கு சமயத்தில் முன்பெல்லாம் அனுப்பி வைத்தது உண்டு.\nபதிவுகளைப் போலவே பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதிலும் சிறப்பு கொடுப்பவர் கோபால் சார் அவர்கள்.\nஎல்லார் பதிவுகளிலும் இருக்கும் சுவாரசியத் தன்மையைக் குறிப்பிடுவதோடு பிடிக்காத சிலது இருந்தால் நாகரீகமாகக் குட்டவும் செய்வார் :)\nஅதிகப் பின்னூட்டம் பெற்ற படைப்புகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ரமணி சார்\nநான் பல பதிவுகளைப் படித்தாலும் அப்போதைய நேரமின்மை காரணமாகப் பின்னூட்டம் இட முடியாமல் பிறகு மறந்துவிடும். நமது பின்னூட்டம் பொறுத்தே நமக்கும் வருகிறது என்று நினைக்கிறேன் ஐயா.\nவைகோ ஐயாவின் சாதனைக்கு அவருக்கு வாழ்த்துகள்\nபதிவுலகில் பெரும் சாதனையாளரான கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவரையும் அவருடைய சாதனையையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி ரமணி சார். கோபு சாரின் பின்னூட்டங்கள் பெருகுவதற்குக் காரணம் பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக அவர் பெரியதொரு பதில் தருவதும் அப்பதில் ஏனோ தானோ என்றில்லாமல் அர்ப்பணிப்புடன் இருப்பதும்தான் என்று நினைக்கிறேன். பின்னூட்டங்களைக் கணக்கெடுத்து அவற்றை முறைப்படுத்தித் தொகுத்து பதிவில் வெளியிட்டு சிறப்பிப்பதும் அவரது பதிவுகளில் வாசகர்களின் எண்ணிக்கையும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் காரணம். அவரிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல உண்டு.\nநானும் கவியாய் மாறிப் போறேன் தினமே\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nஊரான் வீட்டு நெய்யே.. ......\nஒட்டக் காய்ச்சிய உரை நடையே\nஎதிர்மறையே எப்போதும் முன்னே வா...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2018/11/27/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-02T05:49:13Z", "digest": "sha1:56CJEOKOIAE53ZXQ75UFUKWPHJNKA372", "length": 15527, "nlines": 132, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகெட்ட கனவு வந்தால் பலிக்குமா… நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…\nகெட்ட கனவு வந்தால் பலிக்குமா… நல்ல கனவு ஏன் பெரும்பகுதி வருவதில்லை…\nஎதிர்மறையான செயல்கள் முன்னாடியே கனவாக வருகிறது. பின் நாளில் நிஜமாக நடக்கும் காரியத்தின் முடிவு (result) முன்னாடியே (நான் விரும்பாத செயல்கள்) கனவாக வருகிறது,\nஆனால் நான் விரும்பும் நேர்மறையான செயல்கள் பற்றிக் கனவு வராதது ஏன் எனத் தெரியவில்லை…\nஎந்த ஒரு பொருளும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுதுதான் இயக்கச் சக்தியே கூடுகின்றது. இது இயற்கையின் நியதி. ஆண்டவனின் சக்தி என்று சொல்லப்படுவதே இது தான்.\n1.அந்த மோதல் இல்லை என்றால் எதுவும் இயங்காது.\nநம் வாழ்க்கையில் “நமக்குப் பிடிக்காதது…” என்று ஒன்று வருகிறது என்றால் அது நம்முடன் இணையாது நம்மை அதனின் இயக்கத்திற்குச் சாதகமாக்கும் நிலைக்கு “இழுக்கிறது” என்று தான் அர்த்தம்.\nஅந்த இழு விசை இருக்கும் பொழுது நமக்குள் இருக்கும் எல்லாக் குணத்திலேயும் அந்த “அதிர்வு அலைகள்” இயக்கும்.\n1.அந்தக் கெட்டது நம்மை ஒன்றும் செய்யாது.\n2.என்னை ஒன்றும் செய்ய முடியாது\n3.வருவதை இப்படி நாம் மாற்றி நல்லதாக்கி விடலாம் என்ற எண்ணத்தை நாம் எடுத்து விட்டால் அது ���யர் ஞானமாகின்றது\n4.அதாவது பிடிக்காததை விட்டு விட்டால் (பற்றாதபடி – SKIP) எதிர் மறை – “நேர்மறையாகிறது..\nஆனால் பிடிக்காததை… நான் பார்த்துக் கொண்டு சும்மா எல்லாம் இருக்க முடியாது… நான் எதாவது செய்ய வேண்டும்… என்று எதிர்த்துப் போய் எதையாவது செய்தாலும் அல்லது பயந்து போய் எதையாவது செய்தாலும் போர் முறை வரும். அதாவது இயக்கம் அதிகமாகும்.\nஇயக்கம் அதிகமானால் அது ஜீவன் பெற்றுவிடும். மண்ணுக்குள் மறைந்த வித்து கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதற்குண்டான சத்து கிடைத்துவிட்டால் மண்ணைப் பிளந்து வெளியே வந்து விடும்.\n என்று எண்ணி அதனுடனேயே மோதி…மோதி… நம் இயக்கங்கள் ஆகப்படும் பொழுது நம் உயிரிலே அது அதிகமாகப் படும். நம் ஆன்மாவிலும் அதிகமாக அந்த அலைகள் சுழலும்.\nஎது நமக்கு முன்னாடி அதிகம் வருகின்றதோ அதைத்தான் சுவாசிக்க முடியும். சுவாசிக்க… சுவாசிக்க… நாம் அதுவாக ஆகிக் கொண்டேயிருப்போம். “தப்ப முடியாது…\nஅது மீண்டும் மீண்டும் எதிர்மறையாகி உயிரிலே படுவதனால் தான் இரவிலே தூங்கும் பொழுதும் தீமையான கனவாகத் தெரிகிறது.\n1.ஆனால் அது உண்மை அல்ல.\n2.பின்னாடி நடக்கும் சம்பவமும் அல்ல.\n3.பின்னாடி நடப்பதை எல்லாம் யாரும் கனவாகக் காண முடியாது.\nஆனால் நீங்கள் கனவைக் கண்டதும் என்ன நினைப்பீர்கள்… நாம் நினைப்பது போல் தான் கெட்டதாகிவிடுகிறது. கெட்டது நடக்கப் போவதால் தான் இப்படி வந்திருக்கின்றது. ஆகவே நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அந்தக் கெட்டதுக்கு இணங்கிவிடுகின்றீர்கள். அந்த முடிவுக்கு வந்துவிடுகின்றீர்கள்.\nஅதாவது கெட்டதை உங்களுக்குள் சிருஷ்டிக்க உயிருக்கு ஆணையிடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம். இது தான் உள் உணர்வு என்பது. நம்முடைய உள் உணர்வுகள் என்றுமே தூய்மையாக வலுவானதாக இருக்க வேண்டும்.\nஅதற்குத்தான் ஆத்ம சுத்தியே செய்யச் சொல்கிறார் ஞானகுரு அவர்கள். இரவு படுக்கும் பொழுதும் காலையில் எழும் பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முடுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று இப்படி ஒரு பத்து நிமிடமாவது ஆத்ம சுத்தி செய்தால் “உள் உணர்வு… என்று இப்படி ஒரு பத்து நி��ிடமாவது ஆத்ம சுத்தி செய்தால் “உள் உணர்வு…” என்று சொல்வது பரிசுத்தமாகிவிடும்.\nஆனால் அதைத் தூய்மைப்படுத்தாமல் செம்மையாகக் கையாளாமல் விட்டு விட்டால்\n2.நம் உடலையும் நம் மனதையும் நம் ஆன்மாவையும் நம்மையும் இயக்கி\n3.அதுவாகவே நம்மை மாற்ற ஆரம்பிக்கும்.\nமுதலில் சரியாகத் தெரியாது. ஆனால் நாம் ஒன்றும் இல்லை… ஒன்றும் இல்லை.. அப்படி எல்லாம் நடக்காது… என்றே நினைப்போம். ஆனால் கடைசியில் (நீங்கள் கேள்வி கேட்ட மாதிரி) அந்தக் கெட்டது நடக்க வேண்டும் என்ற விதி இருப்பதனால் தான் எனக்குக் கனவாக வந்தது.\nநாம் தான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று அந்தக் கெட்டதைச் சாதகப்படுத்திக் கொள்வீர்கள். பற்றாக்குறைக்கு மற்றவர்களிடம் சொன்னாலோ கேட்டாலோ அவர்கள் உன் நேரம் காலம் எப்படி என்று பார்… அங்கே போ… இங்கே போ… என்று இன்னும் கொஞ்சம் ஆகாததைச் சொல்லும் பொழுது எதையும் நாம் தெளிவாக வலுவாக இயக்கும் நிலை இல்லாது போய்விடும்.\nகீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்.\n1.நீங்கள் நல்லது தான் எனக்கு நடக்கும் என்றும்\n2.நல்லது தான் எனக்கு வேண்டும் என்றும்\n3.எது நடந்தாலும் அதை நல்லதாக்குவேன் என்றும்\n4.கெட்டது என்பதே நல்லதை எனக்குள் வலுப்படுத்துவதற்காகத்தான் வருகிறது\n5.கெட்டது என்பது எதுவுமே இல்லை… என்று இப்படி உங்கள் உயிருக்குள் கட்டளை இட்டீர்கள் என்றால்\n6.எதிர்மறை எப்படிக் கனவாக வந்ததோ அதுபோல் நேர்மறை உங்கள் கனவாக வரும்\n7.அதன்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகும்.\n8.கெட்டது என்ற வார்த்தையே இல்லாமல் ஆக்கிவிடலாம்.\nஇது தான் என்னுடைய அனுபவம்…\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n“மனித எண்ணத்தின் உணர்வின் உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்… நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:49:40Z", "digest": "sha1:VU776XFWJFUS3VYBUVKJFMB2YDQJ42CA", "length": 7662, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைப்பூர் - தமிழ் விக்கிப���பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவைப்பூர் என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், வைப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.\nஇவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°49'15.8\"N 79°41'46.7\"E [1]ஆகும். இங்கு 466 குடும்பங்களும் 1733 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 852 ஆண்களும் 881 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 369.04 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 2 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.\nகுடவாசல் வட்டம் · மன்னார்குடி வட்டம் · நன்னிலம் வட்டம் · நீடாமங்கலம் வட்டம் · திருத்துறைப்பூண்டி வட்டம் · திருவாரூர் வட்டம் · வலங்கைமான் வட்டம் · கூத்தாநல்லூர் வட்டம்\nமன்னார்குடி · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி · வலங்கைமான்\n· குடவாசல் · நன்னிலம் · நீடாமங்கலம் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · கோட்டூர்\nமன்னார்குடி · திருவாரூர் · கூத்தாநல்லூர் · திருத்துறைப்பூண்டி\nகோரையாறு · வேலாறு · வேனாறு · வெட்டாறு\nகுடவாசல் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · நன்னிலம் · நீடாமங்கலம் · பேரளம் · வலங்கைமான்\nநன்னிலம் · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி(தனி) · மன்னார்குடி\nதுப்புரவு முடிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2019, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ferrari/roma/pictures", "date_download": "2020-07-02T06:40:45Z", "digest": "sha1:TPKS25CO5IBWPYE6OUEVU66P2BW2OHGW", "length": 6172, "nlines": 169, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி roma படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பெரரி roma\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nroma உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nroma வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா roma வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nroma இன் படங்களை ஆ��ாயுங்கள்\nபெரரி sf90 stradale படங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nroma மீது road விலை\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/37", "date_download": "2020-07-02T06:45:53Z", "digest": "sha1:FGPF4ZCKRWCY5C7TRIHSHPLB5ZBQOCIE", "length": 7446, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:அமைச்சரவை ஒப்புதல் இல்லாத வரைவுத் திட்டம்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 2 ஜூலை 2020\nஅமைச்சரவை ஒப்புதல் இல்லாத வரைவுத் திட்டம்\nகாவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து மத்திய அரசு விசாரித்து வருகிறது. கடந்த 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “கர்நாடகத் தேர்தலால் காவிரி வரைவு செயல் திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு தாக்கல் செய்வோம்” என்று கூறிய மத்திய அரசு, வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசமும் கோரியது.\nஆனால், இதை மறுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “வரும் 14ஆம் தேதிக்குள் காவிரி வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், “இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகிப் பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (மே 15) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங், காவிரி வரைவுத் திட்டத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்துத் தாக்கல் செய்தார்.\nதிட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, “மத்திய அரசு தரப்பில் ஆஜரான கே.கே.வேணுகோபால், இந்தத் திட்டம் அமைச்சரவையால் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “நாம் மீண்டும் ஒரு முறை வழக்கு நடத்த முடியாது. சட்ட பிரிவு 6Aஇன் கீழ் ஒரு திட்டம் தேவை. அது கட்டாயமாகிறது” என்று குறிப்பிட்டார்.\nதிட்டம் குறித்து விவாதம் எழுந்தப��து, “வாரியமா, குழுவா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யட்டும்” என்று வேணுகோபால் தெரிவித்தார்.\nதமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, “இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் உங்கள் (நீதிபதிகள்) முன்னிலையிலே எடுக்கப்பட வேண்டும். பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை அது ஒத்திருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் (மாநிலங்கள்) ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.\nஎனினும், மத்திய அரசின் வரைவுத் திட்டம் சரியா, தவறா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்யாது என்று தெரிவித்த நீதிபதிகள், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்து இருக்கிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஆய்வு செய்துகொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தியது.\nஇதையடுத்து, வழக்கை மே 16ஆம் தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்தது.\nகுறைந்த அவகாசமே இருப்பதால் நேற்றே வரைவு செயல் திட்ட நகல்கள் மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டது. மாநில அரசுகள் அதில் உள்ள அம்சங்களால் தங்கள் மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் 16ஆம் தேதி வாதம் செய்யவுள்ளன.\nஇதற்கிடையே மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிங்கள், 14 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/onedayatatime/october-20/", "date_download": "2020-07-02T06:43:41Z", "digest": "sha1:XQYSXLB5O2V7FL72JPUQO3OJQD27NMGJ", "length": 13714, "nlines": 40, "source_domain": "www.tamilbible.org", "title": "கர்த்தரின் வாஞ்சையை நிறைவேற்றுதல் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nதாவீது பெத்லகேமின் ஒலிவமுக வாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல் கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார் என்றான். 1.நாளா.11:17\nதாவீதின் சொந்த ஊர் பெத்லகேம். அந்த ஊரின் எல்லாத் தெருக்களையும், சந்துகளையும், கடைத்தெருக்களையும் தாவீது அறிவான். அங்குள்ள பொதுக்கிணற்றையும் அவன் அறிவான். ஆனால் தற்போது பெலிஸ்தரின் தாணை பெத்லகேமில் இருந்தது. தாவீதோ அதுல்லாம் என்னும் கன்மலையில் ஒரு குகையில் இருந்தான். தாவீது பெத்லகேம் கிணற்றின் நீரைக் குடிக்க விரும்பினான் என்பதை அவனுடைய மூன்று மனிதர்���ள் கேட்டவுடன், எதிரியின் எல்லைக்குள்ளாகச் சென்று கிணற்றின் நீரைக் கொண்டு வந்தனர். அன்பும் பயபக்தியும் கூடிய இந்தத் துணிவான செயலைக் கண்ட தாவீது, தனது உள்ளத்தில் அசைக்கப்பட்டவனாக அந்நீரைக் குடிக்காமல் கர்த்தருக்கு பானபலியாக ஊற்றிவிட்டான்.\nஇங்கே தாவீதைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஒருபடமாகக் காணலாம். பெத்லகேம் தாவீதின் சொந்த ஊர். அதுபோல ‘பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது.” தாவீது அரண்மனையில் வீற்றிருக்க வேண்டும். ஆனால் அவனோ குகையில் இருந்தான். அதுபோலவே, நமது கர்த்தரை இவ்வுலம் முடிசூட்டியிருக்க வேண்டும். ஆனால் இவ்வுலகம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. சொந்தமல்ல என்று நிராகரித்துவிட்டது. கிணற்றின் நீரை தாவீது வாஞ்சித்தது போல, உலகெங்கும் உள்ள மனிதர்களின் ஆத்துமாக்களை இரட்சகர் நாடினார். பாவத்தினின்றும், சுயத்தினின்றும், உலகினின்றும், அவருடைய படைப்புக்கள் இரட்சிப்படைய வேண்டும். அதன் வாயிலாக அவருடைய உள்ளம் புத்துணர்ச்சி அடையவேண்டும் என ஏங்கினார். தாவீதின் மூன்று துணிவுமிக்க மனிதர்களுக்கு ஒப்பாக, தங்களுடைய நலன் பேணாது. வசதிகளையும், பாதுகாப்பையும், துறந்து அஞ்சாநெஞ்சுடன் கர்த்தருடைய நற்செய்தியை ஏந்தியவர்களாக உலகமெங்கும் சுற்றித்திரிந்த இறைப்பணியாளர்கள் தாணைத் தலைவராகிய கிறிஸ்துவிடம் மனந்திரும்பினோரை அர்ப்பணித்தனர். தங்களுடைய அன்பிற்கும், பயபக்திக்கும் உரிய பலியாக அவர்களைப் படைத்தனர். உணர்ச்சிப்பெருக்கோடு தாவீது நீரைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். ஒவ்வொரு நாட்டினின்றும் ஒவ்வொரு இனத்தினின்றும் மனந்திரும்பிய ஆடுகள் அவரைச் சூழ்ந்து கொள்கையில் இரட்கர் மனது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாகிறார் (ஏசாயா 53:11).\nதாவீதைப் பொருத்தமட்டில், தனது மனிதர்களுக்கு அவன் கட்டளை கொடுக்கவில்லை. அவர்களைப் புகழ்ந்துபேசவோ, வசப்படுத்தவோ, தேவையில்லாதிருந்தது. மிகச்சிறிய குறிப்பு அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. தங்களுடைய தளபதியினிடதிலிருந்து பெற்றுக்கொண்ட கட்டளையாக அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.\nதம்முடைய மதிப்புமிக்க செங்குருதியால் விலைக்கு வாங்கப்பட்டவர்களுக்காக கிறிஸ்துவின் உள்ளம் ஏங்குகிறதைக் காணும் நாம் என்ன செய்யவேண்டும் ஊழியப் பணியி���் மக்களைப் பங்குபெறச் செய்ய உணர்ச்சி மிகுந்த வேண்டுகோளை விடுக்க வேண்டுமா ஊழியப் பணியில் மக்களைப் பங்குபெறச் செய்ய உணர்ச்சி மிகுந்த வேண்டுகோளை விடுக்க வேண்டுமா அதற்கென மேடை அழைப்பு கொடுக்கவேண்டுமா அதற்கென மேடை அழைப்பு கொடுக்கவேண்டுமா ‘நான் யாரை அனுப்புவேன் என்று அவர் கூறுவதைக் கேட்டால் போதாது. தாவீதின் மனிதர்கள் தங்களுடைய தளபதிக்காக ஆற்றிய செயலுக்கு ஒப்பாக, இவர்களுக்குச் செய்ய மனதில்லை என்று சொல்ல வேண்டுமா ‘உம்முடைய சிறிய வாஞ்சை எனக்குக் கிடைத்த கட்டளையாக இருக்கிறது” என்று நாம் அவரிடம் கூறுவோமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://kalaipoonga.net/archives/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-02T05:35:42Z", "digest": "sha1:YWJX274ZIG6VPJONVOA5ZHXTDDC2LTDJ", "length": 15453, "nlines": 70, "source_domain": "kalaipoonga.net", "title": "சாத்தான்குளம் – Kalaipoonga", "raw_content": "\nஈரக்கொலை நடுங்குகிறது – குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்\nhttps://youtu.be/nGF7TaNLDcw ஈரக்கொலை நடுங்குகிறது - குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 1945-ம் ஆண்டு பிறந்த இவருக்கு வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி 74-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார். “பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால் இந்த வருடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது. யாரும் இப்போது உண்மையான சந்தோஷத்தில் இல்லை. பயம் கலந்த நிலையிலேயே இருந்து வருகிறோம். ஆகவே உங்கள\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத��தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nசாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை\nசாத்தான் குளம் சம்பவம்: 'அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது' - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை சாத்தான்குளம் சம்பவம் - நீதி அதற்கான வேலையைச் செய்யட்டும்... அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க வேண்டும் - பாரதிராஜா சாத்தான் குளம் சம்பவத்தில் நீதி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க கேட்டுக் கொள்வதாகவும் இயக்குநர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு... நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அத\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற���றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர். தித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை\nசாத்தான்குளம்: “காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர்”- மாஜிஸ்திரேட் அவமரியாதை குறித்து அறிக்கை\nசாத்தான்குளம்: “காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர்”- மாஜிஸ்திரேட் அவமரியாதை குறித்து அறிக்கை கூடுதல் எஸ்.பி, டிஎஸ்.பி, காவலர் நீதிமன்றத்தில் ஆஜர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர், மாஜிஸ்திரேட்டிடம் 'உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது' டா என மரியாதை குறைவாக பேசியுள்ளார். மேலும், மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளை தர மறுப்பதாகவும் மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், மாஜிஸ்திரேட்டை அவமதித்த விவகாரம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி, டிஎஸ்.பி, காவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் நே\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டாம்… – கமல்ஹாசன்\nசாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி பொறுப்பை தட்டி கழிக்க வேண்டாம்... - கமல்ஹாசன் சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் முடிவு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, \"சாத்தான்குளம் வழக���கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8075", "date_download": "2020-07-02T06:26:40Z", "digest": "sha1:BWZOWXLCV5ERGT3427DJH6RTGPPLDD7R", "length": 4891, "nlines": 104, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nவிஜய், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து டி இமான் இசையில் விமல்\nவிமல் கதாநாயகனாக நடிக்க ஆர்.கண்ணன் டைரக்ஷனில் புதிய படம்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_555.html", "date_download": "2020-07-02T07:17:11Z", "digest": "sha1:YNRYVQU7CIB6EOV2GEP6XJQOAZ3BUMA7", "length": 8704, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "கொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு\nகொரோனா வைரஸ் தொடர்பான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇதன்படி, மூக்கு ஒழுகுதல், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இரண்டு முதல் 14 நாட்களுக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nசீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதே முதல் அறிகுறியாக இருந்தது.\nமேலும், காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவையும் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளாகக் அறிவிக்கப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nமட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு\nமட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு இன்று 30.06.2020 நடைபெற்றது.\nஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் அறிவிப்பு\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையி...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் முன்நாள் அரச அதிபர் உதயகுமார் அவர்கள் குருக்கள்மடம் கிராமத்தில் ஏற்படுத்திய மக்கள் சந்திப்பு\nபாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு\nஅனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி ...\nஅரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அரச ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை நீடிப்பது தொடர்பில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=12841", "date_download": "2020-07-02T05:36:34Z", "digest": "sha1:SBC6S72DLTLSMVZW34VYSE6VR2D6J74L", "length": 2546, "nlines": 4, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\n'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' போன்ற படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. உடன் நடிகை சச்சு, டெல்லி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சார்லஸ் தனா இசையமைக்க, விஜயன்.சி இயக்கியிருக்கிறார். ஷில்பா சொல்கிறார்: \"கதையில் என் பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாகச் செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்\" என்கிறார். பேரழகிகள்தாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2018/02/blog-post_16.html", "date_download": "2020-07-02T06:04:24Z", "digest": "sha1:TYUI4IITOIPYKVIBMI3XCOWTSIZUWDFN", "length": 6492, "nlines": 210, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எனவே இனியேனும்.......", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநாம் வெறும் பார்வையாளர்களாக இருப்பது\nவந்து சேரும் செல்வம் மட்டுமல்ல\nஅதன் மதிப்பறியாதே செய்து போகும்\nதமிழகத்தின் பெருமைதன்னை தொய்யவிடாது ...\nகாதலர்கள் வித்தியாசமானவர்கள் காதல் விசித்திரமா...\nஇந்த அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/science-facts-behind-using-kumkum-and-viboothi/", "date_download": "2020-07-02T04:58:45Z", "digest": "sha1:X2FKVN2CTS6Z2J477M6MHM6THLUBEKWD", "length": 17173, "nlines": 106, "source_domain": "1newsnation.com", "title": "ஸ்டிக்கர் பொட்டு எதுக்கு?..குங்குமம்- விபூதியில் உள்�� முன்னோர்களின் அறிவியல்", "raw_content": "\n..குங்குமம்- விபூதியில் உள்ள முன்னோர்களின் அறிவியல்\nஉச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து\n..குங்குமம்- விபூதியில் உள்ள முன்னோர்களின் அறிவியல்\nவிபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா. சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\nஎன்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகத்தான் செல்கின்றன. அதனால் நெற்றிப் பகுதியில் எப்போதும் அதிக உஷ்ணமாகவே இருக்கும்.\nநமது அடிவயிற்று பகுதிக்கு நெருப்பின் சக்தி இருந்தாலும், அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் முதலில் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறார்கள். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர்தான். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு போன்றவை செய்கின்றன.\nதலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் கெட்ட நீரை நெற்றியில் வைக்கும் விபூதியானது உறிஞ்சி வெளியேற்றும் தன்மை கொண்டது. இதுவே நெற்றியில் விபூதி கொள்வதற்கான நோக்கமாகும்.\nநெற்றிப்பகுதியில் அதிகளவில் சூடு ஏறுவதால் கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினியாகும். ஆனால், பெண்கள் காலப்போக்கில் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு ஸ்டிக்கர் பொட்டையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.\nநம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்யச் சொன்னாலும் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள். சம்பிரதாயங்கள் என்ற பெயரில் அனைவரும் மருத்துவ முறைகளை அழகாகவும், மறைமுகமாகவும் கடை பிடித்து வந்துள்ளனர்.\nஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். அதில் தடவ படும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்துவதுடன் சூரிய ஒளியை நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுக்கிறது. கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு பெரிதும் ஆபத்தானது ஆகும்.எனவே, குங்குமம், சந்தனம், விபூதியின் பயன்களை அறிந்து தினமும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் நெற்றியில் இட்டுக்கொண்டால் உடல் நலத்திற்��ு நல்லது.\nPosted in அறிய வேண்டியவை, ஆரோக்கியமான வாழ்வு, பெண்கள் நலம்\nசுஷாந்த் சிங்கின் கடைசி பதிவு.. இன்ஸ்டாகிராமில் இறந்து போன தாய் குறித்து உருக்கம்..\nதனது இறந்து போன தாய் குறித்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் சிங் பதிவிட்டிருந்தது தற்போது வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், இன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியகாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் […]\nஏலக்காய் பயன்படுத்த 5 வழிகள்…\nஆபாச புத்தகத்துடன் பள்ளியில் மாட்டிக்கொண்ட கிம்.. வடகொரியாவில் ஆபாச படம் பார்த்தால் என்ன தண்டனை தெரியுமா..\nஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினம்… இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு…\nகுழந்தையின்மை பிரச்சனைக்கான சிறந்த தீர்வு..கட்டிகளை கரைக்கும் சப்பாத்திகள்ளி\nகொரோனா வைரஸ் வயதானவர்களை மட்டும் அதிகமாக தாக்குவது ஏன்.. உலகம் முழுவதும் வேகமாக பரவியது எப்படி..\nஇருமல் இருக்கா அப்போ இதை குடிங்க..\nபுற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..\nஆபாச விளம்பரங்கள்..ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடையா\nதன் கையே தனக்கு உதவி… நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை உட்கொண்டு கொரோனாவை தடுப்போம்…\nசாலை ஓரங்களிலும், குப்பைகளிலும் இருக்கும் இந்த பழத்திற்கு இவ்வளவு மவுசா.. அப்படி என்ன பழமாக இருக்கும்..\nநாடு முழுவதும் சுற்றுலாத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nகுழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் ஆசிரியர்கள், உறவினர்களே… ஆய்வறிக்கையில் பகீர் தகவல்.\nஉச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை\nசாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nசாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி\nஇந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்..\n‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/patangkalin-pattiyal/", "date_download": "2020-07-02T05:28:24Z", "digest": "sha1:57C454IURMP2AYCZR6WPC3XVEW2IF2DY", "length": 28706, "nlines": 391, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "திரைப்படங்கள் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதாவின் சினிமா அனுபவங்கள்\nவிமரிசனம்/குறிப்புகள் எழுதப்பட்ட படங்களின் பட்டியல் – (ஆங்கில எழுத்துப்படி) அகர வரிசையில்:\nஆயிரம் பொய் (Aayiram Poi)\nஆயிரத்தில் ஒருவன் (Aayiratthil Oruvan), ஜெயலலிதா நினைவுகள்\nஆயுதம் செய்வோம் (Aayutham Seyvom)\nஅபூர்வ ராகங்கள் (Aboorva Ragangal), விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் (Adimaip Penn), விகடன் விமர்சனம்\nஅங்காடித் தெரு (Angadith Theru), எழுத்தாளர் அ. முத்துலிங்கம், எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் பா. ராகவன், நண்பர் திருமலைராஜன் எழுதிய விமர்சனங்கள், ஜெயமோகனின் விளக்கம், ஜெயமோகனின் விளக்கம் பற்றி ஆர்வி, ராஜனின் எதிர்வினை, ராஜனுக்கு எதிர்வினை\nஅன்பே ஆருயிரே (Anbe Aaruyire)\nஅன்பை தேடி (Anbai thedi), அன்பை தேடி பற்றி சாரதா\nஅந்த நாள் (Andha Naal), அந்த நாள் – சாரதாவின் அறிமுகம், அந்த நாள் ரிலீஸ் ஆனபோது\nஅன்னையின் ஆணை விகடன் விமர்சனம் (Annaiyin Aanai)\nஅன்னையும் பிதாவும் (Annaiyum Pithavum)\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\n) குமுதத்தின் ஒற்றை வார்த்தை விமர்சனம்\nபாக்தாத் திருடன் (Baghdad Thirudan)\nபாய்ஸ் (Boyz) விகடனின் ஒற்றை வார்த்தை விமர்சனம்\nசோமனதுடி (Chomanadudi) குமுதத்தின் சுருக்கமான விமர்சனம்\nதெய்வ மகன் (Dheiva Magan) – விகடன் விமர்சனம்\nடாக்டர் சிவா (Doctor Siva)\nஎதிர் நீச்சல் பற்றி ஆனந்த விகடன் (Edhir Neechal)\nஎல்லாம் இன்ப மயம் (Ellam Inba Mayam)\nஎங்க வீட்டுப் பிள்ளை (Enga Veettup Pillai), எங்க வீட்டுப் பிள்ளை விகடன் விமர்சனம்\nஃபெர்மத்தின் அறை (Fermat’s Room)\nகாயத்ரி (Gayatri), ஸ்ரீனிவாசின் தொகுப்பு\nகோல்மால் ரிடர்ன்ஸ் (Golmaal Returns)\nகுமாஸ்தாவின் பெண் (Gumasthavin Penn)\nகுரு (Guru) பகுதி 1, பகுதி 2\nஹலோ பார்ட்னர் (Hello Partner)\nஇது எப்படி இருக்கு (Idhu Eppadi Irukku)\nஇரும்புத் திரை (Irumbuth Thirai)\nகாதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) விகடன் விமர்சனம், காதலிக்க நேரமில்லை பாட்டுகள் தொகுப்பு, காதலிக்க நேரமில்லை எங்கள் விமர்சனம், காதலிக்க நேரமில்லை – ஸ்ரீதர் இல்லாமல் , விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதை\nகாதலில் விழுந்தேன் (Kadhalil Vizhunthen)\nகல்யாணப் பரிசு (Kalyanap Parisu), விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்\nகண்களால் கைது செய் (Kangalal Kaidhu Sei)\nகன்னிப் பெண் (Kannip Penn)\nகரையெல்லாம் செண்பகப்பூ (Karaiyellaam Shenbagappoo)\nகாற்றினிலே வரும் கீதம் (Katrinile Varum Geetham) – விகடன் விமர்சனம்\nமாடப்புறா (Madappura) குமுதத்தின் சுருக்கமான விமர��சனம்\nமேஜர் சந்திரகாந்த் (Major Chandrakanth)\nமணாளனே மங்கையின் பாக்யம் (Manalane Mangaiyin Bagyam)\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமனோகரா(Manohara) , விகடன் விமர்சனம்\nமறக்க முடியுமா (Marakka Mudiyuma), மறக்க முடியாத பாட்டு\nமொகலே ஆஜம் (Moghul-e-Azam), விகடன் விமர்சனம்\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) , ராண்டார்கை குறிப்புகள்\n“முடிவல்ல ஆரம்பம்” (Mudivalla Aarambam) – மணிராமின் அவதார்ஸ் குழுவினரின் நாடகம்\nமுகமது பின் துக்ளக் (Mohammad Bin Thuglaq), விகடன் விமர்சனம்\nமை நேம் இஸ் கான் (My Name is Khan), விமர்சனம் 2\nநாடோடி மன்னன் (Nadodi Mannan), விகடன் விமர்சனம், நாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nநாடோடித் தென்றல் (Nadodi Thenral)\nநாலும் தெரிந்தவன் (Naalum Therindhavan)\nநான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)\nநான் ஏன் பிறந்தேன் (Naan Yen Piranthen)\nநீர்க்குமிழி பற்றி விகடன் (Neerkkumizhi)\nநீரும் நெருப்பும் (Neerum Neruppum), விகடன் விமர்சனம்\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam), சொன்னது நீதானா – பாடல் பிறந்த கதை\nநினைத்தாலே இனிக்கும் (Ninaitthale Inikkum) – சுஜாதாவின் அனுபவங்கள்\nநினைவெல்லாம் நித்யா (Ninaivellam Nithya), பனி விழும் மலர் வனம், தோளின் மேலே பாரம் இல்லே, தோளின் மேலே பாரம் இல்லே II\nஒண்டித்வனி (Ondithvani) – சுஜாதாவின் 24 ரூபாய் தீவு நாவல் (கன்னடப்) படமான கதை\nஒளி விளக்கு விகடன் விமர்சனம் (Oli Vilakku)\nஓரிரவு (Oriravu), ஓரிரவு பற்றி கல்கி\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்(Oru Nadigai Nadagam Parkkiral) – சாரதா விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க (Pallandu Vazhga), விகடன் விமர்சனம்\nபணமா பாசமா (Panama Pasama), விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nபட்டணத்தில் பூதம் (Pattanatthil bhootham), சாரதா விமர்சனம், விகடன் விமர்சனம், ராண்டார்கை குறிப்பு\nபாட்டும் பரதமும் (Pattum Bharathamum) சாரதா விமர்சனம்\nபீப்ளி லைவ் (Peepli Live)\nபெண் (Penn), பொல்லாத்தனத்தை என் சொல்வேன் பாட்டு, பெண் பார்த்த கதை பகுதி 1, பகுதி 2\nபெரிய இடத்துப் பெண் (Periya Idatthup Penn)\nபூவும் பொட்டும் (Poovum Pottum)\nபொய் முகங்கள் (Poi Mugangal)\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nராஜி என் கண்மணி (Raji En Kanmani), ராண்டார்கை குறிப்புகள்\nராமன் தேடிய சீதை (Raman Thedia Seethai), ராமன் தேடிய சீதை – விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nசபாஷ் மீனா (Sabash Meena), சந்திரபாபு சபாஷ் மீனா படத்துக்கு புக் ஆன கதை\nசில நேரங்களில் சில மனிதர்கள் (Sila Nerangalil Sila Manithargal), ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்\nசிறை (Sirai) விகடன் விமர்சனம்\nஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) , ஸ்ரேயாவின் விமர்சனம், ஆஸ்கார் போட்டி, ரஹ்மானுக்கு ஆஸ்கார், ஆஸ்கார் விருதுகள்\nசொல்லத்தான் நினைக்கிறேன்(Sollatthan Ninaikkiren), சொல்லத்தான் நினைக்கிறேன் விகடன் விமர்சனம்\nதங்கப் பதக்கம் (Thangap Pathakkam), விகடன் விமர்சனம்\nதேன் கிண்ணம் (Then Kinnam)\nதேனிலவு (Thenilavu), தேனிலவு ஷூட்டிங் அனுபவங்கள் பற்றி ஸ்ரீதர்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nதிரும்பிப் பார் (Thirumbip Paar) , திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்\nஉரிமைக் குரல் (Urimaik Kural) – விகடன் விமர்சனம்\nவா ராஜா வா விகடன் விமர்சனம்(Vaa Raja Vaa)\nவஞ்சிக் கோட்டை வாலிபன் (Vanjik Kottai Valiban) விகடன் விமர்சனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandia Kattabomman), விகடன் விமர்சனம்\nவெண்ணிற ஆடை (Vennira Aadai) – விகடன் விமர்சனம், ராஜன் விமர்சனம், வெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்\nவியட்நாம் வீடு (Vietnam Veedu), விகடன் விமர்சனம், சாரதா விமர்சனம்\nவிக்ரம் (Vikram) பகுதி 1, பகுதி 2, பகுதி 3\nவிண்ணைத் தாண்டி வருவாயா (Vinnaith Thandi Varuvaya)\nயாவரும் நலம் – சரவண கார்த்திகேயன் விமர்சனம் (Yavarum Nalam)\n13 Responses to திரைப்படங்கள்\n1:49 பிப இல் ஒக்ரோபர் 11, 2008\nஇந்தப் படங்களையும் பட்டியலில் சேருங்க தல..\n5. தங்கச் சுரங்கம், (சேம்சுபாண்டு..\nஅடுத்த அரை டசன் அப்பாலிக்கா..\n1:41 முப இல் ஒக்ரோபர் 13, 2008\nஉத்தம புத்திரன் பற்றி எழுதணும். இந்த ப்ரோக்ராமில் பார்த்தேன்…\nபின் வரும் இந்த அற்புதமான படங்களை பற்றியும் எழுதலாமே \n8. நிறம் மாறாத பூக்கள்\nவிமல், சில படங்களை பார்த்திருக்கிறேன். எழுதிவிடுவோம் நீங்களும் எழுதுங்களேன்\nஉங்கள் அன்றும் இன்றும் சீரிசிலேயே இன்னும் பாக்கி இருக்கிறது. அதையும் விரைவிலேயே போட்டுவிடுகிறேன்.\nPingback: முள்ளும் மலரும் – விகடன் விமர்சனம், இயக்குனர் மகேந்திரன் சொன்னது « அவார்டா கொடுக்கறாங்க\nPingback: களத்தூர் கண்ணம்மா « அவார்டா கொடுக்கறாங்க\nPingback: ஆயிரத்தில் ஒருவன் – சாரதா விமர்சனம் « அவார்டா கொடுக்கறாங்க\nPingback: விடுதலை « அவார்டா கொடுக்கறாங்க\n9:43 முப இல் நவம்பர் 23, 2010\n11:46 பிப இல் நவம்பர் 29, 2010\n9:54 முப இல் பிப்ரவரி 18, 2011\nபிப்ரவரி மாதம் முதல் http://www.pesumpadam.net இணைய இதழ் தொடங்கப்பட்டிருகிறது.\nதமிழில் மாற்று சினிமாவிற்கான களம் அமைக்கும் முயற்சியின் விளைவே பேசும்படம்.நெட் பேசும்படம் இணைய இதழ் மாற்று சினிமாவிற்கு முதன்மையான இடமளிக்கும்.மாற்றம் கருதி தயாரிக்கப்படும் ப��ங்களுக்கும் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கும் பேசும் படம் கூடுதலாக அக்கறை செலுத்தும். அர்ப்பணிப்பு உணர்வுடன் கலைக்கு மரியாதை கொடுக்கும் இந்த ஒரு முயற்சிக்கும் பேசும்படம் முக்கியத்துவம் கொடுக்கும்\n5:03 முப இல் மார்ச் 9, 2011\nதமிழ்த்தென்றல் குழுமத்தின் உறுப்பினராக இருந்துக்கொண்டு இங்கும் அங்கும் அலைந்தபொழுது.. ஆர்.வி யின் வலைத்தளம் கிடைத்தது… மிக்க மகிழ்ச்சி…இனி அடிக்கடி பார்க்க வரும் இணைய தளங்களில் இதுவும் ஒன்று .. வாழ்த்துக்கள் நண்பரே..\n7:59 முப இல் நவம்பர் 15, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran", "date_download": "2020-07-02T05:34:20Z", "digest": "sha1:YDPYSG4KFC7ICWVTWYRVBBE3A37FUI2N", "length": 21018, "nlines": 219, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர் தேசபக்த வேடக்காரர்களின் இலங்கை அரச சந்திப்பு\t Hits: 4292\nபிரேமானந்தாவும் இயேசுவை மாதிரி ஒரு தீர்க்கதரிசி தான் - அய்யா விக்கினேஸ்வரன்\t Hits: 2883\nயூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்...\t Hits: 3416\nதமிழ்நாட்டில் தமிழில் பாடுவதற்கு போராடிய சிவனடியார் மறைந்தார்\nஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்\t Hits: 12897\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nசின்னப் பெடியன்கள் சொன்ன பிறகு தான் தமிழ் தலைமைகளைப் பற்றித் தெரியுதோ\nஅமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்\nமீளா அடிமை உமக்கே ஆனோம்\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 2730\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 2519\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 2608\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 2848\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 2760\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 2644\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபோராளிகளைக் கை விடும் சமூகம் மண் மூடிப் போகட்டும்\nகாந்திக்கு சிலை வைத்து கசிய விடப்படும் கள்ள அரசியல்\t Hits: 2811\nகெளதம சித்தார்த்தன் இலங்கையில் வைத்து இனவாதிகளால் கொல்லப்பட்டான்\nமக்கள் போராடும் போது மலைகளும் வழி விடும்\nஒரு பார்ப்பனப் பயங்கரவாதி பாடையிலே போகிறான்\t Hits: 3880\nஎமது தோழர்கள் லலித் - குகன் கடத்தப்பட்டு காணாமல் போய் ஐந்து வருடங்கள்...\nஅ.தி.மு.கவும், ஆயிரம் திருடர்களும் கொள்ளைக்கூட்டத்தின் தலைவி மரணம்\t Hits: 4978\nமனிதர்கள் எழுவார்கள்\t Hits: 3432\nபுரட்சி கியூபாவை விடுதலை செய்தது\t Hits: 2706\nஅவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்\nசவுதியில் கொல்லப்பட்ட மலையகத்தின் ஏழைத் தாய்\t Hits: 3609\n\"தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்\" Hits: 2831\nஅயோக்கியர்களின் அரசியலில் அடிமைத்தனம் சகஜமப்பா\nகல்வியை நாளைய நம்பிக்கையாக இறுகப் பிடித்திருக்கும் நம் குழந்தைகளிற்காக குரல் கொடுப்போம்\nஈழம் மாமி கிலாரிக்காக தேங்காய் உடைக்க அனைவரும் வருக - தேங்காய் சிவாஜிலிங்கம்\t Hits: 3171\nஇலங்கையில் பெளத்தர்களை தவிர மற்றவர்களிற்கு இடமில்லை - பெளத்த மதவெறி Hits: 2509\nமாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்\t Hits: 2690\nபிரபாகரனின் தாயாரை திருப்பியனுப்ப காரணமாக இருந்தவள் காசி ஆனந்தனிற்கு அம்மாவாம்\nஎன்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சிவசேனா என்னும் நச்சுக் கிருமி\t Hits: 4304\nஅப்ப, அய்யா விக்கினேஸ்வரன் ஒரு போராளி ஆகிட்டாரோ\nமலையகம் எரிகிறது, வாக்கு வாங்கிப் போன கள்ளர்கூட்டங்கள் எங்கே\nஎழுக தமிழரே, எழுந்து கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் தமிழரே\nநான் கொல்லப்படலாம், அதற்காக அழாதீர்கள்\t Hits: 2846\nகிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை; அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்\t Hits: 5681\nதேசபக்தியைக் கிழித்தாய், வாழி காவேரி\nஎளிய மனிதர்களிற்கு மிக அரிதாகவே வெற்றிகள் கிட்டுகின்றன\t Hits: 2456\nதம்மை எதற்கும் இழக்காத போராளிகள்\t Hits: 2982\nகாணாமல் போனவர்களிற்காக ஆயிரம் பேர், என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சம் பேர்\t Hits: 2999\nதமிழ்த் திரைப்படக்காரர்களின் உண்மை முகம் இப்போது தான் தெரிகிறதா, அறிவுக் கொழுந்துகளே\nஇறந்தும் இரக்க வேண்டின் அழியட்டும் இந்த உலகு\t Hits: 2181\nஇந்திய இராணுவத்திற்கு அஞ்சலி, அடுத்தது என்ன ராஜிவ் காந்திக்கு சிலையோ\nவிகாரைகளைத் திணிக்கும் சிங்கள பெளத்த இனவெறி அரசு\t Hits: 1817\nகடல் சூழ் கீரிமலை சிவனிற்கு கருவாட்டு மணம் பிடிக்காதாம், என்ன ஒரு சாதிவெறி\nலண்டன் ஈலிங் அருள்மிகு கனகதுர்க்கை அம்மன் தேர்த்திருவிழா சிறப்புக் கட்டுரை\nஒரு இனப்படுகொலையாளி பாதயாத்திரை போகின்றான்\t Hits: 2785\nவேண்டாம் இனியும் மக்களைக் கொல்லும் இனவாதம்\nகிளிநொச்சியில் மறுபடியும் ஒரு அநியாயம்\t Hits: 3622\nகிளிநொச்சி தமிழ்த்தேசியத்தில் மலையகத் தமிழருக்கு இடமில்லை Hits: 2409\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\nஐரோப்பாவில் இனவாதம், அது கிடக்கட்டும் நாங்கள் தேர் இழுப்போம்\t Hits: 2550\nநல்லூர் கந்தசாமி கோவில் தண்ணீர் பந்தல் - உபயம் இந்திய தூதரகம்\t Hits: 1905\nசாத்தான்களின் சட்டத்தரணிகள்\t Hits: 2196\nதொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்\t Hits: 1780\nநூல்நிலையத்தை எரித்ததை ஒத்து��் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்\nவிடியலை நோக்கிய ஒரு பயணம்\t Hits: 1737\nஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்\nதமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்\nதமிழ்மக்களை கொன்றது மகிந்தா இல்லை; நாயக்கர்கள் தான் கொன்றார்கள், அண்ணன் சீமான்\t Hits: 2809\nசரவணபாபா என்னும் ஜிலேபி சாமியார் நெதர்லாந்தில். உங்கள் பணம் பத்திரம்..\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்\t Hits: 2230\nசம்பந்தன் அய்யா; நீங்கள் கெட்டவரா, ரொம்ப கெட்டவரா\nகாசி ஆனந்தன் தமிழ் மக்களிற்கு வைக்கும் கண்ணிவெடி\t Hits: 1925\nவழிந்தோடிய குருதியில் வரைந்த செங்கொடி\t Hits: 1478\nகாற்றையும், போராளியையும் கட்டிப் போட முடியுமா\nஎதிர்த்து ஒரு வார்த்தை பேசுமா எதிர்க்கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு\nஜல்லிக்கட்டிற்கு தடை என்றால் தமிழன், திருமணம் என்றால் தேவன்\t Hits: 1582\nஆதரவற்ற அகதிகளை துன்புறுத்தும் தமிழ்நாட்டு அதிகார வர்க்க நாய்கள்\t Hits: 1505\nசெந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்\t Hits: 2536\nஅடிமையானாலும் இந்திய எசமானர்களின் அடிமையாவோம், அய்யா சம்பந்தன்\t Hits: 1770\n, என்னது மறுபடியும் போரா\nநல்லூர் கந்தசாமியும், பாவாடை - தாவணியும்\t Hits: 1644\nபற நாயே, ஒரு தமிழ்த்தேசிய சாதிவெறி\t Hits: 1986\nபேராசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவணம் மட்டுமே கட்ட வேண்டும் - யாழ் பல்கலைக்கழகம்\t Hits: 8110\n\"கற்பு கொள்ளையர் தினம்\" என்று ஊளையிடும் மதவெறி மிருகங்கள்\t Hits: 1692\nஇன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது\nசவுதிக்கும், சபரிமலைக்கும் மாதவிடாய் பெண்கள் என்றால் ஏன் சரியாவதில்லை\t Hits: 2280\nசும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா மிளகா கிளியே\nநம் அன்னையர் அழும் கண்ணீர் ஒரு நாள் மகிந்தாவை எரிக்கும்\nவைரமுத்து அண்ணாந்து விட்ட கொட்டாவி எல்லாம் ஈழ காவியமாக வரப்போகிறது\t Hits: 2165\nஉங்கள் பதவி ஆசைகளிற்கு மக்களை பலியிடாதீர்கள், தமிழ்த்தலைமைகளே\nஇந்து பயங்கரவாதம் செய்த கொலை ரோகித்தின் மரணம்\nஎம் பச்சை வயல்களை பறிக்க வரும் கொள்ளையர்கள் Hits: 1622\nதமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்\t Hits: 1731\nஇறந்த மனிதரைக் கூட இழிவுபடுத்தும் இந்துமத சாதிவெறி\nசெந்தமிழில் பெண்களைத் திட்டும் பைந்தமிழ் மறவர்கள்\t Hits: 2409\nஅடுத்ததாக அண்ணன் சீமான் பேச வருகிறார���, அனைவரும் காதுகளை பொத்திக் கொள்ளவும்\t Hits: 2257\nகோலஞ்செய் யாழ்ப்பாணத்து பிரின்சிபலே நீயெனக்கு ஆறாம் வகுப்பு அட்மிசன் ஒன்று தா\nமித்திரனில் இருந்து யாழ்ப்பாண இணையத்தளம் வரையான ஊடகப்பொறுக்கிகள்\t Hits: 2813\nஆண்களால் தினம், தினம் கொல்லப்படும் வித்தியாக்கள்\nபொறுத்தது போதும் பொங்கியெழு, மாவை சேனாதிராசா\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா\nஅழாதே அம்மா, உன் கண்ணீர் ஒரு நாள் அவர்களின் அதிகாரங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும்\t Hits: 2081\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Bajaj/Tikamgarh/cardealers", "date_download": "2020-07-02T06:35:59Z", "digest": "sha1:ELAJ5MLE5W6FXS3YSIEOKXZE5EPJINIH", "length": 4028, "nlines": 87, "source_domain": "tamil.cardekho.com", "title": "டிக்ம்கார் உள்ள பஜாஜ் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபஜாஜ் டிக்ம்கார் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபஜாஜ் ஷோரூம்களை டிக்ம்கார் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட பஜாஜ் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். பஜாஜ் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து டிக்ம்கார் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட பஜாஜ் சேவை மையங்களில் டிக்ம்கார் இங்கே கிளிக் செய்\nChakra Tigigela, ஜான்சி சாலை, டிக்ம்கார், மத்தியப் பிரதேசம் 472001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x1-and-honda-city.htm", "date_download": "2020-07-02T06:32:38Z", "digest": "sha1:LYB6SMBKKU7NP6IXJ47I2EJN6H4QBD3R", "length": 31519, "nlines": 785, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 விஎஸ் ஹோண்டா சிட்டி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்சிட்டி போட்டியாக எக்ஸ்1\nஹோண்டா சிட்டி ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஹோண்டா சிட்டி போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக��ஸ்1 அல்லது ஹோண்டா சிட்டி நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஹோண்டா சிட்டி மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 35.9 லட்சம் லட்சத்திற்கு sdrive20i sportx (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.91 லட்சம் லட்சத்திற்கு எஸ்வி எம்டி (பெட்ரோல்). எக்ஸ்1 வில் 1998 cc (டீசல் top model) engine, ஆனால் சிட்டி ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்1 வின் மைலேஜ் 19.62 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த சிட்டி ன் மைலேஜ் 17.4 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைசன்செட் ஆரஞ்சுகனிம சாம்பல்புயல் புத்திசாலித்தனமான விளைவைத் தூண்டுகிறதுமத்திய தரைக்கடல் நீலம்பிளாக்பழுப்பு உலோகத்தை தூண்டுகிறதுபனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர்+5 More சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்சந்திர வெள்ளி\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nசன் ரூப் Yes Yes\n��ருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பிஎன்டபில்யூ எக்ஸ்1 மற்றும் ஹோண்டா சிட்டி\nஒத்த கார்களுடன் எக்ஸ்1 ஒப்பீடு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nவோல்வோ எக்ஸ்சி40 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nபோர்டு இண்டோவர் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஒத்த கார்களுடன் சிட்டி ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹோண்டா சிட்டி\nமாருதி சியஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா அமெஸ் போட்டியாக ஹோண்டா சிட்டி\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக ஹோண்டா சிட்டி\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹோண்டா சிட்டி\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்1 மற்றும் சிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://v4umedia.in/news/Exciting-update-from-Suriyas-Soorarai-Pottru", "date_download": "2020-07-02T07:06:44Z", "digest": "sha1:3AVOLBVS5JIJJBB2VC2OB3GX4OBGGA2J", "length": 6110, "nlines": 85, "source_domain": "v4umedia.in", "title": "Exciting update from Suriya's Soorarai Pottru! - News - V4U Media Page Title", "raw_content": "\nசூர்யா நடித்துள்ள \"சூரரைப் போற்று\" படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி வெளியானது\nசூர்யா நடித்துள்ள \"சூரரைப் போற்று\" படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி வெளியானது\nஇயக்குனர் செல்வரகவன் இயக்கிய அரசியல் படமான என்.ஜி.கே மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கிய ஆக்ஷன் என்டர்டெய்னர் கப்பன் ஆகியவற்றுடன் நடிகர் சூரியா இந்த ஆண்டு இரண்டு வெளியீடுகளை வழங்கியிருந்தார். அடுத்து நடிகர் சூர்யா தனது 38 வது திரைப்படமான \"சூரரைப் போற்று\" படத்தின் வேலைகளை முடித்துள்ளார், இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.\nமுன்னதாக இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் ஜி.வி.���ிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் சம்மர் 2020 யில் வெளியிட திட்டமிடப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.\n\"சூரரைப் போற்று\" படத்தின் டீஸர் பொங்கல் 2020 இல் வெளியிடப்படும் என்று இப்போது கார்த்தியின் தம்பி படத்தின் ஆடியோ வெளியீட்டில் தெரிய வந்துள்ளது. சூரரைப் போற்று ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபினாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் சூர்யா இப்படத்தில் நெடுமாறன் என்கிற மாறா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n59 சீன செயலிகளை தடை செய்தது ஏன்\nமனிதத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் - M.S. பாஸ்கர் வேண்டுகோள் | M. S. Bhaskar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/64597", "date_download": "2020-07-02T05:35:00Z", "digest": "sha1:EJJV3VYAYV62RQK44FSFSIWN6IDIR6ZE", "length": 12425, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nபொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nபெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத அங்கிகள் மீட்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள 15 பேரடங்கிய ஒருநாள் இலங்கை குழாமையும் 16 பேரடங்கிய இருபதுக்கு - 20 இலங்கை அணி குழாமையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டிகள�� கொண்ட இருபதுக்கு - 20 தொடரிலும் விளையாடவுள்ளது.\nஇந்நிலையில், ஒருநாள் போட்டிக்கு இலங்கை அணித் தலைவராக லகிரு திரிமான்னே நியமிக்கப்பட்டள்ள அதேவேளை, இருபதுக்கு - 20 போட்டிக்கு அணித் தலைவராக தசுன் சாணக்க நியமிக்கப்பட்டுள்ளார்.\n15 பேரடங்கிய ஒருநாள் இலங்கை குழாம் வருமாறு,\nலகிரு திரிமான்னே ( அணித் தலைவர் ) , தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, அவிஸ்க பெர்னாண்டோ, அஞ்சலோ பெரேரா, ஓஷத பெர்னாண்டோ, செஹான் ஜெயசூரிய, தசுன் சாணக்க, மினோட் பாணுக, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், நுவான் பிரதீப், இசுறு உதான, கசுன் ராஜித, லகிரு குமார,\n16 பேரடங்கிள இருபதுக்கு - 20 இலங்கை குழாம் வருமாறு,\nதசுன் சாணக்க (அணித் தலைவர் ), தனுஷ்க குணதிலக, சதீர சமரவிக்கிரம, அவிஸ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ,செஹான் ஜெயசூரிய,அஞ்சலோ பெரேரா,பாணுக ராஜபக்ஷ, மினோட் பாணுக, லகிரு மதுசங்க, வனிது ஹசரங்க, லக்ஷான் சந்தகன், இசுரு உதான, நுவான் பிரதீப், நுவான், பிரதீப், கசுன் ராஜித, லகிரு குமார\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை குழாம் அறிவிப்பு\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\n2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு அன்று தலைமைதாங்கிய குமார் சங்கக்கார, இன்று (2) வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.\n2020-07-02 07:19:15 வாக்குமூலம் குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட்\nகுமார் சங்கக்காரவை விசாரணைக்கு அழைப்பு\nவிளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2020-07-01 16:07:54 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆட்ட நிர்ணயம் குமார் சங்கக்கார\nவாக்குமூலம் வழங்கிய பின் உபுல் தரங்க தெரிவித்த கருத்து\n2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கடந்த 30 ஆம் திகதியன்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.\n2020-07-01 16:07:34 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆட்�� நிர்ணயம் உபுல் தரங்க\nஉபுல் தரங்க விசாரணைக்காக ஆஜர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் ஆஜராகியுள்ளார்.\n2020-07-01 13:31:34 இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க\nஜோர்ஜ் புளொய்ட் மரணம் : மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ள மேற்கிந்திய வீரர்களின் செயல்\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் புளொய்ட்டின் மரணம் அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பல விளையாட்டு வீரர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\n2020-06-30 10:34:47 ஜோர்ஜ் புளொய்ட் கறுப்பினத்தவர் மேற்கிந்திய வீரர்கள்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nரணில் சி.ஐ.டி.யில் இன்று வாக்குமூலம்\n இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை ; தானும் தற்கொலைக்கு முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlexpress.com/2019/12/blog-post_580.html", "date_download": "2020-07-02T05:03:23Z", "digest": "sha1:ROI27CZJ3NQIPVN5T276MDCXBS2DVEFJ", "length": 30581, "nlines": 110, "source_domain": "www.yarlexpress.com", "title": "ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல் \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்\n( நிலாந்தன் ) நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாத...\nநாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை ஏனென்றால் 19ஆவது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்.\nஅதாவது அது 19 ஆவது திருத்தத்தின் விளைவு தான். 19வது திருத்தம் இருக்கும் வரை ராஜபக்சக்கள் முழு வெற்றி பெற்றதாக கருத முடியாது .இதுவரை அவர்கள் பெற்ற வெற்றி முழு வெற்றி அல்ல. 19ஆவது திருத்தத்தை அகற்றும் போது தான் அவர்களுக்கு முழு வெற்றி கிடைக்கும். அப்படி 19ஆவது திருத்தத்தை அகற்றுவதென்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.\nஎனவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் அவர்கள் காத்திருக்க வேண்டும். அத்தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றியை மேலும் புதுப்பித்து அதைவிடக் கூடுதலான வெற்றியைப் பெறுமிடத்து மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு கிட்ட வரலாம். அவ்வாறு வரலாம் என்று நம்புவதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.\nஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியின் அலை இன்னமும் அடங்கவில்லை. சாதாரண சனங்களைக் கவரும் விதத்தில் கோட்டாபய முன்னெடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால் அந்த வெற்றி அலையைத் தெடர்ந்து தக்க வைக்க முயற்சிக்கிறார். அந்த வெற்றி அலை வரும் தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தும். இது முதலாவது காரணம்.\nபுதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் இல்லை. இதன் மூலம் ஆகக் கூடிய பட்சம் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளாலும் ஓரளவுக்கு சிங்கள கிறிஸ்தவ வாக்குகளாலும் வெல்லலாம் என்று ராஜபக்சக்கள் நம்புகிறார்கள். இது இரண்டாவது காரணம்.\nமூன்றாவது காரணம் வலிமையான எதிர்க்கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமை போட்டி ஒரு முடிவுக்கு வரவில்லை. வந்தாலும் சஜித் பிரேமதாசவின் கீழ் அக்கட்சியானது ராஜபக்சக்கள் பெறக்கூடிய வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் என்று நம்பக்கூடிய ஒரு நிலைமை இன்னும் தோன்றவில்லை.\nநாலாவது காரணம் முக்கியமானது. அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னரே ஒரு பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கும். ஜெனிவா கூட்டத் தொடரில் அரசாங்கம் மேற்கு நாடுகளோடு செங்குத்தாக மோத வேண்டி வரலாம். ஏற்கெனவே சுவிஸ் தூதரக உள்ளூர் ஊழியர் தொடர்பில் ஒரு மோதல் தொடங்கி விட்டது. அதோடு ஐநாவின் நிலை மாறுகால நீதிக்கான தீர்மானத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. அத்தீர்மானம் இலங்கைத்தீவின் இறைமையை மீற��கிறது என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தீர்மானத்தை அவர்கள் எதிர்க்கப் போகிறார்கள்.\nஆனால் அது லேசான காரியம் அல்ல. அப்படி என்றால் அதாவது தீர்மானத்தை மீளாய்வு செய்வது என்று முடிவெடுத்தால் அதற்கான வேண்டுகோளை ஐ.நாவுக்கு கொடுக்க வேண்டும். அதையும் ஜனவரி 18க்குள் கொடுக்க வேண்டும் என்று விடயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அந்த வேண்டுகோளை மனித உரிமைகள் பேரவை பரிசீலனைக்கு எடுத்தால் அடுத்த கட்டம் எப்படி அமையும் அந்த தீர்மானத்துக்கு இரண்டு தடவைகள் கால நீடிப்பு வழங்கியிருக்கும் ஒரு பின்னணியில் அதை இப்பொழுது கைவிடுவதாக கூறுவதை உலக சமூகம் ஏற்றுக் கொள்ளுமா\nமேலும் சீன நிறுவனம் ஒன்றுடன் செய்து கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான 99 ஆண்டு கால குத்தகை உடன்படிக்கையை கைவிட முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஓர் அரசாங்கம் வெளி நாட்டு கொம்பனி ஒன்றுடன் செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கையை கைவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு வெளிநாட்டு கொம்பனியோடு செய்து கொண்ட உடன்படிக்கையை கைவிட முடியாது என்றால் உலக சமூகத்தோடு ஒத்துப் போய் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை ஒருதலைப்பட்சமாக மீற முடியுமா\nஐ.நா தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ராஜபக்ச சகோதரர்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். புதிய அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சரும் உட்பட ஏனைய அமைச்சர்களும் அதைத் திரும்ப திரும்பக் கூறுகிறார்கள். ஐ.நா தீர்மானத்தை பொறுத்தவரை அதைக் கைவிட்டாலோ அல்லது மீளாய்வுக்குட்படுத்தினாலோ அவர்களுக்கு வெற்றி தான் அதை மீளாய்வு செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு வெற்றி தான்.\nஒரு கதைக்காக அரசாங்கம் ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வெற்றி பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். அது மிக அபூர்வமான ஒரு நிகழ்தகவு. ஒரு கதைக்காக அப்படி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தால் அது தென்னிலங்கையில் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்படும். தமது யுத்த வெற்றிகளை தடுக்க முற்படும் வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராக நாடு தனது இறைமையை நிலைநாட்டியிருப்பதாக அது காட்டப்படும். புதிய அரசாங்கம் அனைத்துலக அரங்கில் பெற்ற சாதனைக்குரிய பெரிய வெற்றியாக அது கொண்டாடப்படும்.\nஅல்லது தீர்மானத்தை தோற்கடிப்பதில் அரசாங்கம் வெற்றி பெறத் தவறினால் அதுவும் அவர்களுக்கு ஆதாயம் தான். அது ஐ.நா.வோடும் மேற்கு நாடுகளோடும் மோதும் ஒரு நிலைமையை உருவாக்கும். தமது யுத்த வெற்றிகளை தட்டிப் பறிக்க முற்படும் அல்லது தமது வெற்றி நாயகர்களை குற்றவாளிகளாக காட்டும் ஐ.நாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக சிங்களக் கூட்டு உளவியலை தூண்டிவிடுவது இலகுவாய் இருக்கும்.\nஎனவே வரும் மார்ச் மாதம் நிகழவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடர் எனப்படுவது இலங்கை தீவை பொறுத்தவரை உணர்ச்சிகரமான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு கூட்டத் தொடராக அமையலாம். அனேகமாக அது தேர்தல் பிரச்சார காலத்திற்கு சிறிது முன்பாக வரும். எனவே ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் எதிராக சிங்களப் பொது உளவியலை திருப்புவதற்கு அது உதவும். சிங்கள-பௌத்த பொது உளவியலை யாராவது ஒரு அல்லது பல பொது எதிரிகளுக்கு எதிராகத் திருப்புவதன் மூலமே சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அலையைக் கிளப்பலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவ்வாறு தான் நடந்தது.\nவரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஏற்படக் கூடிய திருப்பங்களை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் திட்டமிடலாம்.\nஇப்படிப் பார்த்தால் ஐநா தீர்மானத்தை மீளாய்வு செய்தாலும் அது அவர்களுக்கு வெற்றி வெற்றிதான். அந்த முயற்சியில் அவர்கள் தோல்வியுற்றாலும் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான். எனவே ஐ.நா கூட்டத் தொடரை முன்வைத்து தென்னிலங்கையில் சிங்களக் கூட்டு உளவியலை புதிய அரசாங்கம் தனக்கு வசதியாகக் கையாள முடியும். இதன் மூலம் தமக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குரிய வெற்றியை நோக்கித் தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் திட்டமிடுவார்கள்.\nநாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால்தான் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி அதன் முழுமையை அடையும். இல்லையென்றால் அது ஓர் அரை வெற்றிதான். 19 ஆவது திருத்தத்தை அகற்றுவதற்கு மட்டுமல்ல அதற்கும் அப்பால் ஐ.நா. தீர்மானத்தின் விளைவுகளில் இருந்து தப்புவதற்கும் அது அவர்களுக்குத் தேவை. ஏனெனில் ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் முன்னைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நிலைமாறு கால நீதியை நாட்டில் ஸ்தாபிப்பதற்காக என்று சொல்லி சில கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. புதிய சட்ட மூலங்களின் மூலம் மேற்படி கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.\nஅவையாவன காணாமல் போனவர்களுக்கு அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம், சாட்சிகளையும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றவையாகும்.\nஇவ்வலுவலகங்களை பாதிக்கப்படட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இவற்றுக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தியிருக்கிறார்கள். எனினும் ஐ.நா. மற்றும் மேற்கு நாடுகள் அக்கட்டமைப்புக்களைச் சாதகமாகப் பார்க்கின்றன. நம்பிக்கையோடு பார்க்கின்றன. இந்த அலுவலகங்கள் புதிய சட்டங்களின் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறு புதிய சட்டங்களை நிறைவேற்றுவது என்றால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அவ்வாறு முன்னைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் தான் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே அவற்றை அகற்றுவதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.\nஅவ்வாறு உருவாக்கப்பட்ட மேற்படி கட்டமைப்புக்கள் மூன்றும் முன்னைய பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் கீழ் இயங்கி வந்தன. அவை உருவாக்கப்படுவதற்கான சட்டங்களின்படி அவை சுயாதீனமான கட்டமைப்புகள் ஆகும்.\nஆனால் புதிய அரசாங்கம் இம்மாதத்தின் இரண்டாம் வாரமளவில் வெளியிட்ட ஒரு புதிய அரசிதழின்படி மேற்படி கட்டமைப்புகள் நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது ஓர் அமைச்சின் அதிகாரத்துக்கு கீழ்ப்பட்டவைகளாக மாற்றப்பட்டுள்ளன.\nபுதிய அமைச்சரவையில் நீதி ,மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக நிமால் சிறிபால டி சில்வா இருக்கிறார். “ராஜபக்ச அரசு வெளிநாடுகளுக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ ஒரு போதும் அடிபணியாது நாட்டுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளாது” என்று கடந்த கிழமை கூறியிருக்கிறார். “ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் குப்பையில் தூக்கி வீசும்” என்றும் கூறியிருக்கிறார்.\nஎனவே ஐ.நா தீர்மானத்���ின் பிரகாரம் முன்னைய அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்புகளை சட்ட ரீதியாக அகற்றுவதற்கும் புதிய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. எனவே ஐ.நா தீர்மானத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சார பிரச்சாரக் களத்தை கொந்தளிப்பாக பேணுவதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்கு காரணமாக இருந்த அதே இன அலையை அதன் அடுத்த கட்டத்துக்கும் புதுப்பிக்கலாம். இதன்படி கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிலைமாறு கால நீதிக்கான ஐநாவின் தீர்மானத்தை கைவிடுவது அல்லது மாற்றுவது என்று முடிவெடுத்தால் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை.\nஎனவே ஐ.நாத் தீர்மானமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான அடுத்த பொதுத் தேர்தலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. புதிய அரசாங்கம் இந்த விடயங்களை தேர்தல் வெற்றி என்ற நோக்கு நிலையிலிருந்து அணுகுமாக இருந்தால் அது ஐ.நாவோடும் மேற்கு நாடுகளோடும் மோதலுக்குப் போவது தவிர்க்க முடியாதது. போரில் ராஜபக்ஸ சகோதரர்கள் பெற்ற வெற்றிதான் அவர்கள் பெற்றுவரும் தேர்தல் வெற்றிகளுக்கு முதலீடு. அப்போர் வெற்றிகளின் விளைவுதான் ஐ.நாத் தீர்மானம். இப்பொழுது அத்தீர்மானத்தை எதிர்ப்பதே அவர்களுக்கு அடுத்தடுத்த கட்டத் தேர்தல் வெற்றிகளுக்கு முதலீடாக அமையப்போகிறதா\nவணிகம் / பொருளாதாரம் (4)\nபல்கலைக்கழக நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம்.\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nஊரடங்கில் நாளை முதல் ஏற்படபோகும் மாற்றம். சற்று முன் வெளியான புதிய உத்தரவு.\nஜீன் 22 முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nYarl Express: ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்\nஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nuwaraeliya.dist.gov.lk/index.php/ta/contact/contact-details-ta.html", "date_download": "2020-07-02T05:05:15Z", "digest": "sha1:WXO4PJSM5MWWEGAXSFR4PA6ASU6RMEEX", "length": 5813, "nlines": 107, "source_domain": "nuwaraeliya.dist.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - நுவரெலியா\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபெயர் பதவி தொலைபேசி தொலைநகல்\nதிரு. சுனில் கன்னங்கர மாவட்ட செயலாளர் +94 112 369 139 +94 112 369 142\nதிரு. கே.சி. நிரோஷன் கூடுதல் மாவட்ட செயலாளர் +94 112 369 136 +94 112 369 135\nதி��ுமதி எம்.எம்.கே.டில்ருக்சி வல்பொல உதவி மாவட்ட செயலாளர் +94 112 369 869\nதிருமதி. பி.பி. லொக்குகலப்பத்தி பிரதம கணக்காளர் +94 112 369 143\nதிரு.கே.ஜி.எச். சேனக பி சில்வா பணிப்பாளர் (திட்டமிடல்) +94 112 369 154 +94 112 369 147\nதிருமதி. டபிள்யூ.ஏ. ஸ்ரீயலதா பெரேரா நிர்வாக அதிகாரி +94 112 369 138\nதிருமதி. டி.கே.ஜி.ஆர்.டி. ஜயசேன கணக்காளர் +94 112 369 152\nதிருமதி. லலிதா எம். கமகே பொறியியலாளர் +94 112 369 146\nதிரு. ஏ.ஜி.எஸ். அசோக குமார உதவி சமுர்த்தி ஆணையாளர் +94 112 369 161 +94 112 369 165\nசிரேஷ்ட புள்ளியியல் நிபுணர் +94 112 369 161\nதிரு. பந்துல ஹேரத் உதவி வெடிப்பு கட்டுப்பாட்டாளர் +94 112 369 158\nஅலுவலக பொறுப்பதிகாரி (நியம அளவீட்டு பிரிவு) +94 112 391 079\nதிரு. சுனில் ரணசிங்க மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி +94 112 422 811\nமாவட்ட டி.எம்.சி அதிகாரி +94 112 434 028\nபதிப்புரிமை © 2020 மாவட்ட செயலகம் - நுவரெலியா. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 18 March 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_804.html", "date_download": "2020-07-02T05:28:28Z", "digest": "sha1:DSSG4GZYJRTYPJAISYW65FXLVIT4G5YW", "length": 11955, "nlines": 117, "source_domain": "www.kurunews.com", "title": "பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான சுற்று நிருபம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான சுற்று நிருபம்\nபாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான சுற்று நிருபம்\nநாளை 29.06.2020 பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளது.\nபாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக - மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை - பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி - பாடசாலைகள் மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கான வாரமாகும்.\nED/01/12/06/05/01 இலக்க 22.06.2020 சுற்றுநிருபம் இதனை வெளிப்படுத்துகிறது.\nசுற்றுநிருபத்தை அதிபர் ஆசிரியர்கள் வாசித்துள்ளார்களா\nபலர் தொலைபேசிவாயிலாக - 7.30 முதல் 3.30 மணிவரை நிற்கவேண்டுமா\nவெளிமாவட்டங்களில் பணியாற்றும் நாம் எவ்வாறு திரும்புவது\nஅதற்கான விளக்கும் பதிவே இதுவாகும்.\n1 பாடவேளை 1 மணிநேரமாக திட்டமிடப்படும்.\nஇச் சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகுறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.\nஉதாரணமாக -ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் -\n10.30 மணிக்கு சென்றால் போதுமானது.\nஅவர் காலை 7.30 மணிக்கே செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.\nஅத்துடன் - பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும்.\nவாரத்தில் 1நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம்.\nஇதனை அடிப்படையாகக் கொண்டு 3.30மணிவரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு - அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.\nஇந்தத் திட்டமிடலுக்காகவே - முதல்வாரம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது.\nஇரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிடவேண்டும்.\nபாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது.\nஇந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.\nஇந்த நடைமுறைகளுக்காகவே- தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது.\nலீவு எடுப்பதாக இருந்தால் - குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nஅதிபர்கள், ஆசிரியர்களுக்கான பாடசாலை நடைமுறை முழுவிளக்கம்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (29) மீண்டும் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாடசாலை நடைமுறை தொடர்பில் வெளியாகிய சுற...\nமட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு\nமட்/குருக்கள்மடம் ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாவிஷேக எண்ணெய்க் காப்பு வைக்கும் நிகழ்வு இன்று 30.06.2020 நடைபெற்றது.\nஆசிரியர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் அறிவிப்பு\nஇம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையி...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் முன்நாள் அரச அதிபர் உதயகுமார் அவர்கள் குருக்கள்மடம் கிராமத்தில் ஏற்படுத்திய மக்கள் சந்திப்பு\nபாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு\nஅனைத்து பாலர் பாடசாலைகள், முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி ...\nஅரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அரச ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை நீடிப்பது தொடர்பில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathirolinews.com/cinema/irritated-nayanthara---then-asinnow-niveda-thomas", "date_download": "2020-07-02T06:44:14Z", "digest": "sha1:QWJJOUL7OIYVZAX5A3LNFENK7WE5Q5CP", "length": 7854, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "கடுப்பானாரா நயன்தாரா.? - அன்று அசின்..இன்று நிவேதா தாமஸ்.! - KOLNews", "raw_content": "\n - சிபிஐ விசாரணை கோரப்பட்டதை வரவேற்கும் பாஜக..\nவிரைவில்...முதல்வர் மற்றும் துணை முதல்வர் சாத்தான்குளம் பயணம்..\nமின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்.. இனி வழங்க முடியாது என மின்சார வாரியம் வாதம் ..\nநீதிமன்றம் மற்றும் காவல் துறையை விட மேலானவர்களாக திமுக தன்னை காட்டிக் கொள்கிறது..\n109 வழித்தடங்கள், இனி தனியாருக்கு.. - ரயில்வே அமைச்சகம் தடாலடி\nசாத்தான்குளம் விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு உத்தரவு.. - களத்தில் இறங்கிய தேசிய மனித உரிமை ஆணையம் \nநெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்..\n - அன்று அசின்..இன்று நிவேதா தாமஸ்.\nஅண்மையில் வெளியான 'தர்பார்' திரைபடத்தில் தனக்கான பாத்திரதிற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என நயன்தாரா அதிருப்தியில் உள்ளாராம்.\nதர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததுடன் அதிகம் பாராட்டப்படுகிறார்.\nவிமர்சனங்களில் நிவேதா தாமசே அதிகம் பாராட்டப்படுவதும், நயன்தாராவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாததும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிட்ட தட்ட இதே மனநிலையில் தான் நயன்தாராவும் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் முருகதாஸ் தனக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா நினைப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.\nஏற்கனவே ���ில வருடங்களுக்கு முன் முருகதாஸ் இயக்கி, நடிகர் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்திலும் நடிகை அசினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நயன்தாரா கதாபாத்திரம் அடக்கி வாசிக்கப்பட்டிருந்தது. இரண்டாவதுமுறையும் தனது கதாபாத்திரம் பேசப்படாதது நயன்தாராவுக்கு முருகதாஸ் குறித்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மையும் அதுதான், என ரசிகர்களும் உணர்கிறார்கள்.\n - சிபிஐ விசாரணை கோரப்பட்டதை வரவேற்கும் பாஜக..\nவிரைவில்...முதல்வர் மற்றும் துணை முதல்வர் சாத்தான்குளம் பயணம்..\nமின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்.. இனி வழங்க முடியாது என மின்சார வாரியம் வாதம் ..\nநீதிமன்றம் மற்றும் காவல் துறையை விட மேலானவர்களாக திமுக தன்னை காட்டிக் கொள்கிறது..\n109 வழித்தடங்கள், இனி தனியாருக்கு.. - ரயில்வே அமைச்சகம் தடாலடி\nசாத்தான்குளம் விவகாரத்தில் டி.ஜி.பி.க்கு உத்தரவு.. - களத்தில் இறங்கிய தேசிய மனித உரிமை ஆணையம் \nநெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்..\n - சிபிஐ விசாரணை கோரப்பட்டதை வரவேற்கும் பாஜக..\n விரைவில்...முதல்வர் மற்றும் துணை முதல்வர் சாத்தான்குளம் பயணம்..\n மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்.. இனி வழங்க முடியாது என மின்சார வாரியம் வாதம் ..\nநீதிமன்றம் மற்றும் காவல் துறையை விட மேலானவர்களாக திமுக தன்னை காட்டிக் கொள்கிறது..\n109 வழித்தடங்கள், இனி தனியாருக்கு.. - ரயில்வே அமைச்சகம் தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-07-02T05:36:01Z", "digest": "sha1:B45ENI7IPYZ2L7TPXBCMYGJSHTQBIYX5", "length": 10823, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "யாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு! | Athavan News", "raw_content": "\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் 6 இலட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு – 18 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் ���ுறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nயாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nயாழ். பல்கலையைவிட்டு அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது.\nஅதற்கமைய அவர்களை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியுடன் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டது.\nஎனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகத்தர்களையும் வெளியேறுமாறும் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி பணித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\nயாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரி\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாள\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nஎகிப்தில் விமான நிலையங்கள், அருங்காட்சியகம் மற்றும் கெய்ரோவில் புகழ்பெற்ற கிசா பிரமிடுகள் ஆகியன மீண்\nஇந்தியாவில் 6 இலட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு – 18 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய பாத\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வை��ஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பா\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nபொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீ\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஇத்தாலியில் நடைபெறும் பழமையான கால்பந்து லீக் தொடரான செர்ரி ஏ கால்பந்து தொடரில், ஸ்பால் மற்றும் ஏ.சி.\nசிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு\nஒரே நாளில் 75 கள்ள வாக்களித்தேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞா\nதன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்க\nமட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா க\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/194925?ref=section-feed", "date_download": "2020-07-02T05:53:08Z", "digest": "sha1:OUVESOSPDX2VR6J5I2UBCXCHB3LGFCC3", "length": 12020, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை\nவீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கட��கள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.\nவசந்த் & கோவின் நிறுவனர் எச்.வசந்தகுமார் (67) இவர் கடந்த 1950ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.\nபள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த வசந்தகுமார் பின்னர் தனது பட்டப்படிப்பை கல்லூரியில் படிக்காமல் அஞ்சல் வழியில் மேற்கொண்டார்.\nபடித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார்.\nஅங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.\nபின்னர், தனியாக தொழில் தொடங்க முடிவெடுத்து, நண்பரின் உதவியை நாடினார்.\nஆறு மாதத்தில் ரூ.8000 நண்பருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமார் நண்பரின் கடையை வாங்கினார்.\n1978ல் அந்த கடைக்கு வசந்த் & கோ என பெயர் வைத்தார். கடையின் முதல் பொருளை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த திருப் பக்தவச்சலம் என்னும் நபர் 22 ரூபாய் கொடுத்தார்.\n70களில் 22 ரூபாய் என்பது மிக பெரிய பணமாகும்.\nஅதன் பின்னர் அயன் பாக்ஸ் போன்ற சிறிய பொருளில் விற்பனையை ஆரம்பித்த வசந்த் & கோ பின்னர் தொலைகாட்சி பெட்டி, வாட்டர் ஹீட்டர்ஸ், குளிர் சாதன பெட்டி, ரேடியோ, மின் விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.\nஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும்.\nசாம்சங், சோனி, எல்.ஜி, பேனசானிக் பிலிப்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை வசந்த் & கோவில் தொடங்கியது.\nஅதன் பின்னர் வசந்த் & கோவின் வியாபாரம் சூடு பிடிக்க இன்று தமிழகம், பாண்டிசேரி, கேரளா மாநிலங்களில் 64 கிளைகளுடன் இயங்கும் இந்நிறுவனத்தில் 1000 பேர் பணி புரிகிறார்கள்.\nஇன்று இந்த நிறுவனத்தின் விற்பனை 900 கோடியை தாண்டியுள்ளது.\nகுறைந்த வருவாய் ஈட்டுபவர்களும் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் பணம் கட்ட சொல்லி பொருட்களை விற்கிறேன் - எச்.வசந்தகுமார்\nஒரு சமயம் மற்ற நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வசந்த் & கோ தயாரித்த மிக்ஸி, மின் விசிறி போன்றவற்றை வசந்தகுமார் தயாரித்தார்.\nஆனால் அது மக்களிடத்தில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அதை நிறுத்தி விட்டு மற்ற நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்வதை அவர் தொடர்ந்தார்.\nதமிழ்நாட்டின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தகுமாருக்கு தனது வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/197594?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:06:09Z", "digest": "sha1:FV3CV35E4BZ7CRZ6WPMOE3OH55BZBVI7", "length": 7819, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை! வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகட்டிலுக்கு அடியில் படுத்திருந்த சிறுத்தை வீட்டுக்குள் நுழைந்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nதமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகூடலூரை அடுத்துள்ள பாட்டவயல் பகுதியில் வசிப்பவர் ராயன். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியபோது, வீட்டுக்குள்ளிருந்து உறுமல் சத்தம் கேட்டுள்ளது.\nசந்தேகத்தில் கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது, சிறுத்தை படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்வாசல் வழியாக சிறுத்தை வீட்டுக்��ுள் புகுந்துள்ளது.\nஉடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறி கதவைப் பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.\nவனத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/spiritual/03/203028?ref=archive-feed", "date_download": "2020-07-02T07:09:42Z", "digest": "sha1:OXDDM4V7UK3UDCJ7JKHW2QUSBOQSKRXR", "length": 8461, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நீங்கள் ராகு தோஷத்தால் அவதிப்படுபவரா ? இதோ எளிய பரிகார முறைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் ராகு தோஷத்தால் அவதிப்படுபவரா இதோ எளிய பரிகார முறைகள்\nஒருவருடைய ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும்போது அந்தஸ்து, கௌரவம், புகழ் உள்ளிட்டவைகளைக் கொடுத்து அனைத்திலும் வெற்றியைத் தருவார்.\nஅதோ வேளையில் ஜாதகத்தில் ராகு தேஷம் உள்ளவர்கள் உரிய காலகட்டங்களில் முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நற்பலன்களை நிச்சயமாக அடைய முடியும்.\nஅந்தவகையில் ராகுவால் ஏற்படும் தேஷங்களில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.\nதினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் விரதம் இரு���்து துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்ற வேண்டும்.\nதினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.\nதுர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nநவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி விரதம் இருந்து வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருந்து வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.\nராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/586930/amp?ref=entity&keyword=Icort%20Madurai%20Branch", "date_download": "2020-07-02T05:25:29Z", "digest": "sha1:ZAZRBQRJ6R6V2AGNO36NTJD3WPAXLHRC", "length": 10769, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "What measures have been taken to prevent paddy bundles in the purchase centers from being damaged by rain? Icort question to the Government | கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\nசென்னை: கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மலையில் சேதமடையாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுராந்தகத்தில் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக நாளிதழில் செய்தி வெளியானது. அதில் குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மூட்டைகள் அனைத்தும் மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது.\nஇதேபோன்று, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று கொட்டி வைத்த நெல் குவியல்களும் மழையின் காரணமாக மிகுந்த பாதிப்படைந்துள்ளது. ஏற்கனவே, பல கஷ்டங்களுக்கு இடையே அறுவடை முடிந்து விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லும் வீணாகிப்போனது. இது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், பல கோடி மதிப்புள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு ஐகோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.\nமேலும் இந்த வழக்கில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மே 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் :ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை மாநகராட்சியின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு; பாதிப்பு 60,000-ஐ தாண்டியது; அதிகப்பட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 2,948 பேர் சிகிச்சை...\nசென்னையில் கொரோனா பாதிப்புக்கு 22,777 பேர் சிகிச்சை : அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,948 பேருக்கு சிகிச்சை அளிப்பு\nஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இந்த வார இறுதிக்குள் முதல்வர் பழனிசாமி சாத்தான்குளம் பயணம்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 13,966 வழக்குகள் பதிவு\nஓய்வில்லாமல் பணியாற்ற வைப்பதாக கூறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஞயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஎன்எல்சி கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்\n71வது பிறந்தநாள் துணை ஜனாதிபதிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து\n× RELATED டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993525/amp?ref=entity&keyword=municipalities", "date_download": "2020-07-02T06:00:42Z", "digest": "sha1:MAR24RFRXQFUW2IBDYVZMYM73ZICNPPS", "length": 7916, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இடைப்பாடி நகராட்சி சார்பில் அரசு பஸ்களுக்கு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தக��் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇடைப்பாடி நகராட்சி சார்பில் அரசு பஸ்களுக்கு\nகிருமி நாசினி தெளிப்புஇடைப்பாடி, மார்ச்13: தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சேலம் கலெக்டர் ராமன், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இடைப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர் தங்கவேலு, ஜான்விக்டர், நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், இடைப்பாடி பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டத்தின் இருந்து அரசு, தனியார் பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.\nமேலும் நகராட்சி 30 வார்டுகளில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என டாக்டர் சுகன்யா செயல் விளக்கம் செய்து கண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளின் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் கூட்டம் 50 சதவீதம் குறைந்தது\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழ��� ரத்து\nகொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை நடவடிக்கை முக்கிய வழக்குகள் மட்டும் சேலம் கோர்ட்டில் விசாரணை\n× RELATED அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2020-07-02T07:46:06Z", "digest": "sha1:XFGVBWJZ4A2HRMWKIFLCCTZTDACWT43F", "length": 7711, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "படப்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nபடைப்பை இந்தியாவின் சென்னை நகரத்திற்கு அருகில் உள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் ஒரகடம் சிப்காட் அருகில் உள்ள தாம்பரத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதியில் வேகமாக வளரும் ஒரு சிறிய நகரம் ஆகும். நிசான், அப்போலோ டயர்ஸ், ஆல்ஸ்டோம் டி & டி, இன்பாக் இந்தியா போன்ற சிறிய பெரிய நிறுவனங்கள் இந்த சிறிய நகரத்திற்கு அருகில் உள்ள சில நிறுவனங்களாகும்.\nசென்னை, பெங்களூரு நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 4. காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கும் பட்டுப்பாதை சாலை என அழைக்கப்படும் வள்ளலார் வள்ளலார் சாலை, சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீசிங்கப்பெருமாள்கோவில் (NH45) கூட்டு சாலை இணைகிறது \".\nஆலப்புழா, வேளச்சேரி, மேட்டுப்பாளையம், ஆறம்பாக்கம், உட்டுக்காடு, வெம்பக்கம், தேவாரப்பாக்கம், கன்னவக்கம், தலம்பட்டு, ஆலூர், கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, எயியாமங்கலம், வாட்டம்பாக்கம், எயியூர், வைபூர், சலாமங்கலம், சீமத்துத்தூர், சமாதுவபுரம், மற்றும் மணிநிகம்.\nபட்டுப்பாய் என்பது பண்டைய தமிழ் மொழியின் பெயர் \"அழகிய மலர் தோட்டம்\". பப்பாளி தோட்டம் பல நாற்றங்கால் தோட்டங்களில் சூழப்பட்டுள்ளது\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக���கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Datsun_RediGO/Datsun_RediGO_1.0_T_Option.htm", "date_download": "2020-07-02T06:32:13Z", "digest": "sha1:WGSV2ECQ4VS53KACIEYR67D4W6EX5JED", "length": 38003, "nlines": 608, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் ரெடி-கோ 1.0 டி option ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 11 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புநியூ கார்கள்டட்சன் கார்கள்ரெடி-கோ1.0 டி தேர்வு\nரெடி-கோ 1.0 டி option மேற்பார்வை\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option Colours: This variant is available in 5 colours: தெளிவான நீலம், opal வெள்ளை, பிளேட் வெள்ளி, மணற்கல் பிரவுன்ஸ் and தீ சிவப்பு.\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட், which is priced at Rs.4.42 லட்சம். மாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ், which is priced at Rs.3.89 லட்சம் மற்றும் டட்சன் கோ டி பெட்ரோல், which is priced at Rs.3.99 லட்சம்.\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option விலை\nஇஎம்ஐ : Rs.9,713/ மாதம்\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 28\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.0 எல் பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 28\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலு���ைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 187\nசக்கர பேஸ் (mm) 2348\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெற��ில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 165/70 r14\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்���ு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nadvance பாதுகாப்பு பிட்டுறேஸ் உயர் mounted stop lamp\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-theft device கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option நிறங்கள்\nடட்சன் ரெடி-கோ கிடைக்கின்றது 5 வெவ்வேறு வண்ணங்களில்- தெளிவான நீலம், opal வெள்ளை, பிளேட் வெள்ளி, மணற்கல் பிரவுன்ஸ் and தீ சிவப்பு.\nஎல்லா ரெடி-கோ வகைகள் ஐயும் காண்க\nQ. எர்ணாகுளம் இல் ரெடிகோ t(o) கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரெடி-கோ 1.0 டி option படங்கள்\nஎல்லா ரெடி-கோ படங்கள் ஐயும் காண்க\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரெடி-கோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரெடி-கோ 1.0 டி option கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட்\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ்\nடட்சன் கோ டி பெட்ரோல்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt\nபஜாஜ் ஆர் இ60 குட் பெட்ரோல்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடட்சன் ரெடி-கோ மேற்கொண்டு ஆய்வு\nரெடி-கோ 1.0 டி option இந்தியாவில் விலை\nமும்பை Rs. 5.15 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.36 லக்ஹ\nசென்னை Rs. 5.27 லக்ஹ\nஐதராபாத் Rs. 5.3 லக்ஹ\nபுனே Rs. 5.15 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.93 லக்ஹ\nகொச்சி Rs. 4.97 லக்ஹ\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/121667/", "date_download": "2020-07-02T07:16:37Z", "digest": "sha1:OEKH324EKOCC6OX6HIWUAYGA3VZ6TENO", "length": 56877, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு இருட்கனி ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36\nஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற சூதர்களின் குரல்களும் அவ்வாறே உள்ளடங்கி நெஞ்சுக்குள் ஒலிப்பதுபோல் எழுந்தன. வெண்கல்லாக புதனும் பொற்கலத்தில் நீர் வடிவில் நாராயணனும் அச்சொற்களைக் கேட்டு அமர்ந்திருந்தனர். போர்க்களத்தின் காட்சியை விசுத்தர் பாடினார்.\nதோழரே, இந்தக் காட்சியை நான் கண்டேன். இருபுறமும் படைவீரர்கள் தனித்து துயருற்று முகில் நிறைந்த வானின் கீழ் புழுக்களைப்போல சுருண்டு நிலம் செறிந்து கிடந்தனர். மழைக்குளிர் நிறைந்த காற்று அவர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது எழுந்த இடியோசையில் அவர்கள் உடல் நடுங்கினர். பல்லாயிரக்கணக்கானவர்கள் கிடந்த அந்தக் களத்திலிருந்து எந்த ஓசையும் எழவில்லை. விழி நிறைக்கும் மாபெரும் ஓவியத்திரை எனத் தோன்றியது குருக்ஷேத்ரம். வீசும் காற்றில் அது சற்று நெளிவதுபோல், இடியோசையில் அதிர்வதுபோல், மின்னலில் பற்றிக்கொண்டதுபோல் தோன்றியது.\nபடைவீரர்கள் ஒவ்வொருவரும் களைத்து சொல்லிழந்துவிட்டிருந்தனர். வழக்கமாக ஒவ்வொருவரும் போர் முடிந்த பின்னர் தங்கள் இடங்களுக்கு திரும்புகையில் தங்கள் உற்றார் எவரையேனும் தேடி சேர்ந்துகொள்வதே வழக்கம். இன்நீரும் உணவும் அருந்தத் தொடங்குகையிலேயே அவர்கள் அக்கணம் வரை இருந்த இறுக்கத்தை இழக்கத் தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் உயிருடன் இருப்பதன் உவகையை அடைவார்கள். ஆனால் அன்று உயிருடன் இருப்பதை அவர்கள் பிழையென்றும் சுமையென்றும் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் அதை உடலெங்கும் நிறைந்த ஒருவகைக் கசப்பென அறிந்தார்கள். அக்கசப்பு அவர்களின் முகத்தில் சுளிப்பென நிரம்பியிருந்தது.\nஒவ்வொருவரும் தங்கள் அருகிலிருந்தவர்களை வெறுத்தனர். தங்களை நீரிலோ ஆடியிலோ பார்த்துக்கொள்ள முடிந்தால் தங்களையும் அவ்வாறே வெறுத்திருப்பார்கள். வாளை எடுத்து தன் கழுத்தில் தானே பாய்ச்சிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதல் பலருக்கும் ஏற்பட்டது. மீளமீள எழுந்துகொண்டிருந்த அந்தத் தினவு ஏன் என்று அவர்களில் சிலர் உளம் விலகி எண்ணிக்கொண்டனர். பிற எந்த எண்ணத்தையும்விட உயிர் மாய்த்துக்கொள்ளும் எண்ணம் அகத்திற்கு மென்மையானதாக இருந்தது. அடிபட்டுக் கன்றிய தசைப்பரப்பின் மீது மெல்ல விரலோட்டுவதுபோல. அவ்வாறு தாங்கள் செய்யப்போவதில்லை என்று ஆழத்தில் அறிந்திருந்தும் அவர்கள் அதில் திளைத்தனர்.\nசிலர் தன்னந்தனியாக படுத்து வானை நோக்கி விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். சிலர் மண்ணில் முகம் புதைத்து மேலும் உள்ளே செல்ல விரும்புபவர்கள்போல் படுத்திருந்தனர். போர்க்களத்திலிருந்து இறந்த உடல்களை இழுத்துக்கொண்டு சென்ற ஏவலர்கள் இறந்தவருக்கும் வாழ்பவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை என்று கண்டனர். சடலங்கள் நடுவே கிடந்த சிலர் அவர்களின் கைபட்டதும் விழித்து சிலிர்ப்புடன் எழுந்தனர். பிணங்கள் எழுவதுபோல திடுக்கிடச் செய்தனர். பின்னர் பிணங்கள் எழுந்தாலும் திடுக்கிடாதவர்களாக அவர்கள் மாறினர்.\nஅவர்கள் கண் முன் பாண்டவப் படைகள் உரு சிறுத்து சுருங்கி வெறும் மக்கள் திரளென ஆகியிருந்தன. முன்பெல்லாம் படைவிரிவை நோக்குபவர்கள் நான்கு புறமும் விழி எல்லை கவிந்து பரந்திருக்கும் அதன் திரள்வைக் கண்டு விந்தையானதோர் உள எழுச்சியை அடைவதுண்டு. மானுடத்திரள் எந்நிலையிலும் தனிமனிதனுக்கு கொண்டாட்டத்தின் உவகையை, தான் க���ையும் உணர்வை, தான் பெருகி பேருருக்கொண்ட பெருமிதத்தை அளிக்கிறது. அவனுள் என்றும் நலுங்கிக்கொண்டிருக்கும் தனிமையுணர்வு அழிகிறது. விழவுகளில் கைவீசி கூச்சலிட்டு கூவிக் கொந்தளிக்கும் நினைவுகள் அறியாமலேயே அவர்களுக்குள் எழுந்து முகம் மலரச்செய்யும்.\n“விழி சென்று தொடவில்லை அல்லவா” என்று இன்னொருவரிடம் ஒரு சொல்லேனும் அவர்களால் உசாவாமல் இருக்க இயலாது. “ஆம், பெருந்திரள்” என்று இன்னொருவரிடம் ஒரு சொல்லேனும் அவர்களால் உசாவாமல் இருக்க இயலாது. “ஆம், பெருந்திரள்” என்று மறுமொழி சொல்லும் முகமும் மலர்ந்தே தென்படும். தம்மவரும் அயலவரும் என அங்கிருக்கும் படை பிரிந்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தாலும்கூட விழி நேரடியாக உள்ளத்திற்கு அனுப்பும் காட்சியை ஆழம் பெற்றுக்கொள்வதில்லை. நாம் நாம் என்றே அவர்கள் திளைத்தனர். போர்க்களத்திலிருந்து குருதியாடி திரும்பி மதுக்களியாட்டமிட்டு துயின்று பின்னிரவில் சிறுநீர் கழிக்க எழும்போது விழிதொடும் வான்கோடு வரை சூழ்ந்திருக்கும் பந்தங்களின் பெருக்கைக் கண்டு உளம் விம்மி விழிநீர் உகுத்தனர்.\nஆனால் படை குறுகி வரத் தொடங்கிய பின்னர் ஒவ்வொரு முறை விழியோட்டி நோக்குகையிலும் அவர்கள் ஒரு துணுக்குறலை அடைந்தனர். ஒவ்வொரு நாளும் “எத்தனை சிறிதாகிவிட்டது படை” என்னும் சொற்களையே வெவ்வேறு வகையில் கூறினார்கள். “தெற்கு எல்லை மிக அணுகிவிட்டது” என்றோ “பீஷ்மரின் படுகளம் எத்தனை அப்பால் சென்றுவிட்டது” என்றோ “காடு அணுகி வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது” என்றோ கூறுவார்கள். எதிர்ச்சொல் எடுப்பவர்கள் பெரும்பாலும் தானும் ஒருமுறை அப்போதுதான் முதல் முறை என நோக்கிவிட்டு “ஆம்” என்றோ “நான் முன்னரே பார்த்தேன்” என்றோ ஒரு சொல் உரைப்பார்கள்.\nஅக்களத்திற்கு வந்த முதல் நாள் அவர்கள் அனைவருமே அங்கே விழுந்த உடல்களைக் கண்டு உளம் திகைத்து அமர்ந்திருந்தனர். சென்றவர்களை எண்ணி ஏங்கி அழுதனர். கொந்தளித்துக் குமுறி மெல்ல அடங்கி துயின்று மறுநாள் காலையில் எழுந்தபோது இருக்கிறேன் என்னும் தன்னுணர்வை அடைந்தனர். இதோ இங்கிருக்கிறேன். இவ்வொரு காலை, இன்றொரு நாள் மட்டுமாக இருக்கலாம். ஆனால் இன்னும் நான் இறக்கவில்லை. அவ்வுணர்வு அந்தக் காலையை அழகியதாக்கியது. அதன் வண்ணங்கள் செறிந்தன. அதன் ஒளி இனிதாக இருந்தது. அன்றைய ஒலியில் இருந்த இசைவை, அன்று காட்டிலிருந்த நறுமணத்தை, அன்று சந்தித்த முகங்களிலிருந்த நட்பை அவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.\nபின்னர் ஒவ்வொரு காலையும் ஒளி கொண்டதாக, ஒவ்வொரு மாலையும் துயரின் அமைதியான இருள் செறிந்ததாக மாறியது. மாலையின் இருளே மறுநாள் காலையை அழகியதாக்கியது. காலையின் அழகு மாலையை மேலும் இருளாக்கியது. அந்தியின் உளம் அழுத்தும் சோர்வை வெல்ல அவர்கள் உளம் அழியும்படி குடித்தனர். கீழ்மைப் பாடல்களில் திளைத்தனர். தங்கள் எஞ்சுதலை தாங்களே கொண்டாடினர். சாவை கேலிநாடகமாக்கி கூத்திட்டனர். செத்தவர்கள் மீண்டதுபோல் நடிப்பது இரு படைகளிலும் ஒரு வேடிக்கையாக இருந்தது. ஒப்பாரிப் பாடல்களை வெவ்வேறு பகடிச்சொற்களுடன் கோத்துப்பாடுவது அவர்களை சிரிப்பில் கொப்பளிக்கச் செய்தது.\nஓரிரு நாட்களுக்குப் பிறகு இரு படையிலும் வெற்றி தோல்வி என்பது முற்றிலும் மறைந்து போயிற்று. எவர் வென்றனர் எவர் விழுந்தனர் என்பதையே எவரும் பேசாமலாயினர். ஒவ்வொருவரும் தங்கள் உள்ளிருந்து புத்தம் புதியனவற்றை ஒவ்வொரு நாளும் வெளியே எடுத்தனர். பிறரை வெடித்துச்சிரிக்க வைக்கும், பிற செவிகளை தன்னை நோக்கி கூரச்செய்யும் எதையேனும் சொல்ல வேண்டுமென்பதை அவர்கள் கற்றுக்கொண்டனர். வெளிப்படுவதனூடாக மேலும் இருக்கிறேன் என்று, பிறர் நோக்குகையில் அங்கிருப்பதை மேலும் உறுதி செய்துகொள்கிறோம் என்று உணர்ந்தனர்.\nஅவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கூச்சங்களும் தயக்கங்களும் அகன்றன. சிலர் பாடினர், சிலர் நடித்தனர், சிலர் ஆடினர், சிலர் இளிவரல் புனைந்தனர், சிலர் வாள் தூக்கி வானிலிட்டு கழுத்தைக்காட்டி நின்று இறுதி கணத்தில் ஒழியும் இடர் மிகுந்த விளையாட்டுகளை ஆடினர். ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அந்தப் போரின் நிகழ்வுகள் அவ்வண்ணம் ஓர் ஒழுங்கு பெற்று அதுவே இயல்பென்றாகியது. அவ்வாறே நெடுங்காலமாக நடந்துகொண்டிருக்கிறதென்று தோன்றச்செய்தது. அவர்கள் பின்னர் இறந்தவர்களுக்காக வருந்தவில்லை. எஞ்சியிருப்பதன் உவகையொன்றே அவர்களை ஆண்டது. ஆனால் பின்னர் சில நாட்களில் ஒவ்வொருவராக தங்கள் சாவு குறுகியணைவதை உணரத்தொடங்கினர். படைவெளி சுருங்குந்தோறும் அவர்களுக்குள் எரிந்தவை அணைந்து குளிர்கொள்ளத் தொடங்கின.\nஅன்றிரவு மட்டும் அவ���்கள் உயிரோடிருப்பதையே வெறுத்தனர். எஞ்சியிருப்பவர் சென்றவர்களுக்கு ஏதோ பெரும்பழியை இயற்றிவிட்டதாக உணர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்குள் குருதி நிறைந்து விரல் முனைகளை அழுத்தி விம்மச் செய்வதை, செவிமடல்களை வெம்மை கொள்ளச் செய்வதை அறிந்தனர். ஒரு சிறு வாள்முனையால் கீறலிட்டால் அதனூடாக உள்ளிருக்கும் குருதியனைத்தும் பீறிட்டு வெளியேறிவிடும். உடல் உடைந்து வெறுங்கலமென ஆகி அங்கே கிடக்கும். அதில் வான் வந்து நிறைகையில் எழும் முழுமை அத்துயரிலிருந்து விடுதலை அளிக்கும்.\nஒருவர்கூட அன்று களத்தில் துச்சாதனனின் உடல் உடைத்து குருதி அருந்திய பீமனைப்பற்றி எண்ணிக்கொள்ளவில்லை. அதை எண்ணி தவிர்க்கவில்லை. அவர்களின் ஆழமே அதை தவிர்த்தது. ஆழமும் அறியாது எங்கோ புதைந்தது அது. ஆனால் அங்கிருந்து அதன் கடுங்குளிர் அவர்கள் உள்ளத்திலும் உடலிலும் பரவிக்கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தனர் என தெய்வங்கள் மட்டுமே அறிந்திருந்தன.\nசுபாகு தன் படைகளினூடாக புரவியில் சென்றபோது இருபுறமும் கௌரவப் படைகள் முற்றாகவே இறந்து பிணங்களின் நிரையாகக் கிடப்பதுபோல உணர்ந்தான். எங்கும் எந்த ஓசையும் எழவில்லை. உணவு விளம்புபவர்கள் தங்கள் பணியை தொடங்கியிருக்கவில்லை. தெற்கிலிருந்து வடமேற்கு நோக்கி வீசிக்கொண்டிருந்த காற்றில் கொடிகள் துடிதுடித்துப் பறந்துகொண்டிருந்தன. வானில் எழுந்த மின்னல்களில் படைக்கலங்களும் உலோக வளைவுகளும் சுடர்ந்து அதிர்ந்து அணைந்தன. அவன் புரவி ஏனென்று தெரியாமல் தும்மலோசை எழுப்பிகொண்டே இருந்தது. காதுக்குள் ஏதோ புகுந்ததுபோல் தலையை உலுக்கி மணியோசையை எழுப்பியது. அவ்வப்போது நின்று குளம்புகளால் தரையை தட்டிக்கொண்டது.\nஅவன் அதன் கழுத்தை தட்டி அதை ஊக்கி முன் செலுத்தினான். ஒவ்வொரு முறையும் எங்கேனும் அது நின்று எடை கொண்ட தலை மேலும் எடை கொண்டதுபோல் மெல்ல தாழ துயிலில் ஆழ்வதுபோல் ஒற்றைக்கால் தூக்கி மூன்று காலில் நின்றது. அதற்கு என்ன ஆயிற்று என்று அவன் குனிந்து முகத்தை பார்த்தான். காதைப் பற்றி உள்ளே வண்டு ஏதேனும் சிக்கியிருக்கிறதா என்று நோக்கினான். அதன் நெற்றியிலும் கழுத்திலும் தட்டி ஆறுதல்படுத்தி மேலும் செலுத்தினான். அது உடல் எடை மிகுந்துவிட்டதுபோலத் தோன்றிய��ு. ஒவ்வொரு காலடிக்கும் மூச்சு சீறியது. அவ்வப்போது நின்று இருமல்போல ஒலியெழுப்பியது.\nபுரவிகள் மானுடரின் உளநிலையை தாமும் கொண்டுவிடுவதை புரவியேற்றம் கற்ற காலத்திலிருந்து அவன் அறிந்திருந்தான். போர்க்களத்தில் திரளென எழும் வெறியையும் குருதிக்களிப்பையும் அவை மானுடரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன. அவை மானுடரின் விழைவு விலங்குடலில் எழுந்த வடிவங்கள். அன்னை உடலுக்குள்ளிருந்து ஒரு புரவிக் குழவியை வெளியே எடுக்கையில் மானுடன் முதற்சொல் வழியாக தன் உள்ளத்தை அதற்கு அளிக்கிறான். தன் நாவிலிருந்து ஒரு பெயர். தன் நினைவிலிருந்து முந்தைய புரவிகளின் அடையாளம். தன் உடல் வழியாக, சொற்களின் வழியாக, தன் உள்ளத்தை அதில் பெய்து நிரப்புகிறான். பின்னர் அதை பயிற்றுவித்து போர்ப்புரவியாக்குகிறான். அதற்குள்ளிருந்து விலக்கப்பட்ட தெய்வம் அதன் ஆழத்திலெங்கோ இருண்ட சுனையின் கரிய நீரின் அடியில் கிடக்கும் சிறு அருமணியென சென்று மறைந்துவிடும். அங்கே ஒரு ஆழ்விழியென அதை நோக்கிக்கொண்டிருக்கும்.\nபுரவி பெருமூச்சுவிட்டு நின்றபோது அவன் அதிலிருந்து இறங்கி அதன் கழுத்தையும் தோளையும் தட்டியபடி மெல்லிய குரலில் “என்ன ஆயிற்று எழுக” என்றான். புரவி தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியது. அவன் அதன் உடலில் எங்கேனும் புண்கள் இருக்கின்றனவா என்று பார்த்தான். அது முற்றிலும் திறந்த உடல் கொண்டிருந்தது. போருக்குச் சென்று மீண்டபின் அனைத்துக் கவசங்களையும் கழற்றி புரவிகள் எங்கேனும் புண்பட்டுள்ளனவா என்று பார்ப்பது சூதர்களின் வழக்கம். புண்படாத புரவிகளை ஒருமுறை இலை தழையாலோ தோலாலோ உருவி கள்ளும் வெல்லமும் கலந்த நீரைப் புகட்டி உடனடியாக குறும்பயணத்திற்கு கொடுப்பார்கள். அந்திப்பயணங்கள் முடிந்து அவை கொட்டில்களுக்கு திரும்பும். மீண்டும் உணவளித்து துயிலச்செய்வார்கள்.\nஅந்தப் புரவி போருக்குச் சென்று மீண்டது என்பதை அதன் நடையிலிருந்து உணர முடிந்தது. அதன் கண்கள் இமை சரிந்து நிலம் நோக்குபவை போலிருந்தன. அதன் கடிவாளத்தைப் பற்றி மெல்ல இழுத்தபோது குளம்புகளை தூக்கி வைத்து அவனுடன் அது வந்தது. அதன் உடல் நன்கு நிகர்கொண்டிருந்தது. பல்லாயிரத்தில் ஒன்றே நிகருடல் கொண்ட புரவி. எஞ்சியவை கடும் பயிற்சியினால் நிகருடலை ஈட்டிக்கொ���்டவை. அது போருக்குச் சென்ற முதன்மை வீரன் ஒருவனின் புரவியாகவே இருக்கக்கூடும். அவன் புரவிகளை பொதுவாக நோக்குவதில்லை. துச்சாதனன் புரவிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அறிந்தவன். தன்னுடைய புரவிகளுடன் பேசிக்கொண்டிருப்பவன். புரவி அறியும் ஒன்றை தான் அறிந்துகொள்ள முயல்வதுபோல, தன்னுள்ளிருந்து சொல் திரளாத ஒன்றை புரவிக்கு புகுத்திவிட எண்ணுபவன்போல.\nபுரவி மீண்டும் நிற்க அவன் எதிரே வந்த ஏவலனிடம் “இப்புரவி புண்பட்டுள்ளதா” என்றான். ஏவலன் புரவியை ஒருமுறை சுற்றிப் பார்த்து “இல்லை அரசே, புரவி நல்ல நிலையில்தான் உள்ளது. அது நன்கு களைப்படைந்திருக்கலாம். அல்லது அச்சமோ பெருந்துயரோ கொண்டிருக்கலாம். அதன் கழுத்து நரம்புகள் புடைத்துள்ளன. மயிர்ப்பும் தெரிகிறது. ஆகவே உளக்கொதிப்பு கொண்டுள்ளது. அது எதையோ கண்டு பேரச்சம் அடைந்துள்ளது” என்றான். “போரில் அழிவுகளைக் காணாத புரவிகள் எவை” என்றான். ஏவலன் புரவியை ஒருமுறை சுற்றிப் பார்த்து “இல்லை அரசே, புரவி நல்ல நிலையில்தான் உள்ளது. அது நன்கு களைப்படைந்திருக்கலாம். அல்லது அச்சமோ பெருந்துயரோ கொண்டிருக்கலாம். அதன் கழுத்து நரம்புகள் புடைத்துள்ளன. மயிர்ப்பும் தெரிகிறது. ஆகவே உளக்கொதிப்பு கொண்டுள்ளது. அது எதையோ கண்டு பேரச்சம் அடைந்துள்ளது” என்றான். “போரில் அழிவுகளைக் காணாத புரவிகள் எவை சென்ற சில நாட்களாக களத்தில் இடியோசையும் மின்னல்களுமல்லவா நிறைந்துள்ளன” என்றபின் புரவியை கழுத்தைத் தட்டி மீண்டும் முன்னிழுத்து சேணத்தை மிதித்து கால் சுழற்றி ஏறிக்கொண்டான். புரவி அவன் எடையுடன் கண்ணுக்குத் தெரியாத பேரெடை ஒன்றை ஏற்றியதுபோல நடந்தது.\nதுரியோதனன் குடில் முகப்பு வரை மிக மெதுவாகவே சென்றது. ஓரிரு அடிகளுக்குப் பின்னர் அவனும் அந்த விரைவிலா நடையை விரும்பலானான். துச்சாதனன் வீழ்ந்ததுமே துரியோதனன் களம்விட்டு அகன்றான். போர் முடிந்ததும் சுபாகு புரவியில் சென்று காவல்மாடங்களை ஒருமுறை நோக்கிவிட்டு துச்சாதனனுக்கான சிதை ஒருக்கத்தையும் பார்வையிட்டுவிட்டு மீண்டும் களத்திற்கு வந்தான். பாடிவீடு திரும்ப அவன் விரும்பவில்லை. அங்கே அச்சமூட்டும் எதுவோ ஒன்று காத்திருப்பதுபோல் உள்ளம் தயங்கியது. அவனைத் தேடிவந்த ஏவலன் “தாங்கள் உடனே அரசரை சென்று பார்க்கவேண்டும் என்று ஆணை�� என்றான். “எவருடைய ஆணை” என்று சுபாகு கேட்டான். “காந்தார அரசரின் ஆணை. மத்ரரும் உத்தரபாஞ்சாலரும் கிருதவர்மரும் அரசரைப் பார்க்கும்பொருட்டு சென்றிருக்கிறார்கள். தங்களை உசாவினார்கள். தெற்குக்காட்டிற்குச்சென்றுள்ளார் என்று நான் சொன்னேன்” என்றான் ஏவலன்.\nசுபாகு நன்று என்று தலையசைத்தான். ஆனால் மீண்டும் ஒரு நாழிகைக்கு மேல் களத்திலேயே ஏதேனும் பணியை கண்டுபிடித்து அதை இயற்றுபவன்போல் நடித்து பொழுதோட்டினான். மீண்டும் ஒரு ஏவலன் அவனைக் கண்டு தலைவணங்கி காந்தாரரின் ஆணையை அறிவித்தபோது “மூத்தவர் என்ன செய்கிறார்” என்று கேட்டான். “அவர் துயில்கொண்டிருக்கிறார். களத்திலிருந்து அவரை கொண்டுசென்றதும் அகிபீனா அளித்து படுக்க வைத்துவிட்டார்கள். விழிப்பே கூடவில்லை” என்று ஏவலன் சொன்னான். “விழிப்பு கொள்ளவில்லையா” என்று கேட்டான். “அவர் துயில்கொண்டிருக்கிறார். களத்திலிருந்து அவரை கொண்டுசென்றதும் அகிபீனா அளித்து படுக்க வைத்துவிட்டார்கள். விழிப்பே கூடவில்லை” என்று ஏவலன் சொன்னான். “விழிப்பு கொள்ளவில்லையா” என்றான் சுபாகு. “இத்தருணம் வரை விழி திறக்கவில்லை” என்றான் காவலன். சுபாகு தலையசைத்தான். காவலன் “எங்கிருந்தாலும் தங்களைக் கண்டுபிடித்து வரச்சொல்லும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றான். “செல்க, நான் வருகிறேன்” என்றான் சுபாகு. “இத்தருணம் வரை விழி திறக்கவில்லை” என்றான் காவலன். சுபாகு தலையசைத்தான். காவலன் “எங்கிருந்தாலும் தங்களைக் கண்டுபிடித்து வரச்சொல்லும்படி ஆணையிடப்பட்டிருக்கிறேன்” என்றான். “செல்க, நான் வருகிறேன்” என்று சுபாகு சொன்னான். பின்னர் புரவியின்மீது அமர்ந்தபடி கைகளை கட்டிக்கொண்டு இரு படைகளுக்கும் நடுவே வெளித்துத் திறந்திருந்த குருக்ஷேத்ரத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.\nஉடல்களைச் சுமந்தபடி வண்டிகள் சகடங்கள் ஒலிக்க சென்றன. அத்திரிகள் செருக்கடித்து குளம்புகளின் ஓசையுடன் எடைசுமந்து நடந்தன. குருதியும் விலங்குகளின் சாணியும் கலந்த வாடையுடன் குருக்ஷேத்ரம் ஒழிந்து கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அது மூளியாகிவிடும். அச்சொல்லாட்சி அவனை திகைக்கச் செய்தது. போர்க்களத்திற்கு இறந்த உடல்கள் அணிகளா ஒருநாள் முழுக்க இவள் அணி பூண்கிறாளா ஒருநாள் முழுக்க இவள் அணி பூண்க��றாளா அந்தியில் அவற்றைக் கழற்றி ஆமாடப்பெட்டிகளில் வைத்துவிட்டு துயில்கிறாளா அந்தியில் அவற்றைக் கழற்றி ஆமாடப்பெட்டிகளில் வைத்துவிட்டு துயில்கிறாளா இதை ஏதேனும் சூதர் பாடி என் நினைவுக்கு எழுகிறதா இதை ஏதேனும் சூதர் பாடி என் நினைவுக்கு எழுகிறதா மேலும் எண்ணங்கள் எழுந்தபோது எப்போதும் இத்தகைய பொருளின்மையை தான் அடைந்ததில்லை என்று உணர்ந்தான். அங்கு நின்றுகொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. புரவியைத் தட்டி துரியோதனன் குடில் நோக்கி செலுத்தலானான்.\nதுரியோதனனின் குடிலுக்கு முன்னால் காந்தாரரின் தேர் நின்றது. சற்று அப்பால் நின்றிருந்த புரவிகள் கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் வந்தவை என்று தெரிந்தது. அவன் விழிகளை ஓட்டி மிக அப்பால் சல்யரின் தேர் நிற்பதை பார்த்தான். தன் புரவியிலிருந்து இறங்கி அவன் நடக்கத்தொடங்கியபோது அவனுக்கு எதிராக ஓடிவந்த வீரனின் விழிகளில் ஒரு பதைப்பு தென்பட்டது. அவன் தன்னிடம் ஏதோ சொல்ல எண்ணுவதுபோல. சுபாகு “என்ன” என்றான். அதற்குள் தனக்குப் பின்புறம் உடல் விழும் ஓசை கேட்டு திரும்பிப்பார்த்தான். அவன் ஊர்ந்த புரவி நிலத்தில் விழுந்து கால்களை ஓடுவதுபோல் உதைத்துக்கொண்டிருந்தது. அதன் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் குருதியும் நுரையும் கலந்து வழிந்து மண்ணை நனைத்தன. அவ்வீரன் புரவியை நோக்கித்தான் ஓடினான்.\n” என்று சுபாகு கேட்டான். மேலும் ஏவலர்கள் அதன் அருகே ஓடிச்சென்றனர். முதல் ஏவலன் குனிந்து அதன் கால்களை பற்றினான். ஒருவன் அதன் முகத்தைப் பிடித்து தூக்கிப் பார்த்தான். “நோயுற்றிருக்கிறது. ஆனால் உடலில் எங்கும் புண்ணில்லை” என்றான். இன்னொரு முதிய ஏவலன் ஓடிவந்து குனிந்து அதன் விழிகளை இமை விலக்கி நோக்கியபின் “நெஞ்சு உடைந்துவிட்டது, அரசே” என்றான். “ஏன்” என்று சுபாகு கேட்டான். முதியவன் பார்த்துவிட்டு மறுமொழி சொல்லவில்லை. அதன் பின்னங்கால் மட்டும் உதைத்துக்கொண்டே இருந்தது. சுபாகு இடையில் கைவைத்து அதை பார்த்துக்கொண்டு நின்றான். அதன் கால் இழுபட்டு எதையோ உதற முயல்வதுபோல் காற்றில் உதைத்துக்கொண்டது. பின்னர் மெல்ல அடங்கி எடை மிக்க குளம்பு தரையை தட்டியது. அதன் விழிகள் திறந்திருந்தன. இமைகளிலும் வாயின் தொங்கு தசையிலும் மட்டும் சிறிய அசைவு இருந்துகொண்டிருந்தது.\nமுதிய காவலன் “நெஞ்சுடைவது புரவிகளுக்கு வழக்கம்தானே” என்றான். “ஏன்” என்று சுபாகு கேட்டான். “எடைமிக்க புரவிகள் நெடுந்தொலைவு ஓடும்போது நெஞ்சுடையும் என்று கேட்டிருக்கிறேன்” என மேலும் சொன்னான். “இது உடல் தகைந்த போர்ப்புரவி. உளம் உடைந்திருக்கக்கூடும்” என்று குனிந்து பார்த்தபடி அமர்ந்திருந்த ஏவலன் சொன்னான் . “ஏன்” என்று உரக்க கேட்டான் சுபாகு. ஏவலன் மறுமொழி சொல்லவில்லை. சுபாகு இரண்டு எட்டு எடுத்து வைத்து முன்னால் வந்து ஓங்கி அவனை உதைத்து மல்லாந்து விழச்செய்து “அறிவிலி, சொல்” என்று உரக்க கேட்டான் சுபாகு. ஏவலன் மறுமொழி சொல்லவில்லை. சுபாகு இரண்டு எட்டு எடுத்து வைத்து முன்னால் வந்து ஓங்கி அவனை உதைத்து மல்லாந்து விழச்செய்து “அறிவிலி, சொல் ஏன்” என்றான். அவன் விழுந்து கிடந்தபடி வெறுப்பும் கசப்பும் நிறைந்த நோக்கால் அவனைப் பார்த்து “இது இளைய அரசர் துச்சாதனனின் புரவி” என்றான்.\nசுபாகு திகைப்புடன் “இன்று அவர் இதில்தான் போருக்குச் சென்றாரா” என்றான். “இல்லை. ஆனால் இதுவும் அவர் தேருக்குப் பின்னால் சென்றது” என்று ஏவலன் சொன்னான். “போருக்குச் சென்றதா” என்றான். “இல்லை. ஆனால் இதுவும் அவர் தேருக்குப் பின்னால் சென்றது” என்று ஏவலன் சொன்னான். “போருக்குச் சென்றதா” என்று மீண்டும் சுபாகு கேட்டான். சற்று நேரம் கழித்து எந்த மறுமொழியும் சொல்லாமல் வீரன் எழுந்து தன் ஆடையை சீர்படுத்தியபடி அகன்று சென்றான். முதிய காவலன் “புரவிகளின் உள்ளத்தின் விசை அவற்றின் உடலைவிட பன்மடங்கு மிகுதி, அரசே” என்றான்.\nஅடுத்த கட்டுரைநிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\nகோவை வெண்முரசு வாசகர் அரங்கு\nமௌனியின் இலக்கிய இடம்- 2\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nமேலான உண்மை - சீனு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இ��ையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16820/", "date_download": "2020-07-02T07:05:40Z", "digest": "sha1:NPIENPPN24F6Z3FGGCY3Y5X65HCPGAPL", "length": 42217, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "விமர்சனங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n( ஜெய மோகனுக்கு ஒரு மின்னஞ்சல் )\nஉங்களைப்பற்றியோ உங்கள் நூல்களைப்பற்றியோ நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை.நீங்கள் நெடுங்காலமாக எழுதி ஒரு வட்டத்திற்குள் ஒரு இடத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திக்கொண்டாலும் நான் சமீபகாலத்தில்தான் உங்கள் எழுத்துக்களை த் திரும்பிப் பார்க்க நேரிட்டது.உங்கள் எழுத்தை இப்போதுதான் படிக்க வேண்டுமென்ற விருப்பமும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.வெகுஜனப் பத்திரிக்கைளை இடக்கையால் ஒதுக்கி நேரடிப் பதிப்பை நீங்கள் கையாண்டது கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.\nஅரசியல் சமூகம் சார்ந்த கருத்துக்களில் உங்களிலிருந்து நான் வேறு பட்டிருந்தாலும் மொழிசார்ந்த எண்ணங்களில் எவரையும் நேசிப்பவன். இயல்பாக ஒரு எழுத்தாளனாக உருவெடுக்க எண்ணி அதற்கான முயற்சிகள் எதுவுமின்றிப் புறக் காரணங்களால் நான் தோல்வியுற்றவன் என்பதையும் அறிவேன்.\nசமீபத்திய நாட்களில் அவ்வப்போது உங்கள் இணையதளத்துக்கு வருவதுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பத்திரிக்கையாளர் சின்னக்குத்தூசி குறித்த உங்கள் பதிவைப் பார்க்க நேரிட்டது.எழுத்துலகில் இன்னும் எத்தனையோ தூரத்தைக் கடக்க வேண்டிய (நான் பக்கங்களை சொல்லவில்லை ) உங்களுக்கேற்ற பண்பாகத் தோன்றவில்லை. உங்களுக்கேற்பட்டிருந்த அளவுக்கதிகமான மேதாவித்தனமே இது போன்ற கருத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.இந்தமண்ணில் இல்லாமற்போன, தான் பிறந்த சமூகத்துக்கு எதிராகத் தான் கொண்ட கருத்துக்களில் கடைசிவரையில் வாழ்ந்த மனிதரைப்பற்றி ஒரு சக வணிக எழுத்தாளன் (காசுக்காக எழுதும் எவரும் என்னைப்பொறுத்தவரை ஒரு வணிக எழுத்தாளன்தான்.) இப்படியும் எழுத முடியுமா\nமுதல் பகுதியில் அவர் யாரென்று நான் அறியேன் என்று துவங்கிய நீங்கள்,அடுத்த சில வரிகளில் உங்களுக்கு அவர்மீது காழ்ப்பு வரநேர்ந்த காரணத்தை தந்திருக்கிறீர்கள். அதற்காக யாரோ ஒரு வாசகர் மூலமாகவோ அல்லது நீங்களாகவோ ஒரு களனை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.நான் இப்படிப் பேசுவதற்குக் காரணமும் உண்டு. சமீபத்தில் நான் காண நேர்ந்த ஒரு சில குறுகிய வட்ட எழுத்தாளர்களின் இணையதளங்கள்,இந்த யுத்தியையே கடைப்பிடிப்பதைக்கண்டிருக்கிறேன்.வாசகர் எழுதும் கடிதமும் அதற்குத் தரப்படும் பதிலும் ஒன்றுபோல நடைபயிலுவதைக்கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன்.\nசின்னக்குத்தூசி எளியதமிழில் அத்தனை பிரதேசமக்களும் ( குப்பத்து வழக்கல்ல )அறியும் வகையில் தான் ஏற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் ,தான் சார்ந்த திராவிட இயக்கங்களுக்கும் வடிவம் கொடுத்தவர்.சந்தைகளில் ஜாலம் காட்டும் விருதுகளுக்காகவோ வயிற்றை நிரப்பத் தேவைப்படும் சன்மானங்களுக்காகவோ குறுகியவட்டத் துதிகளுக்காகவோ கிணற்றுத் தவளைகள் போல் அவர் என்றும் செயல்பட்டதில்லை.அவரை ஒரு வணிகக் கட்சியின் எழுத்தாளர் என்று எழுதியிருக்கிறீர்கள்.அப்படியென்றால் வாழ்வில் அங்கீகாரமற்ற அவலங்களை – மேலும் வேர்விடாமல் நிராகரிக்கப்படவேண்டிய நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக்காட்டி,அதுதான் இலக்கியமென்று எழுதுபவர் அத்தனைபேரும் இனாமாக எழுதுகிறார்களா\nஒரு சமயம் விஜய் தொலைக்காட்சியில் மருத்துவர் சார்ந்த ஒருவிவாதத்தில் பங்கேற்ற தாங்கள்,தனிமனிதனாகத் துணிந்து பேசிய கருத்துக்கள் என் நினைவில் தங்களுக்கு ஒரு இடம் ஏற்படுத்தியது.அதற்குள்ளாகவே தாங்கள் எழுதிய அடுத்த கட்டுரையொன்றில் சுந்தரராமசாமியை மேற்கோள் காட்டிப் பெரும்பாலும் தர்க்கத்திலிருந்து விலகிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பபதே நல்லது என்ற அறிவுரையையும் தந்து,நான் அப்படித்தான் என்றும் அடித்துப் பேசியிருந்தீர்கள்.ஆனால் அடுத்தடுத்து உங்கள எழுத்துக்களில் தனி மனிதர் சார்ந்த நக்கல்கள் குறைந்தபாடில்லை.ஏன் இந்தத் தடுமாற்றம்.\nநீங்கள் பேசுவதைப்போல இப்போதெல்லாம் நீங்கள் சுவர்களில் எழுதினால் கூட அடுத்த மாதங்களில் அச்சிட்டு வெளியிட ஆயிரம் பதிப்பகங்கள் காத்திருக்கலாம்.அதை வாசிப்பதற்கு ஒரு 500 பேர் இருந்தால் போதுமென்று நினைக்கிறீர்களா.அவை ஜனத்திரளிடம் சென்றடைய வேண்டாமா.அதுபோன்ற கட்டுரைகளில்கூட நீங்கள் வெளிப்படுத்தியிருக்கிற தனி நபர் நக்கல்கள் பலர் முகம் சுளிக்கக் காரணமானதை உணர்ந்திருக்கிறீர்களா.சாதாரண திண்டுக்கல் லியோனியும்,அசாதாரண வைரமுத்து ஜேசுதாசும் கூட உங்கள் இலக்கியங்களில் இடக்கையாலோ உலக்கையாலோ இகழப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன்.இந்தத் தனிமனிதர் இகழ்ச்சி உங்கள் நூல்களிலும் இடம் பெறவேண்டுமாஉங்கள் எழுத்து இலக்கியமா அல்லவா என்பதை நீங்களே நிச்சயிக்க முடியும் என்று கருதுகிறீர்களா\nதகுதி வாய்ந்த இலக்கியத் திறனாய்வாளர்கள்இப்போது தமிழில் இல்லை.அதனாலேதான் உங்களைப் போன்றவர்கள் தாம் எழுதிய எழுத்துக்கள்தாம் இலக்கியங்கள் என்று பறைசாற்றிக் கொள்வதும் மற்ற எழுத்துக்கள் திறனற்றவை என்று குரலெழுப்புவதையும் எளிதாகக் காணமுடிகிறது.\nமக்கள் மொழியில் எழுதிய ஜெயகாந்தனையோ,இலக்கியத் தமிழில் எழுதிய நா பா வைய��� இன்னும் எவரும் எட்டிப்பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.சமீப காலத்தில் தமிழுக்கு நவீன தடத்தைச் சுட்டிக்காட்டி எழுத்துலகில் திருப்பங்களை ஏற்படுத்திய சுஜாதாவையே இன்னும் இந்த இலக்கிய உலகம் அங்கீகரிக்கவில்லை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.\nஅடுத்தவர் எழுத்துக்களை இகழ்வதை விடுத்துத் தன் எழுத்துக்களில் கவனம் சேர்த்தால் விருதுகள் தானே தேடி வரும். அதுவன்றி விருதுகளை எண்ணி நாவில் நீர் வடியப் பேசுபவர்களைத் தேடி எந்த\nவிருதும் வந்ததில்லை என்பதுதான் உண்மை.\nதங்கள் கடிதம் மூலம் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொண்டேன்.கடிதம் எழுதியமைக்கு நன்றி.\nஇந்தப்பதிலை இவ்வகையான பல கடிதங்களுக்குப் பொதுவாக எழுதுகிறேன். ஒருவேளை உங்களுக்கும் யோசிக்கும்படியான ஒரு விளக்கமாக இருக்கலாம்.\nமுதலில் நாம் ஒருவர் இறந்தபின்னர் அவரைப்பற்றிப் பொதுவாகப்பேசுவதற்கும்,அறிவுத்தளத்தில் பேசிக்கொள்வதற்கும் இடையே உள்ள அடிப்படையான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப்புரிதல் இல்லாமல்தான் அதிக வாசிப்போ அறிவுத்தள அறிமுகமோ இல்லாதவர்கள் சிலர் உள்ளே புகுந்து உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகிறார்கள்.\nஒருவர் இறந்துபோகும்போது பொதுவான தளத்தில் அவரைப்பற்றி இரங்கலும் சொந்தக்காரர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் அனுதாபமும் தெரிவிக்கிறோம். அது மரபு. ஒரு சமூகச்சடங்கு. பழங்குடிவாழ்க்கையில் இருந்து நீண்டு இன்றைய வாழ்க்கை வரை வந்திருக்கும் நீத்தார் வழிபாடு என்ற மனநிலை இதன்பின்னால் உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதும், அவர்களின் நினைவைப் புனிதமாக்கிப் போற்றுவதும், கதைகளைக் கட்டிக்கொள்வதும் நம் மரபில் நெடுங்காலமாகவே உள்ள முறை. அந்த உணர்வுகளே இறந்தவர்களின் விஷயத்தில் தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையாக இன்றும் நீடிக்கின்றன.\nஇந்த மனநிலைகள் எதற்கும் அறிவுத்தளத்தில் இடமில்லை. அறிவுத்தளத்தில் எப்போதும் உண்மையான உணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமே மதிப்பு. எதன்பொருட்டும் மிகைக்கும் பொய்க்கும் அங்கே இடமிருக்க முடியாது. அப்படி அனுமதித்தால் படிப்படியாக மொத்த அறிவியக்கமே வெறும் சம்பிரதாயப்பேச்சுகளாக மாறிவிடும்.\nஒருவர் இறந்து போகும்போது அவரைப்பற்றி மிகையான,பொய்யான பிம்பங்களை அவரைச்சார்ந்தவர்கள் உருவாக்கி அதை வரலாறாக நிலைநாட்டுவது மிகமிகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் இது எப்போதுமே நிகழ்கிறது. இறந்தவரைப்பற்றி அப்படி ஒரு பொய் நிலைநாட்டப்படும்போது அதை எதிர்த்து அல்லது ஐயப்பட்டு உண்மையை முன்வைப்பதென்பது இறந்தவரை அவமதிப்பது என்றும் மரணத்தை அவமதிப்பது என்றும் ஒரு நெருக்கடி கட்டமைக்கப்படுகிறது. அதற்கு நம் சூழலில் உள்ள அந்த சம்பிரதாய உணர்ச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஎன்னைப்பொறுத்தவரை நான் ஏதேனும் வகையில் சமூகத்திற்கோ அல்லது தனிப்பட்டமுறையில் எனக்கோ முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்களைப்பற்றி மட்டுமே அஞ்சலிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளில் அந்த மனிதர் ஏன் முக்கியமானவர், அவரது பங்களிப்பு என்ன என்று எந்த வித மிகையும் இல்லாமல் கூறியிருக்கிறேன். எனக்கு நேர்பழக்கம் உள்ளவரென்றால் அவரது ஆளுமையின் நுண்ணிய சித்திரத்தையும் அளித்திருக்கிறேன். கூடவே அவர்களின் எதிர்மறைக்கூறுகளைப்பற்றியும் கறாராகவே எழுதியிருக்கிறேன். எனக்கு மிகமிக நெருக்கமானவர்களாக நான் உணர்ந்த நித்ய சைதன்ய யதி முதல் லோகிததாஸ் வரை அனைவரைப்பற்றியும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதுவே முறையானது என நான் உறுதியாக நினைக்கிறேன்.\nசின்னக்குத்தூசி,தமிழின் தரக்குறைவான இதழியலின் மூத்தபிரதிநிதி என்று மட்டுமே நினைக்கிறேன். ஆகவே அவரை எவ்வகையிலும் பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் இங்கே அஞ்சலிக் கட்டுரைகள் எழுதியவர்கள் சிலர் அவரை ஏதோ இதழியல் பிதாமகர் என்ற அளவில் எழுதியபோதே அவரைப் பற்றி என் மதிப்பீட்டை முன்வைக்க நேர்ந்தது. அது ஒன்றும் விவாதத்துக்குரிய கருத்தும் அல்ல. தமிழில் நாற்பது வருடங்களாக அவர் எழுதிய கட்டுரைகளில் எதையாவது ஒருமுறையாவது தமிழ் அறிவுலகம், ஏன் திராவிட இயக்க அறிவுஜீவிகள், பொருட்படுத்தியிருக்கிறார்களா என்று பார்த்தாலே போதும்.\nசின்னக்குத்தூசியின் இதழியல் பணி என்பது,திமுகவின் எதிரிகளை எல்லாவகையிலும் தரம்தாழ்ந்துசென்று தாக்கி வசைபாடி முரசொலியில் அவர் எழுதிக் குவித்த கட்டுரைகள் மட்டுமே. சரித்திரநாயகர்களான காந்தி,நேரு,சத்யமூர்த்தி, ராஜாஜி, காமராஜ் ஆகியோரைப்பற்றி அவர் எழுதிய வசைகளும் திரிபுகளும் அவதூறுகளும் அதிகம். இந்தத் தர���ணத்தில் சின்னக்குத்தூசி இறந்துவிட்டார் என்பதற்காக அவரது எழுத்தையும் ஆளுமையையும் பொய்யாகப் புகழ்வதென்பது அவர் செய்த அனைத்தையும் நியாயப்படுத்துவதாகும். ஒருவர் என்ன செய்தாலும் இறந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது எனக்கு உவப்பான நியாயம் அல்ல.\nஅவரது ஆளுமை மேல் சரியான மதிப்பீட்டை முன்வைப்பதன்மூலமே அவரது வசைகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். அதையே செய்திருக்கிறேன்.\nஇனி உங்கள் கடிதத்தின் பொதுவான ஒரு தொனி. அதாவது நான் என் ‘சோலியை’ப் பார்க்கவேண்டும், எவரையும் விமர்சனம் செய்யக்கூடாது என்கிறீர்கள். சின்னக்குத்தூசி போல எந்தத் தளத்திலும் அடிப்படை வாசிப்பில்லாத ஒருவர் நாற்பதாண்டுக்காலம் சரித்திரநாயகர்களை வசைபாடியது உங்களுக்கு சரியாகத் தோன்றுகிறது. ஆனால் நான் முறையான தர்க்கங்களுடன் என் கருத்துக்களை முன்வைப்பது உங்களுக்குப் பெரும் பிழையாகத் தெரிகிறது.\nஉங்கள் எழுத்தாளர்கள்,காந்தியையும் காமராஜரையும் தரமிறங்கி வசைபாடலாம். வரலாற்றுத் திரிபுகளைப் பதிவு செய்து வைக்கலாம் . அது அரசியல். ஆனால் அப்படித் தரமிறங்கி எழுதியவர் ஒருவர் என்று சுட்டிக்காட்டுவது காழ்ப்பு, சனநாயக விரோதம் இல்லையா ஈவேராவும் அண்ணாத்துரையும் எல்லாரையும் வசைபாடுவது அரசியல் தரப்பு. அவர்களைத் திருப்பி விமர்சனம் செய்தால் அது தாக்குதல், உங்கள் மனம் புண்படும் இல்லையா\nநண்பரே, எப்போதாவது இந்தமாதிரி முரண்பாடுகளைப்பற்றித் திரும்பிப்பார்த்து யோசிப்பீர்களா\nசரி விடுங்கள். இந்தக்கடிதத்தையே எடுத்துக்கொள்வோம். நீங்கள் யார் என்ன சாதித்திருக்கிறீர்கள் நீங்களே சொல்லிக்கொள்வதைப் போல எழுத முயன்றிருக்கிறீர்கள் எப்போதோ , இல்லையா ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ஒருவரைப்பற்றி என்னுடைய விமர்சனத்தைக் கண்டதும் பொங்கி எழுந்து என்னை வசைபாடுகிறீர்கள். நான் வணிக எழுத்தாளன், நாக்கு தொங்க விருதுகளுக்கு அலைபவன் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அதைப் பிரசுரிக்கிறீர்கள். ஆனால் என்னுடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. என் தகுதி என்ன, என் சாதனை என்ன எதுவுமே தெரியாது. தெரிந்துகொள்ள அக்கறையும் இல்லை. என் கருத்துக்களைக்கூட முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை.\nயோசித்துப்பாருங்கள்.சின்னக்குத்���ூசியை விமர்சித்தால் இதையெல்லாம் என்னைப்பற்றிச் சொல்லும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் காந்தியை வசைபாடிய சின்னக்குத்தூசியை நான் அவர் வசைபாடினார் என்று சொல்வதே அவமதிப்பு, காழ்ப்பு என நினைக்கிறீர்கள்.\nஅய்யா, விமர்சனம் என்றால் உங்களுக்கு மட்டுமே உரிமை கொண்டதுதானா பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா பிறருக்கு அதற்கு அனுமதியே கிடையதா ஊர் பேர் தெரியாத ஒருவரான நீங்கள் என்னை விமர்சித்து எழுதிய வரிகளின் கடுமையில் கால்வாசிகூட நான் எவரைப்பற்றிய விமர்சனத்திலும் காட்டியதில்லையே. அதை நான் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவரலாமா\nநீங்கள் அளித்த அறிவுரைகளுக்கு நன்றி. என்னைத் திரும்பிப்பார்த்திருப்பதற்கு மகிழ்ச்சி. கருத்துலகம் என்பது முரண்பட்டு இயங்கும் பல்வேறு தரப்புகளினாலேயே ஆனது. ஆகவேதான் நீங்கள் என்னுடைய கருத்துக்களை முரண்பட்டு விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுவீர்கள். நல்ல விஷயம். ஆனால் ஐயா, உங்களுக்கு நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அந்த உரிமை எனக்கு மட்டும் கிடையாதா\nகொஞ்சம் ஜனநாயகபூர்வமாகச் சிந்திக்கும்படி கோருகிறேன்\nஇலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும்\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் - கடிதங்கள்\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் ப���்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magzter.com/article/Newspaper/Maalai-Express/1591276586", "date_download": "2020-07-02T07:07:53Z", "digest": "sha1:DAHTHY5Q26N7ETIQGM7J57N24YU6JJFN", "length": 3473, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் வலையில் சிக்கிய பாறை, சீலா, நெத்திலி மீன்கள்", "raw_content": "\nசின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் வலையில் சிக்கிய பாறை, சீலா, நெத்திலி மீன்கள்\nபோட்டி போட்டு வாங்கி சென்ற வியாபாரிகள்\nதாழையூத்து காவல் ஆய்வாளருக்கு கொரோனா\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் சிபிசிஐடி விசாரணை துவங்கியது\nஎன்எல்சியில் பாய்லர் வெடிப்பு 6 தொழிலாளர்கள் பரிதாப பலி\nரோந்து வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nமாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கல்\nவாணியம்பாடி பகுதியில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை\nதாழக்குடி, வெள்ளமடம் பகுதிகளில் கொரோனா தொற்று: பொதுமக்கள் அச்சம்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த மாதம் பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/01/20/", "date_download": "2020-07-02T06:35:20Z", "digest": "sha1:WZVKHFSYKLBMAJSQY5I4DAQD7KJJPS7Z", "length": 9654, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "January 20, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபட்டியலில் எனது பெயரே உள்ளது: பாராளுமன்ற உறுப்புரிமை தொடர...\nகாலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிற்கு மக்கள...\nஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்...\nகட்சித் தலைமைத்துவ தீர்மானத்திற்கமையவே இராஜினாமா செய்ததாக...\nபிரயன் ஷெடிக்கின் நிதி மோசடி: விசாரணைகளைத் துரிதப்படுத்து...\nகாலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவிற்கு மக்கள...\nஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்...\nகட்சித் தலைமைத்துவ தீர்மானத்திற்கமையவே இராஜினாமா செய்ததாக...\nபிரயன் ஷெடிக்கின் நிதி மோசடி: விசாரணைகளைத் துரிதப்படுத்து...\nபுதிய கட்சி உருவாக்கம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் ஊடக...\nதமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு ...\nஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது...\nமஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் வ...\nஎரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்ல...\nதமிழ் மக்களின் நிலங்களை மீளப்பெற்றுக்கொடுக்க மத்திய அரசு ...\nஷிகர் தவான், விராட் கோஹ்லி அபாரமாக ஆடியும் தோல்வியடைந்தது...\nமஹிந்த, கோட்டாபய, பொன்சேகாவைக் கொல்ல முயற்சி: வழக்குகள் வ...\nஎரிபொருள் விலை வீழ்ச்சி: உடனடி நிவாரணத்திற்கு வாய்ப்பில்ல...\nசுவிட்ஸர்லாந்தில் அரச தலைவர்கள், வர்த்தகர்களை சந்தித்தார்...\nபதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில்...\nஅந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற...\nபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவ...\nவெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வ...\nபதுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மானிய அடிப்படையில்...\nஅந்நிய மீனவர் பிரவேசத்தைத் தடுக்கும் சட்டத்தை தற்காலத்திற...\nபாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிப் பயிற்சிகளின் போது குளவ...\nவெளிநாட்டு நாணயங்களைக் கொண்டு செல்ல முயன்ற மாணிக்கக்கல் வ...\nசொந்தக் குரலில் பேசி, நடிக்கவுள்ள தமன்னா\nஉலோகப் பறவைகள், பூச்சிகளை உருவாக்கி அசத்தும் ஜோன் கென்னடி...\nமாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்ச...\nபாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவன...\nபாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழ...\nஉலோகப் பறவைகள், பூச்சிகளை உருவ��க்கி அசத்தும் ஜோன் கென்னடி...\nமாலைத்தீவு முன்னாள் அதிபருக்கு பிரிட்டனில் சத்திர சிகிச்ச...\nபாராளுமன்றில் கண்காணிப்புக்குழு ஸ்தாபிப்பது தொடர்பில் கவன...\nபாகிஸ்தானிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆயுததாரிகள் கைவரிசை; எழ...\nஉலகளவில் செல்வச்செழிப்பு இவ்வாறு தான் பரம்பியுள்ளது; அமெர...\nமேன் முறையீட்டு நீதிபதியாக ப்ரீதி பத்மன் சூரசேன சத்தியப்ப...\nமுகத்தை மறைத்தவாறு பலரை கொலை செய்த ISIS ஜிஹாதி ஜோனின் மரண...\nமரக்கறி செய்கைக்கான கால அட்டவணையை மாற்றுவதற்கு விவசாய அமை...\nமேன் முறையீட்டு நீதிபதியாக ப்ரீதி பத்மன் சூரசேன சத்தியப்ப...\nமுகத்தை மறைத்தவாறு பலரை கொலை செய்த ISIS ஜிஹாதி ஜோனின் மரண...\nமரக்கறி செய்கைக்கான கால அட்டவணையை மாற்றுவதற்கு விவசாய அமை...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wsws.org/ta/articles/2020/04/06/euro-a06.html", "date_download": "2020-07-02T07:11:48Z", "digest": "sha1:ZPGTHFPBA4BAKCU2ZIK3WZX473LORHFY", "length": 62979, "nlines": 332, "source_domain": "www.wsws.org", "title": "கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nகோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nநேற்று, உலகளவில் கோவிட்-19 தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேலாக அதிகரித்த நிலையில், ஐரோப்பா எங்கிலும் நேற்று மட்டும் கண்டறியப்பட்ட 35,520 புதிய நோயாளிகள் மற்றும் நிகழ்ந்த 3,964 இறப்புக்கள் உட்பட, ஒட்டுமொத்த ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 558,873 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 42,070 ஆ���வும் அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தனது “சமூக சந்தை பொருளாதாரம்” பற்றியும், உலக முன்னணி சுகாதார அமைப்புக்கள் பற்றியும் பெருமை பீற்றி வந்த ஐரோப்பா, தற்போது உலகளவிலான கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை 58,149 இல் 70 சதவிகிதத்தை கொண்டுள்ளது என்பதுடன், ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளுக்கும் மற்றும் அல்ஜீரியா முதல் பிரேசில் வரையிலும் இந்த நோயை பரப்பியுள்ளது.\nமனிதகுலத்தின் பாதியளவு தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன, 1918-1919 ஸ்பானிய காய்ச்சல் தொற்று பரவலுக்குப் பின்னர் ஐரோப்பா அதன் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை மட்டும் எதிர்கொள்ளவில்லை, மாறாக 1930 களில் நிகழ்ந்த பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்கிறது.\nகிடைக்கக்கூடிய முழுமையற்ற புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கூட, கடந்த இரண்டே வாரங்களில் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஜேர்மனியில், 2 மில்லியனுக்கும் மேலாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 470,000 நிறுவனங்கள் அரசு மானியம் கோரி விண்ணப்பித்துள்ளன, இது 2008 வீழ்ச்சிக்குப் பின்னர் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானது. பிரான்ஸில், பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு மில்லியன் தொழிலாளர்கள் அரசு மானியங்களைப் பெறவுள்ளனர். ஸ்பெயினில், 900,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், பணிநீக்கத்திற்குப் பின்னர் 1.84 மில்லியன் பேர் மானியங்களைப் பெறுகின்றனர், அதாவது, 2008 வீழ்ச்சிக்குப் பிந்தைய 20 வாரங்களில் நிகழ்ந்த வேலையிழப்பைக் காட்டிலும் இந்த இரண்டே வாரங்களில் நிகழ்ந்தது அதிகம்.\nஒரு மில்லியன் பிரிட்டனியர்கள் சமூகநல உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். பின்லாந்து மற்றும் நோர்வேயில் 800,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆஸ்திரியாவின் வேலையின்மை விகிதம் 52.5 சதவிகிதமாக உயர்ந்து 545,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.\nகோவிட்-19 தொற்றுநோயின் உண்மையான மையப்பகுதியும், மற்றும் தொற்றுநோயின் காரணமாக மிகநீண்ட ஊரடங்கை எதிர்கொண்ட நாடான இத்தாலி குறித்த இந்த புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் அல்லது ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள், மற்றும் அரசு வேலையின்மை மானியங்களைப் பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை ரோம் பதிவிடவில்லை. என்றாலும், வேலையின்மை மானியங்களுக்கான இணையவழி விண்ணப்பங்களை செயல்முறைப்படுத்துவதற்கான இத்தாலிய அரசாங்கத்தின் சேவையகம் இந்த வாரம் நேரடி செயற்பாட்டிற்கு வந்தபோது, இலட்சக்கணக்கான விண்ணப்பங்களின் பதிவேற்றத்தால் ஏற்பட்ட மிதமிஞ்சிய சுமையால் இரண்டு மணிநேரங்களிலேயே அது செயலிழந்து போனது.\nஇவ்வாறாக, கோவிட்-19 நோய்தொற்று மிகப்பெரிய சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு மட்டுமல்லாமல், 1930 களின் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் ஐரோப்பிய முதலாளித்துவம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் காரணமாக உள்ளது.\nஇந்த பேரழிவுக்கான பொறுப்பு கொரொனா வைரஸ் தீவிரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக சிக்கல் நிறைந்த வர்க்க மற்றும் அரசியல் மோதல்களால் சிதைந்துபோயுள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால் தன்மையையும் சார்ந்துள்ளது. பல தசாப்தங்களின் நிதி வெட்டுக்களால் பேரழிவுக்குள்ளான ஐரோப்பாவின் சுகாதார அமைப்புக்கள் ஒரு வரலாற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நோயின் பரவலைத் தடுக்கும் தீவிர முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முழு முடக்கத்தினால் பெரும்பாலான அதன் மிகப்பெரிய பொருளாதாரங்களும் முடங்கிப்போனதால், ஐரோப்பிய பொருளாதாரம் சீர்குலைவது ஒருபுறமிருக்க, இத்தாலியில் முதல் ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகள் கண்டறியப்படும் வகையில் இந்த நோய் இதுவரை பரவி வந்துள்ளது.\nஒரு மாதத்திற்கு முன்பு, தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் சீனாவின் உண்மையான மையப்பகுதியில் இருந்து நோய் பரவுவதை எதிர்கொண்ட முக்கிய நாடுகளாக இருந்தன. அந்நாடுகளில் முறையே 5,621, 2,922 மற்றும் 3,809 கொரொனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். மற்ற ஐரோப்பிய நாடுகளில் சில நூறு நோயாளிகள் உள்ளனர். தற்போது, தென் கொரியாவில், மக்களை வீட்டிலேயே அடைந்திருக்கச் செய்தல், பாரியளவில் பரிசோதனைகளைச் செய்தல், மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதன் பின்னர், அந்நாட்டின் 10,062 நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் நோயில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். என்றாலும், அதன் மொத்த எண்ணிக்கை, இத்தாலியின் 119,827, ஸ்பெயினின் 117,710, ஜேர்மனியின் 90,964, பிரான்சின் 64,338 மற்றும் பிரிட்டனின் 38,168 போன்ற எண்ணிக்கைகளால் மட்டும் முந்திச்செல்லப்படவில்லை, மாறாக தென் கொரியாவைக் காட்டிலும் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட பல நாடுகளால் முந்திச்செல்லப்பட்டுள்ளது.\nஇருப்பினும், 19,606 கோவிட்-19 நோயாளிகள் மற்றும் 591 இறப்புக்களை கொண்ட சுவிட்சர்லாந்து, 16,770 நோயாளிகள் மற்றும் 1,143 இறப்புக்களை கொண்ட பெல்ஜியம், 15,723 நோயாளிகள் மற்றும் 1,487 இறப்புக்களை கொண்ட நெதர்லாந்து போன்றவை தென் கொரியாவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையான 174 ஐ விஞ்சிவிட்டன.\nஇத்தாலியில் ஆரம்பத்தில் கோவிட்-19 நோய்தொற்று பரவலுக்கான முக்கிய பகுதியாக இருந்த Vò என்ற நகராட்சி மன்றப் பகுதியில், பெரியளவில் மக்களை வீட்டிலேயே அடைந்திருக்கச் செய்வது, பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மற்றும் நோயுற்றவர்களை தனிமைப்படுத்தி வைப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்றுநோயை தனிமைப்படுத்துவதில் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றியடைந்தனர். பிராந்திய ஆளுநரான Luca Zaia, “இங்கே முதலில் இரண்டு நோயாளிகள் இருந்தனர். ‘நிபுணர்கள்’ 3,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக எங்களிடம் தெரிவித்தாலும் கூட, நாங்கள் அனைவரையுமே பரிசோதித்தோம். அதன்படி 66 பேருக்கு தொற்று இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், பின்னர் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினோம், அதன் பின்னர் அவர்களில் 6 பேருக்கு இன்னமும் நோய்தொற்று உள்ளது. இவ்வாறு தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து முடித்துள்ளோம்” என்று கூறினார்.\nஆயினும், தென் கொரியா மற்றும் Vò பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, பாரிய தனிமைப்படுத்தல், பொருளாதார உற்பத்தியை நிறுத்திவைத்தல், பாரிய பரிசோதனை நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் நோயாளிகளை தனிமைப்படுத்துதல் ஆகிய மூலோபாய நடவடிக்கைகளை ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தும் நிராகரித்தன. அதாவது, பரிசோதனை உபகரணங்கள், முகக்கவசங்கள், சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு ��பகரணங்கள் போன்ற பெரியளவில் முதலீடு செய்ய வேண்டியிருந்த அத்தகைய மூலோபாயங்களை அவர்கள் நிராகரித்தனர். கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், நிதிச் சந்தைகளை பிணையெடுப்பதற்காக ஐரோப்பிய மத்திய வங்கி 750 பில்லியன் யூரோக்களை புதிதாக அச்சடித்திருந்தாலும், 2008 வீழ்ச்சிக்குப் பின்னர் திணிக்கப்பட்ட பல கோடி செலவின வெட்டுக்களால் பேரழிவுக்குள்ளான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டே இந்த தொற்றுநோய் நெருக்கடியை சமாளிக்கும் நிலைக்கு சுகாதார அமைப்புக்கள் விடப்பட்டுள்ளன.\nஐரோப்பிய அதிகாரிகள் இந்த தொற்றுநோய் வெடிப்பின் முக்கியத்துவத்தை குற்றவியல் மனப்பான்மையுடன் நிராகரித்தனர். இத்தாலிய வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ (Luigi di Maio), தவறான செய்திகளை பரப்பி இத்தாலியின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட “சர்ச்சைக்குரிய செய்தி” என்று கோவிட்-19 நோய்தொற்று குறித்த எச்சரிக்கைகளை நிராகரித்தார். பிரான்சின் ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினரான, முன்னாள் பிரெஞ்சு சுகாதார அமைச்சர் Agnes Buzyn, பிரான்சிற்கு கோவிட்-19 நோய்தொற்று பரவுவதற்கான அபாயம் “அடிப்படையில் பூஜ்ஜியமே” என்று விவரித்தார்.\nஇத்தாலியில், கோவிட்-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் வெடித்ததன் பின்னர், அத்தியாவசியமல்லாத பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் வீட்டில் தங்குவதற்கான உரிமையை கோரியதால், அந்நாடெங்கிலும் திடீர் வேலைநிறுத்தங்கள் தூண்டப்பட்டதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய அரசாங்கங்களை பின்பற்றி முழு ஊரடங்கை செயல்படுத்துவதற்கு ரோமும் ஒப்புக் கொண்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்தனர் அல்லது இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் பகுத்தறிவுமிக்க அணுகுமுறையை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தும் முயற்சியில் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற நிலையில் ஒரு பரந்த இயக்கம் உருவெடுத்தது.\nஎவ்வாறாயினும், இது ஒட்டுமொத்த ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தைக் கோரும் ஒரு சர்வதேச மற்றும் அரசியல் போராட்டமாக உள்ளது.\nதொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை தொழிற்சங்கங்களுக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் இடையிலான அரசியல் ஒப்பந்தங்களுக்கு அடிபணியச் செய்ய முடியாது. வீட்டில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும், மற்றும் உணவு மற்றும் மருத்துவம் சார்ந்த முக்கிய தொழில்களில் பணிபுரிபவர்களுக்கு தேவையான பாதுகாப்பான வேலை நிலைமைகள் செய்து தரப்பட வேண்டும். அனைத்து நோயுற்றவர்களுக்கும் முழுமையான மற்றும் நவீனமான மருத்துவ கவனிப்பை வழங்குவதற்கு, சுகாதார சேவையில் பாரிய அவசர முதலீடு, கண்டம் முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பொது பயன்பாடுகளாக மாற்றுவது, தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் வகையில் முக்கியமான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வது ஆகியவை தேவைப்படுகின்றன. ஜனநாயக உரிமைகளுக்கு தெளிவான ஆபத்தை முன்வைப்பதான இராணுவ பிரிவுகள் மற்றும் மிருகத்தனமான கலகப் பிரிவு பொலிஸின் பயன்பாடு இல்லாமல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.\nஅனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்கள் எப்போது வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது தொடர்பான முடிவை நிதியப் பிரபுத்துவத்தின் வெறும் வேஷம்போடும் சர்வாதிகாரங்களாகச் செயல்படும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கைகளில் விட்டுவிட முடியாது. ஐரோப்பா முழுவதிலுமாக தொற்றுநோய் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், முன்னணி ஐரோப்பிய அரசாங்கங்கள், முக்கிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர்களை பணிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்த மோசடியான அல்லது விஞ்ஞானமற்ற முறைகளைக் கண்டறிய தொடர்ந்து முயன்று வருகின்றன.\nஜேர்மனியில், பிரவுன்ஸ்வைக் நகரில் உள்ள நோய்தொற்று ஆராய்ச்சிக்கான ஹெல்ம்ஹோல்ட்ஸ் மையத்தில் (Helmholtz Center for Infection Research) மேற்கொள்ளப்பட்ட கொரொனா வைரஸ் குறித்த நோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பான சோதனைகளின் ஆரம்பகட்ட ஆய்வுகளின் விபரங்களை இலண்டனும் பாரிஸூம் கைப்பற்றுகின்றன. இந்த செயல்முறை பரிசோதனைகள், நுண்கிருமியை எதிர்த்துப் போராட ஒரு தனிநபர் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கிறாரா என்பதை சோதிப்பதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் நுண்கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும், ஒருவேள�� அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதையும் குறித்துக்காட்டும். ஒரு நோயாளிக்கு எவ்வளவு காலம் இந்த தடுப்புசக்தி இருக்கும் என்பது இன்னும் அறியமுடியாததாகவுள்ளது.\nஇருப்பினும், பெரியளவிலான நோய்எதிர்ப்பு சோதனைகளுக்கான நிர்வாகத்திற்கு இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் அழைப்பு விடுக்கின்றனர். அதன் பின்னர் நுண்கிருமி இருப்பதாக கண்டறியப்பட்ட எவரையும் வேலைக்குத் திரும்பும்படி நிர்ப்பந்திக்க முடியும்.\n“நோய் எதிர்ப்பு சான்றிதழை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் (Matt Hancock) வியாழக்கிழமை தெரிவித்தார். “நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து கிடைத்துள்ள நிலையில், நோய்எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு இருப்பதை காணமுடியும் என்பதால், சாத்தியமுள்ள சாதாரண வாழ்க்கைக்கு முடிந்தவரை அவர்கள் திரும்பலாம்” என்றும் தெரிவித்தார்.\nகோவிட்-19 தொற்றுநோயை ஏற்படுத்தும் கொரொனா வைரஸ் இருப்பது வெளியே தெரியாமலேயே ஒருவருக்கு அந்நோய் இருப்பதாக கூறப்பட்ட பரிசோதனை முடிவுகள், பல பரிசோதனைகள் குறைபாடு உள்ளவை என்பதை நிரூபித்துள்ளன, ஆனால் பிற பல பொதுவான கொரொனா வைரஸ்களில் பெரும்பாலானவை பொதுவான ஜலதோஷத்தை மட்டுமே விளைவிக்கின்றது. ஆயினும், பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தகைய மில்லியன் கணக்கான பரிசோதனைகளை வாங்கியுள்ளது.\nபரிசோதனைகள் பயனற்றவை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த கொள்கை குறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்று ஹான்ஹாக் வலியுறுத்தியது. “அவற்றில் சிலவற்றின் ஆரம்ப முடிவுகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் பின்னர் எங்களுக்கு கிடைத்த பரிசோதனைகளை மக்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வகையில் போதுமான நம்பகத்தன்மையை அவை கொண்டிருந்தன என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று அவர் கூறினார். மேலும், “நாம் எதையாவது செய்து கொண்டிருப்போம் மற்றும் முயற்சி செய்து பார்ப்போம், ஆனால் விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது மிக ஆரம்பத்தில் உள்ளது….. அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியும்” என்றும் அவர் கூறினார்.\nஇருந்தாலும், பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப்பும் நோய்எதிர்ப்பு சோதனைகள் “வீட்டிலிருந்து பணி செய்யும் கொள்கையில���ருந்து வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்வதற்கு தயாராக இருக்கும்,” என்று அறிவித்துள்ளார், அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்குள் ஏற்பாடு செய்யப்படும் என்று பிலிப் அரசாங்கம் கூறியுள்ளது.\nவாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்\nஇந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன\nயாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது\nஇலங்கை பொலிஸ் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வன்முறையுடன் அடக்கியது\nகோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது\nகோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது\nஇலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு\nஅமெரிக்காவில் “வேலைக்குத் திரும்ப செய்வதற்கான\" பிரச்சாரம் கோவிட்-19 அதிகரிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nநெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் \"வெற்றி அணிவகுப்பு\" நடத்துகிறது\nவாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்\nகோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nநெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் \"வெற்றி அணிவகுப்பு\" நடத்துகிறது\nகோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்\nவாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nலிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது\n50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது\nஉயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு\" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்\nவாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்\nஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது\nபொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு விடையிறுத்து, ஜேர்மனியின் இடது கட்சி ஒரு பொலிஸ் அரசுக்கு முறையிடுகிறது\nஜேர்மன் இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட் பூகோளமயமாக்கலை மீளப்பெற அழைப்பு விடுக்கிறார்\nஜேர்மன் அரசாங்கத்தின் ஊக்க நிதி தொகுப்பு: வாகன உற்பத்தியாளர்களுக்கு 50 பில்லியன் யூரோ, குழந்தை பராமரிப்புக்கு 1 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது\nகோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது\nகோவிட்-19 தொற்றுநோய் அழுத்தத்திற்கு மத்தியில் ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரிக்கின்றன\nகொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்\nஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது\nமுதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அமைப்பு ஸ்பெயினின் பொடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது\nகோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்\nஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது\nகோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது\nஸ்பானிய தேர்தல்களும், பாசிசவாத வோக்ஸ் கட்சியின் வளர்ச்சியும்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் ப��துகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/86956", "date_download": "2020-07-02T05:34:23Z", "digest": "sha1:6L3ZQH7KX7TASNCRSDSJ47TJ26OJRTVG", "length": 44469, "nlines": 271, "source_domain": "www.arusuvai.com", "title": "சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்... வாங்க மூவி தியேட்டருக்கு...8\nபெயருக்கேற்ற மாதிரி நல்ல நகைச்சுவையா ஒரு பட்டிமன்றத்தை நடத்தலாம்ன்னு நானும் மூளைய கொடன்ச்சி, \"இன்றைக்கு மக்களை நன்றாக சிரிக்க வைக்கும் காமெடியன் யாருன்னு...\" கேட்கலாம்ன்னு தான் நினைத்தேன்.......ஆனா அதுக்குள்ளே கூட்டத்துலயிருந்து பல குரல்...\nமூளைய கொடன்ச்சின்னு நான் சொல்றதுக்குள்ள யாரோ ஒரு குரல்\n\"இருந்தா தானே குடைவீங்க\" இல்லாததையெல்லாம் விட்டுடுங்கன்னு, கேக்குதுங்க\nசரி ஏன் இப்படி இல்லாத ஒன்னுக்கு சண்டை போடனும்ன்னு நானே நினைச்சு அப்படியே ட்ராக்கை மாத்தி ஆன் தி ஸ்பாட் ல வேற தலைப்பை தேர்ந்தெடுத்துட்டேன்.\nஇன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டு பேச உள்ள தலைப்பு \" உலக திரைப்படங்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நன்மை பயக்குவையா தீமை பயக்குவையா\nபொதுவாக அக்காலத்தில் உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் கருத்துள்ளவையாக இருந்தன.இக்காலத்தில் கதை,கருத்து...சிந்திக்க வைக்க கருத்துக்கள் உள்ளதா என்றே தெரியவில்லை... நீங்க சொன்னதான் நானும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.\nஇந்த பட்டிமன்றத்தில் நாம் சராசரியாக ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு எப்படி பட்டது என விவாதித்து ஒரு தீர்வு காண்போம்.\nஇதில் \"நன்மையே\" என பேச இருக்கும் அணியினர்....\nஇதில் \"தீமையே\" என பேச இருக்கும் அணியினர்...\nசரியோ, இரண்டு அணியிலும் அனைவரையும் அழைத்து விட்டேன்.\nஇதனால பட்டிமன்றத்துக்கு எல்லோரையும் நான் அழைக்கிறது பெரிய மூவி தியேட்டருக்கு... ஜாலியா பாப்கார்ன்,முறுக்கு,கூல்ட்ரிங்க்ஸ்,ஐஸ்க்ரீம் எல்லாம்(நீங்களே வாங்கிக்கோங்க),இன்னும் என்னவெல்லாம் வேணுமோ சாப்பிட்டு சும்மா.............தெம்பா வந்து நாலு வரி சொன்னாலும் நச்சுன்னு சொல்லிட்டு போங்க.......\nமேற்கு கோடியிலிருக்கும் எனக்கு பொழுது போகறதுக்குள்ள கிழக்கு கோடி நம் மக்களுக்கு பொழு விடிஞ்சி அடுத்த நாள் வந்துடுது..........அதனால இப்போவே போட்டுட்டேன்.\nபட்டிமன்றம் - 8, அனைவரும் வாரீர்\nஎல்லோரும் வந்து பார்த்துட்டு போயி நல்லா யோசிச்சு கொஞ்சம் நகைச்சுவையா... கொஞ்சம் சீரியஸா...உங்க கருத்துக்களை ரெடி பண்ணிட்டு திங்கள் வந்து உங்க வாதங்களை தொடங்குங்க...\n என் முதற்கண் வணக்கங்கள்... இந்த பட்டிமன்றத்தில் நான் நன்மை என்ற அணியில் பேசப்போகிறேன்.. என் வாதத்துடன் நாளை வருகிறேன்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nஅடாடா... இது என்னடா வம்பா போச்சே\nஇலா, வாங்க முன்னாள் நடுவரே டயர்டா இருப்பீங்கன்னு நினைச்சேன்...நீங்களாவது வந்தீங்களேன்னு ரொம்ப சந்தோஷமாயிருக்கு.\nவழக்கமாக ஏதாவது த்ரெட் போட்டுவிட்டு வாங்க வாங்க ன்னு கூவி கூவி அழைக்கிறதே எனக்கு வேலையா போச்சு.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சனி என்னை விட்டு போகலை போலிருக்கு.......... இங்கேயும் அது தொடருதே...\nபட்டிமன்றம் ஏன் இப்போவெல்லாம் நடக்கறதில்லை, தொடர்ந்து நடத்துங்கன்னு சொன்னவங்களையும் கூட காணல.....இப்படியா ஒரு நடுவர பொலம்ப வைப்பீங்க............ வழக்கம் போல போயி என் சொந்த வேலைய பார்க்கிறேன்.........\nவரட்டுமா...........இலா, உங்க கூட பிறகு வந்து பேசறேன்.\nஉமா.. உங்க புலம்பலை கண்டு மனசு தாளலை.. அதான் விரதத்தை உடைச்சு எழுதிட்டேன்.. பொதுவா திங்கள் காலை தான் ஆரம்பிக்கும்.. நம்ம நேரப்படி ஞாயிறு மாலை மாதிரி ஆரம்பிச்சிருக்கணும்.. கொஞ்சம் முன்னாடியே ஆரம்பிச்சுட்டீங்க.. உங்களுக்கு தெரியாதா.. சனி ஞாயிறு கூட்டம் கம்மியா இருக்கும்.. கவலை வேண்டாம் - போக போக வெற்றி நடை போடும்.. உங்களோட மத்த த்ரெட்ஸை போலவே.\nஎன்னால இன்னும் கொஞ்சம் நாளைக்கு எதுலயும் கலந்துக்க முடியாது. பேசப் போற எல்லாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nநானும் இலா அணியே அதாவது நன்மை என்ற அணிக்கே என் ஓட்டு. இப்படித்தான் முதலில் நினைத்து பதிவு செய்து விட்டு ஒரு வாரப்பத்திரிக்கை படித்தேன். அந்த கணம் என் முடிவு மாறிவிட்டது. மனசாட்சிக்கு புறம்பாக என்னால் நன்மை என்று சொல்ல மனம் வரவில்லை. தீமையே என்ற அணி��ில் வாதிடவே விரும்புகிறேன். நன்றி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nநடுவருக்கும் படம் பார்க்க வந்த தோழிகளுக்கும் மற்றும் விமர்சிக்க வந்திருக்கும் தோழிகளுக்கும் வணக்கம்.\nஇன்றைய படங்கள் சமூகத்தில் பெரும்பாலும் தீமை பயக்கின்றனவாகவே இருக்கின்றன என்பதே என்வாதம். நல்ல கருத்துக்கள் சொல்கின்ற படங்கள் வருகின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் இளையர்கள் மனதில் பட்டென்று பற்றிக்கொள்ளும் விதமாக தீய செயல்களை ஹீரோயிசமாக காட்டக்கூடிய படங்களே மிக அதிக அளவில் வருகின்றன என்பதே வேதனைக்குரிய விஷயம். இன்றைய பெரும்பாலான படங்களில் ரவுடிகளும் பொறுக்கிகளும்தான் ஹீரோ. அடிப்பவந்தான் ஹீரோ அடிவாங்குபவன் வில்லன் என்ற எண்ணம் இளையர்கள் மனதில் பதிக்கப்பட்டு விட்டன இப்படங்கள் மூலம்.\nகுழந்தைகள் படம் என்ற லேபிலோடு வரும் அனிமேஷன் சித்திரங்கள் பெரும்பாலானவற்றில் கூட வன்முறைகள்தான் காண்பிக்கப்பட்டுகின்றன. பசங்க போன்ற நல்ல படங்கள் உங்கள் கண்ணில் படுவதில்லையா என்று கேட்காதீர்கள். அது போன்ற நல்ல குழந்தைகளுக்கான தமிழ் படங்கள் ஆண்டுக்கு ஒன்றாவது வருகிறதா என்றால் பல ஆண்டுகளுக்கு ஒன்று என்ற ரீதியில்தான் வருகின்றன.\nபெரும்பாலான படங்கள் நாம் குழந்தைகளுடனேயேதான் சென்று பார்க்கிறோம். ஆனால் நம்மால் நெளியாமல் சில படங்களை முழுமையாக பார்க்க முடிகிறதா காமடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும் பெண்கள் வெறும் போகப்பொருளாக காட்டப்படுவதும்தானே இன்றைய சினிமாக்கள். இன்றைய தமிழ் சினிமாவில் காமடி என்பதே அடிவாங்குவதுதானே காமடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களும் பெண்கள் வெறும் போகப்பொருளாக காட்டப்படுவதும்தானே இன்றைய சினிமாக்கள். இன்றைய தமிழ் சினிமாவில் காமடி என்பதே அடிவாங்குவதுதானே முன்பு செந்தில் கவுண்டமணியிடம் மட்டும் அடிவாங்கினார். இப்போது வடிவேலு ஊரெல்லாம் அடிவாங்குகிறார். மற்றவர் துன்பத்தை ரசிக்க கற்றுக்கொடுத்ததை விட இந்த சினிமாக்கள் என்ன செய்தன முன்பு செந்தில் கவுண்டமணியிடம் மட்டும் அடிவாங்கினார். இப்போது வடிவேலு ஊரெல்லாம் அடிவாங்குகிறார். மற்றவர் துன்பத்தை ரசிக்க கற்றுக்கொடுத்ததை விட இந்த சினிமாக்கள் என்ன செய்த�� கேட்டால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ரசிகன் மேல் பழியைப் போடுகிறார்கள். நல்ல படங்களை ரசிக்கும் படி எடுத்தால் யாரும் பார்க்கமாட்டோம் என்று சொல்வதில்லை. எடுத்துக்காட்டுக்கு பார்த்திபன் கனவு, மொழி, அபியும் நானும் போன்ற படங்கள். இவற்றை மக்கள் வெற்றியடைய செய்தார்களே கேட்டால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று ரசிகன் மேல் பழியைப் போடுகிறார்கள். நல்ல படங்களை ரசிக்கும் படி எடுத்தால் யாரும் பார்க்கமாட்டோம் என்று சொல்வதில்லை. எடுத்துக்காட்டுக்கு பார்த்திபன் கனவு, மொழி, அபியும் நானும் போன்ற படங்கள். இவற்றை மக்கள் வெற்றியடைய செய்தார்களே உடனே நல்ல படங்கள் வருகின்றன அதனால் அவை நன்மையே என்று எதிரணியினர் கொடி பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்டவை ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில்தான் வெளியாகின்றன. மற்றவை முக்கால்வாசியும் வெறும் குப்பைதான்\nபெரியவர்களுக்கு தெரியும் திரையில் வருவது வெறும் fantacy என்று. ஆனால் குழந்தைகளும் பதின்ம வயது இளைஞர்களும் திரையில் காண்பவற்றை உண்மை என்றே நம்பி அது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சக்திமான்(தொலைக்காட்சி தொடர்களும் இதில் உட்படும்தானே) பார்த்து உயிரை விட்ட குழந்தைகள் எத்தனை பேர்\nஆரம்ப காலங்களில் முதிர்ந்த இருவருக்கிடையே ஏற்படும் காதலைத்தான் திரைப்படங்கள் சொல்லியது. பின்னர் கல்லூரிக்காதல், ப்ளஸ் டூ காதல் என்று சொல்லி இப்போது பத்தாம் வகுப்பு காதலைப்பற்றிய படங்கள் வருகின்றன. அந்த வயதில் ஏற்படுவது வெறும் இனக்கவர்ச்சி என்பது கூட இயக்குனர்களுக்கு தெரியாதோ என்னவோ இப்படிப்பட்ட படங்களை பார்க்கும் ரெண்டும் கெட்டான் வயது குழந்தைகள் காதல் என்ற பெயரில் சிக்கிச் சீரழிந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர். சமூகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை\nஅமிர்தத்தில் ஒருதுளி விஷம் கலந்தால் போதும். மொத்தமும் விஷமாகி விடும். ஆனால் முக்கால் வாசி விஷத்தோடு கால்வாசி அமிர்தத்தை கலந்து விட்டு அது அமிர்தம் என்று சொன்னால் நம்புவது கடினம் தோழிகளே\nநன்றி. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சந்திப்போம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஎந்தக் கட்சி என்ர கட்சி எனக்குத் தெரியல்ல:)\nநடுவரே.... முதலில் இப்பாலைக்குடித்��ு கூலாகுங்கோ. பின்னர்தான் என் பேச்செல்லாம் புரியும். பந்தி பந்தியாக எழுதவில்லையென்றாலும் என் பேச்சையும் கொஞ்சம் கவனியுங்கோ. இருப்பினும் ரொம்ப அநியாயம்... ரிக்கெட் மட்டுமா இலவசம்... ஏனையவற்றை நாங்களே வாங்க வேண்டுமோ:).. பறவாயில்லை தொண்டை காயக்காயப் பேசிவிட்டுப் போகிறோமே:)..\nதொடர் விரதங்களால் எனக்கு ஒழுங்கா ஓடி ஓடிப் பதிவுகள் போட முடியாமல் இருக்கு.\nசொன்ன சொல்கேட்டு கரெக்ட்டா நேரத்துக்கு தலைப்பைப் போட்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அதுசரி இத்தலைப்பு நீங்களே தெரிவு செய்ததோ ஏதோ இங்குள்ள தலைப்புக்களில்தான் தெரிவு செய்யவேண்டும் எனவும் ஒரு விதிமுறை இருக்கெல்லோ. எனக்குச் சரியாத்தெரியேல்லை.. எனக்கெதுக்கு ஊர்வம்பு:). நீங்கள் நல்லதலைப்பையே போட்டிருக்கிறீங்கள்... தொடரட்டும் வாழ்த்துக்கள்.\nநானும் இம்முறை இலா கட்சிதான். சினிமாவால் நன்மையே அதிகம். தீமை இல்லையெனச் சொல்லவில்லை, குறைவுதான்.\nஇப்போ மக்கள் அன்னம் போல வாழப்பழகிக்கொண்டார்கள், எனவே அவர்களுக்கு நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கத்தெரியும். சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்களே தவிர சீரியசாக எடுப்பது குறைவே. இன்னும் சொல்லப்போனால் எமக்கு தெரியாத, பல நாட்டு விஷயங்களை சினிமா எமக்குக் காட்டுகிறது. சீரியல்கள்கூட குடும்பங்களில் நடக்கும் சிக்கல்களைக்காட்டும்போது, எமக்கும் நல்ல எண்ணங்கள் உதிர்க்கிறது.\nமனம் சோர்வாக இருக்கும்போது வடிவேல்/விவேக்கின் நகைச்சுவைகளைப் பார்த்தால் எம்மையும் மீறிச் சிரிப்பு வருகிறது. இதனால் மனதுக்கு புத்துணர்ச்சியே கிடைக்கிறது. இன்னும் எழுதுவேன்... நேரம் போதாமல் இருக்கு மீண்டும் வருவேன். யாரையும் காணவில்லையே எனப் புலம்பி மனம் சோரக்கூடாது நடுவரே.... நிட்சயம் வருவார்கள் எல்லோரும்.\nசந்தனா... நழுவக்கூடாது.. ஒரு கட்சியைச் சொல்லி பதிவும் போடவேண்டும்.\nகவிசிவா.. ஆகா இம்முறை எதிர்க்கட்சியில்... பார்ப்போம் சனிமாற்றம் எந்தப்பக்கம் காற்றை \"ஏத்துகிறதென்று\".\nவழக்கமாக ஏதாவது த்ரெட் போட்டுவிட்டு வாங்க வாங்க ன்னு கூவி கூவி அழைக்கிறதே எனக்கு வேலையா போச்சு//// எதுக்கும் மனம் சோரக்கூடாது.\nஇன்னொரு விஷயம், என் அனுபவத்தில் கண்டது. எப்பவும் எல்லோரும் வந்து என் வீட்டிலேயே தேத்தண்ணி குடிக்கவேணும் என நாம் ���ினைக்கக்கூடாது, நாமும் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் போய்த் தேத்தண்ணி குடித்தால்தான், அவர்களும் எம் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள். அறுசுவையும் கலகலப்பாக இருக்கும். இதை போன பட்டிமன்றத்திலும் நான் சொன்னதாக நினைப்பிருக்கு. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு கருத்துத்தான். நல்ல கருத்தைச் சொன்ன அதிராவோடு யாரும் கோபித்திடக்கூடாது.\n///பட்டிமன்றம் ஏன் இப்போவெல்லாம் நடக்கறதில்லை, தொடர்ந்து நடத்துங்கன்னு சொன்னவங்களையும் கூட காணல.....இப்படியா ஒரு நடுவர பொலம்ப வைப்பீங்க............/// உண்ட களை தொண்டனுக்கும் உண்டு, என்பதுபோல, சொன்னவர்களுக்கும், பிரச்சனைகள், வரமுடியா சூழ்நிலைகள் வரலாம். எனவே தாமதமானாலும் எல்லோரும் வருவார்கள்.\nஉங்கள் பட்டிமன்ற ஆரம்பம் மிக நன்றாக இருக்கு. எனவே தொடர்ந்து நல்லபடி நடாத்துவீங்கள்.. என்ற நம்பிக்கை அதிகமாயிட்டுது. கீப் இற் அப்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநான் தீமையே, என்று ஆரம்பித்து கவிசிவா அணியில் இணைக்கிறேன்.\nசினிமா என்பது பொழுதுபோக்கு தான்.ஆனால் அது தரமாக இருந்தால் தான் குடும்பமாக இணைந்து பார்த்து கதை,நகைசுவை,பாடல்களை ரசிக்கவும்,சிரிக்கவும் முடியும்,இல்லையெனில் தவறாக நடத்தி தீமை தரும் குடி,சீட்டாட்டம்,சூதாட்டம் போன்ற பொழுதுபோக்குகளில் ஒன்றாக கருதப்படும்.இப்போது தரம் வாய்ந்ததா இல்லையா என்று பார்த்தால் நிச்சயமாக நூற்றில் 90%படங்கள் தரம் இல்லை.10% மட்டுமே நல்ல கதை,சிரிப்பு உள்ளது.ஹீரோயினிக்கு பணபற்றாக் குறைக் காரணமா என்ன என்று தெரியவில்லை,ரசிகர்களின் பெயரை சொல்லி துணிகளை குறைக்கின்றனர்.ஒரு சிலரே நாகரீகமாக படம் எடுக்கின்றனர்.எந்த வீட்டிலாவது அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,தங்கை உடன் அமர்ந்து சினிமா முழுமையாக பார்க்கமுடியுமாஇப்ப வரும் பாடல் காட்சிகளில் நாம் இசையே,பாடல் வரிகளை ரசித்தால் கூட அண்ணனோ,பாட்டி,தாத்தா என யாரோ குடும்பத்தில் முகம் சுளிப்பர்,என்னப்பா வேறு மாத்து என்பர். இதுமட்டுமின்றி இன்னும் நிறைய தீமை பற்றி கூற மீண்டும் வருவேன்.\nஉமா, இப்பெல்லாம் பட்டிமன்றம் ஸ்லோவாகவே போகிறது. அதற்காக நீங்க கவலைப் படவேண்டாம். நீங்களாக முன்வந்து நடுவர் பொறுப்பை ஏற்றதற்கு ஒரு ஷொட்டு (குட்டு இல்லை:) அப்புறம் இந்த தலைப்பில் நீங்க உலக திரைப்படங்கள் என்று சொல்லியுள்ளதால் நானும் என் மூளையை குடைஞ்சிட்டு பிறகு வருகிறேன்:)\n என்னோட வாதங்களுடன் வந்தாச்சு... போன வார இறுதியில் விருந்தினர் வந்ததால் இந்த தாமதம்....\nஉலக திரைப்படம்ன்னு சொல்லியதால் தான் இந்த அணியிலே சேர்ந்தேன்...\n எனக்கு தெரியும் கொஞ்சம் வேலையா அசந்து இருந்தா முதல் ஆளா வந்துடுவீங்கன்னு...\nஎன்னம்மா செய்ய எவ்வளவு காலமா ராமாயணத்தை சொன்னாலும் எல்லா கருத்தையுமா மக்கள் எடுத்துக்கிறங்க... அது தான் இந்த திரைபடங்கள் மூலமா குட்/பேட் போன்றவற்றை சொல்ல வேண்டி இருக்கு.. வருஷத்தில ஒரு நாள் தீபாவளி லேகியம் சாபிடவே பிடிக்கலியே அப்புறம் நல்ல கருத்தாவே சொல்லிட்டு போனா இன்று திரை உலகம் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது.. எப்பவோ முடிந்து இருக்கும். அப்புறம் இன்னமும் நாடகங்கள் ( என் ஃபேவரிட்) மட்டும் தான் இருக்கும்.. உலக அரங்கில் என்று சொல்ல போனா மியூசிகல்ஸ்...\nதிரைப்படங்களது வேலை என்டெர்டெயின்மென்ட் யாராவது எஜுகேஷனல் என்று சொன்னார்களா.. திரைப்படம் என்று எடுத்தால் இன்டஸ்ட்ட்ரி வந்து பொழுதுபோக்கு.. அதுல அங்க இங்க கொஞ்சம் நல்லதை கலந்து தான் கொடுக்க முடியுமே தவிர எல்லா படமும் எஜுகேஷ்னலா இருந்தா அவார்ட் மூவி மாதிரி யாருக்குமே தெரியாது...\nரெண்டாவதா இன்னும் ஒரு டிபேட்டபிள் பாயிண்ட்.. எக்ஸ்கியூஸ் மி\n//இளையர்கள் மனதில் பட்டென்று பற்றிக்கொள்ளும்\nஇன்றைய மக்கள் வாழ்க்கையில் பார்க்காததையா படமா எடுக்கிறங்க... அதுக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி எல்லாம் வேணும்... அதெல்லாம் இப்ப ரொம்ப இல்ல படம் எடுப்பவர்களிடம்... அப்புறம் இளையவர்கள்ன்னு சொல்லி எடுத்த எடுப்பிலே என்னை பேச வைக்கிறீங்க..\nயார் சொன்னாங்க.. இளைஞர்கள் பத்தி.. சொல்லுங்க.. ஒரு குடும்பத்தில யாரவது ரோல் மாடல் அம்மா/அப்பா/உறவினர்.. இப்படி இருந்திட்டா ஏன் ஹீரோ எல்லாம் காட்பாதரா வழிபடுகிறார்கள்.. அதனால் இது மக்களின் குணக்கேடே தவிர திரைப்பட துறையினரின் பணி அல்ல... The present day youth does not have proper guidance or role model to follow. We do not have responsible adults to be a role model for our adolescents\nபெற்றோருக்கு படம் எப்படி இருக்கும் என்று தெரியனும்.. கேட்ட்க்கணும்... பிஜி 13 ஆ... 5 வயதுக்குள்ளான குழந்தைக்கு ஏற்ற அளவில இருக்குமா இல்லையான்னு..... குழந்தைகளை கூட்டி போகும் முன்.. எப்படியாவது இதுகள் தொல்லை ஒரு 2 மணி நேரத்துக்கு ��ல்லாம இருந்தா சரின்னு இருக்கவங்க தான் அதிகம்...\nஎன்னைக்கேட்டா குழந்தைகளுக்கு ஏற்ற படம் இல்லைனா கூட்டி போகவேண்டாமே... நீங்க மட்டும் போகணும்ன்னா குழந்தைகளுக்கு ஏற்ற பேபி சிட்டிங் ( இன் - லாஸ்) ஏற்பாடுசெய்திட்டு போங்க...\nஉலக அளவிலன்னு சொன்னதால சொல்கிறேன்.. அருமையான படங்கள வருது.. எனக்கு அனிமேட்டட் படங்கள் ரொம்ப பிடிக்கும்.. முதல் நாள் முதல் வரிசை கோஷ்டி.. பல படங்கள் பார்க்கும் போது மோட்டிவேஷன் அதிகமா வரும்... உதாரணம்... பர்ச்யூட் ஆஃப் ஹாப்பினெஸ்... ஹோம்லெஸ் டு ஹார்வேர்ட்... ப்ஃபேசிங் த ஜயன்ட்ஸ் ( கட்டாயம யூடூப் வீடியோ பாருங்க).. ராக்கி ... பில்லியன் டாலர் பேபி....\nபிற மொழிப்படங்கள் ( பிரெஞ்ச்.. டச்சு.. ஜெர்மன்.. ஜப்பானீஸ்... அரபிக்) எல்லாப்படங்களும் ( கீழ டிரான்ஸ்லேஷன் வருமே :)) இதே மாதிரி தான் ஒரு காமிபினேஷன்.. உங்களுக்கு மோட்டிவேஷன் வேணுமா பொழுது போகணுமா.. அவ்வளவு தான் கேள்வி..\nஅமிர்தம் விசம் என்று குழம்பாதீங்கோ கவிசிவா... ஜஸ்ட் ஃபார் ஃபன்...\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\nதீப விளக்கு ஏற்றுவது பற்றி பேசுவோம்\n\"தளிகா\" \"சந்தியா\" சமையல்கள் \"அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 88:கோபம் வந்தால் மௌனமா\nபட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"பட்டிமன்றம் 97 _சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம் இளைஞர்களுக்கா\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nபட்டிமன்றம்-3 செல்போன் நமக்கு அவசியமா இல்லை அவசியமற்றதா\nஎனது எடை இழக்க எப்படி\nபட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2019/12/27-2019.html", "date_download": "2020-07-02T05:32:26Z", "digest": "sha1:67XYXKUXWL6OQIG552WU2OA5YZOFNPYF", "length": 17959, "nlines": 221, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்!டிசம்பர் 27, 2019 –பரிபூரணன்", "raw_content": "\nபொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்டிசம்பர் 27, 2019 –பரிபூரணன்\nஇன்னும் 4 நாட்களில் 2019 ஆம் ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற இருக்கிறது.\nஇந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியான நொவம்பர் 16 ஆம் திகதி பெரும்பாலான இலங்கை மக்கள் மகத்தான மாறுதல் ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது, 2015 ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து நாட்டைப் பீடித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை தூக்கி வீசியிருக்கின்றனர்.\nஎங்கே இந்தியாவில் நடந்தது போல, மாலைதீவில் நடந்தது போல இலங்கையிலும் மீண்டும் ஏகாதிபத்திய சார்பான வலதுசாரி அரசாங்கம் ஒன்றை மக்கள் தெரிவு செய்துவிடுவார்களோ என அஞ்சியிருந்த வேளையில், அதற்கு எதிராக இலங்கை மக்கள் செயற்பட்டு மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.\nஅந்த வகையில் இலங்கையின் பெரும்பான்மையான மக்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு பொன்னான ஆண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை 2019 ஐ ஒரு மண்ணான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், நாட்டைப் பீடித்திருந்த பீடையை அகற்றும் பணியில் அவர்கள் பங்கெடுக்கவில்லை. அவர்கள் வழமைபோல தமது பிற்போக்கு தலைமையின் வழிநடத்தலில் ஏகாதிபத்திய சார்பு கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்து தமது தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டிருக்கின்றனர்.\nஇந்த வேறுபாடு இலங்கை சுதந்திரம் 1948 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிங்கள மக்களும் சில வேளைகளில் ஐ.தே.கவை ஆட்சிபீடம் ஏற்றித் தவறிழைத்திருக்கிறார்கள்தான். ஆனால் ஒரு தலைமுறை தவறு செய்தால் அடுத்த தலைமுறை அந்தத் தவறைத் திருத்தி ஐ.தே.க. அரசை விரட்டியடித்திருக்கிறது. ஆனால் தமிழர்கள் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் ஐ.தே.கவை அரியாசனம் ஏற்றுவதிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதிலும் எந்த ஐ.தே.க. 1958, 1977, 1981, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக இன வன்செயல்களை முன்னின்று நடத்தியதோ, எந்த ஐ.தே.க. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1957, 1987, 2000 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்ததோ, அந்த கட்சியையே தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. அந்தத் தலைமைகள் எடுக்கும் தீர்மானத்துக்கு தலையாட்டும் மந்கை; கூட்டமாகவே பெரும்பாலான தமிழர்களும் இருந்து வருகின்றனர்.\nஅதுமாத்திரமல்ல, நொவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளரை ஆதரித்து மூக்குடைபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன், அட��த்த பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு ஐ.தே.கவுக்கு ஆதரவு தேவைப்படுமாக இருந்தால் அதை வழங்குவதற்கும் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் ஊடகப் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.\nபின்னர் அவரது கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அவ்வாறு தான் கூறவில்லை என்றும், யாரை ஆதரிப்பது என்பது தேர்தல் நடைபெறும் நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினாலும், இப்படிக் கூறிவிட்டு இறுதியில் யாரை ஆதரிப்பார்கள் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயம்.\nஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமது தலைமை சொல்லும் தவறான முடிவுகளுக்கு எல்லாம் தலையாட்டும் மந்கை; கூட்டமாகத் தொடர்ந்தும் இருக்கப் போகிறார்களா என்பதை பிற்கப்போகும் புத்தாண்டிலாவது தீர்மானிக்க வேண்டும்.\nஏனெனில், தமிழர்கள் தாம்தான் உலகிலேயே கடவுளுக்கு நிகரான புனித இனம் என்று சொல்கிறார்கள், தாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி என்றும் சொல்கிறார்கள். இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் தமது முன்னோர் காலத்திலேயே வழக்கத்தில் இருந்தன என்றும் கூறுகிறார்கள். தாம்தான் உலகிலேயே மண், இன, மொழி, மத, கலாச்சார உரிமைகளுக்காக விட்டுக் கொடுக்காமல் போராடும் ஒரேயொரு இனம் என்றும் சொல்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் தமது அருமை பெருமைகள் பற்றி உரக்கக்கூவும் தமிழினம், உலகிலேயே அரை நூற்றாண்டுக்கு மேல் தாம் நடந்து வந்த பாதை தவறானது, தமது தலைமை பிழையானது என்பதை மட்டும் ஏன் உணர்கிறார்கள் இல்லை என்பது முரண்நகையாக, விசித்திரமாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் அவற்றை உணரவிடாமல் தடுப்பது எது\nஅவர்களிடம் குடிகொண்டிருக்கும் பழமைவாதம், சாதிவாதம், இனவாதம், இறுமாப்பு, அகங்காரம், ஜனநாயகமின்மை என்பனவா\nஇவைபற்றி எல்லாம் அவர்கள் புத்தாண்டிலாவது பாரதூரமாக (சீரியஸாக) சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்திப்பு தமது தற்போதைய தலைமையை நிராகரித்து, சரியான தலைமையை உருவாக்கும் ஆரோக்கியமாக மாற வேண்டும். அதை அவர்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தி, தாமும் மனித குலத்தின் முற்போக்கு அணியுடன் கைகோர்த்து நிற்கிறோம் என்பதை உலகறியப் பறைசாற்ற வேண்டும்.\nஅநீதிக்கு எதிராக இனப் போராட்டம்–முனைவர் வைகைச்செல்வன்\nஜூன் 14, 2020 பெ ரும் தொ��்று அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nதமிழ் மக்கள் விழிக்கும் போது….நவம்பர் 26, 2019 -பி...\nசமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு...\nதப்புமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nசம்பந்தன் பேசிய பொய்யும் மெய்யும்\nநல்லா இருந்த நாடும் நாசமாக்கும் சட்டங்களும்\nமகாகவி பாரதி 137-வதுபிறந்தநாள்- பூ.கொ.சரவணன்\nபொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிகரித்து வரு...\nதமிழ் சீரியல்கள் பார்ப்பதினால் நிம்மதியை விற்கிறோம...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/38.html", "date_download": "2020-07-02T05:03:30Z", "digest": "sha1:SGGLHTUXPTINHAON7G6JEB26QQFS7ZJ6", "length": 5578, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை\nபதிந்தவர்: தம்பியன் 12 October 2017\nவடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உ���்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்த பொது மக்களின் காணிகளில் 38 வீதமானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/11/blog-post_17.html", "date_download": "2020-07-02T07:02:23Z", "digest": "sha1:UZLCGYOXUSJY3CP6EPFAZTO3FOWCITM5", "length": 20602, "nlines": 379, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வெள்ளத்தனைய......", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகுறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே\nஅவர்களின் இருப்பு அநித்தியமானது என்பதும்\nஅவர்கள் வரும் முன்பே இருந்தது\nநல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே\nஅருமையான விழிப்புணர்வுக்கவிதை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்ஐயா\nமுதியோரைப் பற்றி இதைவிட வேறென்ன சொல்லிட முடியும்.\nஅவர்களின் புரிந்துணர்வுகளை அவர்களின் எண்ணங்களைச், செயல்களை அருமையாகப் படம்பிடித்துக் காட்டினீர்கள் ஐயா\nஎன்வலைப்பூவிற்கும் உங்கள் வருகையை வேண்டுகிறேன் ஐயா\nபகவத் கீதை போலவே சொல்லியுள்ளீர்கள்.\nஎதை நீ கொண்டுவந்தாய் ...... இழப்பதற்கு\nஇன்று உன்னுடையது என்பது, நாளை வேறொருவனுடையது, அதற்குப்பிறகு மற்றொருவனுடையது என்று ஆகிக்கொண்டே இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கும்.\nஅருமையான விழிப்புணர்வுக்கவிதை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்ஐயா\nதங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்\nஅவர்களின் புரிந்துணர்வுகளை அவர்களின் எண்ணங்களைச், செயல்களை அருமையாகப் படம்பிடித்துக் காட்டினீர்கள் ஐயா\nதங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்\nபகவத் கீதை போலவே சொல்லியுள்ளீர்கள்.இன்று உன்னுடையது என்பது, நாளை வேறொருவனுடையது, அதற்குப்பிறகு மற்றொருவனுடையது என்று ஆகிக்கொண்டே இருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கும்.//\nதங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்\nஇவர்கள் மூவரையும் தாண்டி இருக்கிற ஒரு கேரக்டர் நாம் நடப்புகளில் தினசரி ஒருமுறையாவது பார்க்க நேர்ந்து விடுகிற அரை வேக்காட்டு மனிதம்.அவர்களின் ஆதிக்கம்தான் இங்கு நிறைந்து காணப்படுவதாய்/\nஅருமையான ஓர் விஷயத்தை இத்தனை கச்சிதமாக, ஏன், அற்புதமாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும்\nபகவத்கீதை மாதிரி, இதை 'இரமணிகீதை' என்று அழைத்தால் என்ன என்று தோன்றுகிறது.\n''...நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே\nநல்லதொரு பதிவு. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்\nமுதிர்ச்சியடைந்த யாவரும் நமக்கு தலைவர்களாக இல்லை\nஆகையால் தெளிவடைந்து இருக்கவே முயற்சிப்போம்\n#நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே\nவலைஞர்களுக்கு நீங்கள் செய்வதைப் போல\nஅருமையாக சிறப்பாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...\nசார்..உங்களால் மட்டுமே இப்படிக்கவிதை எழுத இயலும்\nஅறிவின் முதிர்ச்சியில் அனைத்தும் தோன்றும்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவர்கள் வரும் முன்பே இருந்தது\nஅர்த்தமுள்ள யோசிக்க வேண்டிய வரிகள் குரு....\nமிக அருமை ரமணி ஐயா எவ்வளவு அழகாக வாழ்வையும் உலகையும் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்..இந்தப் புரிதலும் தெளிதலும் இருந்தால் பிரச்சினை ஏது ஐயா எவ்வளவு அழகாக வாழ்வையும் உலகையும் பற்றிச் சொல்லிவிட்டீர்கள்..இந்தப் புரிதலும் தெளிதலும் இருந்தால் பிரச்சினை ஏது ஐயா\nரமணியின் முத்திரை ஒவ்வொரு கவிதையிலும் தெரிகிறது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nசிந்திக்க வைக்கும் கவிதை. கருத்துள்ள கவிதை. அதை எளிமையாக சொல்வது உங்களுக்கு கைவந்த கலை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதெளிவடைந்தவர், முதிர்ச்சியடைந்தவர், ஞானமடைந்தவர் – என்பதெல்லாம் ஒருவரே. தமிழ் இலக்கணத்தில் “ ஒரு பொருள் குறித்த பலசொறகள் “ என்பார்கள்.\nஆனால் நான் இப்படிப் பொருள் கொண்டேன்\nமூன்றும் வேறு வேறு முறைகளால்\nகுழம்பித் தெளிவது கற்றல் மூலம்\nஅனுபவம் காலம் கற்பிக்கும் பாடம்\nதங்கள் பின்னூட்டம் மூலம் இன்னும்\nஆழமாகச் சிந்தித்து சரியாகச் சொல்லி இருக்கலாம்\nதங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்\nஅனுபவ வரிகள் பல விடயங்களை சிந்திக்க வைக்கிறது.\nகுழம்பித் தெளிவது கற்றல் மூலம்\nஅனுபவம் காலம் கற்பிக்கும் பாடம்\nஅனைத்தும் உண்மை தான் முதிர்ச்சி யடைந்தவர்கள் வழிகாட்டி யாக தான் இருக்க வேண்டும். நீங்களும் அதை தானே செய்கிறீர்கள்.\nநாளும் நல்ல விடயங்களை எடுத்து வருகிறீர்கள் வழிகாட்டியாக.\nநல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே\nஅந்தநாள் எனக்குப் பொன் நாள்\nதமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும்\nமரபுக் கவிதையும் ரவை உப்புமாவும்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/2014/01/24/why-dwaraka-peeta-episode-blown-out-to-tarnish-hindu-acharya/", "date_download": "2020-07-02T05:37:29Z", "digest": "sha1:AKGNW6WCA7Y2PMYUTIYIKVJ4ZW5EDVFU", "length": 22982, "nlines": 65, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டா | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« அம்பேத்கரைவிட அறிவாளியா ராகுல் – மறுபடியும் காங்கிரஸ் செய்துள்ள பெரிய துரோகம் –- ஜெயின் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியா��் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டா\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டாதா\nநரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி\nஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஅரசியல் குறித்து பேசகூடாது என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\n“நரேந்திரமோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர் என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].\n“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும் கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது ப���டமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே\n“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.\nகாங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே\nவழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से” என்று அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से मुझे राजनीति पर बात नहीं करनी’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.\nமுஸ்லிம்மதத் தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெர���து படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்\n[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.\n[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.\nகுறிச்சொற்கள்: அபிஷேக் சர்மா, காங்கிரஸ், சங்கராச்சாரி, சங்கராச்சாரியார், சாரதா பீடம், சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, செய்தியாளர், துவாரகா பீடம், நிருபர், மோடி, ராகுல்\nThis entry was posted on ஜனவரி 24, 2014 at 1:24 முப and is filed under அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார், சங்கராச்சாரியார் சுவாமி, சாரதா பீடம், துவாரகா, துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, நிருபர், மோடி, ஸ்வரூபானந்த சரஸ்வதி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/kohli-dismissed-stunning-catch-at-deep/", "date_download": "2020-07-02T05:40:01Z", "digest": "sha1:LI5QSKYY7PQQHUPZRTJ7MTSQCKT7RD3G", "length": 6497, "nlines": 66, "source_domain": "crictamil.in", "title": "நம்ப முடியாத கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறிய கோலி - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் நம்ப முடியாத கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறிய கோலி – வைரலாகும் வீடியோ\nநம்ப முடியாத கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறிய கோலி – வைரலாகும் வீடியோ\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டி��ாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஅதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய தனது இரண்டாவது நாள் போட்டியை விளையாடயது.\nஇரண்டாம் நாளான இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் வீரர் ரஹானே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27 ஆவது சதத்தை அடித்தார். மேலும் கேப்டனாக தனது 188 இன்னிங்சில் விளையாடும் கோலி 41 ஆவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.\nஅதன்பின்னர் 136 ரன்கள் எடுத்திருந்தபோது இபாதத் ஹொசைன் பந்துவீச்சில் டஜூல் இடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். கோலி கொடுத்த கடினமான கேட்சை சூப்பராக பிடித்த வங்கதேச வீரர் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். கோலி அதனை நம்பமுடியாமல் வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களில் டிக்ளேர் செய்தது. தற்போது வங்கதேச அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.\n4 மாதமாக வீட்டை விட்டு வெளியே வாராத தோனி எப்படி இருக்காரு பாருங்க. என்ன தல இதெல்லம் – வைரலாகும் புகைப்படம்\nஜடேஜாவை 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரராக தேர்வு செய்த விஸ்டன் – அதன் காரணம் இதுதானாம்\nஎன் வாழக்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் தொடர் இதுதான் – கோலியின் நெகிழ்ச்சி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/gayatri-mantra-in-tamil/page/2/", "date_download": "2020-07-02T05:44:51Z", "digest": "sha1:IXBMNGWITJDJ2JPHULQXHUGG2YH6F72Q", "length": 11080, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "gayatri mantra in tamil Archives - Page 2 of 2 - Dheivegam", "raw_content": "\nகேட்ட வரம் கிடைக்க உதவும் காளி காயத்ரி மந்திரம்\nகாளி மிக உக்ர தெய்வம் என்பதால் நம்மில் பலர் காளியை எப்படி வணங்குவது என யோசிப்போம். ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலிலும், கலிங்கத்துப் பரணியிலும் காளி வழிபாடு குறித்தும் அவ��ை வாங்குவதால்...\nசொத்து சேர்க்க, கெளரவம் பெறுக உதவும் குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்\nஆறு முகங்களையும், ஒவ்வொரு முகத்திலும் சிவபெருமானை போல மூன்று கண்களையும் கொண்டவள் தான் அன்னை குலசுந்தரி தேவி. தாமரை மலரில் வீற்றிருக்கும் இவளை எவர் வணங்கி பூஜித்தாலும் அக்கணமே அருள் மழை பொழிய...\nதொழிலில் ஏற்றம் தரும் துர்கை காயத்ரி மந்திரம்\nபொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர் படாத பாடு பட வேண்டி இருக்கும். தொழிலில் தடை, திருமண தடை, புத்திர பாக்கியம் அடைவதில் தடை என பல பிரச்சனைகள் இருக்கும்....\nஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்\nஇந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய...\nகேட்டதை கொடுக்கும் காமதேனு காயத்ரி மந்திரம்\nதேவலோகத்தில் உள்ள பசுவின் பெயரே காமதேனு. நாம் கேட்கும் அனைத்தையும் தரும் சக்தி இந்த பசுவிற்கு உண்டு என்று கூறுகிறது புராணங்கள். தேவர்களின் தலைவனான இந்திரன் காமதேனுவை பூஜிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்றால்...\nநல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்\nஇந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின்...\nஅறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்\nநவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம். மந்திரம்: ஓம் அச்வ த்வஜாய வித்மஹே பாச...\nஎம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்\nசிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். அதோடு நமக்கான ஆயுளும்...\nகாளியின் காயத்ரி மந்திரம் – இதை சொல்வதால் எதையும் அடையலாம்\nகாளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில் காளிதேவிக்குரிய காயத்ரி மந்திரம் என்னவென்று இந்த பதிவில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/entrepreneur/03/195667?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:47:58Z", "digest": "sha1:GTRKOUBXG4Q2763SDEONBJ46FJZR46UQ", "length": 9981, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "தெருவில் தள்ளுவண்டி கடை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஊர்வசி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதெருவில் தள்ளுவண்டி கடை நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஊர்வசி\nஇந்தியாவில் ஆசிரியர் பணியை துறந்துவிட்டு குடும்ப சூழலால் ரெஸ்டாரண்ட் கடை நடத்தி ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதித்து சாதித்துள்ளார் ஊர்வசி.\nஇந்தியாவின் வடமாநில பகுதியான குர்கான் என்ற இடத்தில் வசித்து வருபவர் ஊர்வசியாதவ். 35 வயதான அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\n2016 ஆம் ஆண்டு ஊர்வசியின் கணவர் விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டு வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.\nஊர்வசி பள்ளியில் ஆசிரியராக இருந்து 13,000 சம்பளம் பெற்று வந்துள்ளார். ஆனால் அது தனது கணவனின் மருத்துவ செலவிற்கும், குடும்ப சூழலுக்கும் போதிய அளவில் இல்லாததால் தான் மாற்று வழி கண்டடைய வேண்டும் என்ற முனைப்பில், நண்பர்களின் அறிவுறுத்தலில் ஒரு ரெஸ்டோரன்ட் துவங்கி உள்ளார். ஆனால் அதில் இழப்பு ஏற்பட்டதால் 6 மாதத்திற்குள் மூடப்பட்டுள்ளது.\nபின் குர்கான் தெருவில் 25,000 செலவில் சோலே குல்சே உணவு பொருள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடை ஒன்றை துவங்கி உள்ளார்.\nஆரம்பத்தில் தெருக்களில் தள்ளி சென்ற அவர் தற்போது அனைத்து விதமான அனுமதியும் பெற்று அந்த தெருவில் கடை நடத்தி வருகிறார். தெளிவான ஆங்கில புலமையும், நாகரிகமான உடையும் அணிந்து விற்பனையாளராக வலம் வருகிறார் ஊர்வசி\nஇது குறித்து ஊர்வசி பேசுகையில் நாளொன்றுக்கு 500-லிருந்து 600-வரை செலவு செய்யும் அவருக்கு, முடிவில் 2000 முதல் 2500 வரை லாபம் கிடைப்பதாகவும், வருடம் ஒன்றுக்கு 8 லட்சம் வரை லாபம் ஈட்ட முடிகிறது என்றும் கூறினார்.\nமேலும் ஊர்வசியின் கணவரின் உடல் தற்போது நலம் பெற்றுள்ளதால் அவரும் தொடர்ந்து உதவி செய்து, கடையை நல்ல முறையில் நடத்தி வருவதாகவும், காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டும் கடையை நடத்திவிட்டு மற்ற நேரத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆடம்பரமாக வழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மத்தியில் ஆசிரியர் பணியை துறந்து சிறுவியாபாரியாக வலம் வரும் ஊர்வசி அனைத்து பெண்களின் எடுத்துக்காட்டு தான்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-07-02T07:52:51Z", "digest": "sha1:5MSLMQDMMV42ME4YZP3AOEWN2JKR7RIS", "length": 6690, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவிந்த் சிங் தியோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோவிந்த் சிங் தியோ (Gobind Singh Deo) ஒரு முக்கிய மலேசியா வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மலேசியாவின் பூச்சோங் நகரின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2] அவர் ஜனநாயக செயல் கட்சியின் தேசிய சட்ட பணியகச் செயலாளருமாவார். அவர் \"புச்சோங் சிறிய சிங்கம்\" என்று அழைக்கபடுகிறார் .\n1996 ஆம் ஆண்டு மலேசிய வழக்கறிஞராக சேர்த்துக் கொள்ளப்பட்டார், ஒரு ஆண்டு லிங்கனின் விடுதியின் இருந்து திரும்பிய பிறகு, ஜனநாயக செயல் கட்சியின் தேசிய தலைவரான தன் தந்தை கர்பால் சிங்கின் மகனாகவே கோவிந்த் பெரும்பாலும் அறியப்பட்டார். அவரது சகோதரர், ஜக்டிப் சிங் தியோ, பினாங்கு டத்தோ கெராமத் தொகுதியின் மாநில சட்டசபை உறுப்பினர் ஆவார்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1811-1820/1813.html", "date_download": "2020-07-02T06:51:30Z", "digest": "sha1:UNVDYQWDO57QUK52XAR6TDAGX7EHCYG5", "length": 12901, "nlines": 582, "source_domain": "www.attavanai.com", "title": "1813ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1813 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1813ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருச்சிற்றம்பல தேசிகர், கல்விச்சங்கம், சென்னபட்டணம், 1813, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3782.1)\nமிசியோன் அச்சுக்கூடம், வேப்பேரி, 1813, ப.767, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 2\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nஇருவர் எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.attavanai.com/1841-1850/1846.html", "date_download": "2020-07-02T05:57:13Z", "digest": "sha1:R3B2X4XMYQYWFN6GLPR2GPGA3LORQZ6P", "length": 13987, "nlines": 588, "source_domain": "www.attavanai.com", "title": "1846ஆ��் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1846 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1846ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013880, 023317, 023318, 015584)\nகாஞ்சீபுரம் பச்சையப்ப முதலியாரது கல்விச்சாலையின் அஸ்திவாரச் சிறப்பு\nகதிர்வேலக் கவிராயர், சென்னைக் கல்விக்களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1846, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102721)\nசைதாபுரம் சிற்றம்பல முதலியார், பாரதிவிலாசவச்சுக்கூடம், சென்னை, 1846, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103105)\nஅமெரிக்கன் மிசியோ���் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1846, ப.775, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )\nஇராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1846, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011833)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nநலம், நலம் அறிய ஆவல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/10022654/Verdict-in-Ayodhya-case-Police-protection-at-Erode.vpf", "date_download": "2020-07-02T06:12:37Z", "digest": "sha1:6JEQ6PSJB3X6SI6ZHGKB7VTGA5WQ3QEE", "length": 14416, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Verdict in Ayodhya case: Police protection at Erode railway station and places of worship || அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெ���ில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு + \"||\" + Verdict in Ayodhya case: Police protection at Erode railway station and places of worship\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு\nஅயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅயோத்தி வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பினை தொடர்ந்து, நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்ற மத வழிப்பாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் நேற்று தீவிரமாக கண்காணித்தனர்.\nஇதேபோல் கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் ஈரோடு மாவட்டத்துக்குள் ஊடுருவுகின்றனரா\nமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியினை மேற்கொள்ள போலீசார் வருவாய் துறையினரின் வாகனங்களை பயன்படுத்தினர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறும்போது, ‘அயோத்தி தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அனைத்து போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.\nஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ��ரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை’ என்றார்.\n1. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்\n2. 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்\nகாசி, அவரது கூட்டாளியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.\n3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது.\n4. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\n5. இரட்டை இலை சின்னம் வழக்கு; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஇரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக வி.கே.சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீ���் நிலையம்\n5. கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-02T05:30:46Z", "digest": "sha1:VJJ63PFOANQD4NFMXI2PJHOQJ5B5MIBL", "length": 8527, "nlines": 65, "source_domain": "www.dinacheithi.com", "title": "அறிக்கை (ஜி.கே.வாசன் ஆடு) – Dinacheithi", "raw_content": "\nஇது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nசேலம் உருக்கலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் அடையாளமாகவும், சுமார் 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், தென்னிந்தியாவின் சிறப்பான நிறுவனமாகவும் விளங்கும் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.\nஎனவே சேலம் உருக்காலையை தொடர்ந்து அரசு பொதுத்துறை நிறுவனமாக இயக்கிடவும், உருக்காலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்திடவும், இரும்பாலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தரவும், உருக்காலையினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் தடுத்திடவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.\nஉற்பத்தி துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=53221&ncat=11", "date_download": "2020-07-02T07:03:43Z", "digest": "sha1:7BYE3BKKQ5KD3ZBN3EARUULSIVK74NEO", "length": 22855, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "நுரையீரலை பலப்படுத்தும் துளசி! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n57 லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் மீண்டனர் மே 01,2020\nசாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு ஜூலை 01,2020\n'பா.ஜ., கூறுவது, 'மேக் இன் இந்தியா : அரசு வாங்குவது சீன பொருட்கள்' ஜூலை 01,2020\n'தார்மீக உரிமையை இழந்த முதல்வர் : ஸ்டாலின் குற்றச்சாட்டு ஜூலை 01,2020\nதூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஜூலை 01,2020\nவைரஸ் தொற்று நுரையீரலில் பரவும் போது தான், அதிகமாக உயிரிழப்பு நிகழும் என���றாலும், நுரையீரலை பலப்படுத்தி கொள்வதன் மூலம், தொற்றை எதிர்த்து போராட முடியும். சில உணவுகளை சாப்பிடுவது, நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும்.\nபூண்டை நம் அன்றாட உணவில் அளவோடு சேர்த்து வந்தால், நுரையீரல் புற்றுநோய் வருவதைக் கூட தடுக்க முடியும். பூண்டில் இருக்கும், 'அலிசின்' என்னும் இயற்கையான ஆன்டிபயாடிக் சத்து, நுரையீரலில் தொற்று வியாதியை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டது. ஆகவே, நம் உணவில் தினமும் இரண்டு அல்லது மூன்று பல் பூண்டு சேர்த்துக் கொள்வது, நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரும்.\nஇஞ்சியில் உள்ள, 'ஜிஞ்சரால்' என்னும் பொருள் தான், இதன் வித்தியாசமான சுவைக்கு காரணம். இந்த ஜிஞ்சரால், சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் குணமுடையது; நுரையீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இஞ்சியை நசுக்கிய பின், அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, ஒரு டம்ளராக குறைந்து வரும் போது, இந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வருவது நல்லது.\nதுளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். தற்போது கோவிட் பிரச்னை வராமல் இருக்கவும், நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.\nஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் 1/4 டீஸ்பூன் ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும்.\nபால் + மஞ்சள் + மிளகு + இலவங்கப்பட்டை + ஏலக்காய்\nபாலை நன்றாக காய்ச்சிய பின், 1 டம்ளர் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள், 1/4 டீஸ்பூன் மிளகு, 1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை துாள் மற்றும் சிட்டிகை ஏலக்காய் துாள் சேர்த்து குடித்து வந்தால், நுரையீர லுக்கு வலு கிடைக்கும்.\nமஞ்சளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்துள்ளது. இதில் இருக்கும், 'குர்குமின்' என்னும் வேதிப்பொருள், நம் உடம்பில் நோய் எதிர்ப்பு தன்மையை வேகமாக அதிகரிக்க செய்யும். அடுத்தது இலவங்கப்பட்டை. இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிபங்கல் த��்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும்.\nமிளகில் வைட்டமின் சி, ப்ளேவனாய்டு, ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம்.\nஏலக்காய், பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் கிடைக்கும். இவை இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக கறுப்பு நிற ஏலக்காய் சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை. கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிகழ்வதால், தற்போது நம்மை நாமே காத்துக்கொள்ள, தினமும் ஒரு கப் இந்த பாலை குடிப்பது நல்லது.\nகற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது, நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளித் தேக்கத்தையும் தடுக்கும். அதற்கு, சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்க வேண்டும்.\nதினமும், 3, 5 புதினா இலைகளை சாப்பிட்டால், நுரையீரல் வலிமைஆகும். அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி இருந்தால் குணமாகும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல��, திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/9485", "date_download": "2020-07-02T06:39:35Z", "digest": "sha1:5YNENTVN6Y3IOX2JZYXNFW4KADDTDOBA", "length": 8056, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nதிங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..\nமுகக் கவசம் அணியாதவர்கள��க்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்தியவசியமற்ற பயணங்களுக்காக பொது சேவையினை பயன்படுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. இதன்போது சுகாதார ஆலோசனைகள் உரிய வகையில் அமுல்படுத்தப்படும்.ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி வழங்குவது கட்டாயமாகும். சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.\nபஸ் மற்றும் ரயில்வே நிலையங்களில் கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. சகல பஸ் களிலும் ஆசனங்களில், 50 வீதமான பயணிகளுடன் பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.இதேவேளை, பாடசாலை பஸ்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பஸ்களை தற்காலிகமாக பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் இந்த பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபத்து வருட காலமாக இடைவிடாது தொடரும் பந்தம்… இலங்கையில் நடக்கும் விசித்திரச் சம்பவம்..\nNext articleஅசுர வேகத்தில் பரவும் கொவிட்-19.. ஒரேநாளில் 31,890 பேருக்கு வைரஸ் தொற்று. ஒரேநாளில் 31,890 பேருக்கு வைரஸ் தொற்று.\nகொழும்பு புறநகரில் திடீர் சுற்றி வளைப்பு.. பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் மீட்பு.. பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் மீட்பு.. பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஇன்று காலை விபத்தில் சிக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு அணி.\nஉலக நாடுகள் திணறும் போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய இலங்கை..\nகொழும்பு புறநகரில் திடீர் சுற்றி வளைப்பு.. பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் மீட்பு.. பெருமளவு வெடிமருந்துகள் ஆயுதங்கள் மீட்பு.. பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..\nஇன்று காலை விபத்தில் ச���க்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு அணி.\nஉலக நாடுகள் திணறும் போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய இலங்கை..\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nயாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து. உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார். உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dinasuvadu.com/no-contest-in-the-by-election-kamal-haasan-who-retreated-after-dinakaran/", "date_download": "2020-07-02T06:37:30Z", "digest": "sha1:5HAKSJEKKLVYMOVN6U73E7WNOWSPXUPP", "length": 6422, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "இடைத்தேர்தலில் போட்டியில்லை ! தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் !", "raw_content": "\n#BREAKING: தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.\n#Breaking: அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபகரனுக்கு கொரோனா தொற்று உறுதி\nவிராட் கோலி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் போட்டி எது தெரியுமா..\n தினகரனை தொடர்ந்து பின்வாங்கிய கமல்ஹாசன் \nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பான அறிக்கையில் ,ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.மேலும் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும் கூறினார்.தற்போது கமலின் மக்கள் நீதி மய்யமும் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சிபிஆர்எஃப் வீரர் இருவர் பலி\n-'ஆப்' விவகாரத்தில் யாருக்கு ஆப்பு\nநீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்\nமுதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா\nடெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.\nஆட்சியர் நேரடி பார்வையில் சாத்தன்குளம் காவல் நிலையம்-உயர்நீதிமன்றம் அதிரடி\nபிடிவாரண்ட் பிறப்பிப்பு-பீதியில் சர்வதேச அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/03/14/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-07-02T07:00:09Z", "digest": "sha1:TKLNKIY5JCV6PV6L2TZY5PZFRU26FFIX", "length": 16051, "nlines": 121, "source_domain": "virudhunagar.info", "title": "ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் முறையீடு | Virudhunagar.info", "raw_content": "\nதொழிலதிபர் ஆவது தான் என் விருப்பம்\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி ...\nவளர்ச்சி திட்டப் பணிகள் எம்எல்ஏ துவக்கி வைப்பு\nகண்மாய் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்யுங்க: ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் முறையீடு\nகண்மாய் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்யுங்க: ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் முறையீடு\nராஜபாளையம்:கண்மாய்களின் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்ய ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வலியுறுத்தினார்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சிங்கராஜ்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் துரை கற்பகராஜ் முன்னிலை வகித்தார்.\nஅ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் ஆப்சென்ட் ஆன நிலையில் பி.டி.ஓ., (ஊராட்சி)சத்தியவதி, மேலாளர் பாண்டீஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.\nகந்தகிருஷ்ணகுமார் (அ.தி.மு.க., ) :ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டட அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், பரிந்துரைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.\nதலைவர்: நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்\nஉடைந்த குடிநீர் குழாய்; சீரமைப்பு தாமதத்தால் அவதி\nவிருதுநகர்: ராஜபாளையம், சேத்துார், வத்திராயிருப்பு கான்சாபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கியதால் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.14க்கு கொள்முதல் செய்யப்பட்ட...\nகொரோனா அறிய கூடுதல��� கருவி விருதுநகர்:- விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக கொரோனா கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். கருவியை சிவகாசி மெப்கோ பொறியியல்...\nபண்ணைக்குட்டை ‘ஓகே’ மானியம் வராததால் அவதி\nராஜபாளையம்:பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். ராஜபாளையம் கலங்காபேரி புதுாரை சேர்ந்தவர் பாலமுருகன். 4.5 ஏக்கர்...\nதொழிலதிபர் ஆவது தான் என் விருப்பம்\nகொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும், ‘நேரம் போகவில்லை’ என, அலறிக் கொண்டிருக்கையில், களிமண்ணில் அலங்கார நகைகள் செய்து, சம்பாதித்து கொண்டிருக்கும் கல்லுாரி...\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவிருதுநகர்:விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தொற்று சளி...\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nஸ்ரீவில்லிபுத்துார்:வறண்ட விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கிட ஒரு லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகளை வளர்த்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறது...\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nநெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை\nவிருதுநகர்:விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தொற்று சளி மாதிரி சேகரிப்பதால் குடியிருப்போர் அச்சப்படுகின்றனர். இங்கு தினமும் 35 பேருக்கு கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதற்காக வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இங்குள்ள நகராட்சி சுகாதார அலுவலகத்தில் சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை....\nவறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்\nஸ்ரீவில்லிபுத்துார்:வறண்ட விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கிட ஒரு லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகளை வளர்த்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறது...\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி …\nநாலு படம் நாலுவரிக்கான செய்தி …\nகொரோனாவால் கடந்த மார்ச் 2௩ல் துவங்கிய ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தொற்று ப���வலை தடுக்க முக்கியமானது சமூக இடைவெளி. இதைதான்...\nமரங்களில் ‘கார்விங் டிசைன்’: அசத்தும் பொறியியல் பட்டதாரி\nவிருதுநகர்:கல்லுாரி படித்து முடித்த பின் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தான் ஒவ்வொரு இளைஞனின் முதல் கேள்வியாக உள்ளது. சிலருக்கு...\nமக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்\nசென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம்...\n இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்\nஉலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி...\nரெட்மி 9ஏ, ரெட்மி 9சி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் ஆனது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம்...\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n10, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\nவட மத்திய இரயில்வேத் துறையில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது த���ர்ச்சி, ஐடிஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/vittu-viduthalai-bharathiyar-kavithai/", "date_download": "2020-07-02T05:32:14Z", "digest": "sha1:OWO3QEFFJ57GQ52KGO63JES7IWRI5UOS", "length": 6981, "nlines": 112, "source_domain": "dheivegam.com", "title": "விட்டு விடுதலையாகி நிற்பாய் | Vittu viduthalai lyrics in Tamil", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் பாரதியார் கவிதைகள் சிட்டுக் குருவியைப் போலே – பாரதியார் கவிதை\nசிட்டுக் குருவியைப் போலே – பாரதியார் கவிதை\nவிட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்\nஎட்டுத் திசையும் பறந்து திரிகுவை\nஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை\nமட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்\nவானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)\nபெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்\nபீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு\nமுட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி\nமுந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)\nமுற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்\nமுன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு\nமற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்\nவைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)\nமரணத்தை வெல்லும் வழி – பாரதியார் கவிதை\nஇது போன்ற மேலும் பல பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nபாப்பா பாட்டு – பாரதியார் கவிதை\nஅச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் கவிதை\nமனதில் உறுதி வேண்டும் – பாரதியார் கவிதை\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/228342?ref=magazine", "date_download": "2020-07-02T06:10:30Z", "digest": "sha1:6Y2NH2K3FPBECDPP6FOHOZ2HFSYDF67I", "length": 9973, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "குடும்பத்தை சீரழித்துவிட்டாய்... மனைவிக்கு கணவன் அனுப்பிய குறுந்தகவல்: பின்னர் வெளியான பகீர் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுடும்பத்தை சீரழித்துவிட்டாய்... மனைவிக்கு கணவன் அனுப்பிய குறுந்தகவல்: பின்னர் வெளியான பகீர் சம்பவம்\nஇத்தாலியில் தமது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள���ர்.\nசொந்த பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சில மணி நேரம் முன்பு, மூவரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.\nபின்னர் தமது பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, இனி ஒருபோதும் உனது பிள்ளைகளை நீ பார்க்க முடியாது என மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.\nமேலும் குடும்பத்தை சீரழித்துவிட்டாய் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். கணவரிடம் இருந்து வந்த குறுந்தகவலை பார்த்த அவர் உடனடியாக பிள்ளைகளின் படுக்கை அறைக்கு ஓடியுள்ளார். அங்கே பிள்ளைகளின் சடலத்தை பார்த்துள்ளதாக உள்ளூர் பத்திரிகைகள செய்தி வெளியிட்டுள்ளன.\nவடக்கு இத்தாலியில் உள்ள மார்க்னோ என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.\n12 வயதேயான இரட்டையர்கள் எலெனா மற்றும் டியாகோ ஆகிய இருவரையும் கொன்றுவிட்டு, 45 வயதான மரியோ ப்ரெஸி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.\nஎலெனாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, சிறுவன் டியாகோவை தலையணையால் மூச்சைத் திணறடித்து கொன்றிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nகுழந்தைகள் இருவரும் தூக்கத்தில் கொல்லப்பட்டுள்ளதால் அவர்கள் தூங்குவதற்கு முன்பு மயக்கமடைந்தார்களா, மற்றும் கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து இத்தாலிய அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சனைகளால் இருவரும் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இருப்பினும் ஒருமுறை கூட ப்ரெஸி வன்முறையை தூண்டியதில்லை என கூறப்படுகிறது.\nஎலெனா மற்றும் டியாகோவின் மரணத்திற்கான சரியான நேரத்தையும் காரணத்தையும் கண்டறிய விசாரணை அதிகாரிகள் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:47:07Z", "digest": "sha1:FSPDY7IRXPEXHYPZZJEW7IKSJZK7JXA2", "length": 4674, "nlines": 145, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category 1356 இறப்புகள்\nதானியங்கிஇணைப்பு category 1336 பிறப்புகள்\nSelvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: pa:ਹਰਿਹਰ ਰਾਏ ੧\nதானியங்கி இணைப்பு: it:Harihara I\nதானியங்கி இணைப்பு: es:Harihara I\nதானியங்கி இணைப்பு: simple:Harihara I\nNew page: {{Vijayanagara empire}} '''முதலாம் ஹரிஹரர்''' (கி.பி. 1336-1356) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேர...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Rschen7754", "date_download": "2020-07-02T05:26:51Z", "digest": "sha1:6BZWZOTY4XNCA4VHAZ4LL5J6GMO2UG4E", "length": 6461, "nlines": 71, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:Rschen7754 - விக்கிநூல்கள்", "raw_content": "\n விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது\nவாருங்கள் Rschen7754, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவிக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் ���க்கத்திற்குச் செல்லவும்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:10, 22 ஜூலை 2014 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2014, 16:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:32:03Z", "digest": "sha1:QPZ3JFXYUSLFMB6GUO5E5HWDX76ODA7N", "length": 9121, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவைகுந்த விண்ணகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வைகுந்த விண்ணகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார்.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார்.[1]\nஇறைவன் உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலதில் இருக்கும் வைகுந்த நாதன்\nதீர்த்தம் லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா\nவிமானம் அனந்த சத்ய வர்த்தக விமானம்\n↑ 1.0 1.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nதிருக்காவளம்பாடி * திருவண்புருடோத்தமம் * திருஅரிமேய விண்ணகரம் * திருச்செம்பொன் செய்கோயில் திருமணிமாடக் கோயில் * திருவைகுந்த விண்ணகரம் * திருத்தேவனார்த் தொகை * திருத்தெற்றியம்பலம் *திருமணிக்கூடம் * திருவெள்ளக்குளம் * திருப்பார்த்தன் பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/tata-safari-storme/service-cost.htm", "date_download": "2020-07-02T06:57:29Z", "digest": "sha1:F7ZXECNTL2O5OGVLODWXOW67SKQTIOZG", "length": 10499, "nlines": 234, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா சாஃபாரி storme சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand டாடா சாஃபாரி storme\nமுகப்புநியூ கார்கள்டாடாடாடா சாஃபாரி stormeசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nடாடா சாஃபாரி storme பராமரிப்பு செலவு\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nடாடா சாஃபாரி storme சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு டாடா சாஃபாரி storme ஆக 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 34,065. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nடாடா சாஃபாரி storme சேவை செலவு மற்றும் பராமரிப்பு அட்டவணை\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 5 ஆண்டை இல் டாடா சாஃபாரி storme Rs. 34,065\nடாடா சாஃபாரி storme சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சாஃபாரி storme சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சாஃபாரி storme சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசாஃபாரி storme விஎக்ஸ் 4டபில்யூடிCurrently Viewing\nஎல்லா சாஃபாரி storme வகைகள் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/xiaomi-mi-notebook-india-launch-on-june-11-73183.html", "date_download": "2020-07-02T07:15:49Z", "digest": "sha1:D65SKCWLHMIBOZ2R2WEVKY22Z5BW7E65", "length": 9231, "nlines": 166, "source_domain": "www.digit.in", "title": "Xiaomi யின் MI நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும். - Xiaomi's MI Notebook models will debut on June 11 in India | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nXiaomi யின் MI நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகமாகும்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 02 Jun 2020\nபுதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி\nMI நோட்புக் லேப்டாப் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு,\nசியோமி நிறுவனச்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ நோட்புக் மாடல்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.\nபுதிய சியோமி லேப்டாப் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.புதிய லேப்டாப் மாடலின் சர்வதேச அறிமுக நிகழ்வு இந்தியாவில் நடைபெறும் என்றும் இது இந்திய சந்தைக்கான பிரத்யேக சாதனமாக இருக்கும் என்றும் சியோமி தெரிவித்துள்ளது\nபுதிய லேப்டாப் இந்திய வரவை முன்னதாக சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் டீசர்களாக வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்சமயம் புதிய லேப்டாப் மாடல்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் புதிய லேப்டாப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுந்தைய தகவல்களின் படி MI நோட்புக் லேப்டாப் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு, ஃபுல் HD டிஸ்ப்ளே, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என சியோமி அறிவித்தது\nகூகுள் குரோம் எக்ஸ்டென்ஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை.\nHelo வேணடாம் எங்கள் இந்திய ஆப் Sharechat போதும், 150 மில்லயன் டவுன்லோடை கடந்தது.\nபுதிய விதிப்படி ATM லிருந்து BANK ஷேவிங்காக மாற்றப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு தினமும் 2GB டேட்டா இலவசம்.\nFacebook யில் எனிமேட்டட் Avatars, மகிழ்ச்சியில் பயனர்கள் கொண்டாட்டம்.\nRealme C11 நீண்ட நாள் பேட்டரியுடன் அறிமுகம்.\nவெறும் பிறந்த தேதி வைத்து ஆதார் டவுன்லோடு செய்து கொள்ள முடியும் அது எப்படி வாங்க பாக்கலாம்.\nFacebook பாஸ்வர்டை உடனே மாற்றுங்கள், பெரும் ஆபத்து.\nTIKTOK உடன் மோதும் விதமாக Roposo டவுலோடில் புதிய ரெக்கார்டை எட்டியுள்ளது..\nBoult Audio நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப���டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2016/11/blog-post_28.html", "date_download": "2020-07-02T06:30:00Z", "digest": "sha1:IY3P4IC4MIGB3P5IEFBNEPTWMV6SKDD7", "length": 39029, "nlines": 243, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 28 நவம்பர், 2016\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஇந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவனம் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டி ருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள்.\nஇப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:\n2:164 நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டி��ுப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப்பட்டிருப்போமா\n23:115. 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஇறைவனின் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறை வேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதே. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்\n67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.\nசொர்க்கம் என்பது எப்படி இருக்கும்\nஅது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா\n10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.\n43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்' (என அவர்களிடம் சொல்லப்படும்.)\nசொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட் கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\n7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\nஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவே���்டும்.\nஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர் நோக்கியுள்ள உண்மைகள். எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை\nவாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்\nஅடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:\n2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஅவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:\n2:156-157 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'\nமேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து\nநீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ;டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணரா தவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறை நம்பிக்கை யாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்\n13:28. (நேர்வழி பெறும்) அவர்கள் எத்த��ையோரென்றால், அவர்கள்தாம் முழுமையாக இறைநம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், இறைவனை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. இறைவனை நினைவு கூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஎன்னதான் துன்பங்கள், துயரங்கள், அதிர்ச்சிகள், விபத்துக்கள், இழப்புகள் நம்மை ஆட்கொண்டாலும் நாம் இங்கு கைவிடப்பட்டவர்கள் அல்ல. ஒரு துளியும் நாம் விரக்தி அடையத் தேவையில்லை. நம்மீது அயராது தன் அருட்கொடைகளை சொரிந்துகொண்டு இருக்கும் நம் இறைவன் எப்போதும் நம்மோடு உள்ளான். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், நம்மை நேசிப்பதை கடமையாகக் கொண்டவன் அவன் அதில் அவன் தளர்ந்து போவதில்லை. நம் சொந்த பந்தங்கள் அனைவரையுமே ஒட்டுமொத்தமாக இழக்க நேரிட்டாலும் 'என் இறைவன் என்னோடு இருக்கிறான்' என்ற உணர்வு நம்மை மிகைக்க வேண்டும் என்பதனையே மேற்படி இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nஏகனான அந்த இறைவனைப் பற்றி திருக்குர்ஆன்:\n59:22. அவனே அல்லாஹ் , வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\nநமக்கு உயிருக்கு உயிரானவர்கள் என்று இவ்வுலகில் நாம் யாரைக் கருதுகிறோமோ அவர்களை விட எல்லாம் ஒப்பிடமுடியாத அளவுக்கு நம் மீது பாசமும் நேசமும் வைத்திருப்பவன் இறைவன். உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அந்த பாசத்தையும் நேசத்தையும் விதைத்தவனும் அவனே. இதோ இவ்வுலகுக்கு இறுதி இறைத்தூதராக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உண்மையைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:\nஸ்ரீ அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன் பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் தன்னிடம் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான். (ஹதீஸ் நூல் புகாரி 5312)\nஆக, நம்மீது யார் எப்படி அன்பு காட்டினாலும் அந்த அன்பின் மூலகாரணம் அவனே என்றும் அவன் நம்மீது கொண்ட அன்பின் வெளி���்பாடுதான் அது என்பதை நாம் அடிப்படையாக உணர வேண்டும்.\nமன அமைதி நிலைப்பதற்கு இறைநினைவு எப்படி முக்கியமோ அதைப்போலவே நாம் நம் பாவங்களில் இருந்து மீளுதலும் அவசியமாகும். நாம் எவ்வளவுதான் பாவங்கள் செய்திருந்தாலும் நம் இறைவன் மன்னிப்பு வழங்கக் காத்திருக்கிறான்:\n39:53 தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (நபியே நீர்) தெரிவிப்பீராக\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 9:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அ��ர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nவீரப் பெண்மணி நுஸைபா - வீரவரலாறு\nபெண்களே, அழியாத அழகு வேண்டுமா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/election/01/167014", "date_download": "2020-07-02T06:18:53Z", "digest": "sha1:VQTRSIDJHHZOVFS5YPHW3CMWXHCVHMZF", "length": 7708, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்க��்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவிப்பு\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநாடு முழுவதிலும் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தேர்தலின்போது முறைகேடுகள் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arivus.blogspot.com/2011/10/", "date_download": "2020-07-02T07:16:59Z", "digest": "sha1:QYS2I27KSVIBKSQ5JLPM7MDXD2C3F76B", "length": 19470, "nlines": 340, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே ���னிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: கவிதை, படித்ததில் பிடித்தது | author: அறிவுமதி\n(அன்னையைபிரிந்து வேலைக்காக ஊர்விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின்வலிகள் )\nஆங்கிலத்தில் உள்ளது போல் தமிழிலும் எண்கள் உள்ளன.\n0 முதல் 10 வரையும் மற்றும் 100 ,1000 கீழே\nநம் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லி கொடுக்கலாம்\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாக��ம் . வாய்ப்புண் அதிகமாகி ...\nகல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு துடுக்கான மாணவன் , எழுந்து , \" கம்ப்யூட்டர் எந்த ...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/31571-2016-10-04-05-55-27", "date_download": "2020-07-02T05:15:04Z", "digest": "sha1:74XLH2PSGNVTLVE23V4ZXSJ436JBUHNR", "length": 24677, "nlines": 226, "source_domain": "www.keetru.com", "title": "அமிர்தா ப்ரீதம் என்றொரு திறந்த புத்தகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2016\nஅமிர்தா ப்ரீதம் என்றொரு திறந்த புத்தகம்\nஅமிர்தா ப்ரீதம், அறியப்பட வேண்டிய ஒரு இந்தியப் பெண். கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பெண்ணியவாதி என்ற பன்முகப் பரிமானங்களைக் கொண்டவர் இவர். சாகித்ய அகாதமி விருதும், ஞானபீட விருதும், பத்ம விருதுகளும் இவரது இலக்கிய ஆற்றலைப் பறைசாற்றுகின்றன .\nபிளவுபடாத /ஒருங்கிணைந்த இந்தியாவில், பஞ்சாபில் உள்ள குஜன்வாலா என்ற இடத்தில், 1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 இல் பிறந்தார். (இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் குஜன்வாலா பாகிஸ்தான் வசமானது.)\nபெற்றோருக்கு ஒரே குழந்தையாக விளங்கிய அவர், 11ஆவது வயதிலேயே தம் தாயை இழந்தார். அது முதல் அவர் கடவுள் வழிபாட்டை விட்டு விலகினார். தாயின் இறப்புக்குப் பின் தந்தையுடன் லாகூர்க்குக் குடிபெயர்ந்தார். தாயை இழந்த வருத்தத்தில���ம், தனிமைத் துயரிலும் அவதிப்பட்ட அமிர்தா, அதிலிருந்து வெளிவர எழுத்தை நாடினார். பஞ்சாபியிலும், இந்தியிலும் எழுதும் திறம் பெற்ற அமிர்தா, இளமையிலேயே கவிதை இயற்றும் ஆற்றல் பெற்று விளங்கினார். அவருடைய முதற் கவிதை தொகுதி 1936 இல் வெளியான போது, அவருக்கு வயது 16. 1943க்குள் ஆறு கவிதைத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளார்.\nஅமிர்தாவிற்கு, 16ஆவது வயதில் திருமணம் நடந்தது. கணவர் ப்ரீதம் சிங் லாகூரில் உள்ள அனார்கலி பஜாரில் மிகச் சிறந்து விளங்கிய வணிகரின் மகன் ஆவார். அமிர்தா, தன் திருமணத்தை ஒரு விபத்தாகவே கருதினார். இருவருக்கும் ஒத்து வராத நிலையில் இரு குழந்தைகளுக்குத் தாயானார்.\nஅமிர்தா தம் 28 ஆவது வயதில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த விபரீதங்களைத் தன் கண்ணால் கண்டவர் ஆவார். அப்பிரிவினையின் போது நடந்த தீவிரவாத செயல்களைக் கண்டு திடுக்கிட்டார். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் – இஸ்லாமியர், சீக்கியர், இந்து என்று பல மதத்தைச் சார்ந்தவர்களும் அக்கலவரத்தில் இறந்தார்கள். அவர், அவ் அனுபவங்களை ‘ஆஜ் ஆகான் வாரிஸ் ஷர நூ’ என்று தொடங்கும் கவிதையில் பிரதிபலித்தார். நம்பிக்கையின்மையை அக்கவிதையின் ஊடாக வெளிப்படுத்தினார். அக் கவிதையின் மூலம் மிகச் சிறந்த கவிஞராக அவர் அடையாளம் காணப்பட்டார்.\nபின்பு அதே தீவிரவாதத்தை மையமாக வைத்துப் ‘பின்ஜார்’ (எலும்புக்கூடு) என்ற நாவலை எழுதினார். பிரிவினையின் போது நடந்த மதக்கலவரத்தில் பெண்கள் அனுபவித்த சொல்ல முடியாத துயரங்களையும், கொடுமைகளையும் இந்நாவலில் காட்சிப்படுத்துயுள்ளார். பாலியல் வன்முறைகள், கருக்கலைப்பு, குடும்ப நிராகரிப்பு, தந்தை யார் என்று தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுத்து அதை வளர்க்க இயலாது போராடும் நிலை, கணவர் ஒரு புறம், பெற்றோர்கள் மறுபுறம் என்று பிரிந்து நின்ற பொழுது எந்நாட்டுக்குச் சென்று யாருடன் வாழ்வது என்று முடிவு எடுக்க இயலாது தவித்த தவிப்பு என்று பெண்களின் அடுக்கடுகான துயரங்களை எடுத்துரைத்துள்ளார். ஆணாதிக்கச் சமுகத்தில் பெண்கள் பாலியல் நுகர்பொருளே என்பதை எடுத்துக்காட்டி, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளார் . பின் நாட்களில் இந்நாவல் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, பல விருதுகளைப் பெற்றது.\n1940களில், அம��ர்தா அரசியல் மற்றும் பெண்ணிய எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டார். முதலில் பஞ்சாபி மொழியிலும், பின்பு இந்தி மொழியிலும் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காணப்பட்ட அவர், அதன் பின்பு உருது மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டார்.\n1950களில் பிரெஞ்சு மொழியில் சைமன் -தி- பெளவாயர் எழுதிய ‘இரண்டாம் பால்’( The second sex) என்ற நூலும்,1960களில் அமெரிக்காவில் பெட்டி ப்ரைடன் எழுதிய ’பெண்ணியல்பு புதிர் நிலை ’(Feminist Mystique) என்ற நூலும் அந்நாடுகளில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று, அமிர்தாவின் தன்வரலாற்று நூல்களும் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.\nஅமிர்தா ஒரு பெண்ணாகத் தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவை ஏராளம். அவற்றைத் தம் வாழ்க்கை வரலாற்று நூல்களில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். விடுதலைத் தேடலையும், பெண் என்ற சுய அடையாளத்தை வெளிப்படுத்துவதிலும், தன் பாலியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.\nஅமிர்தா மனதுக்குப் பிடிக்காத கணவனுடன் வாழ விரும்பாது, 1960இல், சட்டரீதியாக அவரை விட்டுப் பிரிந்தார். உருதுக் கவிஞரும், புகழ் பெற்ற இந்தி திரைப்படப் பாடலாசிரியருமான சாகிர் லுதினவி மீது அமிர்தா தீராக் காதல் கொண்டார். அக்காதல் பற்றி ‘ ரெவன்யூ ஸ்டாம்ப்’ (Revenue Stamp) என்ற தன்வரலாற்று நூலில் விரிவாக எழுதியள்ளார். அமிர்தா- சாகிர் காதல் ஒருதலைக் காதலாகும். சாகிர்க்குப் பெண்கள் சகவாசம் அதிகம். சுதா மல்கோத்ரா என்ற பெண் பாடகியின் மீது அவருக்குத் தீவிர விருப்பம் உண்டு என்பதைத் தெரிந்து வைத்திருந்தபோதும். அமிர்தா அவரைத் தீவிரமாக விரும்பினார். சாகிர் குடித்துப் போட்ட சிகெரட் துண்டினை எடுத்துப் புகைப்பதில் அமிர்தா இன்பம் கண்டார். அச்சிகெரட்டைத் தொடும் போது தான் அவரையே தொடுவதாக உணர்ந்தாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் வெள்ளைத் தாளும் பேனாவுமாகத் தான் எழுத உட்கார்ந்தால், அத்தாள் முழுவதும் அவரை அறியாமலேயே’ சாகிர்’,’சாகிர்’ என்று எழுதியதாகத் தன்வரலாற்று நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.\nஅவரோடு இணைந்து வாழ இயலாத நிலையில், அமிர்தாவிற்குப் புகழ் பெற்ற கலைஞர் இம்ரோஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இம்ரோஸ், அமிர்தாவின் நூல்கள் பலவற்றிற்கு அட்டைப் படங்களை வரைந்து தந்துள்ளார். இம்ரோஸ் அமிர்தாவைத் ���ீவிரமாகக் காதலித்தார். இப்படியான முக்கோணக் காதல் இவர்களுடையது. அமிர்தா இம்ரோஸுடன் இணைந்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே 40 ஆண்டு காலம் தம் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்தார். இவர்கள் இருவரின் வாழ்க்கையும் ‘அமிர்தா-இம்ரோஸ் காதல் கதை’ என்ற பெயரில் பின்பு நூலாக வெளி வந்தது.\nஅமிர்தா, தன்வரலாற்று நூலில் தன் கணவரைப் பற்றி ஒரு வரி கூடப் பேசவில்லை. தன் திருமணத்தை எந்த அளவு வெறுத்திருக்கிறார் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. திருமணத்தை அவர் ஒரு சமூக இணைப்பாக மட்டுமே கருதிள்ளார். மேலும் அவர் தனக்கும் ப்ரீதம் சிங்கிற்கும் பிறந்த இரு குழந்தைகளைப் பற்றியும் அந்நூலில் பேசவில்லை. ஆனால் அமிர்தா இயல்பாகத் தாய்மையை வரவேற்றுள்ளார். அது அவர் கனவாகக் கூட இருந்துள்ளது. தன் குழந்தையின் முகம் காதலை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதாவது அக்குழந்தையின் முகம் சாகிரைப் போல இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.\nமொத்தத்தில், அமிர்தாவின் வாழ்க்கை வரலாறு ஒரு திறந்த புத்தகமாக, அவரின் விருப்பு வெறுப்புகளைப் பிரதிபலிக்கும் ஒளிவு மறைவு அற்ற பிரதியாகக் காட்சியளிக்கிறது. அந்நூலில் அவர் ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் சமுக நிலை பற்றியும் நிறைய பேசியுள்ளார். பொருளாதாரம் ஆண்களின் வசம் இருப்பதால் அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாகவும், அது இல்லாததால் பெண்கள் அடிமைகளாகவும் இருக்கின்றனர் என்று கூறும் அவர், பெண்ணடிமைத்தனத்தைப் பாலினம்(Gender) சார்ந்து பார்க்க விரும்பவில்லை. மற்றொரு இடத்தில், ’ஆணும் பெண்ணும் எல்லாவிதத்திலும் சமமானவர்கள். இரு பாலினருக்குமிடையே உள்ள வேறுபாடு முகத்தில் தான் உள்ளதே ஒழிய அவர்கள் மனதில் இல்லை ‘ என்று உரைத்துள்ளார்.\nஅமிர்தா தன்னைக் கட்டுப்படுத்தும் எந்த தடைகளிலும் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை. அவர் வாகாவின் இருபுறமும் உள்ள பஞ்சாபியர்களுக்காக மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்காகவும் குரல் ஒலித்துள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கர��த்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.parisalkrishna.com/2010/08/09082010.html", "date_download": "2020-07-02T06:14:23Z", "digest": "sha1:RL27Z2LLPCKO7JSZFOVAPMD7JO7USP6Q", "length": 34327, "nlines": 346, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 09.08.2010", "raw_content": "\nபதினைந்து வருஷத்துக்கு மேல் இருக்கும். நான் சென்னைக்கு என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வெளியில் எல்லாம் போக அனுமதியில்லை. ஓர் இடத்திற்கு மட்டும் போக அனுமதி வாங்கினேன். அது 757, அண்ணா சாலை. விகடன் அலுவலகம்.\nஉறவினர் வீடு இருந்தது தேனாம்பேட்டை DMS அருகில். எப்படிப் போகவேண்டும் என்றுகூடத் தெரியாது. இதே ரோடுதான் என்று யாரோ சொல்ல, நடந்து.. நடந்து..\nயாரைப் பார்க்கப் போகிறேன் என்றே தெரியாமல் போய்க் கொண்டிருந்தேன். விகடன் மதனுக்கு சில கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன்.. பதிலும் வந்திருக்கிறது.. ஆனால் என்ன சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள\nகேள்விகளோடு அண்ணாசாலை விகடன் அலுவலத்தை நெருங்கும் முன் என் செருப்பு அறுந்தது. அறுந்த செருப்பை தூக்கி ஓரமாகப் போட்டாலும், மனசுக்குள் ஏதோ நெருடல்.. இந்தக் கோலத்தில் எப்படிப் போக\nதிட்டத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு- விகடன் அலுவலகத்தின் முன் இருந்த போர்டை மட்டும் பார்த்துவிட்டு- திரும்பிவிட்டேன்.\nபோன வாரம் விகடனில் என் புகைப்படத்துடன் வலைப்பதிவுகள் குறித்து நான் சொன்ன சில வரிகள் வந்திருந்தபோது இதெல்லாம் நினைவுக்கு வந்தது. இதென்ன பெரிய சாதனை ஒருவகையில் ஒன்றுமில்லைதான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தோஷம்... இதெற்கெல்லாம் காரணமான உங்களுக்கு..... அதேதான் ஒருவகையில் ஒன்றுமில்லைதான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தோஷம்... இதெற்கெல்லாம் காரணமான உங்களுக்கு..... அதேதான்\nஉடன் வந்திருந்த கேபிள் சங்கர், விக்னேஸ்வரி, தீபா, சுந்தர்ராஜன் ஆகியோருக்கும் வாழ்த்துகள்\nவிகடனை வீட்டிற்கு கொண்டுபோனபோது உமா கேட்டார்:\n‘என் ஃபோட்டோ வந்த விகடன்ல அட்டைப்படத்துல யார்னு பார்த்தியா\n‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன\nசென்ற ஆகஸ்ட் 1-க்கு ஸ்டாலின் திருப்பூர் வருகைய ஒட்டி பதினைந்து நாட்கள் முன்பிருந்தே கழக உடன்பிறப்புகள் வைத்த ஃப்ளக்ஸ் பேனர்களால் நகரமே அல்லோல கல்லோலப்பட, அவரும் எதுக்கு இத்தனை அலப்பறை என்று டோஸ் விட்டாராம். அதன்பிறகு சில பேனர்கள் அகற்றப்பட்டது.\nசொல்ல வந்தது அதுவல்ல. (அப்பறம் எதுக்குடா சொன்ன\nஉலகத்தமிழ் மாநாட்டின் போது மேயர் செல்வராஜ் ஆலோசனைப்படி என்று வைக்கப்படிருந்த ஒரு பேனர் என்னை மிகவும் கவர்ந்தது. சங்ககாலப் பாடல்களில் கபிலர் குறிப்பிட்டிருந்த 99 வகை மலர்களையும் புகைப்படம் எடுத்து, மலரின் பெயர்களோடு நீஈஈளமான பேனர் ஒன்று தபால்நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்தது. அருகில் கபிலர் எழுதிய பாடலும்.\nஅந்த முயற்சி தொடர்ந்தால் நன்றாக இருக்கும்\nரமேஷ் வைத்யா. திடீரென அழைத்து ஏதாவது ஒரு கேள்வி கேட்டு சிலசமயம் மூளைக்கும், பல சமயம் இதயத்துக்கும் வேலை வைப்பார். சில நாட்களுக்கு முன் ‘போன்ற, முதலிய, ஆகிய - இந்த மூன்று வார்த்தைகளுக்குமான வேற்றுமைகள் என்ன’ என்று கேட்டிருந்தார். கவிஞர்.மகுடேசுவரனுடனான சந்திப்பில் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்க அவரும் ஒரு பதிவிட்டு் இது பற்றி எழுதினார்.\nஅதற்கு முன்பாகவே நான் இதை ட்விட்டரில் கேட்க, எழுத்தாளர் ச.ந. கண்ணன் வந்து சொன்னது நச்சென்று புரிந்தது. அது இதோ உங்களுக்காக:\nமுதலிய பயன்படுத்தும்போது ஒன்றைப் பயன்படுத்தலாம். உதா: ரஹ்மான், ரோஜா முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஉள்ள அனைத்தையும் சொல்லும்போது ஆகிய பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் ஆதித்யா, சிரிப்பொலி ஆகிய நகைச்சுவை சேனல்கள் உள்ளன.\nசிலவற்றை மட்டும் சொல்லும்போது போன்ற பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் சன் டிவி, விஜய் டிவி என்பன போன்ற டிவி சேனல்கள் உள்ளன.\nஎன் வலைநட்புகளில் ஆதி கொஞ்சம் ஸ்பெஷல். தன் ரசனை மற்றும் வெளிப்படையான பேச்சுகள், விமர்சனங்கள் என்று என்னை எப்போதும் வியக்க வைப்பவர். ‘ஒரு சிறுகதை.. ஒரே ஒரு சிறுகதை எழுதி இலக்கிய உலகில் பெயர் வாங்கியவர்கள் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா பரிசல் அந்த மாதிரி ஒரு நல்ல கதை எழுதணும்ப்பா’ என்பார்.\nஅடுத்ததாக குறும்படம் எடுக்கும் முயற்சியில் கால்பதித்துள்ளார். இன்றைக்கு ரிலீஸான அவரது இரவின் நிறம் குறும்படத்திற்கு உங்கள் ஆதரவு நிச்சயமாக தேவை.\nஃபோனில் ஏதோ நாலு வார்த்தை சொன்னதற்காக டைட்டிலில் என் பெயரையும் போட்டிருக்கும் ஆதிமூலகிருஷ்ணனுக்கு நன்றியும், அதே டைட்டிலில் தேவையில���லாமல் தன் பெயர் வரும்போது நக்கல் வரியைச் சொருகியதற்காக குட்டும்.\nரெண்டு நன்றி சொல்லியாச்சு. இன்னொரு நன்றியும் சொல்லி ஹாட்-ட்ரிக் அடிச்சுக்கறேன்.\nஎங்க சேர்தளம் தலைவர் வெயிலானுக்கு.\n இந்த டெம்ப்ளேட்டை வடிவமைச்சுக் குடுத்ததுக்கு. நான் வலைப்பூ ஆரம்பிச்சு டெம்ப்ளேட் நல்லாருக்குன்னு நிறைய பேர் வாயால/மெய்லால கேட்கறது இப்பத்தான்\nஉன் கவிதையை நீ எழுது\nஎழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி\nஎழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி\nநீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது\nஉன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது\nசொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது\nநீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது\nஎல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது\nஎவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்\nஎழுது உன் கவிதையை நீ எழுது\nஅதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய்\nஉன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று\nபுதிய மனிதா பாடலில் ‘கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்’ வரி/மெட்டு செம்மொழிப் பாடலை நினைவுபடுத்துகிறது...\nவிகடன்ல வந்ததால ‘விகடன் புகழ்’னு போட்டுக்கலாமான்னு பார்த்தேன். “அந்த 40000ஐ தர்ற வரைக்கும் ‘கடன் புகழ்’ன்னு போடு”ங்கறாரு நண்பர்..\nதிரு.ஜேகேரித்தீஷைப் பற்றிய செய்திகள் ஒன்றையும் காணோம் கொஞ்ச நாளாகவே. என்ன மாதிரியான மனிதர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்\n3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் என்கிறார்களே.. நீதித்துறைக்கு நல்ல டேபிள், சேர் கூடவா இல்லை\nஒரு Dept. Store இருந்தபோது அலைபேசி ஒலிக்க, சுற்றியிருந்த நான்கைந்து பேர் அவர்கள் மொபைல் என்று நினைத்து Pocketஐ துழாவுகிறார்கள். ‘தான தோம் தனன’ (பூக்கள் பூக்கும் தருணம்) தமிழ்நாட்டின் COMMON Ring Tone ஆகிவிட்டது.\nசச்சின் 115* - செஞ்சுரி அடிக்கறதுன்னா இந்தாளுக்கு விளையாட்டா இருக்கு\nதில்லாலங்கடி வெள்ளி ரிலீஸ். சன் டிவி கணிப்புப் படி அடுத்த நாள் சனிக்கிழமை அது மாபெரும் வெற்றியடைந்துவிட்டது. அப்ப ஞாயிற்றுக்கிழமை அதைத் தூக்கீட வேண்டியதுதானே\n64 ஆண்டு சராசரி ஆயுள் வாழும் மனிதன் பிறக்க கர்பத்தில் இருக்கும் காலம் 10 மாதம். அதற்கான புணர்ச்சிக்காலம் அதிகபட்சம் 20 நிமிடங்கள். ஏழு நாள், பதினாலு நாள் ஓடற இரண்டரை மணி நேரப் படத்தை ஏன் வ��ுஷக்கணக்கா எடுக்கறாங்க\nமறுபடி ஊரெங்கும் போஸ்டரில் சிரிக்கிறார் நித்யானந்தா. போஸ்டரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் மக்கள்\nவீட்டுக்கு வரச்சொன்னேனே எங்க இருக்க’ன்னு கேட்கறான் நண்பன். நான் ட்வீட்டுக்குன்னு நெனைச்சு இதைத் திறந்து வெச்சுட்டு உட்கார்ந்திருக்கேன்:)\nவரவா நான் வந்தால் வரவா இல்லை தரவா காசு தந்தால் வரவே என்றான். தரவே வருவாய் என்றால் வருவாய் தர வருவாய் என்றேன். #தமிழ்விளையாட்டு\nகேட்டாள் பாமா ‘மாமா பாடலாமா’ ’மாட்டேன்மா’ என்றார் மாமா. #தமிழ்விளையாட்டு\nகரகர குரலில் ப்ரியா கரகரப்ரியா பாடும்போது நறநறன்னு பல்லைக்கடிக்கின்றனர் நவயுவதிகள் சிலர் #தமிழ்விளையாட்டு\nஅவியல் எப்பவும் தனி ருசி தான்.\nவிகடன் அலுவலகத்தை வெளியில் இருந்து பார்த்து பின் விகடனுக்குக்குள்ளேயும் தன்னைப் பார்த்ததற்கு வாழ்த்துக்கள். அவியலும் நல்ல சுவை\nவாழ்த்துக்கள் பரிசல்... பிஞ்ச செருப்பு, விகடன் வாசல் பகிர்வு அருமை...\nநல்வாழ்த்துகள் - இன்னும் முன்னேற நல்வாழ்த்துகள்\nபோன்ற - முதலிய - ஆகிய - அருமையான விளக்கம்\nதளத்தின் வடிவமைப்பு கண்ணைக் கவர்கிறது - பார்த்த உடனே மனம் மகிழ்கிறது - வெயிலான் பாராட்டுகள்\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\nஅவியல் நல்லாத்தான் இருக்கு.சாப்பாட வையுங்கப்பா\nஅவியல் சுவையும் அது இருக்கும் பாத்திரமும் (டெம்ளேட்) அருமை.\n\"மறுபடி ஊரெங்கும் போஸ்டரில் சிரிக்கிறார் நித்யானந்தா. போஸ்டரைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் மக்கள்\nமதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.\nவிகடனில் வந்தததற்கு வாழ்த்துக்கள் பரிசல்..\nஆனந்த விகடனில் கே கே.. வாழ்த்துக்கள்.. ஆனந்தம்.. நித்யா'னந்தம்..\nஸ்வாமி சொன்னா மாதிரி பாத்திரம் சூப்பர்.\nவிகடனில் பேட்டி வாசித்தேன்; வாழ்த்துக்கள்; பசுவய்யா கவிதை ஏற்கனவே வாசித்துள்ளேன்; அருமை\nகாற்றில் எந்தன் கீதம் said...\nவாழ்த்துக்கள் ..... விகடனில் உங்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது\n//முதலிய பயன்படுத்தும்போது ஒன்றைப் பயன்படுத்தலாம். உதா: ரஹ்மான், ரோஜா முதலிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஉள்ள அனைத்தையும் சொல்லும்போது ஆகிய பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் ஆதித்யா, சிரிப்பொலி ஆகிய நகைச்சுவை சேனல்கள் உள்ளன.\nசிலவற்றை மட்டும் சொல்லும்போது போன்ற பயன்படுத்தவேண்டும். உதா: தமிழில் சன் டிவி, விஜய் டிவி என்பன போன்ற டிவி சேனல்கள் உள்ளன. //\nவரையறை(Scope) என்பதுதான் இப்பதங்களின் தன்மையை நிர்ணயிக்கிறது.\nவரையறைக்குள் இருக்கும் சிலவற்றைக் குறிக்கும் போது, முதலிய எனும் பதம் பாவிக்கப்படுகிறது.\nவெயிலான், பரிசல்காரன் முதலான திருப்பூர் பதிவர்கள் வந்திருந்தனர்.\nவரையறைக்குள் இருக்கும் அனைத்தும் குறிப்பிடப்படும் போது, ஆகிய எனும் பதம் பாவித்திடல் வேண்டும்.\nகுறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த அனுபவம் பெற்றவர் பரிசல்காரன்.\nவரையறைக்குள் இல்லாத ஒன்றையும், உவமைப்படுத்திக் குறிப்பிடப் பாவிப்பது, போன்ற எனும் பதம்.\nமும்பை தேசாய், டில்லி காந்தி திரையரங்கம் போன்ற திரையரங்குகளும் தமிழகத்தில் உள்ளன. இங்கே தமிழகம் என்பது வரையறை....\nதிருப்பூர் ஃப்ளக்ஸ் மேட்டர் காரணம் அது இல்லைங்கோவ்... அது பாலிடிக்ஸ் தனியா சொல்லுறேன்...\n//சென்ற ஆகஸ்ட் 1-க்கு ஸ்டாலின் திருப்பூர் வருகைய ஒட்டி பதினைந்து நாட்கள் முன்பிருந்தே கழக உடன்பிறப்புகள் வைத்த ஃப்ளக்ஸ் பேனர்களால் நகரமே அல்லோல கல்லோலப்பட, ///\nஅவரு வருவதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிவிட்டாலும் பேனர்கள் வைக்கப் போடப்பட்ட குழிகளை அகற்றமாட்டார்கள்.\nஏற்கெனவே திருப்பூரில் சாலை வசதி மிக மிக அருமையா இருக்கு .. இப்ப இந்த குழிகள் அதவிட அருமை ..\nதலைப்பில் இருக்கும் பரிசல் (உண்மையான பரிசல்) வரைபடம் நண்பர் கனலியுடையது.\nமுதலிய, ஆகிய, போன்ற ஆகிய வார்த்தைகளின் வித்தியாசத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..\n//‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன\nமனம் விட்டு.. வாய் விட்டு சிரிச்சேன் அண்ணே..\n//சச்சின் 115* - செஞ்சுரி அடிக்கறதுன்னா இந்தாளுக்கு விளையாட்டா இருக்கு\nவிகடன் பற்றிய செய்தி பகிர்வு நெகிழ்வு..\nசார், சிவகாசி பக்கம் வந்தா போன் செய்ங்க. என் நம்பர் - 9994044777. கண்டிப்பா ஒரு வாட்டீ வர்ரீங்க.\nஅவியல் நல்லாவே வெந்து ஸாரி... வந்து இருக்கு.. அப்புறம் எனக்கும் இந்த மாதிரி பத்தி எழுதும் இடம் நல்லா அகலமா இருக்குறமாதிரி டெம்ப்ளேட் வேணும்... கொஞ்சம் தயவு பண்ணுங்களேன் தல\nமுதலிய-ஆகிய- போன்ற பயனுள்ள பகிர்வு. நன்றி பரிசல்.\nநண்பர் பழமைபேசியின் விளக்கத்திற்கும் நன்றி.\nநான் சென்னை வந்தபோ���ும் விகடன் வாசலுக்கு ஏதோ ஒரு பெரும் ஆர்வத்தோடு சென்று வந்தது நினைவில் வருகிறது. நான் வாசலோடு நின்று விடாமல் மேலே புத்தகப்பிரிவுக்கு சென்று விகடன் பிரசுர புத்தகம் சில வாங்கித் திரும்பினேன். எனது ஒருபக்கக்கதை வெளியான போது ஏற்பட்ட மகிழ்ச்சியை உணர்வோர் உணர்வர்.\nயாரும் சொல்லாமலே ரமேஷ் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக இப்படித்தான் நான் எண்ணினேன். அப்போ எனக்கு தமிழறிவு நிறைய இருக்கிறதா\nகுறும்படம் சும்மா டைம்பாஸ்தான். அதிலும் உருப்படியாக எதுவும் செய்வோம் இனி. பாராட்டுக்கு நன்றி. (கொஞ்சம் ஓவரோ\nசுராவின் கவிதையின் முடிவு பிரமிப்பு.\nட்விட்டர் வரிகள்.. பல ரசனை, சில அல்ல.\n‘எடுத்தது எடுத்தாச்சு’ன்னு அன்னைக்கு நைட் டிஃபன் வீட்ல பூரிதான் வெச்சாங்கன்னு சொல்லணுமா என்ன\nவிகடனில் ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து வைத்து இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்..\nநல்லா இருக்கு பரிசல். விகடனில் வந்தமைக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.\nஇனிதே நடந்தது வலைப்பதிவர் பட்டறை\nசேர்தளம் -அ றி வி ப் பு\nஒரு குடிகாரனின் நண்பனின் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2010/07/", "date_download": "2020-07-02T06:56:18Z", "digest": "sha1:VDNQFM4JG55OQKS3MHPDTWFWTQ6ICJRN", "length": 89310, "nlines": 348, "source_domain": "www.radiospathy.com", "title": "July 2010 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇன்று பின்னணிப் பாடகி சித்ராவின் பிறந்த நாள். ட்விட்டர் மூலம் ஞாபகப்படுத்திய நண்பர் சுரேஷுக்கு நன்றி. பாடகி சித்ராவுக்கு சிறப்பான பதிவு ஒன்று தயாரிக்க அவகாசம் கிட்டவில்லை. ஆனால் அவருக்கு வரமாகக் கிடைத்த ஒரு பாடலை மீண்டும் தந்து வாழ்த்துகின்றேன் உங்களோடு.\nஇந்தத் தகவல் 2007 ஆம் ஆண்டில் பாடகி சித்ரா சிட்னி வந்து இசை மழை பொழிந்த போது சொன்னது.இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத���திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை. இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nதெலுங்கில் \"ஜல்லண்ட\" என்றும் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்\" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.\nஅந்த ஆர்மோனிய இசையுடன் சித்ரா பாடும் தெலுங்குப் பாடல் \"ஜல்லண்ட\"\nஅதே பாடல் தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்\"\nசிறப்புப்பதிவில் போனஸ் பாடலாக றேடியோஸ்பதி நலன்விரும்பி () ஆயில்யன் விருப்பமாக, சின்னக் குயில் சித்ரா \"பூவே பூச்சூடவா\" திரைக்காகப் பாடும் \"சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா\"\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறும் றேடியோஸ்பதி\nசோழப்பேரரசு தன் உச்சத்தில் இருந்த காலத்தின் கல்வெட்டாய் கம்பீரமாய் இன்றும் திகழ்வது தஞ்சைப் பெருங்கோயில் என்று சிறப்பிக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம். ராஜராஜசோழ மன்னன் தன் காலத்தில் சமயத்தையும், கலையையும் எவ்வளவு உச்சமாக மதித்தான் என்பதற்குச் சான்றாக இன்றும் மிடுக்கோடு நிற்கின்றது இந்த இராஜராஜேஸ்வரம்.\nஇவ்வாலயம் எழுப்பி இந்த ஆண்டோடு ஆயிரம் ஆண்டுகள் கடக்கின்றது என்பது பெருமையோடு நினைவுகூர வைக்க வேண்டிய விடயம். இதுவரை என் இந்தியப்பயணங்களில் தஞ்சைப் பெருங்கோயிலைக் காண வாய்ப்புக் கிட்டவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. அதை ஓரளவு ஈடுகட்டும் விதத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் படைக்கும் \"அறிவுக்களஞ்சியம்\" நிகழ்ச்சியின் சிறப்பு வி���ுந்தினராக அறிவிப்பாள சகோதரி திருமதி சிவாஜினி சச்சிதானந்தாவை அழைத்து ஒரு சிறப்புப் படையலைப் படைத்திருந்தேன். இவர் தஞ்சைப் பெருங்கோயிலுக்குச் சென்ற அந்த அனுபவங்களை மிகவும் சுவையாகப் பகிர்ந்த போது இடையிடையே \"ராஜ ராஜ சோழன்\" படத்தில் வரும் இவ்வாலயத்தின் சிறப்பைக் கூறும் பாடல்களையும் கொடுத்து ஒரு சிறப்புப் பெட்டக நிகழ்ச்சியாக அமைத்தோம்.\nஇப்போதெல்லாம் Apple நிறுவன உற்பத்திகளை ஆளாளுக்கு iPhone, iPod, iPad ஆகப் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கையில் றேடியோஸ்பதியின் அடுத்த பரிமாணமாக முதல் Podcast ஆக இந்த \"தஞ்சைப் பெருங்கோயில் தரிசனம்\" என்ற ஒலிப்பெட்டகத்தைத் தருவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன். தொடர்ந்து இவ்வகையான சிறப்புப் பெட்டக நிகழ்ச்சிகள், கலைஞர்கள் பேட்டிகளும் வர இருக்கின்றன. தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி, Apple நிறுவனத்துக்கு ஒரு \"ஓ\".\nஇந்த ஒலிப்பகிர்வை itunes வழியாக நேரடியாகத் தரவிறக்கி உங்கள் ஒலிப்பெட்டியில் இணைக்க\nதஞ்சைப் பெருங்கோயில் புகைப்படம் நன்றி: travel.webshots.com\nLabels: நிகழ்வு, பக்தி, பெட்டகம்\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nவார இறுதி கழிந்து வேலை வாரம் ஆரம்பிக்கும் நாள், மலையெனக் குவிந்த வேலைகளை முடித்து இன்றைய நாளுக்கு முடிவுகட்டி ரயிலில் ஏறுகின்றேன். வழக்கமாகப் படிக்கும் புத்தகத்தில் மனம் இலயிக்காமல், காதுக்குள் earphone ஐ மாட்டி விட்டு iPhone இன் இதயத்தை அழுத்திப் பாடல் தருவிக்கின்றேன். எடுத்த எடுப்பில் அதிரவைத்த புதுப்பாட்டு செவிப்பறையப் பதம் பார்த்து எரிச்சலூட்ட, மெல்ல ஒவ்வொரு பாட்டாக மாற்றிக் கொண்டே போகின்றேன். ஒன்றில் மட்டும் அப்படியே நிற்கின்றேன். மெல்லிய கிட்டார் இசை மீட்டிப் பார்க்க, புல்லாங்குழலும் கூட வருகின்றேன் என்று இணைய \"மயிலே மயிலே உன் தோகை இங்கே\" பாடல் ஒலிக்க ஆரம்பிக்கின்றது. பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வர குறைந்தது 45 நிமிடத்துக்கு மேல் ஆகும். இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டேன் என்று தெரியவில்லை. என் பக்கத்தில் யார் வந்து உட்காருகின்றார்கள், போகின்றார்கள் என்றெல்லாம் கணக்கெடுக்காமல் கனவுலகில் சஞ்சரிக்கின்றேன். ரயில் நிலையத்தில் இருந்து 15 நிமிட நடையிலும் கூடவே வருகின்றது அதே பாடல் திரும்பத் திரும்ப. எத்தனை தடவை கேட்டேன் என்று கணக்கே இல்லை. ஒரு வேலை நாளின் களைப்பையெல்லாம் களைய வைத்து தேனுண்ட களிப்பில் மனம் தத்தளிக்க கணினியின் முன் வந்து உட்காருகின்றேன். இன்று ஜென்சி தான் றேடியோஸ்பதியின் ஹீரோயின்.\nதமிழ்த் திரையிசையில் ஜென்சியின் பாடல்கள் அழுத்தமான முத்திரை பதித்த முத்துக்கள். அவை சொற்பமே என்றாலும் அன்றிலிருந்து இன்று வரை முதல் நாள் கேட்ட புத்துணர்வைக் கொடுக்க வல்லன. ஒரு வெகுளிப்பெண் காதல் மொழி பேசுமாற்போல இருக்கும் ஜென்சியின் குரலில் இருக்கும் அந்தக் கனிவு.\nஜென்சியின் பாடல்களை அணு அணுவாய் ரசித்துப் பதிவு போடவேண்டும் என்று நினைத்தே மூன்றாண்டுகள் றேடியோஸ்பதியை ஓட்டி விட்டேன். இன்று குறைந்த பட்சம் ஜென்சி பாடிய ஒரு சில ஜோடிப்பாடல்களையாவது தரவேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கின்றேன்.\n\"மயிலே மயிலே உன் தோகை இங்கே\" இந்தப் பாடல் இடம்பெறும் \"கடவுள் அமைத்த மேடை\" 1979 ஆம் ஆண்டில் வந்த படம், 31 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த படத்தில் இப்படியொரு நவீனமான இசையைக் கேட்கும் போது இசைஞானியின் வல்லமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. கிட்டாரில் ஆரம்பித்து புல்லாங்குழல் கையேந்திப் பின் இடையிசையில் கிட்டார் மெல்ல வயலினுக்கு கையளிக்க கீபோர்ட் தானும் இருக்கிறேன் என்று காட்ட எல்லாமே நேர்த்தியான இசை அணிவகுப்புக்கள். இவற்ற்றுக்குப் பின்னால் ரிதம் போடும் மிருதங்கம் தனி ஆவர்த்தனமாக மேய்ந்துகொண்டிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனாயசமாகப் பாட, ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண் கணக்காய் ஜென்சியின் குரல், கையில் இருக்கும் சொத்து பத்தை எல்லாம் எழுதி வைக்கத் தூண்டும்.\n\"காதல் ஓவியம் பாடும் காவியம்\" இந்தப் பாட்டில் வரும் ஞானஸ்நானம் எடுக்கும் அந்தப் பெண் குழந்தை மேரி , அல்லது தீட்சை எடுக்கும் அந்த விச்சு என்ற பையன் வயசு தான் எனக்கு இந்த \"அலைகள் ஓய்வதில்லை\" படம் வந்தபோதும். காதல் பூக்க ஆரம்பிக்கும் பருவத்தில் தான் இந்தப் பாடலின் அதி உன்னத தத்துவத்தை உணர்ந்து நேசிக்கக் கற்றுக் கொண்டேன். காதலித்தால் ஒரு கிறீஸ்தவப் பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்தப் பாடலின் மேல் ஓர் ஈர்ப்பு. பின்னாளில் காதலியாய் வரித்துக் கொண்டவளைக் கூட இந்தப் பாடலை வைத்துக் கற்பனை செய்யும் அளவுக்குத் தொடர்ந்தது. இசைஞானி இளையராஜாவுக்கு மாற்றாக எந்த ஒரு குரலையும் இப்பாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க முடியாதோ அதே அளவுக்கு ஜென்சியை விலக்கி இந்தப் பாடலை எந்தப் பாடகியைக் கொண்டும் ஈடு செய்து விட முடியாது.\n\"லாலாலலா லாலாலலா\" இப்படி ஆரம்பிக்கும் போதே மனதில் ஊஞ்சலைக் கட்டி வைத்து காதலியை அதில் இருத்தி ஆட்டி வைக்கத் தோன்றும் \"கீதா சங்கீதா\" என்ற பாடலைக் கேட்ட கணத்தில். இசைஞானி இளையராஜாவுக்கு மலையாளக் குயில்கள் மீது ஏனோ தனிப்பிரியம். அதிலும் மென்மையான குரலில் ஒரு ராஜாங்கமே படைக்கும் ஜெயச்சந்திரனோடு ஜென்சியும் \"அன்பே சங்கீதா\" வாகச் சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும். குறிப்பாக \"கீதா\" என ஜெயச்சந்திரன் விளிக்க \"கண்ணா\" எனவும் \"சங்கீதா\" எனும் போது \"என் கண்ணாஆஆஆ\" என சமநிலைப்படுத்தும் காதல் அலைவரிசை இருவரின் குரல்களில்\nஒரு பாடல் படத்தின் முகப்பு இசையில் இருந்து ஆரம்பித்து படம் முடியும் வரையும் தொடர்ந்த சிறப்பு \"நிறம் மாறாத பூக்கள்\" படத்துக்கும் சேரும். இந்தப் படத்தின் பின்னணி இசையை முன்னர் நான் றேடியோஸ்பதியில் தந்து விட்டு நானே அடிக்கடி கேட்டு ரசிக்கும் ஒலிக்குளிகை இது.\nவிஜயன் அறிமுகக் காட்சி, \"ஆயிரம் மலர்களே மலருங்கள்\" சிறு பகுதியோடு\nதமிழ் தெரியாத பெண்ணும் ஆணும் காதலிக்கும் போது இளையராஜா கைகொடுத்தால் எப்படியிருக்கும். ப்ரியா படத்தில் வரும் \"என்னுயிர் நீதானே\" பாடல் அதற்கு விடை சொல்லும். கே.ஜே.ஜேசுதாஸ், ஜென்சி இன்னொரு சிறப்பான பாடல் ஜோடி ஆனால் இந்த ஜோடியின் குரல் அதிகம் ஒலிக்காததால் இழப்பு இசை ரசிகர்களாகிய எமக்குத் தான்.\nஜென்சியின் குரல் இன்னும் பதிவாகும்.\nஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு\nஒரே ஆண்டில், ஐந்து மாத இடைவெளியில் ஒரு முழுமையான ஆர்ப்பாட்டமில்லாத காதல் படத்தைக் கொடுத்து விட்டு இன்னொரு பரிமாணத்தில் ஒரு முழு நீள அதிரடித்திரைப்படத்தைக் கொடுத்துத் தன் சினிமா பயணத்தை ராக்கெட் வேகத்தில் உயர்த்திய பெருமை நாகார்ஜீனாவுக்கு வாய்த்தது. முன் சொன்ன காதல் படம் நாம் சிலவாரங்களுக்கு முன் றேடியோஸ்பதியில் பார்த்த கீதாஞ்சலி (இதயத்தைத் திருடாதே) , பின்னது முழு நீள அதிரடித் திரைப்படமாக வந்த ஷிவா என்ற தெலுங்குப்படம் தமிழில் \"உதயம்\" என்ற பெயரில் வெளியானது. 1989 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தப் புதுமைக்குப் பின் இளையராஜா, நாகார்ஜீனா ஆகிய அதே கூட்���ணியோடு ஷிவா (உதயம்) படத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாயகி அமலா, ஒளிப்பதிவாளர் கோபால் ரெட்டி இவர்களோடு பலரும் அறிந்திராத செய்தி இப்படத்தின் கதை உருவாக்கத்தில் ராம்கோபால்வர்மாவோடு இணைந்து பணியாற்றியவர் தெலுங்குப்படவுலகின் குணச்சித்ர நடிகர் தனிகலபரணி.\nராம்கோபால்வர்மா என்ற இயக்குனருக்குக் கிடைத்த அமர்க்களமான வெற்றியாக ஷிவா படத்தின் வெற்றி கணிக்கப்பட்டது, இந்த முதல்ப்பட வெற்றியே இவரைப் பின்னாளில், சில வருஷங்களுக்குப் பின் தெலுங்குத் திரையுலகில் இருந்து பெயர்த்து பாலிவூட் என்ற ஹிந்தித் திரையுலகில் வெற்றியோ தோல்வியோ ஆட்டம் காணாமல் இன்றுவரை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக் கூடிய தெம்பைக் கொடுத்திருக்கும். கல்லூரியில் நிலவும் தாதாயிசம், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட வன்முறை நோக்கிய பயணமாக \"ஷிவா\" படத்தின் கதையை ஒற்றை வரியில் எழுதி முடித்து விடலாம். ஆனால் 21 வருஷங்களுக்குப் பின்னர் அந்தப் படத்தை இன்றும் பார்க்கும் போதும் துரத்திக் கொண்டு பறக்கும் ஒளிப்பதிவு, ஆரம்பத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கறுப்பினத் தடகள வீரனைப் போல விர்ரென்று பயணிக்கும் அதிரடி இசை, அலட்டல் இல்லாத காட்சியமைப்புக்கள் என்று விறுவிறுப்பு ரகம் தான்.\nஷிவா வை மீண்டும் 2006 ஆம் ஆண்டில் ஷிவா என மீண்டும் ஹிந்தியில் புத்தம்புதுக் கலைஞர்களைப் போட்டு எடுத்திருந்தாலும் அசலுக்குப் பக்கம் நெருங்கவே முடியவில்லை என்னதான் புதிய தொழில்நுட்பம் கலந்திருந்தாலும்.\nஒரு வன்முறைப்பின்னணி சார்ந்த இந்தப் படத்தின் காட்சியமைப்புக்களில் கொலை, மற்றும் சித்திரவதைக்காட்சிகளைப் பார்த்தால் ஒரு துளிகூட மிகைப்படுத்தல் இல்லாத தணிக்கைக்கு வேலை வைக்காத உறுத்தாத காட்சிகள். ஒரு சில கொலை நடக்கும் காட்சிகள் அப்படியே பார்வையாளன் முடிவுக்கே விட்டுவைக்கும் அளவுக்கு மெளனமாய் முற்றுப்புள்ளி வைத்து அடுத்த காட்சிக்குப் பயணித்து விடும்.\nநாகார்ஜீனா, அமலா நிஜ வாழ்விலும் கைப்பிடிக்கும் வகையில் கட்டியம் கூறும் குறும்பான காட்சிகள், தவிர ஒரு சில கிளுகிளுப்பாடல்கள் தான் வேகத்தடை. தவிர, சுபலேகா சுதாகர் வகையறா நண்பர் கூட்டத்தோடு யதார்த்தமாய்ப் பயணிக்கும் கல்லூரிக் காட்சியமைப்புக்கள், கல்லூரி தாதாவாக வந்து நடித்துச் செல்லும் சக்ர��ர்த்தி, பவானி என்ற பெரும் வில்லனாக அதே சமயம் வெற்றுச் சவாடல் வசனங்கள் இல்லாத அடக்கமாய் இருந்து தன் \"காரியத்தை\" முடிக்கும் ரகுவரன் ஆகிய கலைஞர்கள் தேர்விலும் இந்தப் படத்தின் வெற்றி தங்கியிருக்கின்றன.\nஷிவா என்ற தெலுங்குப் படம் அதே ஆண்டில் தமிழில் \"உதயம்\" என்று மொழிமாற்றப்பட்டுத் தமிழகத்திலும் பேராதரவைச் சந்தித்தது. சைக்கிள் செயினைக் கழற்றிச் சுழற்றி அடிக்கும் ஸ்டைல் பலரைக் கவர்ந்த ஒன்று. தெலுங்கில் 155 நாட்கள் ஓடிய இந்தப் படம் தேவி என்ற தியேட்டரில் 3 காட்சிகள் ஹவுஸ்புல்லாக 62 நாட்கள் ஓடியது இன்றுவரை சாதனையாகக் கொள்ளப்படுகின்றது. (மேலதிக தகவல் உதவி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம், விக்கிபீடியா, போஸ்டர் நன்றி: நாகார்ஜீனா ரசிகர்கள் தளம்)\nஒரு பரபரப்பான படத்துக்குத் தேவையான முழுமையான உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கின்றார் இசைஞானி இளையராஜா. படத்தின் ஆரம்பத்தில் இருந்து படம் முடிந்து இறுதியில் ஓடும் எழுத்தோட்டம் வரை பயணிக்கும் பின்னணி இசையில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே மெல்லிசை ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தவிர மற்றைய அனைத்துக் காட்சிகளுக்கான இசையுமே அதிரடி தான் என்பதை இங்கே நான் தரும் பின்னணி இசைக் கோர்வை மூலம் உணரலாம்.\nஷிவா என்ற தெலுங்குப் பையனின் அட்டகாசமான உதயம் அடுத்து உங்கள் செவிகளில் இசையாக\nபடத்தின் முகப்பு இசையோடு நாகார்ஜீனா அறிமுகம்\nகல்லூரி தாதா சக்ரவர்த்தி பின்புலம்\nநாகார்ஜீனா நண்பன் தாக்கப்பட்டு உயிரிழந்த பின்\nபாவானி என்ற ரகுவரன் அறிமுகம் மிரட்டல் இசையோடு\nதாதாக்களுடன் மோதும் ஒரு காட்சி\nஇன்னொரு ஓட்டம் தாதாக்களிடம் இருந்து தப்பி\nஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னான இசை\nமழையில் வில்லன்களுடன் ஒரு சந்திப்பு\nகுழந்தை இறப்பும், அதைத் தொடர்ந்து பவானி வேட்டையில் ஷிவாவும்\nவில்லன் பவானி (ரகுவரன்) ஐ ஷிவா (நாகார்ஜீனா) வேட்டையாடும் இறுதிக் காட்சி\nசரி இனி தமிழில் இப்படம் \"உதயம்\" ஆக மொழிமாற்றப்பட்டு வந்த போது இடம்பெற்ற பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்\n\"பாட்டனி பாடம்\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா குழுவினர்\n\"ஆடல்களோ பாடல்களோ\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\n\"இது நீயும் நானும் கதைபேசும் வேளை தானோ\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா\n\"கிஸ் மீ\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.���ஸ்.சித்ரா\n\"அச்சச்சோ பெண்மை\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.எஸ்.சித்ரா\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nறேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும் வச்சாச்சு\nதெலுங்கில் அதிரடியாய் வந்த திரைப்படங்களில் இந்தப் படத்துக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இந்தப் படத்தின் நாயகனுக்கும் சரி, வில்லனுக்கும் சரி பெரும் திருப்புமுனையாக அமைந்து விட்ட படம் இது. படம் கொடுத்த பெரு வெற்றி அப்படியே இயக்குனருக்கும் பெரும் அங்கீகாரம் கொடுத்து விட்டது. இவர்கள் எல்லோருக்கும் மேல் இந்தப் படத்தின் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி அடி பின்னிவிட்டார் இசைஞானி. இல்லாவிட்டால் 21 வருஷங்களுக்குப் பின்னர் பின்னணி இசையை ஞாபகம் வைத்து அதை நேயர் விருப்பமாக ஒரு சகோதரி கேட்கும் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறதே.\nதமிழிலும் இந்தப் படம் மொழி தாவியது. ஆனால் ஏற்கனவே இந்தப் படத்தின் தெலுங்கு மூலப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் வந்திருந்தது. எனவே ஒரு தியேட்டரின் பெயரே படத்தின் பெயராக வைக்கப்பட்டது.\nகல்லூரிக்குள் படிப்பு இருக்கலாம் வன்முறை இருக்கலாமோ ஆனால் படம் வந்த நேரம் Botany class இற்குக் கட் அடித்து விட்டுத் தியேட்டர் பக்கம் போனவர்களும் உண்டாம் ;)\nஇதுவரை கேட்டது போதும், எங்கே சமர்த்தா அந்தப் படம் பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம் , தெலுங்கு, தமிழ் இரண்டில் ஏதாவது ஒரு தலைப்பு அல்லது இரண்டும் சொன்னால் போனஸ்.\nதுக்கடாவாக படத்தின் அதிரடி இசை ஒன்றைத் தருகின்றேன், இரண்டு நாட்களுக்குள் மேலும் சில அதிரடி இசைக்குளிகைகள் தொகுப்பாக வரும் ;)\nகேட்ட கேள்விக்குச் சரியான பதில்:\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nதிரையிசைக்கவிஞர்கள் கறிவேப்பிலையாய்ப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு வந்து காட்டியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அவருக்கு முன்னான காலகட்டத்தின் சகாப்தங்களான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்ற ஆளுமைகள் தமிழ்த்திரையிசைப் பாடல்களின் தனித்துவங்களாக இருந்தாலும், கவிஞர் வைரமுத்து அவர்கள் பாடலாசிரியர்களுக்கான தனித்துவம் என்ற விஷயத்தில் முன்சொன்னது போல நட்சத்திர முத்திரையைப் பதித்திருக்கின்றார். அந்த வகையில் ஒரு பாடலாசிரியரை முன்வைத்து அ���ுஸ்திரேலியாவில் நடக்கும் முதல் கலை நிகழ்ச்சியாக அமைந்தது சரிண்டா வழங்கிய \"வைரத்தில் முத்துக்கள்\". இந்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை யூலை 4 ஆம் திகதி சிட்னி நகரமண்டபத்தில் இரவு 7.30 முதல் இரவு 10.30 வரை நடந்தது. கவிஞர் வைரமுத்துவோடு பாடகர்கள் மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா (சுஜாதா மகள்) ஆகியோரோடு நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் இணைந்து இந்த \"வைரத்தில் முத்துக்கள்\" நிகழ்ச்சியைப் படைத்திருந்தனர்.\nஓவ்வொரு திரையிசைப்பாடல்கள் பிரசவிக்கும் போதும் அதன் பின் சுவையான ஒரு சம்பவம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதைத் தன் பாணியிலே வைரமுத்து அவர்கள் விவரித்து தருவது தனித்துவமானது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றதற்கும் முதற்காரணம் \"வைரமுத்து\"வே தான். \"நேற்றுப் போட்ட கோலம்\" என்ற நூலில் தன் திரையிசைப்பாடல்கள் பிறந்த கதையைக் கவிதையாக வர்ணித்து எழுதியதைப் பலமுறை ரசித்திருக்கின்றேன். அந்த சுகானுபவம் நேரிலே கிட்டவெண்ணி நிகழ்ச்சிக்குப் படையெடுத்தேன்.\nநிகழ்ச்சி ஆரம்பமானது, தன் அக்மார்க் தும்பைப்பூ வெள்ளை உடைக்குள் கறுப்பு வைரம் மேடையில் தோன்றப் பார்வையாளர் கூட்டம் ஆரவாரித்ததில் இருந்தே என்னைப் போலவே இன்னொரு கூட்டமும் அங்கே வந்திருந்ததைக் கைதட்டிக் காட்டியது. முதற்பாடல் நிழல்கள் படத்தின் தன் முதற்பிரசவமான \"இது ஒரு பொன்மாலைப்பொழுது\" பாடல் பிறந்த கதையைச் சொன்னார். மார்ச் 10 ஆம் திகதி இயக்குனர் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரோடு இந்தப் பாடலை எழுதும்போது மனைவி பொன்மணி வைரமுத்து தன் முதற்பிரசவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த நாள் முப்பது நிமிடத்தில் இட்டுக்கட்டிய அந்தப் பாடலின் நினைவை 30 வருசங்களுக்குப் பின் மேடையில் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கேட்ட விஷயம் என்றாலும் ஒரு மெய்சிலிர்ப்பான அனுபவம். தன் முதற் பாடல் எழுதி முடிந்ததும் இளையராஜா, வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்தபோது \"அட இந்தக் கருவாயன் லேசில் இப்படியெல்லாம் செய்ய மாட்டானே\" என்று வைரமுத்துவிடம் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே சொன்னவர் \"யாரை யார் கருவாயன் என்று சொல்லுகிறார்\" நாம் மூன்றுபேருமே இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள் ஆச்சே, வைகை ஆத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களல்லவா நா��் மூவரும்\" என்று அவர் சொன்ன கணம், பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்துவின் அந்தப் பொற்காலம் நினைவுக்கு வந்து ஏங்க வைத்தது. இந்தப் பாடலை மனோ பாடி முடிந்ததும். இந்தப் பாடலுக்காக விடுபட்ட சரணத்தை இங்கே தருகின்றேன் என்று சொல்லியதும், மனோ \"இரவும் பகலும் யாசிக்கிறேன்\" என்று தொடர்ந்தார் அந்தக் கேட்காத கவிவரிகளை.\nபாடகர் மனோவைப் பொறுத்தவரை ராஜா வைரமுத்துவோடு உரசிக்கொண்ட எண்பதுகளின் அந்த நடுப்பகுதியில் கிட்டத்தட்ட ராஜாவின் வளர்ப்பு மகனாகச் சீராட்டப்பட்டவர் பாட்டுலகில். எனவே வைரமுத்துவின் வரிகளில் மனோவுக்கான தனி அங்கீகாரம் பெற்ற பாடல் ஒன்றுமே இல்லை என்றே சொல்லி விடலாம். பின்னர் ரஹ்மானின் சகாப்தம் மலர்ந்த போதுதான் மனோவுக்கும் வைரமுத்துவுக்குமான கூட்டணி என்பது ஓரளவு சொல்லத் தக்கதாக இருந்தது. எனவே வைரமுத்துவை முன்வைத்து நடந்த இந்த நிகழ்ச்சியில் மனோ, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நகலாகவே இருக்கவேண்டிய நிர்ப்பந்தம், குறிப்பாக இசைஞானியின் பாடல்கள் என்று வந்த போது. அந்த வகையில் மூன்று மணி நேர இசைவிருந்தில் இரண்டே இரண்டு இளையராஜா பாடல்கள் தான் கிட்டியது. இதுவே வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் கூடவே சித்ரா என்று கூட்டணி வைத்துக் கச்சேரி பண்ணியிருந்தால் எந்திரன் அளவுக்கு எகிறியிருக்கும்.\nஉன்னிகிருஷ்ணன் முதல் நாள் வெள்ளிக்கிழமை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நடத்திய \"தித்திக்கும் வெள்ளி\" வானொலி நிகழ்ச்சிக்கு நேராகக் கலையகம் வந்து பேட்டி தந்தவர். அந்தப் பேட்டியைக் கேட்க\nசிட்னிக்குளிர் உன்னிகிருஷ்ணனின் எதிரியாக அமைந்து அவரின் குரல்வளையை நெரித்ததை முதல் நாள் பேட்டி எடுத்த போதே உணர்ந்தேன். அது நிகழ்ச்சி நடந்த போதும் தொடர்ந்தது துரதிஷ்டம். \"என்னவளே அடி என்னவளே\", \"பூவுக்குள் ஒளிந்திருக்கும்\" (ஸ்வேதாவோடு) போன்ற தன் பாடல்களைத் தந்ததோடு சிவாஜி படத்தில் உதித் நாராயணன் குரலுக்காக இவர் மேடையில் பாடிய \"சஹானா சாரல் தூவுதோ\" என்ற பாடலை எடுத்தது பெரிய ரிஸ்காக அமைந்து விட்டது. சென்னையில் பாடினால் மும்பையில் எதிரொலிக்கும் உச்சஸ்தாயி உதித் இன் குரலில் உன்னி மேலே சென்ற போது குரல்வளையை இன்னும் இறுக நெரித்து இயற்கை சதி செய்தது. வெகு லாவகமாகப் பாடித் தேசிய விருதைக் கைப்பற்றிக் கொண்ட \"உயிரும் நீயே உடலும் நீயே\" பாடலைக் கொடுத்துக் கொள்ளை கொண்டிருக்கலாமே.\nஆந்திரா தமிழ் நாட்டுக்கு இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் பி.சி.சுசீலா, மற்றவர் ஜானகி. அதேபோல் கேரளம் இரு மருமகள்களைத் தந்தது, ஒருவர் சித்ரா மற்றவர் சுஜாதா என்ற வைரமுத்துவின் அறிமுகத்தோடு சுஜாதா தோன்றினார்.\nசிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது ஐந்து முறை கிடைத்த போதும் அந்தப் பாடல்களுக்குத் தேசிய விருது கிட்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் கிட்டவில்லை, விருது என்பதே எதிர்பாரால் கிடைக்க வேண்டியது தானே என்று சொல்ல சுஜாதா பாடிய பாடல் \"காற்றின் மொழி ஒலியா இசையா \" என்று சுஜாதா பாடி அந்தப் பாடலை முடிக்கும் நிமிடத்துளிகள் வரை சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கி ஒன்றித்தது அந்தப் பாடலை அவர் கொடுத்த அந்தத் தெய்வீகக் குரலில். சில மாதங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாடலை ஶ்ரீலேகா பார்த்தசாரதி ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி, வாழைத்தோப்புக்குள் யானை புகுந்த கதையாய் துவம்சம் பண்ணியிருந்தார். அந்த வலிக்கு ஒத்தடமாக அமைந்தது சுஜாதாவின் இந்த அட்சர சுத்த அக்க்ஷய திருதைத் தங்கக் குரல். சுஜாதாவுக்குப் பின் வந்த சித்ராவுக்குக் கூட இப்போதெல்லாம் மேடைக்கச்சேரி செய்யும் போது உச்சஸ்தாயியில் ஒரு பாடலைக் கொண்டு போகும் போது, லிப்ட் இயங்காத நேரம் பாத்து பத்து மாடிக்கு ஏறிய களைப்பு வருவதைப் பார்க்கலாம். ஆனால் சுஜாதா இந்த விஷயத்தில் வெகு லாவகமாக ஸ்கோர் செய்து ஆட்டத்தில் இருக்கிறார். தன் சுத்தத்தமிழுக்கு ஆசான் வைரமுத்து என்றார் சுஜாதா.\nபாடகி சுஜாதாவுக்கும் , அவர் மகள் ஸ்வேதாவுக்கும் வயசில் தான் வித்தியாசம், வாய்சில் அல்ல என்ற வைரமுத்துவின் கூற்றைப் பலமடங்கு நிரூபித்தது சுஜாதாவின் குரல்.\nபாடகி சுஜாதா சிட்னியில் இறங்கும் நேரம் பார்த்து திரையிசையின் பெரும் பிதாமகர்களில் யாராவது இறப்பது ஒரு வாடிக்கையாக விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி சுஜாதா இங்கே வந்து வானொலியில் பேட்டி கொடுத்த நேரம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இறந்த சேதியைச் சொன்னேன் அவருக்கு. அந்த நேரம் அவர் அதிர்ச்சி கலந்த கவலையோடு \"மகாதேவன் மாமா\" என்று உருகி, மகாதேவ���ின் பெருமையைச் சிலாக்கித்திருந்தார். மீண்டும் இந்த முறை அவர் வந்த நேரம் இன்னொரு இசையமையாளரின் இறப்புச் செய்தியும் வந்தது. மலையாள சினிமாவின் சாகித்யங்களில் ஒருவரான எம்.ஜி.ராதாகிருஷ்ணன் கடந்த ஜீன் 2 ஆம் திகதி இறந்த சேதி வந்தது. இரண்டுமே வெள்ளிக்கிழமைகள். மலையாள இசையின் ஆளுமை எம்.ஜி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்த வேளை என் இரங்கல்களைப் பதிவு செய்கின்றேன்.\nஎம்.ஜி.ராதாகிருஷ்ணன் மலையாள சினிமாவின் தனித்துவம் மிக்க இசையமைப்பாளராக விளங்கி வந்திருக்கின்றார். கே.ஜே.ஜேசுதாசின் சக பாடகி சுஜாதாவை முதன்முதலில் தனிப்பாடல் ஆல்பம் மூலமாகவும் , சித்ராவை திரையிசைப்பாடகியாகவும் அறிமுகப்படுத்தியவரே இவரே. கமலா சுரையாவின் கவிதைகளை \"சுரையா பாடுன்னு என்ற இசை அல்பமாக ஆக்கியிருக்கின்றார். தலைசிறந்த இயக்குனர் அரவிந்தனின் அரவிந்தனின் 'தம்ப்' ஆர்ட் பிலிம் மூலம் இசையமைப்பாளர், ஆல் இந்தியா ரேடியோவில் தம்புரா கலைஞராக மாதச் சம்பளத்தில் சேர்ந்து வாய்ப்பாட்டு கிளாஸ் திருவனந்தை வானொலியில் நடத்தியது மூலம் பிரபலம், மனைவி பத்மஜா மலையாளத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், இவரின் சகோதரர் எம்.ஜி.ஶ்ரீகுமார் பிரல பின்னணிப்பாடகர்.(தகவல் குறிப்புக்கள் ஆதாரம் விக்கிபீடியா, இரா.முருகன்). அத்தோடு தமிழில் சந்திரமுகியாகக் குதறப்பட்ட மணிசித்ரதாளு மலையாளப்படத்தில் இவர் வழங்கிய இசை அந்தப் படத்தின் அடிநாதமாக விளங்கியதைப் படத்தைப் பார்க்கும் போதே அனுபவித்திருக்கின்றேன். குறிப்பாக மணிச்சித்ரதாளுவில் வரும் தமிழ்ப்பாடலான \"ஒருமுறை வந்து பார்ப்பாயா\" என்ற கே.எஸ்.சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் உட்பட இந்தப் படத்தில் வந்த மற்றைய பாடல்களும். இவரின் இசையை நான் எல்.வைத்யநாதனின் இசை வரிசையில் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.\nமயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் தோட்டத்தில் இருந்த பாலசந்தரின் அலுவலகத்துக்கு ஒருமுறை வைரமுத்துவை அழைத்து புதுசா ஒரு பையன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறான், வந்து பாருங்கள் என்று பாலசந்தர் அழைத்தபோது அங்கே ஜமுக்காளம் விரித்துத் தரையில் கீபோர்டுடன் உட்கார்ந்திருந்த திலீப் என்ற பையன் பின்னாளில் ரஹ்மான் என்ற ஆஸ்கார் நாயகனாக வந்த நினைவைப் பகிர்ந்து கொண்ட வைரமுத்து, \"சின்னச் சின்ன ஆசை\" என்ற ரோஜா பாடலைக் கேட்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒரு தமிழர் கடிதம் எழுதிய போது தன்னோடு இருக்கும் மற்ற மொழிக்கார சகாக்கள் இந்தப் பாடலின் ஹிந்தி வடிவத்தை விடத் தமிழைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி நெகிழ வைத்தார். ஸ்வேதா அந்தப் பாடலைப் பாடிய போது அச்சொட்டாக மின்மினியின் குரல் தான். இந்த ஸ்வேதா இன்னும் ஆறுமாதங்களில் திருமண பந்தத்தில் இணைகிறார் என்றவாறே வைரமுத்து \"மணமகளே மருமகளே வா வா\" என்று குறும்பாகப் பாடிய போது ஸ்வேதா முகத்தில் அவர் அம்மா அடிக்கடி காட்டும் வெட்கம். பத்து வருசங்களுக்கு முன் அம்மாவோடு சிட்னி வந்திருக்கேன் ஆனா அப்போது நான் மீண்டும் இங்கே ஒரு பாடகியாக வருவேன்னு நினைச்சுப் பார்க்கலை என்று ஸ்வேதா நெகிழ்ந்தார். அது மட்டுமே அவர் பேசிய முதலும் கடைசியுமான வார்த்தைகள்.\n\"வேற்றுமொழிப்பாடகர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடலாமா\" என்று என்னிடம் கேட்ட போது, தமிழைச் சிதைக்காதவரை யாரும் அதைச் செய்யலாம். செளராஷ்டிரர் செளந்தரராஜன், கன்னடர் ஶ்ரீனிவாஸ் தொட்டு பல உதாரணங்களைச் சொன்ன வைரமுத்து தமிழ்ப்பாடல்களைப் பாடிய பெரும்பான்மை வேற்றுமொழிப்பாடகர்கள் தான் அதைச் சிதையாமல் பாடியிருக்கின்றார்கள் என்றவாறே பாடகர் உதித் நாராயணன் ஈஸ்வரா என்ற பாடலில் \"பிரியமான பெண்ணை ரசிக்கலாம்\" என்பதை \"பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்\" என்று மாற்றிப் பாடிய அந்த நிகழ்வைச் சொன்ன போது அரங்கம் சிரிப்பு மழையில் அதிர்ந்தது. எட்டு நிமிடங்கள் மட்டுமே எழுத நேரம் பிடித்தது என்று பாட்ஷா பாடலான \"ரா ரா ராமையா\" பாடலைச் சொல்லிவிட்டு, இரண்டு நாள் இடைவெளியில் காதல் ஓவியம் படத்தில் பாடலான \"சங்கீதஜாதி முல்லை\" பாடலை இரவோடிரவாக இளையராஜா விட்டுக் கதவைத் தட்டி, லுங்கி கட்டிய ராஜா ஆர்மோனியம் வாசிக்க மெட்டமைத்துக் கண்ணீர் விட்டுப் பின் விநியோகஸ்கர்கள் படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்ட கதையைச் சொன்னார். அந்தப் பாடலை மனோ பிரதிக் குரலெடுத்துப் பாடினார்.\nராக்கமா கையத் தட்டு பாடல் போல ரஹ்மான் தன் பங்குக்குத் தந்த திருடா திருடா பட \"வீரபாண்டிக் கோட்டையிலே\" பாடலின் மூல வடிவில் மனோ, உன்னிமேனன், சித்ரா ஆகியோர் பாடியிருப்பார்கள். அதே பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா பாடியது சிறப்பாக இருந்தது. பாடி முடிந்ததும் முதல் தடவையா முயற்சி பண்ணியிருந்தேன் என்று மூச்சு வாங்கியவாறே சிரித்தார்.\n\"வைரமுத்துவின் ரசிகை\" என்ற நகைச்சுவை நாடகத்தை விவேக் தன் பரிவாரங்களான செல் முருகன், சுஹாசினி ஆகியோருடன் நான்கு பாடல்களுக்கு இடையில் என்று பாகங்களாகக் கொடுத்திருந்தார். வைரமுத்து போல நடித்து காதலிக்கும் ஆண்மகனாக விவேக். முடிவில் வைரமுத்துவே தோன்றி \"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்\" ஆனால் காதலுக்கு ஒரு பொய்யும் சொல்லக்கூடாது என்று முத்தாய்ப்பாய் முடித்தார். அளவான நகைச்சுவை என்பதால் ரசிக்க முடிந்தது.\nசெம்மொழி மாநாட்டில் பேச வந்த கலிபோர்னிய நாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் புழங்கிய சொற்களையும் இன்றும் காத்துப் பேசிவரும் மொழி தமிழ்மொழி என்று சிலாகித்ததைச் சொல்லி மகிழ்ந்த வைரமுத்து பாரிமன்னனின் மகளிர் பாடும் சங்கத்துப் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதிய \"நறுமுகையே நறுமுகையே\" பாடலைச் சொல்ல, உன்னிகிருஷ்ணனோடு ஸ்வேதா பாடினார்.\nகொச்சி தாஜ் ஹோட்டலில் முத்து பாடல்பதிவு இடம்பெற்ற சமயம் நெப்போலியின் கடைசி ஆசையினை ரஜினிக்குச் சொன்ன போது கேட்டு வியந்த அவர் ஏதாவது ஒரு பாடலில் புகுத்தவேண்டும் என்று ஆசை கொண்ட போது எழுதியது தான் \"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை\" என்ற \"ஒருவன் ஒருவன் முதலாளி\" பாடல் என்றார். முத்து படத்தில் இருந்து இன்னொரு முத்தாக மனோ, சுஜாதா பாடிய \"தில்லானா தில்லானா\" பாடலை ரஜினி போல ஆடிக்கொண்டே மனோ பாட , மீண்டும் சுஜாதாவின் முகம் வெட்கத்தால் நிரம்பியது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து ஒரு இசைக்குழு ஒன்று பக்கவாத்தியமாக வந்தாலும் பெரும்பாலான பாடல்களுக்குப் கரோக்கி இசை தான் என்பதை உன்னிப்பாகப்பார்த்தாலே தெரியும். ஆனால் சேட்டன்கள் நீண்ட நேரமாக \"நல்லவங்க மாதிரியே வாசிச்சு நடிச்சாங்க\" . ஏதோ ஒரு பாடலில் புல்லாங்குழல் ஸ்கோர் செய்யும் நேரம் முடிந்தும் புல்லாங்குழலை வச்சு பாவ்லா பண்ணி வாசிச்சுக் கொண்டிருந்தார் சேட்டன்.\n\"புத்தம் புது பூமி வேண்டும்\" பாடலை மனோ, உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ஸ்வேதா ஆகியோர் பாட நிறைவாகியது நிகழ்ச்சி. இதற்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் தமிழர்களை மட்டும் இல்லாது பொத்தம் பொதுவாக விளம்பரப்ப���ுத்துவதால், ஓவ்வொரு பாடலுக்கும் இடையில் \"தமிழ் பாட்டு பாடுக\", \"கன்னட சாங் பிளீஸ்\", \"மலையாளம் ஒன்னு\", \"தெலுகு நம்பர் பிளீஸ்\" என்றெல்லாம் கூக்குரல் வரும் ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பிரச்சனை இல்லை. இருந்தாலும் நிகழ்ச்சி ஓய்ந்து விட்டது என்றதும் மேல்மாடியில் இருந்த சேட்டன்ஸ் & சேச்சிஸ் மலையாளம் மலையாளம் என்று கத்த சுஜாதா, ஸ்வேதா கடலினக்கரை போனோரே பாடலில் இருந்து சமீபத்தைய வரவு கோலக்குயில் கேட்டோ பாடல்களைத் துண்டு துண்டாகப் பாடி நிறைத்தார்கள். குறிப்பாக ஸ்வேதாவுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த நைவேத்யம் திரைப்படப்பாடல் \"கோலக்குயில் கேட்டோ ராதே என் ராதே\" பாடலை அவர் அம்மா சுஜாதா பாடியது வல்லிய சுகமானு.\nவைரமுத்து என்ற சகாப்தம் தமிழ்த்திரையிசையின் முக்கியமான சகாப்தங்களான இளையராஜா, ரஹ்மான் போன்ற ஆளுமைகளோடு இணைந்த காலங்கள் தனித்துவமானவை. அதை ஒரே நிகழ்ச்சியில் கொடுப்பதென்பது மகா கஷ்டம். இருந்த போதும் முன் சொன்னது போல இந்தப் பாடல்களுக்குப் பின்னால் அணி செய்த ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா போன்றோரோடு இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைத்தால் அந்த நிகழ்ச்சியின் வடிவமே இன்னொரு பரிமாணத்தைக் கொடுக்கும் . கூடவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுத்த விளக்கம் என்பது விலாவாரியாக சுவையாக இருந்து ஒருகட்டத்தில் சுருங்கி பின் நேரப்பற்றாக்குறையால் விளக்கங்களே இல்லாத வெறும் பாடல்களாக இருந்தது பெரும் குறை. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் படைத்த பாடல்கள் பிறந்த கதைகளைக் கேட்டாலும் மீண்டும் சலிப்புத் தட்டாவிட்டாலும் இதை விட இன்னும் பல அனுபவங்களை வேறு பாடல்களோடு கேட்க வேண்டும் என்ற ஆசையும் வருகின்றது. இதை விட முக்கியமாக, ராஜாவோடு முரண்பட்டு இருந்த காலத்தில் தன் இருண்ட காலத்தில் வெளிச்சமாய் மாற்றிக்காட்டிய முக்கியமான பாடல்களை வைரமுத்து அந்தக் காலகட்டத்து இசையமைப்பாளர்கள் சந்திரபோஸ் மற்றும் சங்கர் கணேஷ் போன்றோருடன் பணியாற்றிய போது ஏற்பட்ட பாடல் பிரசவ அனுபவங்கள் மேடைகளில் பதியப்படாதவை. அவை அரங்கேற வேண்டும் என்ற தீரா ஆசை இருந்தாலும் அந்தப் பாடல்களை ரசித்துக் கேட்கும் கூட்டம் எவ்வளவு தூரம் இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் என்பதும் கேள்விக்குறி.\nஇவையெல்லாம் கடந்து \"வைரத்தில் முத்துக்கள்\" நம் மனதில் இடம்பிடித்த சுகானுபவம்.\nLabels: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்வு, பிறஇசையமைப்பாளர், விமர்சனம்\nஇளையராஜாவின் பாடல்கள் நண்பர் ரவிசங்கர் ஆனந்த் போன்ற இனிய நட்புக்களைத் தந்திருக்கின்றது. அந்தவகையில் அவர் தந்த ஒரு அரிய பொக்கிஷத்தை இங்கே தருகின்றேன்.\nஒரே முத்தம் திரைப்படம் ஜெய்கணேஷ், சுமித்திரா நடிக்க இசைஞானி இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"பாவையர்கள் மான் போலே\" என்ற பாடலை இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்கும் போது ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவையே பகிர்கின்றேன். இன்றைக்கு எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்து வெட்டி ஒட்டி நகாசு வேலை எல்லாம் பண்ணிப் பார்த்து உருவாக்கும் நிலமை இருக்கின்றது. ஆனால் 30 வருஷங்களுக்கு முன் பாடகர்கள், இசை ஆவர்த்தனம் எல்லாம் ஒருசேரக் குழுமினால் தான் ஒரு பாடல் பிரசவிக்கும் என்ற நிலை. அந்தப் பழைய நினைவுகளை இந்த ஒலிப்பதிவு சாட்சியம் பகிர்கின்றது.\nஇந்த ஒலிப்பதிவை ரவிசங்கர் ஆனந்த் இன் நண்பர் சிங்கப்பூர் அலெக்ஸ் அவர்கள் வைத்திருந்த ஒலிக்களஞ்சியத்தில் இருந்து பெற்றராம். இருவருக்கும் நன்றிகளை இதேவேளை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அந்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ அழைக்கின்றேன்.\n\"பாவையர்கள் மான் போலே\" என்ற அந்தப் பாடல் உருவான போது செய்த இசை ஒத்திகை\n\"பாவையர்கள் மான் போலே\" பாடல் முழுமையாகப் பிரசவித்த போது\nமுன் சொன்ன பாடலைப் பலருக்குத் தெரியவிட்டாலும் இதே படத்தில் வந்த, ஜெயச்சந்திரன் பாடும் \"ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா\" நிறையப்பேருக்குப் பரிச்சயம். அந்தப் பாடலைக் கேட்க\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜா ஆர்மோனியம் வாசிக்க பாடகி சித்ராவுக்கு பிற...\nதஞ்சைப் பெருங்கோயில் தரிசனம் - iTunes இல் அரங்கேறு...\nஜென்சி ஜோடி கட்டிய பாட்டுக்கள்\nஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 57 - தியேட்டர் பெயரையே படத்துக்கும்...\nசிட்னியில் ஒளிர்ந்த \"வைர(த்தில்) முத்து(க்கள்)\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்தப் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:42:30Z", "digest": "sha1:NBLSJ7U4UVK6SYUXYFO665473P3XPHOH", "length": 30983, "nlines": 119, "source_domain": "www.vocayya.com", "title": "ஆறுநாட்டு வேளாளர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: ஆறுநாட்டு வேளாளர்\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nLike Like Love Haha Wow Sad Angry 1 ஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) : ஆறுநாட்டு வேளாளர்கள் 1980 க்கு முன்னர் கவுண்டர் பட்டம் பயன்படுத்தினர், தற்பொழுது அவர்கள் பிள்ளை பட்டம் பயன்படுத்துகின்றனர், ஆறுநாட்டு வெள்ளாளர் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (FC) வருகிறார்கள் …\n #வெள்ளாள / #வேளாள - #கவுண்டர், #பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarunattu Vellalar, bjp, Caste Politics, Chettiyar Matrimonial, Desikhar Matrimonial, Eelam, EWS, foreign tamils, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Mudaliyar Matrimonial, naattar, Nainaar Matrimonial, Otuvar Matrimonial, Pillai matrimonial, RSS, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Caste, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, VHP, அகில பாரத இந்து மகா சபா, அனுமன் சேனா, ஆதிசைவர், ஆர்எஸ்எஸ், ஆறுநாட்டு வெள்ளாளர், ஆறுநாட்டு வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இலங்கை சாதி, உடையார், ஒளியன், ஒளியர், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மா, கீழடி, குலோத்துங்க சோழன், குவளை, கொடுமணல், சாதி கட்டமைப்பு, சிவகளை, சிவசேனா, சுங்கம் தவிர்த்த சோழன், சுத்த சைவம், செங்குவளை, சைவர்கள், சோழ சாம்ராஜ்ஜியம், சோழ நாடு, சோழன் பூர்வ பட்டையம், தெலுங்கு 24 மனை செட்டியார், தொட்டிய நாயக்கர், நாட்டார், நாயுடு, பரகால ஜீயர், முற்படுத்தப்பட்ட சாதிகள், ராஜராஜசோழன், ராவ், ரெட்டியார், வீரவைணவம், வெண்குவளை, வெண்ணிப்போர், வைணவ ஆகமம், வைணவர்கள், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nசோழிய வேளாளர் கோத்திரங்கள் : Choliya Vellalar Gotras :\nLike Like Love Haha Wow Sad Angry 2 சோழிய வேளாளர் கோத்திரப் பெயர்கள் : சோழிய வேளாளர்களின் கோத்திரங்கள் 64 இருப்பதாக சோழ மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது சோழ மண்டல சதகம் என்ற நூல் சோழிய வேளாளர்களின் பெருமைகளை பற்றி பெரிதளவில் கூறுகிறது, அந்த நூலில் சோழிய வேளாளர்கள்…\n, Thuluvaa, Vellala Kshatriya, அனுராதாபுரம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஊற்றுவளநாட்டு வேளாளர், கச்சத்தீவு, கரூர், கிளிநொச்சி, கீ.பொ.விஸ்வநாதன், கொந்தள வேளாளர், சாதி, சேர நாடு, சோழ நாடு, சோழிய வெள்ளாள முதலியார், சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், தஞ்சைவூர், திருச்சி, திருவாரூர், துளு ந���டு, துளுவ வேளாளர், துளுவம், துளுவர், தொண்டை நாடு, நாகப்பட்டிணம், பாண்டிய நாடு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, ராவ், ரெட்டி, ரெட்டியார், லாலப்பேட்டை, லால்குடி\nஅப்பன் பெயர் தெரியாத சீமானுக்கு செருப்படி நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள் நாம் தமிழர் கட்சி மானங்கெட்டவர்கள்\n அதுபோல் விவசாயம் பாக்குறவன் எல்லாம் #வேளாளர நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ நாம் தமிழர் கட்சியினர் எல்லாம் கிறுக்கு மரை கழண்ட பயலுகலாக தான் இருக்கானுவ தமிழர் வரலாறு தெரியாமல் தான்தோன்றி தனமாக பேசி தமிழர் வரலாற்றை திரிக்க முயலும் பாவடை கிறிஸ்த்துவன் செபாஸ்டியன்…\nambi venkatesan, nam tamizhar katchi, seeman, Tamil Vellala Kshatriya, velaalr, velalar, vellalar, vellalar issue, VOC PHOTOES, அம்பி வெங்கடேசன், அரிசிக்கார வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், ஒளிநாட்டூ வேளாளர், காரைக்காட்டு வேளாளர், சீமான், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, மருதநாயகம், முதலியார், யாழ்பாணம், வ உ சி அய்யா, வ உ சி குருபூஜை, வஉசி, வஉசி வரலாறு, வவுனியா, வெலுபிள்ளை, வெள்ளளாச்சி, வெள்ளாளர், வேலுப்பிள்ளை, வேளாளர், வேளாளர்கள்\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்\nLike Like Love Haha Wow Sad Angry 1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர் வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள்…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, அக்னி குல சஷத்திரியர், அக்னி குலம், அன்புமணி ராமதாஸ், அபிநந்தன், அரியநாத முதலியார், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதொண்டை சக்கரவர்த்தி, ஆம்பூர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், ஆற்காடு, இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஊற்றுவளநாட்டு வேளாளர், ஓதுவார், கச்சத்தீவு, கலிப்பகையார், களப்பிரர்கள், கவுண்டர், காஞ்சிபுரம், காடுவெட்டி குரு, காளஹஸ்த்தி, குருக்கள், குலோத்துங்க சோழன், கோவியர், சமணம், சாதி, சுங்கம் தவிர்த்த சோழன், செங்கற்பட்டு, செட்டியார், சேக்கிழார், சேரன், சேரர், சைவம், சோழநாடு, சோழன், சோழர், ஜாதி, ஜைனம், டாக்டர் ராமதாஸ், தத்துவாச்சேரி, திரிகோணமலை, திருநாவுக்கரசர், திருப்பதி, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவேங்கடமலை, துளுவ வேளாளர், தென்ஆற்காடு, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நயினார், நாயகர். சம்புவரையர், நித்தியானந்தா, படையாச்சி, பரஞ்சோதியார், பறையர், பல்லவன், பல்லவர், பள்ளி, பாசுபதம், பாணர், பாண்டியன், பாண்டியர், பிள்ளை, பௌத்தம், மகாமுனி, மட்டக்களப்பு, மழவர், மஹீமா நம்பியார், மாம்பழம், முதலியார், முத்தரையர், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ரஞ்சிதா, ராக்பெல்லர் பவுண்டேஷன், வடஆற்காடு, வன்னிய கவுண்டர், வன்னிய குல சஷத்திரியர், வன்னிய புராணம், வன்னியர், வாணாதிராயர், வானவராயர், வீரகோடி வெள்ளாளர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேலூர், வேளாளர், வைணவம்\nமருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar\nLike Like Love Haha Wow Sad Angry #வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற…\n#பல்லவராயர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarya, Caste, Chettiyaar, Community, Eelam, Gounder, Gurukhal, H.வசந்தக்குமார், Hindhuja, Illuminaty, Jaffna, LTTE, Maha Muni, Mahima Nambiyaar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RockFeller Foundation, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகத்தீஸ்வரர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அம்மன், அம்மன் பூசாரி, ஆகமம், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், உவச்ச பண்டாரம், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், கச்சத்தீவு, கம்பர், கர்நாடகம், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், கிராம கோவில் பூசாரி, குமரி அனந்தன், குருக்கள், கொங்கு பண்டாரம், கோட்டை வேளாளர், கோவம்ச பண்டாரம், கோவியர், சரத்குமார், சாதி, சின்ன அம்மன், சிவன், சுத்த சைவம், சுரேஷ் தேவர், செட்டியார், சேரன், சேரன்ம���ாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், சைவம், சோழன், சோழர்கள், ஜங்கம், ஜாதி, ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திரிகோணமலை, திருக்குன்றங்குடி, தீலிபன், துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நந்தி, நயினார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பசவன்னார், பசவர், பண்டாரம், பல்லவன், பள்ளர், பாசுபதம், பாஜக, பாண்டியன், பானங்காடு படை கட்சி, பாமக, பார்வதி, பாளையங்கோட்டை, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பிள்ளையார், புதிய தமிழகம் கட்சி, புலவர், பூ கட்டுதல், பூ தொடுப்போர், பெரிய அம்மன், மகாமுனி, மட்டக்களப்பு, மலையக பண்டாரம், மஹீமா நம்பியார், மாடத்தி, மாடன், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முதலியார், முன்னீர், முருகன், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், யோகிஸ்வரர், ராக்கெட் ராஜா, ராக்பெல்லர் பவுண்டேஷன், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், லிங்கம் கட்டி, லிங்காயத்து, வன்னிய பண்டாரம், வவுனியா, வாணாதிராயர், வானவராயர், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீர தமிழர் முன்னணி, வீரசைவ பேரவை, வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஹரி நாடார்\nமகா முனி திரைப்பட விமர்சனம் திரைத்திரையை ஆட்டிபடைக்கும் இலுமினாட்டி கும்பல்\nLike Like Love Haha Wow Sad Angry ரோட்டோரம் டீக்கடை☕☕ 🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏 ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா…\n#பல்லவராயர், Aarya, Caste, Community, Hindhuja, Illuminaty, Maha Muni, Mahima Nambiyaar, RockFeller Foundation, Tamil Vellala Kshatriya, vellalar, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், ஓதுவார், கச்சத்தீவு, கவுண்டர், குருக்கள், கோவியர், சாதி, செட்டியார், சேரன், சைவம், சோழன், ஜாதி, திரிகோணமலை, தேசிகர், தொண்டைமான், நயினார், பல்லவன், பாசுபதம், பாண்டியன், பிள்ளை, மகாமுனி, மட்டக்களப்பு, மஹீமா நம்பியார், முதலியார், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், ராக்பெல்லர் பவுண்டேஷன், வாணாதிராயர், வானவராயர், வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம்\nமதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம் தனது மனைவி குடும்பம் போல் தானும் இஸ்லாத்திற்கு மாறினாரா\nLike Like Love Haha Wow Sad Angry *மதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம்* *மதமாற்ற ஏஜெண்ட்டாக மாறிய சிவக்குமார் குடும்பம்* தனது *மனைவி குடும்பம் போல் தானும் இஸ்லாத்திற்கு மாறினாரா சூர்யா* *நடிகர் கார்த்தியின் சுல்தான் படப்பிடிப்பில் அடிதடி, ரகளை நடந்தது என்ன* விவரிக்கும்…\nABVP, bjp, Caste, E.R ஈஸ்வரன், Kaithi, Kongu, NGK, Tamil Caste, Tamil Vellala Kshatriya, VHP, அகில பாரத இந்து மகா சபா, அல்லா, ஆர்.ஜே.பாலாஜி, ஆறுநாட்டு வேளாளர், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து ராஷ்ட்டீரியம், இந்துத்துவா, இந்துமுன்னணி, இயேசு, இஸ்லாம், ஓ.பா.சி வேளாளர், கச்சத்தீவு, காக்க காக்க, காப்பான், கார்த்தி, கிறிஸ்த்துவம், கைதி, கொங்கு, கோட்டை வேளாளர், கோபால் ரமேஷ் கவுண்டர், கோவியர், சிவக்குமார், சுல்தான், சூர்யா, ஜோதிகா, தனியரசு, நிக்கி கல்ராணி, பாஜக, பிரபாகரன், பிரபாகரன் ஜாதி, பையா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்பாணம், ரம்யா பாண்டியன், வவுனியா, விடுதலை புலிகள், வெள்ளாளர், வேளாளர்\n காளை கட்டி உழுது உலகிற்கு படி அளக்கும் வேளாளர்கள்\nLike Like Love Haha Wow Sad Angry 1 *வேளாளர் புராணச் சுருக்கம்:* ஆதி காலத்தில் அண்டங்களையும், அகாசங்களையும், கல், மலை, ஆறு, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் என உயிருள்ள உயிரற்ற அனைத்தையும் *இறைவன்(பரமசிவன்)* படைத்தார். சிறிது காலம் கழிய உலக மக்களும் உயிர்களும் *பசியால் வாடினர்*. இதனால் மனிவர்கள் தவம் இயற்ற…\nஅச்சுக்கரை வேளாளர், அபிநந்தன், அரிசிக்கார வேளாளர், அருவாளர் நாடு, ஆரிய சக்கரவர்த்தி, ஆறுநாட்டு வேளாளர், இலங்கை, ஈழம், ஓ.பா.சி வேளாளர், ஓதுவார், கடாரம் கொண்டான், கனடா, கரையாள வேளாளர், காணியாள வேளாளர், கானாடு, காரைக்காட்டு வேளாளர், கார்காத்த வேளாளர், கிளிநொச்சி, குருக்கள், கொங்கு நாடு, கொங்கு வேளாளர், கொழும்பு, கோட்டை வேளாளர், கோனாடு, சமணம், சிங்கப்பூர், சிங்களவர்கள், சூரியா, சேர நாடு, சேரர்கள், சைவ கவிராயர், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சோழ நாடு, சோழன், ஜல்லிக்கட்டு, ஜாவா, தமிழர்கள், தமிழ், துளுவ வேளாளர���, தேசிகர், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், தொண்டைமான், நடுநாடு, நன்குடி வேளாளர், நாஞ்சில் வேளாளர், நாட்டு மாடுகள், பா.ரஞ்சித், பாண்டிய நாடு, பாண்டியர்கள், பால வேளாளர், பிரபாகரன், பொடிக்கார வேளாளர், மலேசியா, யாழ்பாணம், வவுனியா, வீரகோடி வேளாளர், வெள்ளாளஞ் செட்டியார், ஸ்ரீலங்கா\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanapandi on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntjaym.in/2013/03/", "date_download": "2020-07-02T05:57:52Z", "digest": "sha1:C4N65PFSWLDJZTCUCQXRA5THZL4J5Q2R", "length": 30672, "nlines": 695, "source_domain": "www.tntjaym.in", "title": "March 2013 - TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஇணையத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ...\nதர்பியா முகாம் நோட்டீஸ் விநயோகம்\nபித் அத்தும் புறக்கனிக்கப்படும் நபிமொழியும்\nநோட்டீஸ் விநயோகம் மாற்று மத தாவா\nவாரந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகுர்ஆன் ஹதிஸை மட்டும் பின்பற்றுவோம்\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nபுத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nநோட்டீஸ் விநயோகம் மாணவரனி மாற்று மத தாவா\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஆயக்குடி பள்ளிவாசளுக்கு நிதி உதவி\nஒருவனே தேவன் 50 நோட்டிஸ் விநியோகம்\nதாவா பணி நோட்டீஸ் விநயோகம் மாற்று மத தாவா\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஆலோசனைக் கூட்டம் நிர்வாக குழு\nவரந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகுர்ஆன் அன்பளிப்பு தாவா பணி புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்��்சி\nஒரே நாளில் 650 புத்தகங்கள் விநியோகம்\nதாவா பணி புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nROAD CONTRACT ENGINEER: புத்தகம் அன்பளிக்கப்பட்டது\nபுத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா\nமாணவரனி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nகலெக்டரிடம் மனு கொடுத்த TNTJ AYM நிர்வாகிகள்\nஅடியக்கமங்கலம் வழியாக கடந்து செல்லும் திருவாரூர் , நாகப்பட்டினம் பேருந்துகள் சரிவற அடியக்கமங்கலத்தில் நிறுத்துவது இல்லை.அவ்வாறு நிருத்த...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\nஇரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் (வ) மாவட்டம் அடியக்கம...\nதிருக்குர்ஆன் கட்டுரைப்போட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது கிளை_2 (12/07/2018)\nஅல்லாஹ்வின் கிருபையால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக திருக்குர்ஆன் ...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவ்வமைப்பின் பதிவு மற்றும...\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nகேட் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலில் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவில் இருந்து பதி...\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோடைக்கால பயி���்சி முகாம் 2013\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/simbu-video-latest/", "date_download": "2020-07-02T06:53:15Z", "digest": "sha1:AHF6GEPW2BKHF737PXS2WKKDKD63QBFI", "length": 9154, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "உசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் - காண்டான சிம்பு", "raw_content": "\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nஉசுப்பேற்றிய ஸ்டார் ரசிகர்கள் – காண்டான சிம்பு வீடியோ\nஎண்ணி ஒரு வாரம் கூட ஆகவில்லை…. சிம்புவின் நல்ல எண்ணத்தைப் பாராட்டி. அதற்குள் அவர் மண்டைச் சூட்டுக்கு மத்தளம் அடித்து மதம் பிடிக்க வைத்துவிட்டார்கள்.\nபோனவாரம்தான் தேவையில்லாமல் பணத்தை வீணடிக்கும் ரசிகர்களுக்கு அட்வைஸாக “என் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யாதீர்கள்… அந்தக் காசுக்கு அப்பா அம்மாவுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள்…” என்று சொன்னார் சிம்பு. அகமகிழ்ந்தது சமுதாயம்.\nஅவ்வளவுதான்… அதகென்றே காட்துக்கிடந்த ஸ்டார்ஸின் ரசிகர்கள் என்ற கூட்டம் ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ன.. ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு இவருக்கு ஏன் பில்டப்.. ஒண்ணு, ரெண்டு ரசிகர்களை வச்சுக்கிட்டு இவருக்கு ஏன் பில்டப்..’ என்கிற ரீதியில் விமர்சனங்களை வாரிக் குவித்துவிட சிம்புவின் சமாதான வெள்ளைக்கொடி ரவுத்திரம் பீறிட்டு ரத்தக் கலருக்கு மாறிவிட்டது.\nஇன்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் வெகுண்டெழுந்த சிம்பு, தன் ஒன்றிரண்டு ரசிகர்களுக்கு () அன்புக்கட்டளை இட்டார். அதன்படி வெளியாகவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு பிரமாண்ட கட்டவுட்டுகள் வைத்து, பாக்கெட் பால் அல்ல… அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி ஆர்டர் பாஸ் பண்ணி விட்டார்.\nபிப்ரவரி ஒண்ணு என்னெவெல்லாம் நடக்கப் போகுதோ.. ஒரு மனுஷன் நல்லவனா மாறக் கூடாதா மக்களே.. ஒரு மனுஷன் நல்லவனா மாறக் கூடாதா மக்களே..\nsimbu Videosimbu Video latestVantha Rajavathan Varuvenசிம்புசிம்பு ரசிகர்கள்வந்தா ராஜாவாதான் வருவேன்\nகன்னிகளை மட்டுமே நம்பி படமெடுக்கும் இயக்குநர்\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nஇயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்\nபோலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ\nகோப்ரா படத்தின் தும்பி துள்ளல் ப���டல் வரிகள் வீடியோ\nதுயர் கொண்ட நெஞ்சங்களுக்கு துஷாரா புகைப்பட ஆறுதல் கேலரி\nஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ\nஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி\nவைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2019/113514/", "date_download": "2020-07-02T05:27:11Z", "digest": "sha1:RNCCUACUFA6MSZREQT6M4FUG7C7KCRZ2", "length": 11625, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா! – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nகௌதம் மேனனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு தணிக்கை நிறைவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் கூறியுள்ளார்.\nதனுஷ் நடிப்பில் அடுத்ததாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படம் தணிக்கைக்கு அனுப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக தயாரிப்பாளர் மதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில், தனுசுடன் மேகா ஆகாஷ், சசிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை மிக விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில், படக்குழு ஈடுபட்டுள்ளது.\nஏப்ரல் மாத கோடை விடுமுறையில் இத் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இயமைத்துள்ளார். தனுஷ் தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். ராம்குமார், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அத்துடன் வரலாற்று படமொன்றையும் இயக்கி நடிக்கிறார்.\nTagsஎனை நோக்கி பாயும் தோட்டா கௌதம் மேனன் தணிக்கை தனுஷ் மேகா ஆகாஷ்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\n���ுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nஅன்னையர் தினம், தாய், தாய்மை – பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல் – ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா\n‘நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிவோம், பின் மன்னிப்புப் பற்றி ஆராய்வோம்’\nஅனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு July 2, 2020\nபுதுமைப் பெண் -உ.நித்தியா July 2, 2020\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை July 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/gst-collection-droped/", "date_download": "2020-07-02T05:11:58Z", "digest": "sha1:GJALLBOTJSHBLGQ7H4564AL6JGJYUGFN", "length": 14598, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "சரியும் ஜிஎஸ்டி வரி வசூல்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..\nதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது..\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..\n’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..\nஎன்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..\nஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரிப்பு\nஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..\nதூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் மாற்றம் : புதிய எஸ்.பியாக ஜெயக்குமார் நியமனம்..\nசரியும் ஜிஎஸ்டி வரி வசூல்\nஜிஎஸ்டி வரி வசூல் மந்தமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் 83 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ஜூலையில் 95,000 கோடியாகவும், ஆகஸ்டில் 91,000 கோடியாகவும், செப்டம்பரில் 93 ஆயிரத்து 141 கோடியாகவும், அக்டோபர் மாதத்தில் 95 ஆயிரத்து 131 கோடியாகவும் இருந்த ஜி எஸ் டி வசூல் நவம்பர் மாதம் 27 ஆம் தேதிவரை 83 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மட்டுமே வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாதம் 50 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரி தாக்கல் செய்துள்ளதாகவும் இதன் மூலம் 83 ஆயிரத்து 346 கோடி ரூபாய் வரி வசூலானதாகவும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 10 ஆயிரத்து 806 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 13 ஆயிரத்து 695 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சரக்குகளின் வரி ஜி எஸ் டி யில் குறைக்கப்பட்டுள்ளதால் அரசின் வருவாயும் குறைந்துள்ளதாக மத்தி��� நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGST சரியும் வசூல் ஜிஎஸ்டி\nPrevious Postபெற்றோரிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹாதியா Next Postதினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..\nசிமென்ட் விலை குறையாது… சினிமா டிக்கெட் விலை குறையும்: ஜேட்லி\nகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்\nஜிஎஸ்டியுடன் பேரிடர் வரியும் சேர்த்துச் செலுத்த வேண்டும்: கிளம்பியது புதிய பூதம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/11/02084218/Road-accident-in-Chennai-Government-bus-conductor.vpf", "date_download": "2020-07-02T06:44:04Z", "digest": "sha1:7H7G23UKL2UCBK5LPXX6RSLKVP5MYNXE", "length": 8871, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Road accident in Chennai Government bus conductor kills || சென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து- நடத்துனர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nசென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து- நடத்துனர் பலி + \"||\" + Road accident in Chennai Government bus conductor kills\nசென்னையில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து- நடத்துனர் பலி\nசென்னையில் அரசு பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் அரசு பஸ் நடத்துனர் பரிதாபாக உயிரிழந்தார்.\nசென்னை பாடி மேம்பாலம் அருகே கன்டெய்னர் லாரி மீது ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ் மோதியதில், அரசு பஸ் நடத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக உயிரிழந்தார்.\nமேலும் இந்த விபத்தில் 13-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்\n2. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n3. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n4. சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\n5. நாட்டையே உலுக்கிய தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் அடுத்தடுத்து அப்ரூவராகும் போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t157109-topic", "date_download": "2020-07-02T05:02:51Z", "digest": "sha1:7346AJCO3XHQTCD2RYZ63EUICCRJNOHC", "length": 19760, "nlines": 150, "source_domain": "www.eegarai.net", "title": "இந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி !", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக\n» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear\n» உறக்கம் என் எதிரி\nby மாணிக்கம் நடேசன் Today at 8:14 am\n» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\nby மாணிக்கம் நடேசன் Today at 8:05 am\n» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]\n» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.\n» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்\n» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி\n» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்\n» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..\n» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\n» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு\n» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்\n» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை\n» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.\n» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...\n» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு\n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை\n» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்\n» பிரச்சனை யாருக்கும் வரலாமே..\n» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்\n» \"வாழ்க வளமுடன்\" - ஒரு மந்திரச் சொல்..\n» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு\n» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை\n» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்\n» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்\n» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்\n» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை\n» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது\n» சிறைக் கஞ்சா வீரர்..\n» கனவின் நினைவிலிருந்து – கவிதை\n» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’\n» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …\n» பயிற்சி – ஒரு பக்க கதை\n» சாதம் பிரசாதம் ஆகட்டும்\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\nஇந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி \nஇந்தியர் அதிகம் விரும்பும் உணவு: முதல் இடத்தில் பிரியாணி \nபுதுடில்லி : இந்த ஆண்டில், இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிட்ட உணவு பிரியாணி என்பது 'ஸ்விகி' நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஒரு நிமிடத்திற்கு 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்ததும், நொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉணவு விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஸ்விகி ��ிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற அறிக்கைகளை வெளியிடும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையில் தங்கள் நிறுவனம் செயல்படும் 500 நகரங்களில் ஆய்வு செய்து, இந்தியர்களின் உணவு முறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில், கடந்த 3 ஆண்டுகளாக பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு நிமிடத்திற்கு 95 பேர் பிரியாணி ஆர்டர் செய்கின்றனர்.\nநொடிக்கு 1.6 பிரியாணி ஆர்டர் வந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கிச்சடி உள்ளது.\nமுந்தைய ஆண்டை காட்டிலும், கிச்சடி ஆர்டர் செய்வது 128 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்ததாக பீட்சா உள்ளது. பீட்சாவின் சுவை, அதிக சீஸ், வெங்காயம், பனீர், காளான், குடைமிளகாய் போன்றவற்றை தூவ வேண்டும் என அதனை வாங்குவோர் கேட்டுக் கொண்டதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.\nஇனிப்புகளில் குலாப் ஜாமூன், பருப்பு அல்வா ஆகியவையும் இந்தியர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மும்பையில், மட்டும் ஐஸ்கிரீம் பலூடா அதிகம் விற்பனையாகியுள்ளது. குர்கானில் உள்ள ஸ்விகியின் ஆயுர்வேத கடையில் கோமியம் கூட ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த சுதா என்ற பெண், இந்த ஆண்டு அதிக ஆர்டர்களை குவித்தவர். அவர் 13 மாதத்தில், 6,838 ஆர்டர்களை பெற்றுள்ளார் எனவும் ஸ்விகி தெரிவித்துள்ளது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்த��் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeywin.com/Book/product/in-tamil-scs-and-sts-prevention-of-atrocities-act-latest-bare-act-and-rules/", "date_download": "2020-07-02T06:43:09Z", "digest": "sha1:FBJWTP6U66SDPM3MCALP6RQB4PULV57R", "length": 5346, "nlines": 67, "source_domain": "www.jeywin.com", "title": "பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் – Sithannan`s Book", "raw_content": "\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்\nஇந்தியாவில் மட்டும்தான் சாதிக���் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள்.\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் quantity\nஇந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள்.\nBe the first to review “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்” Cancel reply\nகுற்ற விசாரணை முறைச் சட்டம்\nசிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/p/tr.html", "date_download": "2020-07-02T06:41:59Z", "digest": "sha1:MPVMFY5OZLCM6C6PBJOBMJMUUK6EINRZ", "length": 4752, "nlines": 152, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : English Items", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n`சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.arthanareeswarar.com/tamil/3_3_8.aspx", "date_download": "2020-07-02T05:07:07Z", "digest": "sha1:KCPWPMHGTZMPTEFXAZQZ6OIEYUFOVXSR", "length": 8022, "nlines": 144, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nசித்ரா பௌர்ணமி பற்றிய புகைப்படங்கள்\nதிருச்செங்கோடு திருமலையில் நடைபெறும் விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் சித்ரா பௌர்ணமி விழாவும் மிகவும் முக்கியமான ஒரு விழாவாகும். இவ்விழாவின்போது அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் மற்றும் ஆதிகேசவப் பெருமாளுக்கு சிறப்பான அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்படும். அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மூலவர்கள் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள் . அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் உற்சவ மூர்த்திகள் வசந்த மண்டபத்திலுள்ள மேடைமீது சிறப்பான அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள். அன்று இரவுவரை நாதஸ்வர இன்னிசை விழாக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1333516.html", "date_download": "2020-07-02T07:18:50Z", "digest": "sha1:MK6Y5IFADTYRFWP57PWZKGGT3ZPRLUNZ", "length": 11337, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!!! – Athirady News ;", "raw_content": "\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..\nரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார்.\nராகுல் பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி ல���கி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ராகுல் காந்தியின் மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nராகுல் காந்தி வருங்காலங்களில் இன்னும் கவனமுடன் பேச வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவவுனியாவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: 140 பேர் பாதிப்பு\nமுகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி..\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது..\nவவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nபாதுகாப்பான 14 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி – ஐரோப்பிய…\nஜப்பான் விண்வெளி மையத்தில் ராக்கெட்டில் ஹோப் விண்கலத்தை பொருத்தும் பணிகள்…\nஇதுவரை 848 கடற்படையினர் பூரண குணம்\nஅத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி மீட்பு\nபாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் –…\n57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n“சுய இன்பம்”… புகார் தர வந்த பெண்ணின் முன்னாடியே.. போலீஸ்காரரின்…\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தை…\nவவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nபாதுகாப்பான 14 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி…\nஜப்பான் விண்வெளி மையத்தில் ராக்கெட்டில் ஹோப் விண்கலத்தை பொருத்தும்…\nஇதுவரை 848 கடற்படையினர் பூரண குணம்\nஅத்துருகிரிய பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி மீட்பு\nபாகிஸ்தானில் பங்குச்சந்தை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு இந்தியாவே…\n57 கடற்படையினர் இங்கிலாந்து நோக்கி பயணம்\nஇடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்\n“சுய இன்பம்”… புகார் தர வந்த பெண்ணின்…\nஎன்னம்மா இப்படி நிக்றீங்களேம்மா.. மேலாடையை மறந்து உள்ளாடையுடன்…\nமூச்சு விடும் போது வயிறு வெளியே வரக் கூடாது.. அந்த பழக்கமே தவறு..…\nதுபாயில் இந்திய துணைத்தூதராக டாக்டர் அமன் புரி நியமனம்..\nரஷியாவில் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி – 15-ந் தேதி செலுத்த…\nகொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நிச்சயமற்றது – சர்வதேச…\nரஷ்யாவில் கொரோனாவால் பாதிப்பு அ��ைந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தை…\nவவுனியாவில் வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nபாதுகாப்பான 14 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அனுமதி –…\nஜப்பான் விண்வெளி மையத்தில் ராக்கெட்டில் ஹோப் விண்கலத்தை பொருத்தும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?topic=14405.0", "date_download": "2020-07-02T05:48:52Z", "digest": "sha1:HHSYAUBMWV4OPP4H6SGESFZVYVQYJOBR", "length": 8277, "nlines": 69, "source_domain": "www.friendstamilchat.in", "title": "மூழ்கிப் போன உண்மைகள்", "raw_content": "\nநண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nநம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.\n இதுதான் \"நாவலன் தீவு\" என்று அழைக்கப்பட்ட \"குமரிக்கண்டம்\". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கி கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் \"குமரிக்கண்டம்\".\nஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது . தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nநக்கீரர் \"இறையனார் அகப்பொருள்\" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூற��யுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள \"தென் மதுரையில்\" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, \"பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்\" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் \"கபாடபுரம்\" நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் \"அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்\" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது .\nஇதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய \"மதுரையில்\" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.\nஇனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.\nRe: மூழ்கிப் போன உண்மைகள்\nRe: மூழ்கிப் போன உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Gangtok/cardealers", "date_download": "2020-07-02T07:17:20Z", "digest": "sha1:UJJWBCCZXTNFBNWR4HB2IQ3UZVBE5OGJ", "length": 6133, "nlines": 127, "source_domain": "tamil.cardekho.com", "title": "காங்டோக் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா காங்டோக் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை காங்டோக் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து காங்டோக் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் காங்டோக் இங்கே கிளிக் செய்\nபதிவை ஹோண்டா land mart buildingnear, என்டெல் மோட்டார்ஸ் pvt. ltd, காங்டோக், 6 வது மைல் tadong காங்டோக், east sikkim-, காங்டோக், 737102\nLand Mart Buildingnear, என்டெல் மோட்டார்ஸ் Pvt. Ltd, காங்டோக், 6 வது மைல் Tadong காங்டோக், East Sikkim-, காங்டோக், சிக்கிம் 737102\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Solan/cardealers", "date_download": "2020-07-02T07:09:53Z", "digest": "sha1:BWODFVVR7RB2AZRDQ464UPRVRNWSLMCO", "length": 5908, "nlines": 132, "source_domain": "tamil.cardekho.com", "title": "சோலன் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சோலன் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை சோலன் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சோலன் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் சோலன் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bentley-flying-spur-and-skoda-rapid.htm", "date_download": "2020-07-02T07:09:27Z", "digest": "sha1:PBAGOFLY3GE2STZ3R6XJTSUEB246YQU6", "length": 32235, "nlines": 713, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ரேபிட் விஎஸ் பேன்ட்லே பிளையிங் ஸ்பார் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்நியூ ரேபிட் போட்டியாக பிளையிங் ஸ்பார்\nநியூ ஸ்கோடா ரேபிட் ஒப்பீடு போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nநியூ ஸ்கோடா ரேபிட் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nநீங்கள் வாங்க வேண்டுமா பேன்ட்லே பிளையிங் ஸ்பார் அல்லது நியூ ஸ்கோடா ரேபிட் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பேன்ட்லே பிளையிங் ஸ்பார் நியூ ஸ்கோடா ரேபிட் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.21 சிஆர் லட்சத்திற்கு வி8 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.49 லட்சம் லட்சத்திற்கு 1.0 பிஎஸ்ஐ rider (பெட்ரோல்). பிளையிங் ஸ்பார் வில் 5950 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் நியூ ரேபிட் ல் 999 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த பிளையிங் ஸ்பார் வின் மைலேஜ் 12.5 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த நியூ ரேபிட் ன் மைலேஜ் 18.97 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மொராக்கோ நீலம்verdantதீவிர வெள்ளிpeacockகிரிஸ்டல் பிளாக்ஆந்த்ராசைட்ஆல்பைன் கிரீன்magentaவெள்ளி வெப்பம்sequin ப்ளூ+5 More புத்திசாலித்தனமான வெள்ளிலாபிஸ் ப்ளூகார்பன் எஃகுடோஃபி பிரவுன்ஃப்ளாஷ் சிவப்புமிட்டாய் வெள்ளை+1 More\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\n��ிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஎலெட்ரானிக் ஸ்திரத்தன்மை கட்டுப்பாடு No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப�� No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மற்றும் நியூ ஸ்கோடா ரேபிட்\nஒத்த கார்களுடன் பிளையிங் ஸ்பார் ஒப்பீடு\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nலாம்போர்கினி ஹூராகான் போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபெரரி போர்ட்பினோ போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஆஸ்டன் மார்டின் டிபி11 போட்டியாக பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nஒத்த கார்களுடன் நியூ ரேபிட் ஒப்பீடு\nவோல்க்ஸ்வேகன் வென்டோ போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஹோண்டா சிட்டி போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nஹூண்டாய் வெர்னா போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nமாருதி சியஸ் போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nமாருதி டிசையர் போட்டியாக நியூ ஸ்கோடா ரேபிட்\nரெசெர்ச் மோர் ஒன பிளையிங் ஸ்பார் மற்றும் ரேபிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra-bolero-pik-up/car-loan-emi-calculator.htm", "date_download": "2020-07-02T07:17:08Z", "digest": "sha1:TCZBSLAMHECTOZ2LLO3UKNKHSVZQYV2K", "length": 8972, "nlines": 204, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா போலிரோ pik-up கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் போலிரோ pik-up", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மஹிந்திரா போலிரோ pik-up\nமுகப்புநியூ கார்கள்car இஎம்ஐ calculatorமஹிந்திரா போலிரோ pik-up கடன் இஎம்ஐ\nமஹிந்திரா போலிரோ pik-up ஈஎம்ஐ கால்குலேட்டர்\nமஹிந்திரா போலிரோ pik-up இ.எம்.ஐ ரூ 17,389 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 9.8 கடன் தொகைக்கு ரூ 8.21 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது போலிரோ pik-up.\nமஹிந்திரா போலிரோ pik-up டவ���ன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nமஹிந்திரா போலிரோ pik-up வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் போலிரோ pik-up\nகிராண்டு ஐ10 போட்டியாக போலிரோ pik-up\nகோ பிளஸ் போட்டியாக போலிரோ pik-up\nஎலைட் ஐ20 போட்டியாக போலிரோ pik-up\nவெர்னா போட்டியாக போலிரோ pik-up\nசியஸ் போட்டியாக போலிரோ pik-up\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா popular cars ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 04, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 19, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 13, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 16, 2020\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/07/yogi-adityanath-may-go-the-extra-mile-help-ramdev-011623.html", "date_download": "2020-07-02T06:56:29Z", "digest": "sha1:A7D5Z5ETLG2XZIW32BC6XEPCNSJ6CHRE", "length": 23868, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..! | Yogi Adityanath may go the extra mile to help Ramdev - Tamil Goodreturns", "raw_content": "\n» பதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..\nபதஞ்சலி நிறுவனத்திற்கு யோகி ஆதித்யநாத் நேரடி உதவி.. பாபா ராம்தேவ் மகிழ்ச்சி..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n35 min ago டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n40 min ago சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\n2 hrs ago இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n13 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nNews மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்\nTechnology கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை அவசியம். மத்திய அரசு.\nAutomobiles ஒரே இடத்தில் கார், பைக் விற்பனை... புதிய ஷோரூமை திறந்தது பிஎம்டபிள்யூ\nMovies கையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை நடிகை.. வேற லெவல் பிக்ஸ்\nSports மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்க��ரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுனத்தின் பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-ஐ உத்தரப் பிரதேசத்தில் அமைக்க அம்மாநில அரசு நிலம் வழங்க மறுத்த நிலையில், இப்பூங்காவை வேறு மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டது பதஞ்சலி நிர்வாகம்.\nஇந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில் உணவு பூங்காவையும், அதன் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றிக்கொள்ள யோகி ஆதித்யநாத் பல முக்கியச் சலுகையைப் பதஞ்சலி நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.\nபதஞ்சலி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலத்தை அளிக்குமாறு இந்நிறுவனம் மாநில அரசிடம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை நிராகரிப்புச் செய்யப்பட்ட நிலையில் இப்பூங்கா வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் எனப் பதஞ்சலி நிறுவன தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா அறிவித்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.\nஇந்நிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாகத் தலையீட்டு பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-கிற்கு ஒதுக்கப்படும் நிலம் குறித்துச் சட்டசபையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்கவும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கருத்து வேறுப்பாட்டைக் களைய வேண்டும் என்றும், உணவு பூங்காவை தன் மாநிலத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ளவும் உத்தரப் பிரதேசம் அரசு பாபா ராம்தேவ்-இன் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனத்திற்குச் சுமார் 86 ஏக்கர் நிலத்தை உள் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.\nஏற்கனவே பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சியில் 455 ஏக்கர் நிலத்தை 25 சதவீத தள்ளுபடி விலையில் நவம்பர் 2, 2016இல் அளிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் மார்ச் 23, 2018இல் உணவு பூங்காவிற்கு 86 ஏக்கர் நிலம் உள் குத்தகைக்கு அள���க்க வேண்டும் எனப் பதஞ்சலி நிறுவனம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது.\nதற்போது அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுப் பதஞ்சலி உணவு பூங்கா அமைக்க 86 ஏக்கர் நிலையைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n200 அரசு பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.. உத்திரபிரதேச மாநில அரசு அதிரடி\nஉலகின் மிகப் பெரிய Expressway இந்தியாவில் வரப் போகிறது, உபயம் யோகி ஆதித்ய நாத்..\nமாமியார் செலவ உபி அரசாங்கமே ஏற்கணும், கரார் கல்பனா திவாரி. ஓகே சொன்ன உபி யோகி\n5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி\nயோகி ஆதித்யநாத்திற்காக உத்திர பிரதேசத்தில் 30,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வால்மார்ட்\nராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஅமெரிக்காவின் பெரிய புள்ளிகளை சந்திக்கும் யோகி ஆதித்யநாத்..\nஉத்திரபிரதேசத்தில் அரசு ஊழியர்களை துரத்தி அடிக்கும் யோகி ஆதித்யநாத்..\nபட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..\nஅமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..\nபாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே\nடாடா ஸ்டீல் மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nஆட்டோமொபைல் உதிரிபாக (டயர் & ரப்பர் பொருட்கள்) கம்பெனி பங்குகள்\nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T06:40:02Z", "digest": "sha1:K7KA3CCWFLT4SOYNWYI2I5IZSMAOTEUK", "length": 32158, "nlines": 453, "source_domain": "ta.popular.jewelry", "title": "பந்து காதணிகள்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெர��க்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் 24 காரட் தங்கம் விலங்குகள் பந்து கூடை கூடைப்பந்து வைர ந��ய் காதணிகள் பச்சை ஜேட் ஆண்கள் பின்னால் தள்ளு வட்ட மணல் குண்டு வெடிப்பு பின்னால் திருகு விளையாட்டு ஸ்டெர்லிங் சில்வர் வீரியமான வீரியமான காதணிகள் இருபாலர் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nபால் ஸ்டட் காதணி வெள்ளி (உயர்-பளபளப்பான பினிஷ்)\nஜேட் பால் காதணிகள் (14 கே).\nடிஸ்கோ-கட் பால் ஸ்டட் (ஜோடி) 14 கே\nஎதிர்கொள்ளப்பட்ட தங்க பந்து ஸ்டட் காதணிகள் (14 கே)\nடயமண்ட் கூடைப்பந்து பந்து & ஹூப் ஸ்டட் காதணிகள் (10 கே)\nபலூன் நாய் ஸ்டட் காதணிகள் (14 கே)\nமணல் வெடித்த பந்து ஸ்டட் காதணி (24 கி)\nபால் ஸ்டட் காதணி (24 கே)\nகிரீன் ஜேட் பால் ஸ்டட் காதணிகள் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்த��� பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/11050548/Pro-Kabaddi-League-Mumbai-7th-win.vpf", "date_download": "2020-07-02T06:51:03Z", "digest": "sha1:53YUYGD4PSHP33YHYIG3S4PZVZAAYULJ", "length": 11205, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Kabaddi League: Mumbai 7th win || புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nபுரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி\nபுரோ கபடி லீக் போட்டியில், மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 05:05 AM\n12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-மும்பை அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் தொடக்கத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மும்பையை ‘ஆல்-அவுட்’ செய்து அதிர்ச்சி கொடுத்தது. ஆட்டத்தின் முதற்பாதியில் 15-15 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன. ஆட்டத்தின் பிற்பாதியில் அதிரடி காட்டிய மும்பை அணி, தெலுங்கு டைட்டன்சை 3 முறை ‘ஆல்-அவுட்’ செய்து பதிலடி கொடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி நெருக்கடி கொடுத்தாலும் வெற்றியை நெருங்க முடியவில்லை. முடிவில் மும்பை அணி 41-27 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 7-வது வெற்றியை பெற்றது. 14-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும்.\nஇன்று நடைபெறும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-மும்பை (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.\n1. மராட்டியத்தில் கொரோனாவுக்கு இதுவரை 54 போலீசார் பலி\nமராட்டிய மாநிலத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.\n2. மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 97 பேர் பலி; மும்பையில் மேலும் 1,000 பேருக்கு தொற்று உறுதி\nமராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 97 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மும்பையில் மேலும் 1,002 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.\n3. மும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலி\nமும்பை அருகே ரெயில் மோதி 15 வெளிமாநில தொழிலாளர்கள் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.\n4. ஊரடங்கில் தளர்வு: மும்பையில் மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஊரடங்கின் தளர்வாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மும்பையில் அதிகாலையிலேயே திரண்ட குடிமகன்களால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.\n5. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா தொற்று\nமராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,506 ஆக உயர்ந்துள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சாலையோரத்தில் காய்கறி விற்கும் தடகள வீராங்கனைக்கு நிதி உதவி - ஜார்கண்ட் முதல்-மந்திரி நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=69642&name=Baskar", "date_download": "2020-07-02T07:12:53Z", "digest": "sha1:6IFD4ZGJC4LAJICOIYOF33YQPDAN4EQT", "length": 10413, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Baskar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Baskar அவரது கருத்துக்கள்\nBaskar : கருத்துக்கள் ( 27 )\nசம்பவம் எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி.,\nசினிமா அதிக விலைக்கு விற்கப்பட்ட தலைவி ஓடிடி உரிமை...\nபொது தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.,அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்\nசுடலை கான் கொலையாளி. கைது செய்யவும் 08-ஜூன்-2020 23:08:48 IST\nபொது திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா\nசினிமா புரியாத அர்த்தங்கள் : கமல் சொன்ன விளக்கம்...\nசினிமா தவறு செய்தால் என்னை திட்டுங்கள், என் தந்தையை இழிவு செய்யாதீர்கள்: துல்கர் சல்மான் உருக்கம்...\nசினிமா மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி: வங்கியில் நேரடியாக செலுத்திய லாரன்ஸ்...\nசினிமா இந்த சமூகத்தில் வாழ வெட்கப்பட வேண்டும்: குஷ்பு ஆவேசம்...\nஉலகம் எச்1 - பி விசா விதிகளை தளர்த்த அமெரிக்கா முடிவு\nசினிமா உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்று விட்டது: மோடிக்கு கமல் காட்டமான கடிதம்...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-20", "date_download": "2020-07-02T06:25:18Z", "digest": "sha1:5SCWL2R6IAKMKGRC7RJVSHBZ3O3DB7LM", "length": 10327, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nகாட்டாறு - முந்தைய இதழ்கள் கட்டுரை எண்ணிக்கை: 22\nகாட்டாறு - ஜூலை 2016 கட்டுரை எண்ணிக்கை: 7\nகாட்டாறு - ஆகஸ்ட் 2016 கட்டுரை எண்ணிக்கை: 7\nகாட்டாறு - செப்டம்பர் 2016 கட்டுரை எண்ணிக்கை: 6\nகாட்டாறு - அக்டோபர் 2016 கட்டுரை எண்ணிக்கை: 11\nகாட்டாறு - நவம்பர் 2016 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - டிசம்பர் 2016 கட்டுரை எண்ணிக்கை: 14\nகாட்டாறு - ஜனவரி 2017 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - பிப்ரவரி 2017 கட்டுரை எண்ணிக்கை: 10\nகாட்டாறு - மார்ச் 2017 கட்டுரை எண்ணிக்கை: 15\nகாட்டாறு - ஏப்ரல் 2017 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - மே 2017 கட்டுரை எண்ணிக்கை: 19\nகாட்டாறு - ஜூன் 2017 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - ஜூலை 2017 கட்டுரை எண்ணிக்கை: 17\nகாட்டாறு - ஆகஸ்ட் 2017 கட்டுரை எண்ணிக்கை: 12\nகாட்டாறு - செப்டம்பர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 11\nகாட்டாறு - அக்டோபர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 14\nகாட்டாறு - நவம்பர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 11\nகாட்டாறு - டிசம்பர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 13\nகாட்டாறு - ஜனவரி 2018 கட்டுரை எண்ணிக்கை: 13\nகாட்டாறு - பிப்ரவரி 2018 கட்டுரை எண்ணிக்கை: 15\nகாட்டாறு - மார்ச் 2018 கட்டுரை எண்ணிக்கை: 19\nகாட்டாறு - ஏப்ரல் 2018 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - மே 2018 கட்டுரை எண்ணிக்கை: 13\nகாட்டாறு - ஜூன் 2018 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - ஜுலை 2018 கட்டுரை எண்ணிக்கை: 11\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 14\nகாட்டாறு - செப்டம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 10\nகாட்டாறு - அக்டோபர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 12\nகாட்டாறு - நவம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 10\nகாட்டாறு - டிசம்பர் 2018 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - ஜனவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 9\nகாட்டாறு - பிப்ரவரி 2019 கட்டுரை எண்ணிக்கை: 10\nகாட்டாறு - மார்ச் 2019 கட்டுரை எண்ணிக்கை: 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/3905/", "date_download": "2020-07-02T07:26:10Z", "digest": "sha1:3L3GW4CRCFONXFUF5U64JPLUO4CO7BMP", "length": 31721, "nlines": 166, "source_domain": "www.jeyamohan.in", "title": "சில வாசகர் கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வாசகர் கடிதம் சில வாசகர் கடிதங்கள்\nநான் ச.ச.முத்து.தமிழீழம் என் தாயகம்.வல்வெட்டித்துறை எனும் சிறுகிராமம் என் ஊர்.உங்களை நீண்ட நாட்களாக வாசித்துவருகிறேன்.உங்களுடைய எழுத்துகளில் வெளித்தெரியும் ஆளுமையும் அற்புதநடையும் எனக்குப்பிடிக்கும்.\nஉங்களைப்போன்றே எனக்கும் பயணங்கள் பிடிக்கும்.தாய்லாந்தின் பாங்காக்��கர\nநெரிசல் முதல் சுவிஸ்நாட்டு ‘ஆர்த்கோல்டவ்’கிராம ஏரியின் பற்றியிழுக்கும் ஆழ்ந்த மௌனம் வரை எனக்கு அமிழ்ந்துபோக பிடிக்கும்.என்ன செய்வது…\nஎங்கள் முன் இப்போ நீண்ட பயணம் நீட்டிக் கிடக்கிறது. தாயக மீட்புப் பயணம்….\nஒன்று நிச்சயம் பயணத்தின் முடிவு எமக்குத் தெரியாது.ஆயினும் எங்களுக்கு முடிவு இந்தப் பயணத்தில்தான். எங்கள் முடிவின்போதும் உங்கள் புத்தகத்தை வைத்திருப்போம்-படிப்போம்-தொடர்வோம்\nஒரு இடத்தை தாண்டிச் சென்றபின் பார்க்கும்போது வாழ்க்கை நமக்கு அளித்தது என்ன என்ற வியப்பு ஏற்படுகிறது. நான் சென்ற இடங்கள் சந்தித்த மனிதர்களை காண்போமென்றோ சந்திப்போம் என்றோ எண்ணியதே இல்லை\nகாலம் வரும் என்று மட்டுமே சொல்லவேண்டியிருக்கிறது இத்தருணம்\nமலையாளி ஆனாலும் தமிழில் நிறைய வாசிப்பதுண்டு சார்.\nஉங்கள் படைப்புகளை விமர்சிபவர்கள் பல சமயங்களில் உங்கள் மீது ஒத்துகொள்ளவே முடியாத அபாண்டங்களை சுமத்துகிற போது என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ் மீது எனக்கு கடும் கோபம் வருகிறது. அவருக்கு நீங்கள் எதிர்வினையற்றுகிற வரையில் ஒருவித நிம்மதியின்மையை உணர்கிறேன். இப்படி இருப்பதை நான் விரும்பவில்லை.\nஉங்கள் உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறேன். அது இளமையின் விளைவு. நானும் அப்படித்தான் இருந்தேன். மாற்றுக்கருத்துக்கள் இருக்கும்போது மட்டும் அவற்றை திட்டவட்டமாக முன்வைத்துவிட்டு நம் உணர்ச்சிகள் மோதாமல் பார்த்துக்கொள்வதே நான் எப்போதும் செய்வது, அதுவே நம்மைக் காக்கும்\nதற்போதுதான் வாடிவாசல் படித்தேன். தங்களின் சிபாரிசுகளில் உள்ள நாவல் அது. என் கடிதம் நாவல் பற்றியது அல்ல என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.\nஆறாவது பதிப்பிற்கு பெருமாள் முருகனால் எழுதப்பட்டுள்ள முன்னுரையில் அவர் இப்படிக்குறிப்பிடுகிறார்\n“பிச்சி- மறச்சாதி. ஜமீந்தாரின் சாதி அடையாளத்திற்கான குறிப்புகள் இல்லை. எனினும் மறச்சாதியை கீழாக நடத்தும் ஆதிக்கச்சாதியாக அவர் இருக்கக்கூடும்.அல்லது மறச்சாதிக்குள்ளேயே ‘குடிபடைக்காரன், ஜமீன்தார், காணியாளன்’ என இருக்கும் பிரிவுகளில் குடிபடைக்காரனாக பிச்சியைக் காணலாம்.” (பிச்சி- கதையின் நாயகன்)\nஇதற்கு விடைதரும் விதமாக நாவலிலேயே ஒரு கட்டம் வருகிறது. இதை எப்படி பெருமாள்முருகன் கவன���க்காமல் போனார் என்பது ஆச்சரியம்தான்.ஜமீந்தாரின் சாதி தெரியவில்லை என்று சொன்னாலும், அவர் பற்றிய கணிப்பு சரியாக இருக்கிறது. அந்த இடம் பின்வருமாறு\n“மொக்கையத்தேவர் காரிகிட்ட அம்புலித்தேவன் உலுப்பி விளுந்தான்கிற பேச்சுல்ல நிலைச்சுப்போச்சு.’\n(அம்புலித்தேவன் – பிச்சியின் தந்தை)\nஇதை உங்களிடம் சொல்லக்காரணம் , அவர் கவனத்திற்குப்போகும் வாய்ப்பிருப்பதாக எண்ணி. நிற்க.\nநான் இந்நேரத்தில எழுப்பும் கேள்வியே வேறு. ஒரு ஆராய்ச்சி மனப்பான்மையோடு உங்களைக் கேட்கிறேன்.அதாவது , தென் தமிழ்நாட்டைச் சார்ந்த படைப்பாளிகள் அந்த பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை சமுதாயமான முக்குலத்தோரைப் பற்றி இன்னும் மற்ற சாதியினரைப் பற்றி அந்தந்த சமுதாயங்களைச் சாராத படைப்பாளிகளேகூட பதிவு செய்திருக்கிறார்கள். சி.சு. செல்லப்பாவின் இந்நூல் மற்றும் கமல்ஹாசன் தேவர்மகன் என்று படம் எடுப்பது என்று நிறைய சொல்லலாம்.ஆனால், வட தமிழ் நாட்டின் பெரும்பான்மைச் சமுதாயமான வன்னியர் சமூகம் (தமிழகத்தின் பெரும்பான்மையும் கூட)பற்றிய பதிவுகளை இவ் வட்டாரம் சார்ந்த,சார்ந்து எழுதிய படைப்பாளிகள் பலரும் எழுதியதாகவே தெரியவில்லை. வன்னியர்களைத் தவிர விதிவிலக்காக சிலர் எங்காவது மேலோட்டமாக செய்திருக்கலாம்.கதாபாத்திரங்களாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கலாம். ஆனால், மற்றவர்களை சாதிய அடையாளங்களோடு சொல்லியிருப்பதுபோல் வன்னியர்கள் பற்றி எழுதவில்லை.ஜெயகாந்தன், பாலகுமாரன்,பிரபஞ்சன் போன்ற சிலரை -நான் வாசித்தவரை மட்டுமே-குறிப்பிடுகிறேன். அதிலும் பாலகுமாரனின் நாவல்கள் சாதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதை காணலாம்.\nதிரைப்படங்களிலும் இதே நிலை நீடிப்பதையும் உணரமுடியும். ராசு படையாச்சியாக நடிக்க மறுத்த விஜயகாந்த் தெலுங்கு ரீ மேக்குக்கு நாய்டு தி கிரேட் என்று சம்பந்தமில்லாமல் பெயர் வைப்பார். தெற்கத்திக்கள்ளன், சக்கரைத்தேவன், சின்னக்கவுண்டர் என்றெல்லாம் நடிப்பார். அதுபோல்தானா இதுவும்\nசிலையெழுபது என்று ஒரு நூலை காவியப்புலவன் கம்பனே எழுதியிருக்கிறான். அது, கருணாகரத்தொண்டைமான் வன்னியன் என்ற மன்னனைப் புகழ்ந்துபாடுவதற்காக வன்னியர் சமூகத்தின் அருமை, பெருமைகளை பற்றிய பாடல்களின் தொகுப்பு என்���தை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.கந்தபுராணம், சிவபுராணம் என்றெல்லாம் இருப்பதைப்போல் வன்னியபுராணம் என்று புராணமே உள்ள சமுதாயம் வன்னிய சமூகம்.அவ்வாறிருக்க இந்த ஒதுக்கல் ஏன் என்பது என் சந்தேகம் மட்டுமே. இதன் உண்மையான பின்புலத்தை தயங்காமல் தெரிவித்தால் மகிழ்வேன்.\nமீண்டும் குறிப்பிடுவது, என் கருத்துக்கள் நான் வாசித்த படைப்பாளிகள் மற்றும் அவர்களின் சில ஆக்கங்களை மட்டுமே வைத்து என்பதே.\n(இணையத்தில் வெளியிடும் பட்சத்தில் என் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கோருகிறேன்.சில நல்ல காரணங்களைத் தவிர வேறேதும் அர்த்தம் இல்லை இதற்கு. )\nஉங்கள் கடிதத்தில் நீங்கள் சொல்ல வருவதென்ன என்றே எனக்கு புரியவில்லை. ஆனாலும் சில அடிப்படை மனநிலைகளை உங்கள் கடிதம் காட்டுகிறதென்பதனால் இதை எழுதுகிறேன்\nஒன்று, பெருமாள் முருகன் தேவர் சாதியை அடையாளம் காண மறுக்கிறார் என்றா அந்த நாவலில் ஜமீன் தாரின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தை அவர் காண விட்டுப்போயிருக்கலாம். மற்றபடி தேவர் சாதியை அவர் எங்கே மறுத்தார்\nவன்னியர் சாதியை எவர் புறக்கணிக்கிறார்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாமே சில வகை மாப்பிரமைகள். வன்னியர் குறித்து பலர் எழுதியிருக்கிறார்கள்.\nஇத்தனைக்குப்பின்னரும் உங்கள் பெயரைச் சொல்ல உங்களுக்கு தோன்றவில்லை என்பது இன்னமும் ஆச்சரியம். நண்பரே உங்கள் அடிபப்டை மனநிலை சமூகப்புரிதல் போன்றவற்றை சிறந்த வாசிப்பு வழியாக நீங்கள் மறு அமைப்பு செய்தாகவேண்டும்\nதங்களின் நகைச்சுவை பற்றிய கட்டுரை மிகச் சரியான சமயத்தில் வந்திருக்கிறது. வீட்டில் எதையுமே கிண்டலும் கேலியுமாகவே பார்க்கத் தெரிந்த என்னைத் திருமணத்திற்கு தயாராகி நிற்கும் மகளைக் காண்பித்தும் ஒரு திட்டமிட்ட, பொருளாதார ரீதியில் மிகப்பெரிய உயர்வை நோக்கிய பயணமாக மட்டுமே வாழ்க்கையைப் பார்க்க வைக்கும் முயற்சிகொண்ட குடும்பத்தாரின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்துச் செல்லும் எனக்கு உங்களின் நகையுணர்வு மிகவும் உற்சாகம் தருகிறது. ஆனால் இவ்வளவு தெளிவான புரிதல் கொண்ட தாங்கள் ஏன் தங்களைப் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது முழு எதிர்த்தாக்குதலுக்கு தயாராகிறீர்கள் என்பது நெருடுகிறது (அதன் விளைவாக வரும் ஆக்கங்கள் மிக விரும்பத்தக்�� எழுத்துக்ளைத் தருகின்றன என்பது வேறு விசயம்). ஒரு மாறுதலுக்காக, ஏன் சுயநகைப்பார்வையுடன் தங்களைக் குறித்து ஒரு பத்தி எழுதக்கூடாது \nநகைச்சுவை குறித்த கருத்துக்களுக்கு நன்றி. என்னுடைய இணையதளத்தை கவனித்து வந்தாலே தெரியும் நான் ஒருபோதும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் சொல்வதில்லை. முழுமையாகவே புறக்கணிபெபென், அல்லது ஒரு மெல்லிய கிண்டலுடன் நின்று விடுவேன்.\nதீவிரமான எதிர்மொழி இரு தளங்களில் மட்டுமே. நான் அழுத்தமாக நம்பும் விஷயங்களை மறுத்து அல்லது திரித்து எழுதப்படும்போது அதற்கு பதிலாக என் தரப்பை வலிமையாகவும் திட்டவட்டமாகவும் முன்வைப்பேன்\nஒருவகை பண்பாட்டு மூடத்தனம் காரணமாக எழுத்தாளனின் சமூக முக்கியத்துவத்தை சிறுமைப்படுத்தி எழுதப்படும் வரிகளுக்கு கடுமையாகவே எதிர்வினை ஆற்றுவேன். அது சில சமயம் எனக்கு எதிரான கருத்தாக இருந்தால் நான் எனக்காக வாதாடுவதாக தோன்றும்\nஎன்னுடன் உரையாடும் மாற்றுத்தரப்புகள் மேல் என்றுமே எனக்கு மதிப்பும் ஈடுபாடும் மட்டுமே இருந்து வந்துள்ளது\nமுந்தைய கட்டுரைசொல்வனம், பதில் கடிதம்\nபுத்தகக் கண்காட்சியில் இந்திய நாவல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 67\nதிரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 29\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 36\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/kelvinator-150-litres-kwp164-direct-cool-single-door-refrigeratorgrey-price-pdDVYY.html", "date_download": "2020-07-02T06:04:14Z", "digest": "sha1:SDMZZRUFH4DVU6JSHE5RUX2WNLDFYZIZ", "length": 14245, "nlines": 272, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய்\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய்\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் சமீபத்திய விலை Jun 26, 2020அன்று பெற்று வந்தது\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 9,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் Main Unit\nஎனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஸ்டோரேஜ் சபாஸிட்டி 150 Liter\nகாயில் பொருள் Copper (Cu)\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 198 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 330 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 76 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All கோன்டோர் ரெபிரிஜேரடோர்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\nகோன்டோர் 150 லிட்ரேஸ் கவ்ப்௧௬௪ டைரக்ட் கூல் சிங்கள் டூர் ரெபிரிகேரட்டோர்க்ரெய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/pudhucherry-beach-road-opened-after-75-days/", "date_download": "2020-07-02T05:57:03Z", "digest": "sha1:RJBMJRJLU4LMM54XEJD2E3YLUAJAW465", "length": 12350, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "75 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியின் சிறப்பான சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nஅம்பேத்கர் பற்றி ப���ரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 75 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியின் சிறப்பான சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை\n75 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியின் சிறப்பான சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை\nபுதுச்சேரியின் மிகப்பெரிய பொழுது போக்கு தளமாக கடற்கரை சாலை உள்ளது. காலையும் மாலையும் இங்கு ஆயிரக்கணக்கில் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம்.கொரோனா தடுப்பு முன் நடவடிக்கையாக மார்ச் 17ஆம் தேதி புதுச்சேரியில் கடற்கரை சாலை மூடப்பட்டது. கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.\nஇந்த தடை 75 நாட்களுக்கு பிறகு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.கடற்கரை சாலையை யொட்டி போடப்பட்ட தடுப்புகள் அதிகாலை அகற்றப்பட்டன.இதனையடுத்து நடைபயிற்சிக்கு மக்கள் வந்தனர்.இருப்பினும் பெருமளவிலான மக்கள் நடைப்பயிற்சிக்கு வரவில்லை.\nகுறைந்த ���ளவில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் கவசம் அணிந்து பங்கேற்றனர். மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாகவே புதுச்சேரி அரசு கடற்கரை சாலையை மூடி சமூக பரவலுக்கு தடைவிதித்தது வரவேற்கத்தக்கது என நடைபயிற்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nவட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா பயத்தால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/2016/10/10/", "date_download": "2020-07-02T06:21:03Z", "digest": "sha1:X5YUHBSRSA43ZGPJC573DSAMLWZBTMS4", "length": 8199, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "அக்டோபர் 10, 2016 | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » 2016 » அக்டோபர் » 10\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nவிசுவல் பேசிக் தமிழில் – பகுதி – 1\nவிசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம். இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\n« செப் டிசம்பர் »\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,602 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,557 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?author=97", "date_download": "2020-07-02T06:27:52Z", "digest": "sha1:FF5BN3ATIQSLGQRVQ4SUOTQA4UV3HV2T", "length": 19063, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "பாகம்பிரியாள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nபாகம்பிரியாள் கம்பீரமான முகம், களையான மீசை கையில் இருக்கும் பளபள கத்தி, கனைத்து நிற்கும் குதிரை -இவை யாவும் கொடுமை ஏதும் நிகழாது என்று கொடுத்த\nபாகம்பிரியாள் அன்பே, நீ , அவசரமாய் நான் அலுவலகத்திற்கு செல்லும் நாட்கள் பல எனக்கு சாரதியாய் இருந்திருக்கிறாய். பணப்பிரச்னை என்னை பிய்க்கும் போதெல\nபாகம்பிரியாள் காதலில் வீழ்ந்தாலும், வெளியே தெரியாது கட்டிக் காக்க, ஒளிய வேண்டும் என்ற உந்துதலில் ஓர் அறை ஒன்றைத் தேடுகையில் குயுக்தியாய் தோன்றியது\nபாகம���பிரியாள் நான் வளர, வளர என் நினவுகளும் நெடுநெடுவென்று வளர்ந்தன. என்னோடு போட்டிப்போட்டுக்கொண்டு வளரும் வேகத்திலோ அவை வேண்டாத இடத்த\nபாகம்பிரியாள் இதில் ஏறி வெற்றிக் கொள்வது எப்படி என்பது இன்று வரை புதிர்தான் எதிர்பாராமல் திறக்கும் முத்தப்பொந்தும், இடை தழுவும் கொடியும் உன்மத்\nபாகம்பிரியாள் நம் காதல் மலையைப்போல், மௌனமாகவே இருக்கிறது என்றே நீ அங்கலாய்த்தாய். அதற்கு அருகில் நீ சென்றதுண்டா\nபாகம்பிரியாள் நாம் காதல் கொண்ட தருணத்தில், நம் புரிதலுக்கு முன் நீயோ கடும் சொல் ஒன்றை உதிர்த்தாய்,காதலுக்கு கண்ணில்லையென்று. அன்றிலிருந்தே\nபாகம்பிரியாள் கண்ணான தலைவராம் என புகழப்படும் காந்தியிடமிருந்து எல்லோரும், தனக்கு வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். . அவரின் வாழ்க்கை\nபாகம்பிரியாள் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களைத் தன்அருள்பார்வையால் காத்த அன்னையைப் பணிவோம். பொருளே வாழ்க்கை என கானல் நீரைத்தேடியவர் மேல்\n கொட்டிலில் இருக்கும் மாட்டிற்குஇரு கையால் தவிட்டை அள்ளிப்போட்டு அவசரமாய் போகிறான் மகன். அனைத்தையும் மாடு அசை போடுகிறது\nபாகம்பிரியாள் இன்றைக்கும் அலுப்பு, சலிப்பு ஏதுமில்லாமல் அம்மாதான் உணவு போடுகிறாள் எல்லோருக்கும்.ஆனால் உணவுக் கவளத்தை விடவும் நாங்கள் அதிகம் உண்டு மெ\nபாகம்பிரியாள் விளம்பரத்தில் வெய்யிலை எளிதாய்வழுவழு சோப்புக்குள் வைக்கும் , வித்தை காட்டி வியக்க வைக்கிறார்கள். ஆனால் காதலை \nபாகம்பிரியாள் இன்றைக்கு திருநாளாம் கோவிலில் ஏகக் கூட்டம்மாலைகளை ஏற்று ஏற்று வலியால் புடைத்த கழுதை மெல்லவே அவ்வப்போது நீவிக் கொண்டார் கடவுள்.\nபாகம்பிரியாள் உன் புறக்கணிப்பு என்பது எனக்கு புதியதொன்றும் அல்ல.. நீ என் பேச்சைத் புறந்தள்ளும் போதெல்லாம்,வார்த்தைகள் மௌனக் கூட்டுக்குள் முடங\nயாரேனும் சற்று கை கொடுங்களேன்\nபாகம்பிரியாள் ராணுவ வீரனாய், நெஞ்சில் நாட்டையும்,ரத்தத்தில் துடிப்பையும், முதுகில்பாரம் சுமந்து ஓடியிருக்கிறேன்அது ஏதும் எனை அழுத்தியதில்லை. தோளுக்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கம��ன வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/143703/", "date_download": "2020-07-02T05:25:18Z", "digest": "sha1:G4WPENND6VMILXCBTZIRENTDTUZ7H76M", "length": 15343, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண ஆளுநரை கூட சந்திக்க முடியவில்லை – பாகிஸ்தான் தூதுவர் கவலை\nஇலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்போதும் தொடரும் என்று அந்த நாட்டுத் தூதுவர் மொகமட் சாத் அலிக், யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். பாடசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய தோடு மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களையும் கையளித்திருந்தார்.\n“எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளேன்.இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநரை கூட நான் சந்திக்க முயற்சித்தேன். எனினும் அவர் கொழும்பில் இருப்பதால் சந்திக்க முடியவில்லை.\nயாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியானது இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றது என்பதனை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். கல்லூரி விளையாட்டுத்துறைளிலும் கல்வித் துறையிலும் பல சாதனைகளைப் படைத்து பெருமை ஏற்படுத்தி உள்ளது.\nகுறிப்பாக இன்று பாடசாலைக்கு வருகை தந்த போது, பாடசாலை நிர்வாகத்தினருடன் நான் கலந்துரையாடியிருந்தேன். அவர்களுக்கு எனது சந்தோஷமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇவ்வாறானஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்காக பாடசாலைக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப்பைகளை இன்று நான் கையளித்திருக்கின்றேன்.நாங்கள் இலங்கையை நேசிக்கின்றோம். இலங்கை மக்களை நேசிக்கின்றோம். எனக்கு தனிப்பட்ட ரீதியில் இலங்கை மக்களிடையே ஒரு விருப்பம் இருக்கின்றது.\nஇலங்கை பாகிஸ்தான் உறவினை மேம்படுத்துவதற்காக நாம் இலங்கை மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். அதன் முதல் கட்டமாகவே இன்றைய தினம் நான் யாழ்ப்பாணத்திற்கான வருகை தந்தேன். எமது உறவு தொடரும். இலங்கை மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் தொடரும்” என்று அந்த நாட்டுத் தூதுவர் மொகமட் சாத் அலிக் தெரிவித்தார்.\nஇன்றைய சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்ததாவது;\nபாகிஸ்தான் தூதுவர் முகமது சாத் அலிக், தனிப்பட்ட பயணமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் இன்றைய தினம் எமது பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். எமது கல்லூரி நிர்வாகத்தினரைச் சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி அவர் எங்களை சந்தித்து எமது பாடசாலையில் உள்ள கஷ்டப்பட்ட மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தகப் பைகளை வழங்கியிருந்தார்.\nபாகிஸ்தான் நாட்டில் இருந்து கொண்டு வந்த கிரிக்கெட் மட்டைகள் மற்றும் மேலும் பல விளையாட்டு உபகரணங்களையும் எமக்கு அன்பளிப்பு செய்துள்ளார். அவர் பாகிஸ்தான் நாட்டின் பற்றிக்ஸ் கல்லூரி மிகவும் பிரசித்தி பெற்ற என்பதற்கிணங்க யாழ்ப்பாணத்தில் அதே பெயரில் இருக்கக்கூடிய எமது கல்லூரிக்கு வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலே இங்கே வந்ததாகவும் தனது கருத்தினை தெரிவித்ததாகவும் எம்மிடம் எடுத்துரைத்தார் – என்றார். #வடமாகாண #ஆளுநர் #பாகிஸ்தான்தூதுவர் #கவலை\nTagsஆளுநர் கவலை பாகிஸ்தான்தூதுவர் வடமாகாண\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nஅன்னையர் தினம், தாய், தாய்மை – பின்னிருக்கும் அடக்குமுறை அரசியல் – ஹஸனாஹ் சேகு மற்றும் விதுர்ஷா\nகொரோனா அறிகுறியுள்ள மூவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்றிவந்த அம்புலன்ஸ் விபத்து\nஇன்றுமட்டும் 96 பேருக்கு கொரோனா தொற்று\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு July 2, 2020\nபுதுமைப் பெண் -உ.நித்தியா July 2, 2020\nஅடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களின் குற்றங்களை அறிக்கையிட நடவடிக்கை July 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.attavanai.com/siteinfo/privacypolicy.html", "date_download": "2020-07-02T05:42:11Z", "digest": "sha1:4XARSEXHZO3O45AD2GRDB343U4PBFF7J", "length": 13564, "nlines": 593, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Privacy Policy - ரகசிய காப்பு கொள்கை", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nமொபைல் ஜர்னலிசம் : நவீன இதழியல் கையேடு\nபாதி நீதியும் நீதி பாதியும்\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=9962", "date_download": "2020-07-02T05:14:05Z", "digest": "sha1:VUL4VJ7MQ7EAGNAGWDLGCMDW54GEA6RJ", "length": 4537, "nlines": 100, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nவிஜய், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து டி இமான் இசையில் விமல்\nவிமல் கதாநாயகனாக நடிக்க ஆர்.கண்ணன் டைரக்ஷனில் புதிய படம்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/07/16.html", "date_download": "2020-07-02T06:58:36Z", "digest": "sha1:QJADICCA22MD2JFO2ZX6UOJ5WBAIODHJ", "length": 26242, "nlines": 382, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎமனோடு விளையாடி எமனோடு உற��ாடி (16 )\nநாங்கள் எப்போது சென்னையில் இருந்து\nதிரும்ப வேண்டியிருக்கும் எனபது எங்களுக்கே\nதிட்டவட்டமாகத் தெரியாதாகையால் ஊர் திரும்ப\nமுன்பதிவு ஏதும் செய்யவில்லை.அது கூட\nஒரு வகையில் நல்லதாகப் போயிற்று\nதிருச்சிவரை டிக்கெட் எடுத்து ஸ்ரீரங்கம்\nதிருவானைக்காவல் கோவில்கள் போய் விட்டு\nபின் மதுரை பஸ் பிடித்தோம்\nமுன்பெல்லாம இது போல் கோவில் குளங்கள்\nஇப்போது அவனாகப் போகவேண்டும் என\nஒவ்வொரு இடத்தையும்இதுதான் கடைசி முறையாகப்\nஇனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை\nஇதுதான் கடைசி என்பதுபோல் பேசுவதும்தான்\nஎன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை\nஇரவு பத்து மணி அளவில் வீடு வந்து சேர்ந்ததும்\nகுழந்தைகள் இருவரும் ஓடிவந்து அப்பாவை\nவாசலிலேயே கட்டி அணைத்துக் கொண்டார்கள்\nஅவனுடைய மனைவி இருவரின் பையையும்\nவாங்கி உள்ளே வைத்து நாங்கள் சேரில்\nஅமர்ந்ததும் எங்கள் கீழ் நாங்களாக என்ன என்ன\nநடந்தது எனச் சொல்லட்டும் என்பது போல\nபயப்படும்படியாக ஏதும் இல்லை ஆரம்ப நிலைதான்\nஎன்பதால் சுலபமாக குணப்படுத்துவிடமுடியும் என\nடாக்டர் சொல்லியதாகச் சொல்லி இருந்ததால்\nஅவர் மனைவியிடம் அவ்வளவு பதட்டமில்லை\nநானாக ஆரம்பித்தால் எதுவும் உளறிவிட\nஅவனுக்கும் சட்டென மனைவியின் குழந்தைகளின்\nமுகத்தைப் பார்த்ததும் எப்படி ஆரம்பிப்பது என\n\"நல்லவேளை உடனே சென்னை போனது\nநல்லதாகப் போயிற்று,இன்னும் இரண்டு மூன்று\nமாதம் தாமதித்துப் போயிருந்தால் கொஞ்சம்\nபேசிக் கொள்ளலாம்முதலில் அந்த சூட்கேஸை எடு \"\nஎனச் சொல்லிஅதனுள் இருந்த மனைவிக்கு\nவாங்கிய சேலையும் குழந்தைகளுக்கு வாங்கிய\nஅதனைக் கண்ட அவனது மனைவியும்\nமுழு வாயைத் திறந்து\" வாவ் \"எனக் குரல் எழுப்ப\nஅது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகஇருந்தது.\n\"உங்களுக்கு என்னங்க ஆச்சு\"\\எனக் கேட்டது\n\"என்னடா ஒரு டிரஸ்ஸுக்கு இப்படி அதிகமா\nபில்டப்தர்றாங்க.நீ எங்கேயும் போனா எதுவும்\nஅவன் பதிலேதும் பேசாது இருக்க அவர் மனைவியே\n\"என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே\nஇருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா \"\nஎனக்கு எதற்கு இப்படி கேட்கிறார் எனப் புரியவில்லை\nபின் அவரே தொடர்ந்தார்.\"நான் சிறுவயதில் இருந்து\nஅம்மனுக்கு விரதம் இருந்து தீச்சட்டியெல்லாம்\nஎடுப்பேன்எனக்கு அந்த சிவப்பு பாவாடை\nசட்டை தாவணி சேலைஎன்றால் ரொம்ப இஷ்டம்\n.கல்யாணம் ஆகி இரண்டுசேலை கூட கொண்டு வந்தேன்.\nஒரு ஆடி வெள்ளிக் கிழமை அந்த சேலையைக் கட்டி\nஇவரோடு அம்மன் கோவிலுக்கு நான் கிளம்ப இவருக்கு\nவந்ததே கோபம்,ஏதோ ராக்கம்மா மூக்கம்மா மாதிரி\nபட்டிக்காட்டுக்காரி மாதிரி இருக்குன்ன்னு ஒரே கத்தல்\nஎங்க அப்பா கூட பயந்து போய் அந்த ரெண்டு\nசேலையைக் கூட ஊருக்கே தூக்கிட்டுப்போயிட்டாரு\nஇப்ப என்னன்னா அவரே அந்த சேலையை வாங்கி\nஇந்தப் பையனும் மூணு தீபாவளிக்கு ஜீன்ஸ் கேட்டு\nஅலுத்துப் போனான்,அதெல்லாம் காலேஜ் போறப்ப\nபொண்ணுக்கும் அப்படித்தான் இந்த மாடர்ன்\nஇருந்தா அதுவே பிரச்சனையாயிடும்னு சொல்லி\nஇதுவரை வாங்கித் தரவே இல்லை\nஇப்ப என்னடான்னா அப்படியே தலைகிழா\nஒரு சோகமான சூழலாக இல்லாமல்\nசட்டென இந்த டிரஸ் விஷயத்தால் ஒருசுமுகமான\nசூழல் உருவானதால் நானும் இயல்பு நிலைக்கு வர\nநாளை பார்ப்போம் எனச் சொல்லி அவர்களிடம்\nஅவன் தீர்மானமான முடிவோடு இருப்பது\nLabels: சிறுகதை கதையாகவே கொள்வோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎமனோடு விளையாடிக் கொண்டிருக்கும் நண்பரின் உறுதி வியக்க வைக்கிறது. மரணத்தை வெல்ல முடியாது போனாலும் இந்த தைரியம் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் சக்தியைக் கொடுத்திருப்பது ஆச்சர்யம்தான்.அவரது தீர்மானங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதலைகீழான மாற்றம் என்றாலும் மனதை வருந்தச் செய்கிறது...\nஎதிர்பாராதவையெல்லாம் வாழ்வில் நடப்பதுண்டு தான்.\nஅவைகளைத் தாங்கித் தான் ஆக வேண்டும்.\nமனதை தேற்றிக்கொண்டு எல்லாரையும் சந்தோசப்படுத்தனும்ன்னு நினைச்சுட்டார் போல ஆனா, அது மேலும் துக்கத்தைதானே தரும்ன்னு தெரிஞ்சுக்கனும்\nசம்பவங்கள் மிக அழகாகவும் மெதுவாகவும் சுவையாகவும் நகர்த்தப்படுகின்றன.\nசந்தோஷங்கள் மேலும் சில பகுதிகளிலாவது தொடரட்டும்.\nஇனிமேல் பார்க்கப் போவதில்லை பேசப்போவதில்லை//என்பதை உணர்ந்தே பிரிதல் கொடுமை.\nஇப்படிச் செய்வதே அவரைக் காட்டிக் கொடுத்துவிடுமே\nமனத்தைப் பிழியும் வரிகளால் மிக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநம்பிக்கையை மென்மேலும் வளரவிட்டு நசிப்பது பெருந்துரோகம். நண்பரைப் பொறுத்தவரையில் அது தன் குடும்பத்துக்கு செய்யும் நன்மையாக ���ருந்தாலும் அவருக்குப்பின்னர் அவர்களது துயரை எந்தவகையில் போக்கமுடியும்\nMANO நாஞ்சில் மனோ said...\n\"என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே\nஇருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா \"\nநல்லா ஜாலி டைப்பு போல....\nமாற்றம் நன்றாக இருந்தாலும் காரணம் தெரிந்ததால் மனதில் அழுத்தம். தொடர்கிறேன்...\n\"உங்களுக்கு என்னங்க ஆச்சு\"\\எனக் கேட்டது\n\"என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே\nஇருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா \"\nசாகப்போகிறோம் இதுவரை குடும்பத்தின் ஆசைகளை நிறைவேற்ற வில்லை இனி சந்தர்ப்பம் கிடைக்காது, அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவரை பொறுத்தவரை சரிதான். ஆனால் அவர் மறைவுக்கு பின் அந்த மனுசனுக்கு தெரிந்து இருக்கு அதனால் தான் போகும் போது நம் ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறார் என்று மனைவி, குழந்தைகள் காலமெல்லாம் நிணைத்து வருந்துவார்களே\nஎன் சகோதரிக்கு தன் மரணம் தெரிந்தவுடன் என் அப்பாவழி, அம்மாவழி உறவினர்கள், எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் எல்லோரும் வந்து பார்த்து சென்றார்கள். எல்லோறையும் இறைவன் பாடல்களை பாட சொல்லி கேட்டார்கள் வயது 25 தான் ஆனால் பீஷ்மர் அம்பு படுக்கையில் கிடந்த போது இருந்த மனபலம்.\nஉங்கள் பதிவு என் சகோதரியின் நினைவுகளை கொண்டு வந்து விட்டது.\n யாருக்கும் இந்த நிலையை கொடுக்காதே\nஉங்கள் நண்பரின் நிலையில் இருந்து பார்ததால் அவர் செய்வது சரியாகவே படுகிறது. ஆனால் ரஞ்சனிம்மா சொன்னது போல அதுவே அவரை காட்டிக் கொடுத்து விடாதா என்ன பிறகு எப்போதுதான் தன் குடும்பத்தினரிடம் சொன்னார் பிறகு எப்போதுதான் தன் குடும்பத்தினரிடம் சொன்னார்\nநிகழ்வுகளை மிக அழகாக தொகுத்துள்ளீர்கள்...\nநேர் மாறான மாற்றம்... தொடர்கிறேன்...\nவாழ்க்கையில் எமக்கு எதிரி என்று யாருமே இருக்கக்கூடாது.\nஒருவேளை அப்படி இருந்திட்டால்... இருந்திட்டால்.. அந்த எதிரிக்குக்கூட இத்தகைய துன்பம் நிகழக்கூடாது.\nபடிக்க படிக்க தொண்டையை அடைத்துக்கொண்டு வருகிறது...\nஒரு மன மாற்றம் என்பது எங்கும் நிகழலாம், ஆனால் நிறைய சமயங்களில் அது மரணம் கண்டு பயபடுதலால் நடக்கிறது. அடுத்த பதிவில் அவர் எப்படி அந்த விஷயத்தை சொல்ல போகிறார் என தெரிந்து கொள்ள இப்போவே ஆர்வம் ஏற்படுத்தும் நடை.....நன்றி சார் \nநாம் நாமாக இல்லாமல், இப்படி எதாவது செஞ்சுட்டால் என்ன ஆச்சுன்னு கேட்கத்தானே தோணும் இல்லையா\nமாற்றம் அவர்களிடத்தே ஏமாற்றம் தராமல் இருக்க வேண்டுமே\nமாற்றம் திடீரென்று பெய்யும் மழை போல.\nமேலும் மேலும் மனதை கனக்க வைக்கிறது நீங்கள் தொடர்ந்து எழுதும் சம்பவங்கள்\nமனதை கனக்க வைக்கிறது. அவரின் மாற்றங்கள். தொடர்கிறேன்.\n\"என்னங்க அண்ணே அடையாரிலே ஆலமரம்தானே\nஇருக்குன்னு சொல்வாங்க,போதி மரம் கூட இருக்கா \"\nஅய்யோ பாவம்....... மனதை வருத்துகின்றது.\nஎனக்கு தமிழ் சீரியல் ( பார்ப்பது போலல்ல) படிப்பது போல் இருக்கிறது. வை.கோ சொல்வதுபோல் ஒரு சில பதிவுகளிலாவது சந்தோஷம் தலை காட்டட்டும்.\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (16 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (17 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி (18 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவோடி ( 19 )\nஎமனோடு விளையாடி எமனோடு உறவாடி ( 20 )\n\"வலி \" தீர்க்கும் \" வழி \"\nஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் (அவல் 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2015/01/blog-post_34.html", "date_download": "2020-07-02T07:05:54Z", "digest": "sha1:XT66UQSJVUNB2QDZSCKD4FQKW6TNA5U7", "length": 12757, "nlines": 287, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அதிசய விருந்துக் கூடம்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபதிவர் சந்திப்பு விழாவின் தாக்கம் இன்னும் குறையவில்லைபோல் இருக்கிறது.\nபதிவர் சந்திப்பு பற்றி சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2\nநல் கவி விருந்து படைப்பு\nவலைத்தள நண்பர்கள் வட்டத்தினை, புதுமையான விருந்து மண்டபம் ஒன்றினுக்கு உருவகித்த கவிஞருக்கு பாராட்டுக்கள்.\nபதிவர் விருந்து நல்ல பதிவு. விருந்து படைப்போர் அனைத்தையும் பரிமாறுவர். இதில் உற்சாகமும் உண்டு .உற்சாக பானமும் உண்டு ;ஒவ்வாமையும் உண்டு. வதந்தியும் உண்டு .வாந்தியும் உண்டு.அனைத்தையும் படைக்கும் விருந்து. நல்ல பதிவு .விருந்து வாலிப வயோதிக ஆன்மீக நாத்திக விருந்து. ஐயோவிருந்து சொல் படுத்தும்பாடு. ஐயா விருந்து சொல் படுத்தும்பாடு. ஐயா \nபதிவர்களை சிறப்பித்த சிறப்பான பதிவருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்\nஎந்த விருந்துக்கூடம் என்ற ஆவல் நீடித்துக்கொண்டே வர பதிவர் குழாமை அழைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.\nஅருமையாக உள்ளது இரமணி ஐயா.\nமீண்டும் ஒருமுறை பதிவர் திருவிழாவில் கலந்து கொண்ட உணர்வு தந்தது இந்த விருந்து \nபரிமாறும் கூடமாக அமையப் பெறுமானால்\nவயிற்றுக்கு உணவு இல்லாத போது\nஅற்புதமான விருந்துக் ௬டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். சுவை மிகுந்த பதிவுகளாய், தாங்கள் அளிக்கும் விருந்து அறிவுப் பசியைப் போக்கும் அமிர்தமாக திகழ்கிறது.\nநீங்கள் அமைத்த இந்த விருந்துக் ௬டம்,\nவிருந்தோடு விருந்துக் ௬டத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி\nஇந்த விருந்து என்றும் சிறக்கும் ஐயா...\nஜென் சித்தப்பு ( 2 )\nசிகரம் அடையச் சுருக்கு வழி\nபுதுப் பொங்கலில் பழைய உப்பு\nதமிழர் திரு நாளிதன் உட்பொருள்\nகாணும் யாவும் கருவாகிப் போகவும்\nகுடியரசு தினம் ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2018/01/blog-post_28.html", "date_download": "2020-07-02T05:55:36Z", "digest": "sha1:AWL5URXTMK6YSHNGQFWSM4YZ4JLEULLB", "length": 5873, "nlines": 193, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மடத்தனம் மீண்டும் தொடர்கிறது...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஎழுதும் அற்ப சுகத்தை விட\nLabels: ஒரு சிறு அறிவிப்பு\nபின்னூட்டங்க்சள் ஏதும் பப்லிஷ் ஆவதில்லையே ஏதும் ஏற்கத் தகுதி இல்லாததாலா\nதொடரட்டும் ஆனால் எழுத்து மடத்தனம் இல்லை\n..ஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன்\nஞாநி .பாசாங்குகள் அற்ற ஓர் மாமனிதன் ( 2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://arivus.blogspot.com/2013/06/", "date_download": "2020-07-02T06:59:51Z", "digest": "sha1:2ACYOQRCRGX3EIAK6JQVBE6LCGQFV6I5", "length": 24053, "nlines": 240, "source_domain": "arivus.blogspot.com", "title": "அறிவு களஞ்சியம் : Blog Title the same as above", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: ஆவணங்கள், வழிகாட்டி | author: அறிவுமதி\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nபாலிசியை விநியோகம் செய்த கிளையை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமுகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.\nஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nகால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.\nநடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.\nLabels: கதை, தமிழ் | author: அறிவுமதி\nஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.\nராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. அந்த வித்வானை ஒழித்துவிட வேண்டும் என்று தோன்றியது.\nஒரு நாள், ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும்போது, \"மகாராஜா... எனக்கு ஒரு குறை இருக்கிறது' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், \"என்ன அது' என்று சொல்லி, கும்பிடு போட்டான். ராஜாவும், \"என்ன அது' என்று கேட்டார். \"பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை' என்று கேட்டார். \"பெரிய ராஜாவுக்கு நான் தான் எண்ணை தேய்ப்பது வழக்கம். நான் இல்லாவிட்டால், அவர் எண்ணை ஸ்நானமே செய்யமாட்டார். சொர்க்கத்தில் அவருக்கு எண்ணை தேய்க்கின்றனரோ, என்னவோ; அதுதான் என் குறை\n\"அதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார் ராஜா. \"நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே' என்று கேட்டார் ராஜா. \"நம்ம சபையிலே ஒரு வேத சாஸ்திர வித்வான் இருக்கிறாரே... அவருக்குத் தான் எல்லாம் தெரியுமே... அவரை மேல் உலகத்துக்கு அனுப்பி, பெரிய ராஜா எப்படி இருக்கிறார் என்று பார்த்து வரச் சொல்லலாமே\n சரி... நான் நாளைக்கே அவரிடம் சொல்லி, போய் வரச் சொல்கிறேன்' என்றார். எண்ணை தேய்ப்பவனுக்கோ சந்தோஷம். வேத வித்வானிடம் விஷயத்தைச் சொன்னார் ராஜா.\nவித்வான் யோசித்தார். \"சரி... இது அந்த எண்ணை தேய்ப்பவனின் வேலை தான்' என்று யூகித்துக் கொண்டார். \"அப்படியே ஆகட்டும் மகாராஜா... அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள். இடுகாட்டில் ஒரு தளம் அமைக்கச் சொல்லுங்கள். நல்ல நாள் பார்த்து, நான் அதில் படுத்துக் கொள்வேன். சிதை அடுக்கி நெருப்பு வைத்து விடுங்கள்.\n\"பிறகு எட்டு நாட்கள் கழித்து நான் திரும்பி வருவேன். அதுவரையில் யாருமே அங்கு வரக்கூடாது' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்ற��� பார்த்துவிட்டு, \"அப்பாடா... தொலைந்தான்' என்றார்; ராஜாவும் ஒப்புக் கொண்டான். இடுகாட்டில் தளம் அமைக்க உத்தரவிட்டான். குறிப்பிட்ட நாளில் அதில் படுத்துக் கொண்டார் வித்வான். சிதை அடுக்கி, நெருப்பு வைக்கப்பட்டது. எண்ணை தேய்ப்பவர் இதை நேரில் நின்று பார்த்துவிட்டு, \"அப்பாடா... தொலைந்தான்\nஇந்த வித்வான் ரகசியமாக ஒரு வேலை செய்தார். யாருக்கும் தெரியாமல் சிதை அடுக்கிய தளத்துக்கு அடியிலிருந்து தம் வீட்டுக்கு சுரங்கப்பாதை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். சிதைக்கு நெருப்பு வைத்ததும், இவர், ரகசியமாக சுரங்கப்பாதை வழியாக வீட்டுக்கு போய், ஒளிந்து கொண்டார். எட்டாவது நாள் திரும்பி வருவதாக ராஜாவிடம் சொல்லியிருந்ததால். அவனுக்காக மாலையுடன் காத்திருந்தார் ராஜா.\nஎண்ணை தேய்ப்பவனும் கூட்டத்தோடு ஒருவனாக நின்று, \"ஹூம்.. இனி வித்வானாவது, வருவதாவது' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம்' என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம் குறிப்பிட்ட நேரத்தில் சிதையை கலைத்துக் கொண்டு வெளியே வந்தார் வித்வான். ராஜாவிடம் போய் வணக்கம் தெரிவித்தார்.\nமாலை போட்டு மரியாதை செய்து, \"பெரிய ராஜாவை பார்த்தீர்களா... எப்படி இருக்கிறார் என்ன சொன்னார்' என்று ஆவலோடு கேட்டார் ராஜா. வித்வானும், \"அவர் நன்றாகவே இருக்கிறார்; ஆனால், எண்ணை மட்டும் தேய்த்துக் கொள்வதில்லையாம். அவருக்கு, நம்மிடம் உள்ள எண்ணை தேய்ப்பவர் வந்தால் தான் திருப்தியாம்... அதனால், அவரை உடனே அனுப்பச் சொன்னார்\nராஜாவும் எண்ணை தேய்ப்பவரைக் கூப்பிட்டு, \"நீ நாளைக்கே புறப்பட்டு போய் பெரிய ராஜாவுக்கு எண்ணை தேய்த்து விடு உனக்காக சிதை தயாராக இருக்கும் உனக்காக சிதை தயாராக இருக்கும்' என்று உத்தரவு போட்டார். எண்ணை தேய்ப்பவருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ராஜாவின் காலில் விழுந்து, வித்வானை ஒழித்துக்கட்டவே, தான் அப்படிச் சொன்னதாக ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டான்.\nராஜாவுக்கு கோபம் வந்தது. எண்ணை தேய்ப்பவனை உடனே நாடு கடத்த உத்தரவிட்டு, வித்வானிடம் மன்னிப்பு கேட்டார். தான் தெரியாத்தனமாக, அவன் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டதற்காக வருந்தினார்.\n\"பிறருக்கு கேடு நினைத்தால் தனக்கே கேடு விளையும்' என்று இப்போது புரிகிறதா' என்று இப��போது புரிகிறதா எனவே, பிறருக்கு கேடு நினையாதீர்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nகல்லூரியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு துடுக்கான மாணவன் , எழுந்து , \" கம்ப்யூட்டர் எந்த ...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இத���ல் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T05:06:00Z", "digest": "sha1:HUNOGXWDUKDI52G2F6PORQ6XAFTNQQYK", "length": 11178, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "அல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கும் சுந்தர் பிச்சை | Athavan News", "raw_content": "\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nசிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு\nதன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி\nமட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nஅல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கும் சுந்தர் பிச்சை\nஅல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கும் சுந்தர் பிச்சை\nகூகிள் தேடுபொறி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை (வயது 47) அல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட Alphabet இன் துணை நிறுவனங்களில் Google லும் ஒன்றாகும்.\nஅதனை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவரான லேரி பேஜ் (Larry Page) இதுவரை அல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.\nலேரியும், கூகிளின் மற்றுமொரு நிறுவனருமான சர்கே பிரின்னும் (Sergey Brin) தொடர்ந்து அல்ஃபபெட்டிக் பங்குதாரர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்ஃபபெட்டின் இயக்குநர் சபையிலும் அவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை மோசடி விசாரணைகள், தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் விதம் ஆகியன தொடர்பில் கூகிள் சர்வதேச அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை பிறிதொரு பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.\nபணியிடத்தில் பாலியல��� துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாள கூகிள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nபொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீ\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஇத்தாலியில் நடைபெறும் பழமையான கால்பந்து லீக் தொடரான செர்ரி ஏ கால்பந்து தொடரில், ஸ்பால் மற்றும் ஏ.சி.\nசிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு\nஒரே நாளில் 75 கள்ள வாக்களித்தேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞா\nதன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்க\nமட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா க\nபினைமுறி மோசடி – முன்னாள் பிரதமர் CID இல் வாக்குமூலம்\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம\nகல்முனை விபத்தில் ஒருவர் காயம்\nஅம்பாறை மாவட்டத்தின் கல்முனை தாளவட்டுவான் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மரு\nமுகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுரை\nபொது இடங்களில் நடமாடும் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வது அவசியம் என கல்முனை பொலிஸ் நிலைய ப\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும்\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளத���க தமிழரசுக் கட்சியின் தல\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nசிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு\nதன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி\nமட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/illara-jothi/", "date_download": "2020-07-02T07:28:51Z", "digest": "sha1:4O4XIJ5YPSR3VJROBPNPF65QRJRWT4CI", "length": 44116, "nlines": 226, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Illara jothi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nஏப்ரல் 13, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nநான் 1950-54 கால கட்டத்தில் ஒவ்வொரு வருஷமும் சிறந்த படம் என்று தேர்ந்தெடுத்தவை மந்திரி குமாரி, ஓரிரவு, பராசக்தி, திரும்பிப் பார், அந்த நாள் மற்றும் மனோகரா. இவை எல்லாமே கலைஞர்/அண்ணா எழுதியதாகவும், திராவிட இயக்க தாக்கம் உள்ளதாகவும் இருக்கின்றன.\nதமிழ் படங்கள் வர ஆரம்பித்து முதல் இருபது வருஷம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு எதுவுமே இல்லை. பாரதிதாசன் அன்றைய தமிழ் திரைப்பட நிலை எழுதிய ஒரு கவிதை கீழே.\nஎன் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்தார்;\nஎடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக\nஒன்றேனும் தமிழர் நடை உடை பாவனைகள்\nஉள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர் உள்ளதில்லை\nஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில்லை\nஒன்றேனும் உயர் நடிகர் வாய்ந்ததுவாயில்லை\nவட நாட்டார் போன்ற உடை, வட நாட்டார் மெட்டு\nமாத்தமிழர் முன்னாள் தெலுங்கு கீர்த்தனங்கள்\nவாய்க்கு வரா ஹிந்துஸ்தானி ஆபாச நடனம்\nஅமையும் இவை அத்தனையும் கழித்துப் பார்க்குங்கால்\nஅத்திம்பேர் அம்மாமி எனும் தமிழ்தான் மீதம்\nகடவுளர்கள், அட்டை முடி, காகிதப் பூஞ்சோலை,\nகண்ணாடி முத்து வடம் கண் கொள்ளாக் காட்சி\nபரமசிவன் அருள் புரிந்து வந்து வந்து போவார்\nபதிவிரதைக்கின்னல் வரும் பழைய படி தீரும்\nசிரமமொடு தாளமெண்ணி போட்டியிலே பாட்டு\nசில பாடி மிருதங்கம் ஆவர்த்தம் செய்து\n அவ்விதமே துன்பம் வரும், போகும்\nமகரிஷிகள் கோயில் குளம் – இவைகள் கதாசாரம்\nஇரக்கமற்ற பட முதலாளிக்கெல்லாம் இதனால்\nஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்\nஐம��பதுகளின் முற்பாதியில் தமிழ் சினிமா பாகவதர்/பி.யு.சின்னப்பா ஆகியோரின் தாக்கத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்திருந்தது. படம் என்றால் பாட்டு என்ற நிலை மாறி விட்டிருந்தது. ஆனால் அடுத்த கட்டம் என்ன என்பது இன்னும் தமிழ் சினிமாவை கையில் வைத்திருந்த முதலாளிகளுக்கு தெளிவாகவில்லை. கலை கலைக்காக என்று படம் எடுத்தவர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து இந்த கால கட்டத்தில் அப்படி எடுக்கப் பட்ட படங்கள் ஏழை படும் பாடு (Les Miserables நாவலை படமாக்கி இருந்தனர்), என் வீடு (சாண்டில்யன் + நாகையா), மனிதன் (டி.கே.எஸ். சகோதரர்கள்) மற்றும் அந்த நாள், அவ்வளவுதான். இவற்றில் நான் பார்த்தது அந்த நாள் ஒன்றுதான். அது உலகத் தரம் வாய்ந்த படம்.\nபிறகு என்ன மாதிரி படங்கள் எடுக்கப் பட்டன சாகசப் படங்கள், குறிப்பாக ராஜா ராணி கதைகள் – மர்ம யோகி, சர்வாதிகாரி, மருத நாட்டு இளவரசி, மலைக் கள்ளன் மாதிரி படங்கள் எடுக்கப்பட்டன, பொதுவாக நன்றாக ஓடின. திராவிட இயக்க தாக்கம் உள்ள படங்கள் – மந்திரி குமாரி, பொன்முடி, பராசக்தி, திரும்பிப் பார், பணம், போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. சில சமயம் ஓடின. பொதுவாக கலைஞர் வசனம் எழுதிய படங்கள் நன்றாக ஓடின. அதை விட்டால் புத்தகமாகவோ, நாடகமாகவோ வெற்றி பெற்றவை – தேவதாஸ், பராசக்தி, மலைக் கள்ளன், பொன்முடி, வேலைக்காரி, தூக்குத் தூக்கி, ரத்தக் கண்ணீர் போன்றவை படமாக்கப்பட்டன. பொதுவாக வெற்றி பெற்றன.\nதயாரிப்பாளர்கள் ஓரளவு புதுமையான கதைகளை, சர்ச்சை ஏற்படுத்தக்கூடிய வசனங்களை தேடி இருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் புராணப் படங்களின் காலம் முடிந்துவிட்டது. பாட்டை மட்டும் வைத்து ஓட்டி விட முடியாது. சாகசக் கதைகள், மெலோட்ராமா கதைகள் ஆகியவற்றைத்தான் அவர்கள் தேடி இருக்கிறார்கள். குறிப்பாக, வெற்றி பெற்ற நாடகங்களையும், திராவிட இயக்கத்தினரையும் ஓரளவு தேடி இருக்கிறார்கள். ஏ.வி.எம். செட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜூபிடர் பிக்சர்ஸ் எல்லாரும் இப்படித்தான். அதுவும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளர்களை மாத சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருந்தாராம். ஜெமினி மட்டுமே விதிவிலக்கு போலிருக்கிறது.\nஇந்த கால கட்டத்தில் திராவிட இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் சினிமாவில் நுழைந்தனர். கலைஞர் சினிமாத் துறையில் பெரும் வெற்றி பெற்றார். திராவிட இயக்கத்துடன் கொள்கை ரீதியாக பட்டும் படாமலும் இருந்தாலும் சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கே., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா ஆகியோரும் வளர்ந்து கொண்டோ தேய்ந்து கொண்டோ இருந்தார்கள். அண்ணா, பாரதிதாசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, கண்ணதாசன் போன்றவர்களும் கதை, வசனம், பாடல்கள் என்று பல விதங்களில் திரைப்படங்களுக்கு பணி ஆற்றினார்கள். கதை, வசனம், பாடல்கள் எழுதியவர்கள் எல்லாரும் அங்கங்கே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்க கருத்துகளை வசனங்களிலும், கதைகளிலும் புகுத்தினார்கள்.\n1949-இல் வந்த வேலைக்காரிதான் முதல் திராவிட இயக்கத் தாக்கம் உள்ள படம் என்று நினைக்கிறேன். 1950-இல் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் பொன்முடி என்ற பேரில் மாடர்ன் தியெட்டர்சால் படமாக்கப்பட்டது. கலைஞர் மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி (மாடர்ன் தியேட்டர்ஸ்) ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதினர். 1951-இல் அண்ணாவின் ஓரிரவு (ஏவிஎம்) வெளிவந்தது. கலைஞர் தேவகி என்ற படத்துக்கு கதை வசனம் எழுதினர். ஏ.வி.பி. ஆசைத்தம்பி சர்வாதிகாரி படத்துக்கு வசனம் எழுதினார். 1952-இல் பராசக்தி (ஏவிஎம்) வெளிவந்தது. என்.எஸ்.கே. பணம் படத்தை எடுத்தார். (போட்ட பணத்தை எடுத்தாரா என்று தெரியவில்லை). பாரதிதாசன் வசனம், பாட்டுகளை வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் வளையாபதி படத்தை எடுத்தது. 1953-இல் திரும்பிப் பார் (மாடர்ன் தியேட்டர்ஸ்). கலைஞர், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா சேர்ந்து தயாரித்த நாம் இந்த வருஷம்தான் வந்தது. 1954-இல் ஏறக்குறைய பிரசார படமான ரத்தக் கண்ணீர், மனோகரா (ஜூபிடர்), மலைக்கள்ளன் (பக்ஷி ராஜா) கலைஞர் கை வண்ணத்தில். சுகம் எங்கே (மாடர்ன் தியேட்டர்ஸ்) வசனம் கலைஞரா, கண்ணதாசனா என்று குழப்பமாக இருக்கிறது. அண்ணா எழுதி, கே.ஆர். ராமசாமி, எஸ்.எஸ்.ஆர். நடித்த சொர்க்க வாசல், கலைஞர் கதை வசனம் எழுதிய அம்மையப்பன், கண்ணதாசன் கதை வசனம் பாட்டு எழுதிய இல்லற ஜோதி இந்த வருஷம்தான் திரைக்கு வந்தன. இதற்கு பிறகு வந்தவற்றில் ரங்கோன் ராதா (1956) ஒன்றுதான் குறிப்பிட வேண்டிய திராவிட இயக்கப் படம் என்பது என் கருத்து.\nமேலோட்டமாக பார்த்தால் இந்த கால கட்டத்தில் திராவிட இயக்கம் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வந்தது போலிருக்கும். சமூக ப���ரக்ஞை உள்ள கதைகள் படமாக்கப்பட்டனவோ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் சிலர் பணம் பார்த்தனர், அவ்வளவுதான். கலைஞர் குறிப்பிடத்த் தக்க வெற்றி அடைந்தார். வெகு விரைவில் நடிகர்கள் – குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் – ஆதிக்கத்துக்கு திரைப்படங்கள் சென்றன. எழுத்தாளார்களின் தேவை மங்கிவிட்டது. அண்ணா கூட பெரும் அளவில் வெற்றி பெறவில்லை. அவரது கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தன – ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான் – என்று. சினிமா உலகில் பெரும் பாதிப்பு இல்லை. முரசொலி மாறன் ஐம்பதுகளின் பிற்பகுதியில் சினிமா உலகில் நுழைந்து வசனம் எழுதினார், படங்களை திறமையாக தயாரித்தார். ஆனால் புகழ் பெறவில்லை. ஆசைத்தம்பி போன்றவர்கள் ஆளையே காணவில்லை. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் என்று சொல்லக் கூடிய எஸ்.எஸ்.ஆர். முதல் வரிசைப் படங்களில் இரண்டாவது ஹீரோ, இரண்டாம் வரிசைப் படங்களில் ஹீரோ என்றுதான் வளர முடிந்தது. கே.ஆர்.ராமசாமி, என்.எஸ்.கே. ஆகியோருக்கு தேய்முகம். கண்ணதாசன் பாட்டு எழுதி பெரும் வெற்றி பெற்றார், ஆனால் அவர் எழுதிய கதைகள் கொஞ்சமே – மஹாதேவி, சிவகங்கை சீமை, மாலையிட்ட மங்கை, கவலை இல்லாத மனிதன், கறுப்புப் பணம் மாதிரி. கலைஞருக்கு கூட இதற்கு பிறகு தேய்முகம்தான் – மனோகராவுக்கு பிறகு அவர் எழுதிய வசனங்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை, அவரது வசனங்களுக்காக இதற்கு பிறகு யாரும் படம் பார்ப்பதில்லை.\nதிராவிட இயக்கத் தாக்கம் ஒரு short lived phase என்றுதான் சொல்ல வேண்டும். ஐம்பதுகளின் பிற்பாதியில் தொடங்கிய எம்ஜிஆர்-சிவாஜி-ஜெமினி ஆதிக்கம் ஒரு பதினைந்து இருபது வருஷங்கள் நீடித்தது. இந்த short lived phase கதைக்கும், இயக்கத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக மாறி இருந்தால் தமிழ் சினிமா நல்ல முறையில் மாறி இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nமார்ச் 19, 2009 by RV 16 பின்னூட்டங்கள்\nகலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி\nஇந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.\nசெட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.\nநினைவில் நிற்கும் சில வசனங்கள்.\nபக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்\nகுணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்\nகுணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்\nபோலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.\nபார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா\nகுணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்\nபாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ\n1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் ��ிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) வி.கே. ராமசாமி உண்டோ) வி.கே. ராமசாமி உண்டோ இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.\nகதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்\nசிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு மு��் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.\nபண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.\nஇன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.\nமிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.\nஅந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.\nஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார் எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி\nசி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.\nஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே\nகாரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே\nகட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்\nபெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே\nஅப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ\n“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.\nஇதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.\nபாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.\nபிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.\nதிராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pirapalam.com/is-dhanush-the-reason-for-divorce-reply-by-amala-paul", "date_download": "2020-07-02T06:06:48Z", "digest": "sha1:WIGTMHYS6PECWSO4QCCUYBTYYR7T3COV", "length": 19631, "nlines": 315, "source_domain": "pirapalam.com", "title": "விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? அமலா பால் கூறிய பதில் - Pirapalam.Com", "raw_content": "\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து...\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு செம்ம வித்தியாசமாக...\nகர்ப்பமாக இருக்கும் நகுல் மனைவி\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nபூஜையுடன் துவங்கும் தளபதி 65\nகார்த்தியுடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nதளபதி விஜய்-முருகதாஸ் படத்தில் ஹீரோயின் இவரா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nதமன்னாவின் புகைப்படத்திற்கு குவிந்த வரவேற்பு\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\nவிவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா அமலா பால் கூறிய பதில்\nஅமலா பால்-ஏ.எல்.விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.\nஅமலா பால்-ஏ.எல்.விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.\nதிருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த அமலா பாலை அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ் தான். அதன் பிறகு தான் பிரச்சனை வந்தது என அவர் க���றினார்.\nஇந்நிலையில் இதுபற்றி அமலா பால் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். \"விவாகரத்து என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை, காரணமும் இல்லை\" என பதில் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி தற்போது காதலித்து வருபவருடன் இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் அவர்.\nஅசுரன் ரீமேக்கில் அமலா பால், எந்த கதாபாத்திரம் தெரியுமா\nபிக் பாஸ் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்\nசர்கார் வெற்றியை விஜய்யுடன் கொண்டாடிய படக்குழு\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nபிரசவத்திற்கு பிறகு உருக்கமான கடிதத்தை வெளியிட்ட சினேகா\nஅவரை திருமணம் செய்துகொள்ள தான் நாடே விரும்புகிறது: முன்னணி...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில...\nதன் கணவருடன் மோசமான கவர்ச்சி உடையில் உலா வந்த ப்ரியங்கா...\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். பிறகு ஹாலிவுட்டிலும்...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nதோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி...\nலைவ் சாட்டில் யாஷிகாவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த...\nபிக்பாஸ் என்றாலே ஒரு சிலரின் பெயர் நியாபகம் வரும். அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட...\nஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி ஆகியோர் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ளது கீ....\nஅருள்நிதி ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம்...\nதளபதி-63ல் இந்துஜாவின் கதாபாத்திரம் கசிந்தது\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தில் விஜய்க்கு...\nவரலாறு காணாத தோல்வியடைந்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்\nஅமீர்கான் படம் என்றாலே நம்பி திரையரங்கிற்கு போகலாம் என்ற நிலை இருந்தது. ஏனெனில்...\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி இதுவா\nபிகில் தளபதி விஜய் மிக எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் தீபாவளி விருந்தாக...\nபடுகவர்ச்சியில் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை ஆண்டிரியா\nநடிகை ஆண்டிரியா மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் எப்போது இருப்பவர். நடிப்பதை தாண்டி...\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nஇயக்குனர் சுதா கே பிரசாத்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nபடு கவர்ச்சியில் போட்டோவை வெளியிட்டு அசத்திய நடிகை\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_23", "date_download": "2020-07-02T05:13:23Z", "digest": "sha1:EBQ5CWSKZVSD5LTEWBZMLVZFLWMTFRTQ", "length": 4962, "nlines": 100, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:டிசம்பர் 23 - விக்கிசெய்தி", "raw_content": "\n(பகுப்பு:திசம்பர் 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<டிசம்பர் 22 டிசம்பர் 23 டிசம்பர் 24>\n23 December தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டிசம்பர் 23, 2015 (காலி)\n► டிசம்பர் 23, 2016 (காலி)\n► டிசம்பர் 23, 2017 (காலி)\n► டிசம்பர் 23, 2018 (காலி)\n► டிசம்பர் 23, 2019 (காலி)\n► திசம்பர் 23 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:35:36Z", "digest": "sha1:2BHG5XGHHQ5JJL7SQ4O7VLDTVXNRRFI7", "length": 10767, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீர்வை பொன்னையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்���ார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர்.[1] தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர்.\nயாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951 இல் மேல் படிப்புக்காக கல்கத்தா சென்று அங்கு இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்கத்தாவில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளும் தொழிலாளர் போராட்டங்களும் இவரை ஈர்த்தன. பட்டம் பெற்றுத் திரும்பியும் அவர் வேறு தொழில் எதிலும் ஈடுபடாமல் விவசாயத் தொழிலிலேயே ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் இடதுசாரிக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். சிறிது காலம் கொழும்பில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, மீண்டும் யாழ்ப்பாணம் சென்று சமூகப் பணிகளில் ஈடுபடலானார். 1990களுக்குப் பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.[2]\nஇவரது முதலாவது சிறுகதை 1957 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. கவிஞன் இ.நாகராஜன் நடத்தி வந்த 'தமிழர்' என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை எழுதினார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் 1961 இல் வெளிவந்தது. இவரது உதயம், மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம் போன்ற நூல்கள் ஈழத்து முற்போக்கிலக்கியப் பரப்பில் வரவேற்பினை பெற்றிருந்தன.\nஇவருக்கு 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் \"சாகித்திய ரத்னா\" விருது கிடைத்தது.\nஉலகத்து நாட்டார் கதைகள் (2001)\nமுற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002)\nமுற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2004)\nலெங்கத்துகம (சிங்களம்) - 2019\n↑ நீர்வை பொன்னையன்: இலக்கியத் தடம், எம். கே. முருகானந்தன்\n↑ மதுசூதனன், தெ. (20-01-2008). எம். கே. முருகானந்தன். ed. நீர்வை பொன்னையன்: இலக்கியத் தடம். கொழும்பு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை\nநீர்வை பொன்னையனுடன் நேர்காணல், ஆதவன் தொலைக்காட்சி, மார்ச் 6, 2020\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2020, 11:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க��டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/90913/", "date_download": "2020-07-02T07:28:01Z", "digest": "sha1:OQEACUKLM4ONNPCDHX3T7AWEPMP3VXK6", "length": 28285, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருநகர்த் தனிமை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பொது பெருநகர்த் தனிமை\nஎந்த அர்த்ததில் உலக இலக்கியச் சூழலில் சிறுகதை என்று சொல்கிறோமோ அந்த அர்த்ததில் புதுமைதாசன் கதைகளை சிறுகதை என்று சொல்லிவிடமுடியாது. இவை சிறுகதைக்குரிய வடிவ இயல்புகளை அடையவில்லை, ஆசிரியர் அவற்றை அறிந்திருக்கவில்லை என்றே ஊகிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு வாசகனாக எனக்கு இவை நல்ல வாசிப்பனுபவத்தை அளித்தன. இவை எளிய நடைச்சித்திரங்கள், அல்லது அனுபவக்குறிப்புகள். அந்த அளவிலேயே சென்றுபோன சிங்கப்பூரின் வாழ்க்கையைச் சித்தரிப்பவை\nபுதுமைதாசனால் வளர்த்தாமல், வீண்சொல்லாடாமல் கதை சொல்ல முடிகிறது. கூடுமானவரை உபதேசங்கள் இல்லை. வேடிக்கைபார்ப்பவனின் மனநிலை எல்லா கதைகளிலும் கைகூடுகிறது. அதனால் ஆசிரியனின் தலையீடு இல்லாமல் கதைமாந்தரைப்பார்க்கமுடிகிறது. அத்துடன் தனித்தமிழ் உபாதைகளும் இல்லை. ‘என் நண்பர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாததனால் மருந்து வாங்க ஜெனரல் ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன்’ என இயல்பாகக் கதையை ஆரம்பித்துச் சொல்லிச்செல்கிறார்.\nவாழமுடியாதவள் கண்ணுச்சாமியின் மனைவியின் கதை. மலாய்ப்பெண். வேலைக்காக பினாங்கு வந்த கண்ணுச்சாமி போர்ச்சூழலில் மாட்டிக்கொண்டு இங்கேயே இருந்துவிடுகிறான். பல ஆண்டுக்காலம் ஊருடன் கடிதத்தொடர்பே சாத்தியமில்லை என்னும் நிலை. இங்கே மலாய்ப்பெண்ணை மணந்துகொள்கிறான். நிலைமைச் சரியானதும் மனைவியை கூட்டிக்கொண்டு ஊருக்குச் செல்கிறான். பெரும்பாலானவர்கள் மலாய்ப்பெண்ணை கைவிட்டுவிட்டுத்தான் செல்கிறார்கள். கண்ணுச்சாமி அப்படிச் செய்யவில்லை.\nஅது பிழை என தெரிகிறது. கண்ணுச்சாமியின் கையிருப்புப் பணம் கரைந்ததும் அவர் அம்மாவும் அப்பாவும் உறவினர்களும் சேர்ந்து அந்த அப்பாவிப்பெண்ணை திட்டி அவமதித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். அவள் கிணற்றில் விழுந்து இறக்கிறாள். கண்ணுச்சாமி க���்ணீருடன் சிங்கப்பூருக்கே திரும்பி வருகிறான். தமிழர் விருந்தோம்பல் பற்றிய பிலாக்காணங்கள் நிறைந்திருந்த ஒரு சிந்தனைச் சூழலில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இதில் அந்த பண்பாட்டுப்பெருமிதம் இல்லை, மாறாக யதார்த்தம்நோக்கித் துணிச்சலாகச்செல்லும் பார்வை இருக்கிறது. இதுவே உண்மையில் நவீன இலக்கியத்தின் அடிப்படை\nசோதிடமோகம், [ காலக்கணக்கு] உதிரித் தெருச்சண்டியர்த்தனம் [உதிரிகள்] என சிங்கப்பூரின் அறியப்படாத வாழ்க்கைத்துளிகள் வந்துகொண்டே இருக்கின்றன புதுமைதாசன் கதைகளில். இந்த வணிகப்பெருநகரின் விதிகளை அறியாமல் பங்குச்சந்தையில் பணமிழந்து மறைபவர், [ஓய்வு] முற்றிலும் அன்னியநகரின் ஒரு பகுதியுடன் மட்டும் உணர்வுரீதியான உறவுகொண்டு அங்கே வந்துகொண்டே இருப்பவர் [வெறுமை] என இதுகாட்டும் மனிதர்களை அணுகியறிய முடிகிறது. அவர்கள் அனைவருமே சிங்கப்பூர் என்னும் மாபெரும் அமைப்பைப்பார்த்து பதைபதைத்து நின்றுவிட்டவர்கள் என்று தோன்றுகிறது. அதைப்புரிந்துகொள்ளவும் முடிகிறது, நான் இங்கே இன்னும் ஐந்துவருடம் இருந்தால் அப்படித்தான் ஆகிவிடுவேன்.\nஅத்துடன் புதுமைதாசன் படைப்புகளில் மட்டுமே வழக்கமாக சிங்கப்பூர் கதைகளில் உள்ள ‘தமிழ்க்குறுகல்’ இல்லை. அவரது உலகம் சீன, மலாய் பண்பாடுகளுடன் இயல்பாக இணைய முயல்கிறது. நல்லெண்ணத்துடன் சகமனிதர்களாக அவர்களை அணுகுகிறது. அவர்களின் மேன்மையையும் நமது சிறுமைகளையும் தொட்டு அறியவும் சுயவிமர்சனம் செய்யவும் முயல்கிறது. உண்மையில் ஒரு தருணத்தில் அப்படி மனம்திறந்து மானுடனாக நின்றிருக்கும் நிலையையே படைப்பாளியின் தன்னியல்பு என்கிறோம்.\nஉதாரணமாக தெளிவு என்னும் கதை. தண்ணிபோட்டுவிட்டு வந்து தன் கற்பை சந்தேகப்பட்டு சலம்பல் பண்ணும் தமிழ்க்கணவனின் மண்டையில் புட்டியால் ஒரு போடு போடும் அந்த சீனப்பெண்ணை மிகமிக விரும்பினேன். அவரை நேரில் பார்க்கநேர்ந்தால் ‘ஆச்சி, சொவமா இருக்கேளா\nஇத்தகைய கதைகளினூடாக நாம் அடையும் நுட்பமான வாழ்க்கைச்சித்திரம் வேறெந்த சமூக ஆய்வுகளிலும் சிக்காதது. பல அவதானிப்புகளைச் சொல்லலாம். உதாரணமாக, பொதுவாகவே தமிழர்களுக்கு மலாய், சீன பண்பாட்டைச்சேர்ந்த பெண்கள் ‘ஒழுக்கமற்றவர்கள்’ என்னும் முன்முடிவு இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமளித்தது, ���ூடவே நம்பவும் வைத்தது. அது ப.சிங்காரம் சொன்னதுபோல கண்ணகிஉளச்சிக்கல். பெண்களிடம் அந்தச்சிலம்பு இருக்கிறதோ இல்லையோ ஆண்கள் சதா தம்பெண்களை நோக்கி அதை குலுக்கிக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஒருவகையான கட்டுப்பெட்டித்தனத்துடன், அதை பேணும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட போலியான சுயமேன்மை மனநிலையுட்ன் வேறு இனத்தவரை அணுகியறியாமல் வேலி இட்டுக்கொண்டு வாழும் நிலையில் இந்த மனநிலையை தலைமுறைகளாகவே பேணுகிறார்கள் தமிழர்கள். புதுமைதாசனின் பல கதைகளில் இந்த அம்சம் வருகிறது. வாழமுடியாதவள் கூட இதைப்பேசும் கதைதான். அக்கதையில் இதே மனநிலையை இந்தியாவிலுள்ளவர்களும் சீன மலாய் மக்கள் மேல் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.\nமலாய் மொழியின் சொல்லாட்சிகளையும் இவர் கதைகளில்தான் காணமுடிகிறது. இந்த நாடு அளிக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பது பல்லினப் பண்பாட்டு உரையாடலே. அதன்மூலம் உருவாகும் அழகுகளும் அறிதல்களுமே இந்நாட்டு இலக்கியத்தை தனித்தன்மை கொள்ளச்செய்யமுடியும். அதற்கான அழகிய தொடக்கம் இவர் கதைகள். ஏன் அது தொடராமல் போயிற்று என ஆச்சரியமாக இருக்கிறது.\nபுதுமைதாசன் கதைகளில்தான் அடித்தள மக்களின் வாழ்க்கையைக் காணமுடிகிறது. உதாரணம் துணை. பெருநகரில் செருப்பு தைக்கும் ஒருவனின் வாழ்க்கை என்பது ஒருவகை உலகளாவியத் தன்மைகொண்ட அனுபவமாகத்தான் இருக்கிறது.இங்கும் தலித் வாழ்க்கை பிச்சைக்கார வாழ்க்கைக்கு பக்கத்தில்தான் இருந்திருக்கிறது.\nசிங்கப்பூர் உருவாகும் காலகட்டத்தில் இங்கிருந்த கம்பொங் என்னும் சிறிய குடியிருப்புகளின் வாழ்க்கைச்சித்திரத்தை அதிக அலட்டல் இல்லாமல் புதுமைதாசன் சொல்லிச்செல்கிறார். அவர் கலைஞர் என்பதனால் பின்னர் வந்த வசதியான குடியிருப்புகளை விட நெருக்கியடித்து வாழ்ந்த அந்தச்சேரிகளே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. சீனர்களுடனான நெருக்கம் அச்சூழலில் இருந்து அவர் அடைந்ததாக இருக்கலாம்.\nபுதுமைதாசன் புதுமைப்பித்தன் மேல் ஆர்வம் கொண்டு அப்பெயரைச் சூட்டிக்கொண்டார். இயற்பெயர் பி கிருஷ்ணன். எழுபதுகளில் எழுதபட்ட கதைகள் இவை. தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றின் பின்னணியில் இவை வடிவரீதியாகப் பின்தங்கிய கதைகளே. உண்மையில் புதுமைதாசன் படைப்புகளில் எவையுமே வடிவமுழுமையடைந்தவை அல்ல. எக்கதையையுமே அவர் எழுதிமுழுமைப்படுத்த முயலவுமில்லை. [ஆனால் அவர் நல்ல வாசகர் என்பது தெரிகிறது. அன்று தமிழின் இலக்கியச்சூழலை ஆக்ரமித்திருந்த காண்டேகர் போன்ற படைப்பாளிகளை ஒரு கதையில் குறிப்பிடுகிறார்]\nஆனால் உண்மையும் மக்களைநோக்கும் விழிகளும் விலகல்கொண்ட நிலைபாடும் உள்ளது. இயல்பான மொழியில் அவை வெளிப்படுகின்றன. ஆகவே சிங்கப்பூரின் முக்கியமான சிறுகதை முன்னோடி என அவரைச் சொல்ல எனக்குத்தயக்கமில்லை. புதுமைப்பித்தன் அவரைப்பார்த்திருந்தால் ‘வாடா பங்காளி’ என்று கூப்பிட்டு ஆச்சியிடம் “ஏளா, இவன் நம்மாளு கேட்டியா’ என்று உந்திய பல்லைக்காட்டி குரல்வளை குதியாட சிரித்திருக்கவும் கூடும்.\nபுதுமைதாசன் சிறுகதைகள். பாமா பிரசுரம் 1993\nஇராம கண்ணபிரான் கதைகள் பற்றி\nகமலாதேவி அரவிந்தன் கதைகள் பற்றி\nமுந்தைய கட்டுரைதமிழ் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்கள்\nஅடுத்த கட்டுரைசிங்கப்பூர் இலக்கியம் : கடிதங்கள்\nகிளி சொன்ன கதை 4\nகுத்துப்பாட்டு , இரு கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் -3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்மு��சு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%92/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-2-palkalaikazhakam/", "date_download": "2020-07-02T05:50:43Z", "digest": "sha1:HIZ5BJEBCGQF43Z5NZSXZURFI4UWQQOX", "length": 15917, "nlines": 182, "source_domain": "www.thamilkalvi.com", "title": "ஜூம்லா (2) | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தகவல் தொழில்நுட்பம் » இணைய வடிவமைப்பு » இணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் » ஜூம்லா » ஜூம்லா (2)\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nபகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5. பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5. பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம். தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.ஜூம்லா நிர்வாக மையம் நிர்வாக மையம் அணுக […]\nபகுதி ஒன்றில் ஜூம்லா எவ்வாறு நிறுவுதல் என்பது பார்த்தோம். இங்கு அவற்றைத் தொடர உள்ளோம். ஆனால் புதிய ஜூம்லா 2.5. பயன்படுத்தி மேலதிக விளக்கங்கள் அமைகின்றன. எனவே பகுதி ஒன்றில் கூறப்பட்டதை ஜூம்லா 2.5. பயன்படுத்தி மீண்டும் நிறுவிப்பார்ப்போம்.\nதரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nதரவிறக்கம் செய்தபின் ( Joomla_2.5.1-Stable-Update_Package.zip ) பொதியைப் பிரித்து “thamil” எனும் பெயர் மாற்றப்ப���்டுள்ளது. ஜூம்லா நிர்வாக மையம்\nநிர்வாக மையம் அணுக தங்களது தளத்தின் முகவரியின் அருகே “/administrator” என்று இட்டு செல்லுதல் வேண்டும். இங்கு எமது பிரதான தளத்தின் முகவரி: https://localhost/thamil/ ; நிர்வாக மையத்தின் முகவரி: http://localhost/thamil/administrator/\nதற்போது, மேலே படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஏதாவது பிழை வந்தால் பின்வருமாறு செய்தல் வேண்டும்.\nஉங்களது எக்சாம்ப் உள்ள கோப்பகம் செல்லுங்கள்\nஎடுத்துகாட்டாக “L:\\www-websites\\Xampp\\htdocs” சென்று அங்கு thamil கோப்பகத்தை திறவுங்கள்\nஉங்கள் பெயர், கடவுச்சொல் இட்டபின்னர் நிர்வாக மையத்தைக் காணுறலாம்.\nநாம் எடுத்துக்காட்டாக உருவாக்கப்போகும் தளம் ஒரு தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பைப் பற்றியதாக அமையப் போகின்றது. ஏற்கனவே “என் தமிழ்” என்று பெயர் இட்டுள்ளோம். இப்போது சற்று விரிவாக இணையத்துக்குரிய பல அம்சங்களை அடக்குவோம்.\nஇணையதளத்தைப் பற்றிய விவரம் “Site Meta Description” இல் கொடுக்கவேண்டும். அதற்கு அடுத்ததாக உள்ள Site Meta Keywords இல் இணையதளத்தைத் தேடுவதற்குப் பயன்படுத்தக்கூடிய பொதுவான திறவுச்சொற்கள் இடல் தேவையானது. கூகிள் போன்ற தேடுபொறிகளில் தேடுவதற்கு இவை உதவி புரிகின்றன.\nஇங்கு கொடுக்கப்படும் இவ்விரு தரவுகளும் நாம் உருவாக்கப் போகும் தளத்திற்கான பொதுத் தரவுகளாகும்.\nகூகிள் போன்ற தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கவேண்டுமாயின் இணையதளத்தில் இருக்கும் ஒவ்வொரு பக்கங்களுக்கும் தனித்தனி Metadata Settings இருப்பது அவசியம்.\nfirefox போன்ற உலாவியில் view page source என்பதை சொடுக்குவதன் மூலம் அப்பக்கத்துக்குரிய Metadata Settings நோக்கலாம்.\nஅடுத்ததாக முக்கியமானது SEO Settings. SEO என்பது Search Engine Optimization என்பதைக் குறிக்கும். கூகிள், பிங், யாகூ போன்ற தேடற் பொறிகளின் கண்ணில் உங்கள் இணையம் சிக்குவதற்கு இணையத்தின் முகவரியின் பின்னே அமையும் கூட்டுத்தொடர்கள் சரிவர அழகாக இருப்பது அவசியம்.\noption=com_content&view=article&id=1:thmil&catid=9&Itemid=101 எனும் முகவரிக்கும் http://localhost/thamil/index.php/9-uncategorised/1-thmil.html எனும் முகவரிக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். முதலாவது தேடற்பொறிக்கு தோழமையாக உள்ள முகவரி அல்ல. இரண்டாவது முகவரியை தேடற்பொறி இலகுவில் எடுத்துக்கொள்ளும். எனவே பின்வருமாறு படத்தில் இரண்டாவதாக உள்ளது போன்று இட்டுக்கொள்வதன மூலம் உங்களது இணையதளத்தை தேடற்பொறியின் தோழமைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம்.\nகுறிஞ்சி நிலம�� ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,601 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,556 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,601 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,556 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=103", "date_download": "2020-07-02T06:35:23Z", "digest": "sha1:QE3G6LXHJAHUOJGPTKRT5QDSVU55KMVZ", "length": 8794, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\n201 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞன் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை ��டந்தது\n18.04.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n18.04.2017 ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n12.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை.\n12.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை.\n11.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.\nடமைகளை வெற்றி தோல்வி பாராமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் புதிய பாதைகள் நமக்காக திறந்தே இருக்கும்” – அப்துல் கலாம்\n“உழை, உழைத்துக் கொண்டேயிரு. இதுதான் வாழ்வின் இறுதி வரை நம்மைக் காப்பாற்றும் மருத்துவம்”\n07.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 25 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.\n“திட்டமிட்டுச் செயற்படுங்கள். திட்டமென்ற பசுவின் பின்னே வெற்றியென்னும் கன்று தானாக ஓடிவரும்”\n“திட்டமிட்டுச் செயற்படுங்கள். திட்டமென்ற பசுவின் பின்னே வெற்றியென்னும் கன்று தானாக ஓடிவரும்”\nஏகபத்தினி விரதன், ஒரே வாக்கு, ஒரே பாணம் என்று வாழ்ந்து காட்டிய ஸ்ரீ இராமன்\n05.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 23 ஆம் நாள் புதன்கிழமை.\n04.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 22 ஆம் செவ்வாய்க்கிழமை\n04.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 22 ஆம் செவ்வாய்க்கிழமை\n03.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 21 ஆம் நாள் திங்கட்கிழமை.\n03.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 21 ஆம் நாள் திங்கட்கிழமை.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான பச்சை, மஞ்சள்.\n02.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.\nசுபயோகம் : 01.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை\nசுபயோகம் : 01.04.2017 துர்முகி வருடம் பங்குனி மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tntjaym.in/2012/07/", "date_download": "2020-07-02T05:09:34Z", "digest": "sha1:NU7PDGPYFPUZYOYCW4F6BJOJMDDXXAKW", "length": 24799, "nlines": 576, "source_domain": "www.tntjaym.in", "title": "July 2012 - TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nஇணையத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ...\nநான்கு இடங்களில் சுவர் விளம்பரம்\n\"மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு\" நோட்டிஸ் விநயோகம்\nபுதுப்பிக்கப்பட்ட TNTJ AYM மர்க்கஸ்\nமேலச்செட்டி தெரு : பெண்கள் பயான்\nநோட்டீஸ் விநயோகம் மாமா கட்சி\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nTNTJ AYM ராஜாத் தெரு 1-வது கிளை நிர்வாகிகள் விபரம்: தலைவர்: S.அப்துல் ரெஜாக், - 9994044760 செயலாளர்: முஹம்மது ரிஃபா...\nகலெக்டரிடம் மனு கொடுத்த TNTJ AYM நிர்வாகிகள்\nஅடியக்கமங்கலம் வழியாக கடந்து செல்லும் திருவாரூர் , நாகப்பட்டினம் பேருந்துகள் சரிவற அடியக்கமங்கலத்தில் நிறுத்துவது இல்லை.அவ்வாறு நிருத்த...\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nTntj காலண்டர் 2020 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்...\nகிளை- 2 இரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி : நன்றி தினமணி\nஇரத்ததான முகாம் பத்திரிக்கை செய்தி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் (வ) மாவட்டம் அடியக்கம...\nதிருக்குர்ஆன் கட்டுரைப்போட்டி போஸ்டர் ஒட்டப்பட்டது கிளை_2 (12/07/2018)\nஅல்லாஹ்வின் கிருபையால் 12/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக திருக்குர்ஆன் ...\nஅமைப்பின் பெயர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவ்வமைப்பின் பதிவு மற்றும...\nகேட் தேர்விற்கு நேர மேலாண்மை அவசியம்\nகேட் தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முதலில் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவில் இருந்து பதி...\nTNTJ வின் 15வது மாந���ல பொதுக்குழு\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (26)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (113)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/13195417/1227670/Sivakarthikeyan-mr-local-release-date-Announced.vpf", "date_download": "2020-07-02T06:45:57Z", "digest": "sha1:AH5EWFOJTZWBNZBCPZWGRAJG55LMUKYR", "length": 13133, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன் || Sivakarthikeyan mr local release date Announced", "raw_content": "\nசென்னை 02-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.\n‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தை மே மாதம் 1ம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Sivakarthikeyan #MrLocal #Nayanthara\nSivakarthikeyan | Mr Local | Nayanthara | M Rajesh | சிவகார்த்திகேயன் | மிஸ்டர் லோக்கல் | நயன்தாரா | எம் ராஜேஷ்\nமிஸ்டர்.லோக்கல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமோதலில் ஈடுபட்ட பெண்ணை காதலில் விழ வைக்கும் சிவகார்த்திகேயன் - மிஸ்டர்.லோக்கல் விமர்சனம்\nசந்தானத்திற்கு மாற்றாக 4 பேர் இருக்கிறார்கள் - எம்.ராஜேஷ்\nமிஸ்டர்.லோக்கல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஇணையத்தில் வைரலான மிஸ்டர்.லோக்கல் டிரைலர்\nமேலும் மிஸ்டர்.லோக்கல் பற்றிய செய்திகள்\nமனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதி- திரையுலக பிரபலங்கள் பாராட்டு\nகாதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்.... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது\nரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர்\nபிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று\nபோட்டி போட்டு நடன வீடியோக்களை வெளியிடும் சாயிஷா - வேதிகா\nவிஜய்யிடம் பேசுற��ு இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம் இது உங்களுடைய ஷோ அல்ல... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/207408?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:41:43Z", "digest": "sha1:2VU5Q2EUCEDZBZRNW57X3OJAC72F24GI", "length": 9270, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கதறிய மனைவி... கவர நினைத்தவனுக்கு நேர்ந்த கதி- திடுக்கிடும் சம்பவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகதறிய மனைவி... கவர நினைத்தவனுக்கு நேர்ந்த கதி- திடுக்கிடும் சம்பவம்\nதிண்டுக்கலில் மனைவியை கவர நினைத்த நண்பனை காருக்குள் வைத்து கணவன் தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவேடசந்தூரை சேர்ந்தவர் விவேக். அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். விவேக்கிற்கு சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவா, நண்பன் எனக் கூறி கொண்டு விவேக்கின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அவருடைய மனைவியை சிவா கவர நினைத்ததாகக் கூறப்படுகிறது.\nவிவேக் வீட்டில் இல்லாத சமயத்தை சிவா பயன்படுத்திக் கொண்டு விவேக்கின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு தன்னுடன் உறவு கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதை தனது கணவர் விவேக்கிடம் கூறி அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த விவேக், சிவாவை பல முறை எச்சரித்த போதும் அவர் கேட்காமல் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனவே சிவாவை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணிய விவேக், தனது நண்பர்கள் முனுசாமி, வடிவேலு ஆகியோரோடு சேர்ந்து கொண்டு திட்டம் தீட்டியுள்ளர்.\nஅதன்படி, நேற்று முன் தினம் ஊரில் நடைபெற்ற திருவிழாவில், சிவாவை கரகாட்டம் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிவா அங்கு செல்லவே அனைவரும் மது வாங்கிக் கொண்டு புங்கம்பாடி என்ற இடத்திற்கு சென்று குடித்துள்ளனர்.\nசிவாவுக்கு போதை தலைக்கேறவே, அவரை மூன்று பேரும் கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து விட்டு, காரில் தூக்கி போட்டு கணவாய் பகுதிக்கு கொண்டு சென்று காருடன் சேர்த்து எரித்துள்ளனர்.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/27/govt-mulls-giving-pf-subscribers-choice-investment-pattern-012156.html", "date_download": "2020-07-02T05:55:04Z", "digest": "sha1:U5XOQJK6WY7YRJIVR5J4HX5OXQB5THOP", "length": 22524, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..! | Govt mulls giving PF subscribers choice of investment pattern - Tamil Goodreturns", "raw_content": "\n» வருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..\nவருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n1 hr ago இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n12 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\n13 hrs ago நாளை வர்த்தகத்துக்கு பயன்படலாம் 52 வார குறைந்த விலையில் 63 பங்குகள்\n13 hrs ago எல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nNews பிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nAutomobiles ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் அறிமுகம் எப்போது\nMovies தற்கொலை எண்ணம் என்னையும் வாட்டியது.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.. பரபரப்பில் பாலிவுட்\nTechnology கொரோனா வடிவில் பொழிந்த ஆலங்கட்டி மழை வைரல் ஆகும் புகைப்படம் பீதியில் மக்கள்\nSports சர்வதேச அளவில் விராட் கோலியும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் தான் பெஸ்ட்... மான்டி பனேசர் கருத்து\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை விருப்பத்துக்கு ஏற்றவாறு பங்குச்சந்தை, அரசாங்கப் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வதற்கான திட்டங்களை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்வதற்கு வசதியாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. அரசு பத்திரங்கள், பங்கு சந்தை, கடன் முதலீடு திட்டங்கள், கரன்சி சந்தை போன்ற முதலீட்டுத் திட்டங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு இணைந்து கொள்ள விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையாக, வருங்கால வைப்பு நிதி முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் ஈக்விட்டியில் முழுமையான தொகையையோ, பகுதி தொகையையோ முதலீடு செய்து கொள்ளலாம். அரசாங்கப்பத்திரங்கள் மற்றும் கடன் கருவித் திட்டங்களிலும் ஒட்டுமொத்த முதலீடுகளும் அமையலாம். அவரவர் துணிச்சலைப் பொறுத்து பங்குச் சந்தைகளை முதலீடு செய்யச் சந்தாதார்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது. சந்தாதார்களின் கருத்தைக் கேட்டபிறகு வரைவுத்திட்டத்துக்கு அனுமதியளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nதற்போதைய நிலையில் நிதியமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைப்படி, வருங்கால வைப்பு நிதியில் 50 விழுக்காட்டை மட்டும் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எனக் கூறியுள்ளது.45 விழுக்காடு வரை கடன் முதலீடு திட்டங்கள் . 15 விழுக்காடு வரை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து கொள்ளலாம் என அனுமதித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..\nதேர்தல் 2019-��்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\nபிஎப் கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா\nமகிழ்ச்சி.. விரைவில் அனவருக்கும் மாத சம்பளம் கூடுதலாக கிடைக்கும்..\nஅடித்தது ஜாக்பாட்.. விரைவில் எல்லோருக்கும் சம்பளம் உயர வாய்ப்பு..\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nஒய்வுக்கு பிறகு பெறும் ‘பிஎப்’ பணத்திற்கு வரி செலுத்த வேண்டுமா\nநிறுவனங்கள் பிஎப் கணக்கில் மாதா மாதம் பணம் செலுத்தவில்லையா இனி ஈபிஎப்ஓ உங்களை அலர்ட் செய்யும்\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிலைமையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி\nவேலையில் இருந்து நின்றவுடன் பிஎப் பணத்தினை ஏன் உடனே திரும்பப் பெற வேண்டும்\nஉங்கள் பிஎப் பேலன்ஸ் விவரங்களைத் தமிழில் பெறுவது எப்படி..\nRead more about: பிஎப் வருங்கால வைப்பு நிதி அரசு சந்தாதார்கள் முதலீடு govt mulls pf subscribers choice investment\nசும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..\nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88,_2008", "date_download": "2020-07-02T07:10:04Z", "digest": "sha1:ILT7AMS6OT5Q4HDSDZMU57RPQBZK3IHA", "length": 3710, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை, 2008\n2006-2008 காலப்பகுதில் காணாமல் போன பல நூறு தமிழ் மக்களுக்கு இலங்கை இராணுவமும் அதன் துணைக்குழுக்களுமே காரணம் என மனித உரிமைகள் கண்காணிப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் 'காணமல்போதல்கள்' மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு [1]என்று தலைப்யிடப்பட்ட 241 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் சுருக்கம் தமிழிலும் சிங்களத்திலும் தரப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2008, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:35:59Z", "digest": "sha1:DXQHDNGQXI3KDUO7NWOTFX4B3J6TC4LO", "length": 15379, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் அலை பெண்ணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாடு வாரியாகப் பெண்களின் உரிமைகள்\nஆண்வழி மரபு உருவாக்கம் (1986)\nசமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு\nமூன்றாம் அலை பெண்ணியம் என்பது 1980 களுக்குப் பின்னரான பல வகைப்பட்ட பெண்ணிய செயற்பாடுளைக் சுட்டுகிறது. இந்த இயக்கம், இரண்டாம் அலை பெண்ணியத்தின் தோல்விகளாக கருதப்பட்டவற்றில் இருந்து எழுந்தது. இந்த இயக்கத்தில் பெண்கள் \"பல நிறத்தவர்கள், இனத்தவர்கள், நாட்டவர், சமயத்தவர், பண்பாட்டு பின்புலத்தைக் கொண்டவர்கள்' என்ற உணர்த்தலை அடிப்படையாகக் கொண்டது.==குறிப்புகள்==\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2020, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%97%E0%B1%81%E0%B0%AE%E0%B1%8D%E0%B0%AE%E0%B0%A1%E0%B0%BF%E0%B0%95%E0%B0%BE%E0%B0%AF", "date_download": "2020-07-02T07:08:19Z", "digest": "sha1:KTOYE6VW6VFBIGZRHDCALV3FMLDSBXJE", "length": 6451, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "గుమ్మడికాయ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபெருத்த வடிவுள்ள காய்கறி வகை...கொடித் தாவரம்...மஞ்சள் நிறமுள்ள பூசணிக்காயை பலவிதமாக உலகெங்கும் சமைத்து உண்பர்...சற்று இனிப்புச் சுவையுடையது...இதன் விதைகளையும், தோலுரித்து பச்சையாகவோ, உணவுகளைத் தயாரித்தோ உண்ணுவர்...காயும், வித்துகளும் மிகுந்த சுவையும், ஊட்டச்சத்துக்களும் கொண்டவை...அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஹலோவீன் எனப்படும் கொண்டாட்டங்களில் இந்தக் காய்க்கு முக்கிய இடமுண்டு...பறங்கியர் என்றழைக்கப்பட்ட வெள்ளையர்களால், இந்தக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பறங்கிக்காய் என்றும் அழைப்பர்...இந்தியாவில் கறி, பொரித்தக் கூட்டு,புளிக்கூட்டு, சாம்பாரில் தான், வெல்லம் சேர்த்தக் கறி, பாயசம் போன்ற பதார்த்தங்கள் செய்யப் பயன்படுத்துகின்றனர்...\nஆதாரங்கள் ---గుమ్మడికాయ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/31024614/Ooty-Government-Arts-College-Awareness-Seminar-on.vpf", "date_download": "2020-07-02T06:15:02Z", "digest": "sha1:MEKVI7AYK4CGIMTYQBM2LQKO2IHYOI2G", "length": 13267, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ooty Government Arts College, Awareness Seminar on Tiger Security || ஊட்டி அரசு கலைக்கல்லூரியில், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றார் | காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது\" உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தகவல் |\nஊட்டி அரசு கலைக்கல்லூரியில், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் + \"||\" + Ooty Government Arts College, Awareness Seminar on Tiger Security\nஊட்டி அரசு கலைக்கல்லூரியில், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புலிகள் பாதுகாப்பு குற���த்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.\nஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி உலக புலிகள் தினமாக கிடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி புலிகளை பாதுகாப்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வனவிலங்கியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசும்போது:-\nகடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் 981 புலிகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. யானைகள் வழித்தடத்தை போல் புலிகள் வழித்தடத்தை பாதுகாத்து முறைப்படுத்த வேண்டும். புலிகளை பாதுகாக்கப்பட்டால், அவற்றிற்கு உணவாகும் மான், காட்டெருமை போன்ற தாவர உண்ணிகள் பாதுகாக்கப்படும்.\nஒவ்வொரு புலியும் தனது எல்லையை வரையறுத்து கொள்கிறது. புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றின் வாழ்விடங்கள் அதிகளவில் தேவைப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் புலி கிராமத்துக்குள் நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. சர்வதேச புலிகள் தினத்தில் புலிகள் மற்றும் அதன் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறந்த புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பந்தலூர், கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் புலிகள் வாழ்ந்து வருகின்றன. அப்பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்து படித்து செல்கின்றனர். அவர்களுக்கு புலிகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே கருத்தரங்கின் நோக்கம் ஆகும். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் புலி போன்ற வனவிலங்குகளின் டி.என்.ஏ. ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அவர் பேசினார். இதில் வனவிலங்கியல் மற்றும் உயி��ியல் துறை தலைவர் எபனேசர், உதவி பேராசிரியர்கள் மோகனகிருஷ்ணன், கண்ணன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. 2-ம் கட்ட ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதல் வெளியீடு: வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வர அனுமதி தேவை இல்லை - கர்நாடக அரசு உத்தரவு\n2. கணவர் இறந்த விரக்தியில் ஒரே புடவையில் மகளுடன் தற்கொலை செய்த பெண்\n3. ஒருதலை காதலால் விபரீதம்: சிறுமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்\n4. ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் போலீஸ் நிலையம்\n5. கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியின் தந்தை வெட்டிக்கொலை மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/37436/", "date_download": "2020-07-02T05:49:46Z", "digest": "sha1:Y2KHK6HVWMPRPIENXELIRWCMREN7Z2N6", "length": 29533, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகாளும் பொருளின்மை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு விமர்சனம் உலகாளும் பொருளின்மை\nபாலைவனங்களில் உள்ள மக்கள்தான் அதிகமாகச் சூதாடுகிறார்கள் என்பார்கள். பாலைவன வாழ்க்கையின் முடிவில்லாத சலிப்பை வெல்ல அவர்கள் சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சூதாட்டம் என்பது ஒரு களத்தில் ஒருசில நிகழ்வுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கைவிளையாட்டுதான். அங்கே நின்று சிரிப்பது பிரபஞ்சலீலையாகிய நிலையின்மைதான். விரித்த பாயில் குண்டுநிறைத்த த��ப்பாக்கியை வைத்துக்கொண்டு நான்குபேர் சீட்டாடுகிறார்கள். தோற்பவன் தன்னைத்தானே சுட்டுக்கொள்ளவேண்டும் என்று பந்தயம். அந்த ஆட்டத்தின் ஒவ்வொரு கணமும் பல்லாயிரம் மடங்கு எடைகொண்டுவிடுகிறது. வாழ்க்கை பல்லாயிரம் மடங்கு பெரிய வாழ்க்கையாக ஆகிவிடுகிறது\nஇலக்கியம் வாழ்க்கை என்னும் சூதாட்டத்தின் பக்கத்தில் குண்டுநிறைத்த துப்பாக்கியை வைக்கும் செயல் என்று சொல்லலாம். எல்லாவற்றையும் அது அடர்த்தியுள்ளதாக ஆக்கிவிடுகிறது. அதற்கு வாழ்க்கை தேவையில்லை செறிவுபடுத்தப்பட்ட வாழ்க்கை தேவை. உண்மை போதுமானதல்ல. அதி உண்மை தேவை.\n’இலக்கியவாதி சலிப்பை எழுதலாம் அல்லது வேறு எல்லாவற்றைப்பற்றியும் எழுதலாம்’ என்று ஒருமுறை ஆற்றூர் ரவிவர்மா சொன்னார். அவரது கவிதைகளின் முக்கியமான பேசுபொருளாக என்றும் அன்றாடவாழ்க்கையின் சலிப்பு இருந்துள்ளது. அதை இருத்தலின் சலிப்பு என்றோ கடந்துசெல்லலின் சலிப்பு என்றோ சொல்லலாம். இங்கே இதை இப்படித்தான் செய்யமுடியும் இப்படித்தான் இது முடியும் என்றிருக்கையில் மனிதனின் சாரமான செயலூக்கம் அடையும் ஏமாற்றத்தையே சலிப்பு என்கிறோம்.\nவேட்டைக்காரனாக இருந்த மனிதன் சலிப்பை உணர்ந்திருக்க மாட்டான். ஒவ்வொரு கணமும் அவன் பிரபஞ்ச சாத்தியங்களின் முடிவின்மையுடன் மோதிக்கொண்டிருப்பான். பொறுமையாக நாளெல்லாம் காத்திருக்கும்போதும் அவனுடைய வாழ்க்கையில் சலிப்பில்லை, காரணம் அவன் முன் பிரபஞ்சம் பகடையாடும்பொருட்டு வந்து அமர்ந்திருக்கிறது. அங்கிருந்து விவசாயியாகி வணிகனாகி குமாஸ்தாவாகி அவன் அந்த வாழ்க்கையின் செறிவை இழக்கிறான். மானுட நாகரீகம் என்பதே சலிப்பைத் தொடர்ந்து பெருக்கிக்கொள்ளும் ஒரு பெரும்பயணம்தான். அந்தச்சலிப்புதான் மனப்பிறழ்வுகளை, அதிகாரவெறியை, நுகர்வுப்போதையை உருவாக்குகிறது.கலையிலக்கியங்களை, தத்துவங்களை, உருவாக்குகிறது.\nசலிப்பின் மறுபக்கமாகவே என்றும் கலை இருந்துள்ளது. அது ஒவ்வொரு கணமும் அடிக்கோடிடப்பட்ட ஒரு வாழ்க்கை வெளி. ஆனால் மிக அபூர்வமாக சில கலைஞர்கள் சலிப்பின் பக்கம் நின்றே எழுத்தை உருவாக்குகிறார்கள். தமிழில் சலிப்பின் கலைஞன் என்று சொல்லத்தக்கவர்கள் இருவர், சம்பத், கோபிகிருஷ்ணன்.\nஎண்பதுகளில் கோபிகிருஷ்ணன் க்ரியாவில் எளிய ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஒவ்வாத உணர்வுகள் என்ற அவரது தொகுதி மிகமிக எளியமுறையில் வேறொரு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கிரியாவில் தன்னை ஓர் எழுத்தாளனாகவே கோபிகிருஷ்ணன் காட்டிக்கொண்டதில்லை. கோபிகிருஷ்ணனைக் கடை உதவியாளராக நன்கறிந்திருந்த சுந்தர ராமசாமி அத்தொகுதியைத் தற்செயலாக வாசித்து ஆச்சரியப்பட்டு கோபிகிருஷ்ணனுக்கு ஒரு தந்தி கொடுத்துப் பாராட்டினார். அப்போதுகூட கோபிக்கு அவர் எழுதியது தமிழின் ஒரு முக்கியமான இலக்கியவகை என்று தெரியவில்லை.\nஎன்னிடம் சுந்தர ராமசாமி கோபிகிருஷ்ணனின் தொகுதியை அளித்து வாசிக்கச்சொன்னார். நான் கோபியை சம்பத்தில் இருந்து மேலே எழுந்தவர் என்று மதிப்பிட்டேன். சம்பத் சலிப்பை எழுதினாலும் அது இருத்தலியத்தால் நிறமூட்டப்பட்ட சலிப்பு. அதை அன்று உலகமெங்கும் பலர் எழுதிக்கொண்டிருந்தார்கள். கோபி எந்தத் தத்துவத்தாலும் தீண்டப்படாமல் சிந்தாதிரிப்பேட்டை சந்துக்குள் இருந்துகொண்டிருந்தார். அந்தத் தத்துவமின்மை அடுத்தகட்ட எழுத்தின் முக்கியமான அம்சமாக எனக்குப்பட்டது. நான் கோபிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.அன்றுமுதல் இன்றுவரை கோபிகிருஷ்ணனின் கதைகளின் முக்கியமான வாசகனாகவே என்னை நினைக்கிறேன்.\nகோபிகிருஷ்ணனின் உலகம் சலிப்பை மெல்லிய எள்ளலாக மாற்றிக்கொண்டது. ஒரு சிகரெட்டைப்பிடித்துக்கொண்டு மனிதர்களை வேடிக்கைபார்க்கும் விலகிய நோயுற்ற மனிதனின் குரல் கதைகளில் ஒலிக்கிறது முதற்கதையான ’காணிநிலம்வேண்டும்’ சென்னையில் குறைந்த வருமானத்தில் ஓர் ஒண்டுக்குடித்தன வீட்டில் புதுமனைவியுடன் குடியேறும் ஒருவனின் அல்லல்களை சாதாரணமாகச் சொல்லிச்செல்லும் கதைக்கு எந்த வடிவமும் இல்லை. அதைக் கதை என்பதைவிட ஒரு வகை விவரணை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.\nகோபிகிருஷ்ணனின் கதைகளைச் சொல்பவர் உண்மையில் சொல்லவில்லை, சிந்திக்கிறார். சொல்லும் தைரியம் அவருக்கில்லை. சொல்பவருக்குக் கேட்பவரின் கவனம் மூலமே உருவாகும் ஒழுங்கும் ஓட்டமும் இந்தச்சிந்தனைகளில் இல்லை. ஒண்டுக்குடித்தனத்தை சித்தரிக்கும் கதை சட்டென்று பரோனியா பற்றிப் பேச ஆரம்பிக்கிறது. அதைப் பேசுவதற்கான காரணம் பேசுபவர் உளவியலில் முதுகலை படித்திருப்பதுதான் என அடுத்து அவரே சொல்கிறார். உளவியல் படிப்பது ஒரு பெரிய சாபக்கேடு. எதையும் உளவியலுக்குள் கொண்டு மாட்டிக்கொண்டு எளிய இன்பங்களைக்கூட அனுபவிக்க முடியாமலாகிறது என்கிறார்\nகோபிகிருஷ்ணனின் நடை சரளமானது, அந்தச் சரளத்தை கூர்ந்து கவனிக்கும் வாசகன் அதில் இயல்பாக ஏறியிருக்கும் கசப்பு நிறைந்த புன்னகையைக் கண்டுகொள்ள முடியும் ‘எனக்குப் பெற்றோர் உண்டு, ஒட்டுதல் இல்லை’ என்ற சொல்லாட்சி ஓர் உதாரணம். பெற்றோரிடம் ஒட்டுதல் இல்லை என்று சொல்வதை விட மேலதிகமாக ஒரு புன்னகை அதில் உள்ளது. கதைகளின் தலைப்பிலேயே அந்தப்புன்னகை தொடங்கிவிடுகிறது. ‘மயிரே துணை’ ‘ தொடர்ந்து அவருக்கே உரிய கோணலான பார்வை. ‘எல்லோர் தலையிலும் மயிர் இருக்கிறது. ஆனால் மயிரை இப்படி ஒருமையில் சொல்வது சரியல்ல. ஏனென்றால் ஒருவர் தலையில் இருப்பது ஒற்றை மயிர் அல்ல. அப்படி ஒற்றை மயிர் மட்டும் இருந்தால் அதைப்பேணிப்பாதுகாப்பது பெரும்பாடாகப் போய்விடும்’\nகோபிகிருஷ்ணன் கதைகள் பலவகையானவை. சில கதைகளில் ஒருபோதும் நாம் அன்றாடவாழ்க்கையில் காணமுடியாத கதைமாந்தர் வருகிறார்கள். விசித்திரமான நாடகப்பாணியில் பேசுகிறார்கள். உதாரணம் ஊனம் கதையின் தேவாரம். ஓர் உளவியலாளராக அவர்களை நாம் திறக்காத கோணத்தில் கோபி திறப்பதனால்தான் அந்த தோற்றம் சாத்தியமாகிறது. பெரும்பாலான கதைகள் சர்வசாதாரணமான மனிதர்கள் வந்து சர்வதாசாதாரணமாக எதையாவது செய்துவிட்டு செல்கிறரகள். கோபி எல்லாம் சமம்தான் என்னும் பாவனையில் கதையை சொல்லிச்செல்கிறார்\nஅசோகமித்திரனின் கதையுலகுக்கும் கோபிகிருஷ்ணனின் கதையுலகுக்கும் உள்ள ஒற்றுமையும் கவனிக்கத்தக்கது. அசோகமித்திரன் சித்தரிக்கும் அதே கீழ்நடுத்தர சென்னைவாழ்க்கையைத்தான் கோபிகிருஷ்ணனும் காட்டுகிறார். அசோகமித்திரன் காட்டும் அழுத்தமான கையறுநிலைகளுக்கு கோபிகிருஷ்ணன் செல்வதில்லை. அசோகமித்திரன் கதைகள் அவற்றின் குறியீட்டுத்தளம் மூலம் சென்று தொடும் கவித்துவமும் கோபிக்கு அன்னியமானது. ஆகவேதான் அசோகமித்திரனின் காலடியில் அமர்ந்திருக்கும் ஒருவராக மட்டும் கோபியைப் பார்க்கமுடிகிறது.\nஅதேசமயம் கோபியின் பல கதைமாந்தர் அசோகமித்திரனின் உலகுக்குள்ளும் சென்றுவிடக்கூடும் என தோன்றுகிறது. உண்மைவேட்கை என்னும் அசோகமித்திரனின் அரிய சிறுகதையில் வரும் அதே கதாபாத்திரம் தூயோன் என்னும் கோபியின் ���தையில் இன்னொருவகையில் வெளிப்படுவதை ஓர் உதாரணமாகச் சொல்லமுடியும்.\nசலிப்பும் சலிப்பைவெல்லும் அங்கதமும் ஊடும்பாவுமாக ஓடி நெய்யப்பட்ட கோபியின் புனைவுலகம் மிக உற்சாகமான ஆரம்ப வாசிப்பை அளிப்பது. சட்டென்று சலிப்பூட்டுவது. மீண்டும் எப்போதோ வாசிக்கையில் உள்ளே இழுத்துக்கொள்வது. நினைவில் திரும்ப வருகையில் புன்னகைக்க வைப்பது. அவர் ஒரு கதையின்முடிவில் சொல்வதுபோல ‘எல்லாவற்றுக்கும் மேலாக உலகை ஆளும் நீதிபதிகளின் போக்கு விந்தையானது’ என்று மட்டும் சொல்லி நிற்கிறது அவரது புனைவுலகம்\n[கோபிகிருஷ்ணன் படைப்புகள். நற்றிணை பதிப்பகம். சென்னை]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/04/11154630/1236739/Wikileaks-founder-Julian-Assange-arrested-in-UK.vpf", "date_download": "2020-07-02T06:15:21Z", "digest": "sha1:53OUNTDGNQXVIVMBUJEE5FYJ5UVOEWNC", "length": 14685, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது || Wikileaks founder Julian Assange arrested in UK", "raw_content": "\nசென்னை 02-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது\nஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். #Wikileaks #JulianAssange\nஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். #Wikileaks #JulianAssange\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.\nபாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.\nஇதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர்.\nஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\n2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Wikileaks #JulianAssange\nவிக்கிலீக்ஸ் | ஜூலியன் அசாஞ்சே\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி\nசாத்தான்குளம் வழக்கு- பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது\nசாத்தான்குளம் வழக்கு- காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது\nதந்தை, மகன் உயிரிழக்க காரணமானோருக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம் - சிவி சண்முகம்\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி\nகொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு: ராணி 2-ம் எலிசபெத், டிரம்ப் ஆலோசனை\nகொரோனாவை சிறப்பாக சமாளிக்கும் குழந்தைகள்\nஹாங்காங்குக்கு எதிரான சட்டம்: சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்\nஇறந்தவர்கள் உடல்கள் ஹெலிகாப்டரில் இருந்து கடலில் வீசப்படுவதாக வைரலாகும் வீடியோ\nஎல்லை பதற்றம்... அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்தும் ராஜ்நாத் சிங்\nஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்யவில்லை\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும்\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\n- கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி வெளியானதால் பரபரப்பு\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\nசாத்தான்குளம் தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலம் -மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி... குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்...\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/Budget/2018/02/01123718/1143401/Budget-2018-Rs-3-lakh-crore-for-lending-under-MUDRA.vpf", "date_download": "2020-07-02T06:39:48Z", "digest": "sha1:NWABWWLYFQPIDG2KSTC5XSHGDUG4VSUJ", "length": 8962, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Budget 2018: Rs 3 lakh crore for lending under MUDRA Yojana", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு\nபதிவு: பிப்ரவரி 01, 2018 12:37\nமுத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018\nமத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் 2018-19 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினா��். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-\nபழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்கு ஏகலைவா என்ற தனித்திட்டம் தொடங்கப்படும். கங்கை நதியை தூய்மைப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டம். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள் கட்டப்படும். ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ.16ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான சமூக பொருளாதார பாதுகாப்புக்கு ரூ.39,135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரூ.56.619 கோடியில் 279 திட்டங்கள் உருவாக்கப்படும்.\nமுத்ரா கடன் திட்டத்தில் வழங்கப்பட்ட கடனில் 76% பெண்களுக்கு தரப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம்; வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு; ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nநாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த சர்வதேச எல்லைகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாதுறையை மேம்படுத்த தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை மேம்படுத்துவதில் இந்த அரசு புதிய சாதனை படைத்துள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ் நகரங்களுக்கு நீர் விநியோகிக்க ரூ.77,640 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #tamilnews\nமேலும் பட்ஜெட் - 2020 செய்திகள்\nபொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு\nமத்திய பட்ஜெட் 2020-21 - பாதுகாப்புத்துறைக்கு ரூ.3.37 லட்சம் கோடி ஒதுக்கீடு\nஅல்வாவில் ஆரம்பித்து அல்வாவில் முடிந்த பட்ஜெட்: கமல்ஹாசன் ‘ஹைக்கூ’ விமர்சனம்\nமத்திய பட்ஜெட் 2020-21 - விளையாட்டுத்துறைக்கு ரூ. 2826 கோடி ஒதுக்கீடு\nநாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சிக்கியுள��ளதை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது - ப.சிதம்பரம்\nநாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2020-07-02T06:58:17Z", "digest": "sha1:CF3VVMB4C2FUMS4W7BNASLKKHASZHWOV", "length": 18856, "nlines": 371, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: திருநாள் ஏதும் உண்டோ ?", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவருடம் ஒருநாள் ஆயினும் -திருநாள்\nஒருநாள் இரவே ஆயினும் (திருநாள் )\nசிறியவர் பெரியவர் பேதமும்- செல்வம்\nதுளியது இன்றி மகிழ்வினில் _அனைவரும்\nதிளைத்திடும் மகிழ்வைப் பெருக்கிடும் (திருநாள் )\nஉறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்\nதுயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்\nமகிழ்வினை ஆறாய்க் கூட்டிடும் (திருநாள் )\nஇருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான\nநெருப்பினை நம்முள் விதைத்திடும் (திருநாள் )\nLabels: கவிதை ஒரு ஜாலிக்கு\nமிகச் சிறந்த ஓர் தீபாவளிக் கவிதை\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் // மிகப் பிடித்தது ரமணி ஐயா அருமையான திருநாள் கவிதை\nஎல்லோரும் கொண்டாடும் சந்தோஷ திரு நாள்...\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nசந்தோஷத்திருநாள். மகிழ்வளிக்கும் நல்ல கவிதை. பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஇருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான\nநெருப்பினை நம்முள் விதைத்திடும் //\n[[இருளெனும் மடமை ஒழியவே]]-இது ஒழிந்தால் நன்று\nஎன் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.\nஞான நெருப்பினை ஏற்றும் திருநாளைக்\nவிரிவாக வாய்த்திடும் மின்னறிவால் தோன்றும்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n//இருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nமிக அற்புதமான சிந்தனைச் சிறப்பான கவி ஐயா\nமன இருள் அகல ஒளியேற்றிட எல்லாம் அமையும்..\nமனதை விட்டு நீங்காத அழகான தீபாவளிக்கவிதை கவிதையின் மொழிநடை மிக மிக அழகு வாழ்த்துக்கள்...ஐயா\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nதீபாவளிப் பாடல் அருமை அனைத்த�� வரிகளும் அருமை. பாடி மகிழலாம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎந்த ஒரு திருநாளாயினும் உறவுகள் கூடுவதுதான் சிறப்பு.\nநல்ல கவிதை. பாராட்டுக்கள். எனது இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஅருமையான நடையில் அமைந்த கவிதை ஐயா...\nஉங்கள் கவிதை தீபாவளி கவிதை தனை\nநான் பாடி இருக்கிறேன். மிகவும் அழகா எழுதி உள்ளீர்கள்.\nசற்று நேரத்தில் யூ ட்யூபில் போடுகிறேன். கேளுங்கள்.\nஇருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான\nஇந்தப் பாடலும் யோகம் செய்திருப்பதை\nஉறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்\nதுயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்\nமனம் மகிழ வைத்த சிறப்பான கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா மேலும் சிறப்பாகத் தொடரட்டும் நாடும் வீடும் நல்லொளிபெறவே \nதிருநாள் கொண்டாடப்படுவதன் உண்மையான விளக்கங்களை அழகுறச் சொன்னீர்கள் ரமணி சார். பாராட்டுகள்.\n உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇப்படி ஒரு அர்த்தம் இருக்கா\nகவிதை அருமை. தீபத் திருநாள் வாழ்த்துகள்\nஇருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் ....\"\nதீப ஒளி எங்கும் பரவட்டும் அருமையான தீபாவளி கவிதை இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.இருளகற்றி ஒளி பரப்பும் நாள்தான்,\nஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...\nஉறவினை எல்லாம் கூட்டியே _ இனிக்கும்\nதுயரினைத் தூர ஓட்டிடும் -வீட்டில்\nஇருளெனும் மடமை ஒழியவே -எங்கும்\nகுறிப்பினை நமக்கு உணர்த்திடும் -ஞான\nஆழமான நல்ல கருதுக்கள் நன்றாக ரசித்தேன். இனிமையான எண்ணங்கள்.\nஉங்களுக்கும் இல்லத்தாருக்கும் என் இனிய\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் ........\nதங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nஇன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nசந்திப்பு குறித்து ஒரு சிறு அறிவிப்பு\nநகத்தோடு போவதற்கு எதற்கு கோடாலி எடுக்கிறார்கள்\nகுட்டி யானைக்கு இரும்புச் சங்கிலி\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/anbu/", "date_download": "2020-07-02T07:18:36Z", "digest": "sha1:J5ZHI3PECJAEG4R7ESGJ5L7DLD6HKT3B", "length": 14959, "nlines": 165, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Anbu | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 21, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\n1953-இல் 36 படங்கள் வந்திருக்கின்றன என்று தமிழ் சினிமா சைட் சொல்கிறது. நான் பார்த்தது வழக்கம் போல மிகக் குறைவுதான். அவ்வையார், திரும்பிப் பார் இரண்டுதான் நினைவில் இருக்கின்றன. சின்ன வயதில் டெண்டு கோட்டையில் பானுமதி நடித்து இயக்கிய சண்டி ராணி (வான் மீதிலே இன்பத் தேன் மாரி தூவுதே என்ற இனிமையான பாடல் கொண்ட பாட்டு), ஜெனோவா என்ற எம்ஜிஆர் படம் பார்த்திருக்கிறேன். அப்போதே அது இரண்டும் கடி படம் என்று தோன்றியது. ஜெனோவா எம்ஜிஆர் நாயகனாக நடித்திருந்தாலும் எம்ஜிஆர் படம் அல்ல. இவற்றைத் தவிர தேவதாஸ் படமும் மங்கலாக நினைவு இருக்கிறது.\nபார்க்க விரும்பும் படங்கள் இருக்கின்றன. தலையாயது மனம் போல் மாங்கல்யம். ஜெமினி, சாவித்ரி நடித்தது. சாவித்ரியின் முதல் படமோ மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் என்ற அருமையான பாட்டு இதில் வருவதுதான். அந்த ஒரு பாட்டுக்காகவே இந்த படம் பார்க்க ஆசை.\nசாண்டில்யன் கதை வசனம் எழுதி நாகையா நடித்த என் வீடு என்ற படத்தையும் பார்க்க ஆசை. சாண்டில்யன் இந்த படத்தை பற்றி நிறைய பீற்றி கொண்டிருக்கிறார். அனேகமாக பிரிண்டே இருக்காது என்று நினைக்கிறேன். சாண்டில்யனும் நாகையாவும் நெருங்கிய நண்பர்கள் போலிருக்கிறது. நாகையாவை பற்றி அவர் தனது memoirs-களில் – போராட்டங்கள் என்ற புத்தகம் – புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.\nஏ.பி. நாகராஜன் நடித்த நால்வர் என்ற படத்தை பார்க்கவும ஆசை. இதை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.\nமனிதன் டி.கே. ஷண்முகம் தனது நாடகம் ஒன்றை படமாக்கியதாம். அகலிகை கதைதான் inspiration ஆக இருந்திருக்கும் போலிருக்கிறது. கணவனை விட்டு நெடு நாட்களாக பிரிந்திருக்கும் மனைவி, வேறு ஒருவனுடன் கூடுகிறாள். கணவன் விஷயம் தெரிந்தும் அவளை ஏற்றுக் கொள்கிறான். பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.\nஎம்ஜிஆருக்கு இந்த வருஷம் இரண்டு படம். அவரும், பி.எஸ். வீரப்பாவும், கலைஞரும் பார்ட்னர்களாக சேர்ந்து தயாரித்த நாம் ஒன்று, ஜெனோவா இன்னொன்று. ஜெனோவா ஓடியதாம். நாம் ஓடவி��்லையாம்.\nசிவாஜிக்கும் 1952-இல் புயல் போல நுழைந்தும், அடுத்த வருஷமே சொல்லிக் கொள்கிற மாதிரி படம் எதுவும் இல்லை. அன்பு, பூங்கோதை என்று இரண்டு. மனிதனும் மிருகமும் கூட சிவாஜி படமோ\nதிரும்பிப் பார், அவ்வையார், தேவதாஸ் மூன்றும் குறிப்பிட வேண்டிய படங்கள்தாம்.\nதேவதாஸ் எப்படி ஓடியது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அது மெலொட்ராமாவின் தோல்வி என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அந்த நாவல் மிக வெற்றி பெற்றது. படம் எந்த மொழியில் எடுத்தாலும் பிய்த்துக் கொண்டு ஓடியது. அதை புரிந்து கொள்ள நான் அந்த கால கட்டத்தில் பிறந்திருக்க வேண்டும் போல. ஆனால் “ஓ, ஓ, ஓ, தேவதாஸ்” பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கலாம்.\nஅவ்வையார் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் அதில் கதை என்று ஒன்றுமே இல்லை. பல கர்ண பரம்பரைக் கதைகளை ஒன்றாக இணைத்து படம் எடுத்துவிட்டார்கள். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடுவார். பின்னால் ஏதோ ஒரு கர்ண பரம்பரை கதையில் குலத்தளவே ஆகுமாம் குணம் என்றும் பாடுவார். கே.பி. சுந்தராம்பாள் அந்த ரோலுக்கு மிக பொருத்தமாக இருந்தார். அவரது மணியான குரலும் அருமையாக பொருந்தியது.\nமிச்சம் இருக்கும் திரும்பிப் பார்தான் எனக்கு இந்த வருடம் வந்த சிறந்த படம். அதுவும் மிக அற்புதம் என்றெல்லாம் இல்லை, இந்த வருஷம் வந்த படங்களில் சிறந்தது, அவ்வளவுதான்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/07/10/dirty-aircraft-cabin-with-skull-cap-wearing-passengers/", "date_download": "2020-07-02T05:22:38Z", "digest": "sha1:F7BI64KNZFT243JVDCWRUHHYAYHXEZ2D", "length": 9929, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "ஹஜ் பயணிகளுக்கு அநியாமா.? ஏர் இந்தியா விமானம் குறித்து பரவும் அப்பட்டமான போலி செய்தி - உண்மையை உடைக்கும் ஆதாரம்.!", "raw_content": "\n ஏர் இந்தியா விமானம் குறித்து பரவும் அப்பட்டமான போலி செய்தி - உண்மையை உடைக்கும் ஆதாரம்.\nசமூக வலைத்தளங்களில் வீடியோ கேபின் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவில் விமானத்தின் கேபின் சுத்தம் செய்யப்படாமல், மோசமான பராமரிப்பை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. வைரல் வீடியோ ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்பட்டது எனவும், அதில் ஹஜ் பயணிகள் பயணிப்பதாகவும் தகவல் பரவுகிறது.\n52 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வேகமாக பரவுகிறது. வீடியோவில் விமானத்தின் கேபின் பகுதி முழுக்க சுகாதாரமற்ற முறையில் இருப்பது மிகத்தெளிவாக தெரிகிறது.\nவீடியோவின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முயன்றதில், இது ஏர் இந்தியா விமானத்தில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு முதல் பரவி வருகிறது. உண்மையில் இந்த விமானம் சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.\nஇந்த விமானம் ஜெட்டாவில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சுகாதாரமற்ற கேபினை தொடர்ந்து விமானத்தின் பயணிகள் பகுதியில் இஸ்லாமியர்கள் அமர்ந்து இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து, ஹஜ் பயணிகள் செல்லும் ஏர் இந்தியா விமானம் என்ற பொய் தகவல் உண்மையென்ற வாக்கில் பரவ விட்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்த வீடியோ செப்டம்பர் 6, 2016 ஆம் ஆண்டு லைவ்லீக் மூலம் வெளியானது. இந்த வீடியோ, சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ330 விமானத்தின் பரிதாப நிலை எனும் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் செய்திகளும் இணையத்தில் பதிவாகி இருக்கின்றன.\n\"யுத்த களத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தோளோடு தோளாக நிற்போம்\" : பிரான்ஸ் அறிவிப்பு\nஉங்க மேல் கை வைத்து தவறுதான்.. கதறும் சீனா இந்திய அரசின் தடையால் டிக்-டோக் நிறுவனத்துக்கு ரூ.45,300 கோடி இழப்பு ஏற்படும்\nஉத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் மத்திய பிரதேச ஆ���ுநராகவும் நியமனம்.\nரஷ்யா: 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்காலத்தை நீட்டிக்க ரஷ்ய வாக்காளர்கள் 'ஒப்புதல்'.\nகேரளா : பேருந்துக் கட்டணங்களை 25 சதவிகிதம் உயர்த்துகிறது முதல்வர் பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு.\nஎங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை - முகேஷ் அம்பானி பெருமிதம்.\nசீனாவுக்கு கொடுத்த 4ஜி சேவை கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிரடி ரத்து : இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு.\nடிக்-டோக்கிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாட முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மறுப்பு.\nசீனாவிற்கு விழும் அடுத்த அடி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதி கிடையாது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்.\nஜூன் மாதத்தில் சரக்கு சேவை வரிவசூல் 90 ஆயிரத்து 917 கோடி.#GST #CentralGovt #GSTCouncil\nபா.ஜ.க. தலைவர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - பரபரப்பில் மேற்கு வங்காளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/10/01/come-to-the-holy-war-against-india-by-allahs-imran-khan/", "date_download": "2020-07-02T05:33:06Z", "digest": "sha1:34YALPAQJHYL2PCU2TGUQWFMTS4HB5XM", "length": 12238, "nlines": 112, "source_domain": "kathir.news", "title": "அல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்!!", "raw_content": "\nஅல்லாவின் விருப்பப்படி இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வாருங்கள்\nகாஷ்மீரிகளின் நலனுக்காகவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற இலட்சியத்தின் அடிப்படையிலும் சமீபத்தில் இந்திய அரசு காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்டத்தை நீக்கி அங்கு பொதுவான வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரில் மேலும் பிரச்சனைகளை உருவாக்க இந்தியாவின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உலக நாடுகளின் ஆதரவை பெரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அமேரிக்கா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் அவருடைய கோரிக்கையை புறக்கணித்துவிட்டன.\nஇதனால் அதிருப்திக்கு உள்ளான இம்ரான்கானுக்கு உள்நாட்டிலும் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. கடும் பொருளாதார மந்தம், காஷ்மீர் விவகாரத்தில் பின்னடைவால் அந்த நாட்டை மறைமுகமாக ஆட்டிப்படைக்கும் இராணுவத்தின் அதிருப்திக்கும் அவர் உள்ளானார். இதனால் அவர் பதவி ��றி போகலாம் என்கிற நிலை அங்கு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியாளர்களையும், ராணுவத்தினரையும் திருப்தி செய்யும் வகையில் ஒரு பயங்கரவாதி போல அவர் நேற்று பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இம்ரான்கான் நேற்று பேசுகையில் “ காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வர உலகமே மறுத்தாலும் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளுடன் இணைந்து ஜிகாத்(புனிதப்போர்) மேற்கொள்ள பாகிஸ்தானியர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் அல்லாவை நாம் மகிழ்ச்சி படுத்தமுடியும்” என பேசியுள்ளார்.\nஉலகம் முழுவதும் வன்முறைகளை நடத்தும் பயங்கரவாதிகள்தான் ‘ஜிகாத்’ என்ற பெயரிலும், ‘அல்லாவின் விருப்பம்’ என்ற பெயரிலும் மற்ற இஸ்லாமியர்களை வன்முறைக்கு தூண்டுவார்கள். இந்த நிலையில் பயங்கரவாதிகளைப் போல இம்ரான்கான் பேசி இந்தியாவுக்கு எதிராக போராடும்படி மக்களை அழைத்தது பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.\nஇம்ரான்கான் உயர்கல்வி பயின்றவர், சிறந்த விளையாட்டு வீரராக இருந்து புகழ் பெற்றவர். இவரால் பாகிஸ்தான் திருந்தும்..மக்கள் முன்னேற்றமடைவர் என்ற எதிர்பார்ப்பு தற்போது இவரால் பாழாகி வருகிறது. பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இராணுவத்தினரை திருப்தி படுத்தவே அவர் இவ்வாறு பேசத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், இம்ரான் கானுக்கு தலிபான் தொடர்புகள் உண்டு என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மத வெறியர்களுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தருகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் அரசல்..புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போதைய அவருடைய பேச்சு பாகிஸ்தானை இனி எப்போதும் அந்த அல்லாவால் கூட திருத்த முடியாது என்கிற நிலையையே உருவாக்கியுள்ளது.\n\"யுத்த களத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தோளோடு தோளாக நிற்போம்\" : பிரான்ஸ் அறிவிப்பு\nஉங்க மேல் கை வைத்து தவறுதான்.. கதறும் சீனா இந்திய அரசின் தடையால் டிக்-டோக் நிறுவனத்துக்கு ரூ.45,300 கோடி இழப்பு ஏற்படும்\nஉத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் மத்திய பிரதேச ஆளுநராகவும் நியமனம்.\nரஷ்யா: 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்காலத்தை நீட்டிக்க ரஷ்ய வாக்காளர்கள் 'ஒப்பு��ல்'.\nகேரளா : பேருந்துக் கட்டணங்களை 25 சதவிகிதம் உயர்த்துகிறது முதல்வர் பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் அரசு.\nஎங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை - முகேஷ் அம்பானி பெருமிதம்.\nசீனாவுக்கு கொடுத்த 4ஜி சேவை கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிரடி ரத்து : இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு.\nடிக்-டோக்கிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாட முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மறுப்பு.\nசீனாவிற்கு விழும் அடுத்த அடி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதி கிடையாது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்.\nஜூன் மாதத்தில் சரக்கு சேவை வரிவசூல் 90 ஆயிரத்து 917 கோடி.#GST #CentralGovt #GSTCouncil\nபா.ஜ.க. தலைவர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - பரபரப்பில் மேற்கு வங்காளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/thandhai-periyar-puratchi-10003896?page=4", "date_download": "2020-07-02T05:24:14Z", "digest": "sha1:HACHBF4LPHDV5JHLNAUBFBDXPOSDW4LG", "length": 10829, "nlines": 212, "source_domain": "www.panuval.com", "title": "தந்தை பெரியார் புரட்சி - தந்தை பெரியார் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொய்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅண்ணா கண்ட தியாகராயர்தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டா..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/india/16312-2019-12-02-05-21-48", "date_download": "2020-07-02T05:41:25Z", "digest": "sha1:SG5JIE5R5YHTK2U67PFE75USS6J4RTG7", "length": 13268, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்க��ே", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇந்துத்துவா கொள்கையை விட்டுத்தர மாட்டேன்: உத்தவ் தாக்கரே\nPrevious Article டிசம்பர் 27, 30ஆம் திகதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்\nNext Article இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டிள்ளது; ராம்நாத் கோவிந்த் தெரிவிப்பு\n‘இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத்தர மாட்டேன்’ என்று சிவசேனா தலைவரும், மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் நடந்த சிறப்பு கூட்டத்தல் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “நான் இப்போதும் இந்துத்துவா கொள்கையிலேயே உள்ளேன். அதிலிருந்து என்னை பிரிக்க முடியாது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி மதசார்பின்மையை கையாழும்படி கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினர். சர்ச்சைக்குரிய விவகாரங்களில் நாட்டின் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனை கருதி மதசார்பற்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், உடன் கலந்து ஆலோசித்த பிறகே சிவசேனா முடிவுகள் எடுக்கும்.\nஎனது இந்துத்துவா கொள்கைகளுக்கு உட்பட்டே கூட்டணிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நேற்றும் இந்துத்துவா வழியிலேயே சென்றேன். இன்றும் கடைபிடிக்கிறேன். இனி வரும் காலங்களில் அப்படியே இருப்பேன். எனது இந்துத்துவா கொள்கையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டேன்.” என்றுள்ளார்.\nதேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனா இந்துத்துவா கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசி உள்ளார்.\nPrevious Article டிசம்பர் 27, 30ஆம் திகதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்\nNext Article இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் வரலாற்றுத் தொடர்புகளை வலுவூட்டிள்ளது; ராம்நாத் கோவிந்த் தெரிவிப்பு\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nதமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nத.தே.கூ.வின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். அதன் பின்னரே, இம்முறை வாக்களிக்க வேண்டும்.” என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.\nதேர்தல் பிரச்சாரத்துக்கு எனது படத்தினை யாரும் பயன்படுத்தக் கூடாது: கோட்டா\n“எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது படத்தினை பயன்படுத்தக் கூடாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தியாவின் முதல் கோவிட் 19 தடுப்பூசி : மத்திய அரசு ஒப்புதல்\nகோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று உலகப் பேரிடராக மாறி இந்தியாவில் 6 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகினர்.\nகொரோனா பாதிப்பு : மும்பையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தடை உத்தரவு\nஅத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர்த்து கட்டுப்பாட்டு மண்டலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு மும்பை காவல்துறை தடை விதித்துள்ளது.\nஹாங்கொங்கில் சீன தேசிய பாதுகாப்பு சட்டம்\nசீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.\nஇம்மாதம் பரிசோதிக்கப் படவுள்ள இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி\nWorldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2015/07/", "date_download": "2020-07-02T05:39:19Z", "digest": "sha1:CZBOL5XUTAJBYGWZCRVLJ55NGKTP24XX", "length": 73763, "nlines": 481, "source_domain": "www.radiospathy.com", "title": "July 2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nகண்மணி கண்மணி 🎵 ஒம்புல வைகரி\nதெலுங்குத் திரையுல��ில் எண்பதுகளின் ஆர்.சுந்தராஜன் வகையறா இயக்குநராக எண்ணத் தகுந்தவர் இயக்குநர் வம்சி.\nஇசைஞானி இளையராஜா இசையில் இயங்கிய வம்சி குறித்து முன்னரும் ஒரு பாட்டம் சொல்லியொருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2014/11/blog-post.html\nநேற்று இலங்கை சூரியன் எஃப் எம் இல் லோஷன் தொகுத்து வழங்கிய \"சூரிய ராகங்கள்\" நிகழ்ச்சியில் ஒலித்த \"கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி பாடலைக் கேட்ட போது மீண்டும் வம்சி ஞாபகத்துக்கு வந்தார்.\nவம்சி தெலுங்கில் இயக்கிய April 1st Vidadala படத்தில் இடம்பெற்ற \"ஒம்புல வைகரி\" பாடலின் தமிழ் வடிவமே இந்த \"கண்மணி கண்மணி\" பாடல்.\n\"தெலுங்கு பாக்யராஜ்\" ராஜேந்திர பிரசாத் மற்றும் ஷோபனா நடித்த April 1st Vidudala திரைப்படத்தைத் தமிழில் \"சத்தியவான்\" என்ற பெயரில் ராஜ்கபூர் இயக்கி \"முரளி , கெளதமி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் வந்த \"சூப்பர் வீடியோ சூப்பர் வீடியோ\" பாட்டு அந்த நாளில் வீடியோக் கடைகளின் விளம்பரத்துக்கும் கூடப் பாவிக்கப்பட்டது. \"காற்றினிலே வரும் கீதம்\" திரைப்படத்தில் வந்த \"சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்\" என்ற பாடலை மீள் வடிவமாக \"எப்பவும் நாந்தாண்டா இங்கொரு ராஜா\" என்றும் பயப்படுத்தினார் இளையராஜா.\nஅதன் தெலுங்கு வடிவம் இதோ\n\"கண்மணி கண்மணி மின்னிடும் பைங்கிளி\" பாடலின் ரிதம் 90களில் இசைஞானி பயன்படுத்திய பக்கா காதல் துள்ளிசை. இதே காலகட்டத்தில் வந்த பாடல்களில் இந்த ஒலி நயத்தை ஒப்பு நோக்கி நயக்கலாம். பாஸ் மார்க் படத்தில் தேவா இசையமைத்த \"உன் புன்னகை போதுமடி\" பாடலும் இந்தப் பாடலோடு அன்போடு உரசிக் கொள்ளும் :-)\nமனோ, சித்ரா கூட்டுக் குரல்களோடு தமிழில் பாடிய \"கண்மணி கண்மணி பாடல்\"\nமேலே தந்த பாடலைக் கேட்டு ரசித்தவர்களைக் கொஞ்சம் தெலுங்குப்\nபக்கம் அழைத்துப் போகிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடிய \"ஒம்புல வைகரி\" பாடலைக் கேளுங்கள் இன்னொரு புது அனுபவம் கிட்டும்.\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\nஇன்று சின்னக் குயில் சித்ரா தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\nஎனவே ஒரு சிறப்புத் தொகுப்பைக் கொடுக்கலாமே என்று எண்ணி இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 52 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன். இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.\nஇந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான இரண்டு பாடல்களும் அணி செய்கின்றன.\n1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)\n2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)\n3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)\n4. நானொரு சிந்து (சிந்து பைரவி)\n5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)\n6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)\n7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)\n8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)\n9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)\n10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)\n11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)\n12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)\n13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)\n14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)\n15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)\n16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)\n17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)\n18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)\n19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)\n20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)\n21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)\n22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)\n23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)\n24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)\n25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)\n26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)\n27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)\n28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)\n29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)\n30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)\n31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)\n32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)\n33. பழைய கனவை (தாயம்மா)\n34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)\n35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)\n36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)\n36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)\n37. கண்ணே என் (கிராமத்து ��ின்னல்)\n38. மழலை என்றும் (சேதுபதி IPS)\n39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)\n40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)\n41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)\n42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)\n43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)\n44. நான் வண்ண நிலா (கட்டளை)\n45. வா வாத்தியாரே (பரதன்)\n46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)\n47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)\n48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)\n49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)\n50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)\n51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)\n52. குழலூதும் கண்ணனுக்கு ( மெல்லத் திறந்தது கதவு)\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும்\nஇலங்கையின் முன்னணிப் பண்பலை வானொலியான சூரியன் எஃப்.எஃம் தனது பதினேழு அகவையை நிறைத்திருக்கின்றது.\nஉலக வானொலிப் பிரியனான என் வானொலி நேரத்தில் சூரியனுக்கும் தனித்துவமான இடமுண்டு.\nகுறிப்பாக \"பொற்காலப் புதன்\" என்று நாள் முழுக்க 80கள், 90கள் என்று அந்தக் காலகட்டத்துப் பாடல்களைக் கொண்டாடி மகிழும் புதன்கிழமைகள் என்னளவில் தைப்பொங்கல், வருஷப் பிறப்பு, தீபாவளிக்கு ஈடான சந்தோஷம் தருபவை.\n\"கள்ள மனத்தின் கோடியில்\" என்ற சுறுக் நறுக் பேட்டி வழியாக பத்து நிமிடத்துக்குள் தமிழகத்தின் திரையுலக, கலையுலக ஆளுமைகளின் முழு வரலாற்றைத் தெரிந்து கொள்ள வைத்திருப்பது தேர்ந்த வானொலித் திறனுக்கு எடுத்துக் காட்டு. எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட பிரபலங்களில் இருந்து \"உன்னைத் தானே தஞ்சம் என்று\" பாடிய பாடகி மஞ்சுளா போன்ற புகழ் வெளிச்சம் படாத கலைஞர் வரை இதில் கலக்குவார்கள். தொகுத்து வழங்கும் டிஜே அஷ்ராப் கேள்விகளிலும் காரசாரம்\n\"ஹலோ யாரு பேசுறீங்க\", \"மாளிகாவத்தை சின்னக் கொமாண்டோ\" எல்லாம் நான் டவுன்லோட் பண்ணித் திரும்பத் திரும்பக் கேட்டு வரும் நகைச்சுவைப் பகிர்வுகள்.\nசகோதரன் காஸ்ட்ரோவை ஊடகத்துறை மாணவனாக இருக்கும் போதே பழக்கம். இன்று காலை காரில் பயணிக்கும் போது காலை நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தார். என் மனைவியிடம் அவரைப் பற்றிப் பெருமையாகச் சொன்னேன். அந்த அளவுக்குச் சூரிய வெளிச்சத்தில் அவர் புடம் போடப்பட்டிருக்கிறார்.\nசந்த்ரு, மேனகா ஏட்டிக்குப் போட்டிக் கூட்டணியின் கல கலா கலக்குற நிகழ்ச்சிப் பகிர்வையும் சிரித்துக் கொண்டே ரசிப்பேன்.\nலோஷனுடன் பயபக்தியோடு நிகழ்ச்சி செய்யும் தம்பி டிஜே டிலான் மற்றும் பிரஷா, பிரசந்தா, தரணி, கோபிகா, நிஷாந்தன் - வர்ஷி கூட்டணி (ரஜினிகாந்த் பாடல் பிரியர்கள் போல ஒரு பாட்டாவது சூப்பர் ஸ்டார் பாட்டு வரும்) என்று நீளும் நிகழ்ச்சிப் படைப்பாளிகளின் நிகழ்ச்சிகளை அவுஸி நேரத்தில் கேட்க வாய்ப்புக் கிடைப்பதால் பலமுறை கேட்டு ரசித்ததுண்டு. மற்றைய உறவுகளின் நிகழ்ச்சிகளை இன்னார் பெயர் என்று தெரியாமல் கேட்டதால் அவர்களையும் கண்டிப்பாக வரவு வைக்க வேண்டும்.\n\"நேற்றைய காற்று\" என்றொரு நிகழ்ச்சி முன்னர் சூரியன் எஃப் எம் இல் படைக்கப்பட்டு வந்தது. இப்போது வருகுதோ தெரியவில்லை. ஆனால் ஒரு வானொலி நிகழ்ச்சியின் தலைப்பு எவ்வளவு தூரம் உள்ளார்த்தம் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தத் தலைப்பு உலக வானொலி வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டியது.\nசூரியன் எஃப். எம் தன் விடிகாலை வாடிக்கையாளர்கள் பெரும்பலும் இரவு நேரப் பணியாளர்கள் என்பதாலோ என்னமோ கும்மாங்குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்குவார்கள். அது ஏற்கக்கூடிய பணியாக இருப்பினும் நல்ல மென் மெட்டுகள் பொருந்திய பாடல் கோப்பு நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்கிறேன்.\nபொற்காலப் புதனில் வரும் ஒரே பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும். சில நேரம் ஒரே நேரத்திலேயே சொல்லி வைத்தால் போல வரும் அவ்வ்வ்.\nஇதெல்லாம் நான் இந்த வானொலியை நேசிக்கும் நேயர் என்ற உரிமையோடு சொல்பவை.\nமற்றப்படி \"தலைவர் எவ்வழி சனமும் அவ்வழி\" (என்ன விளங்குது தானே ;-) ) என்று லோஷன் அண்ணையோடு சேர்ந்து பெட்டி, படுக்கையோடு நாங்கள் பயணப்படக் காரணமே அவரின் திறம்பட்ட வானொலி முகாமைத்துவம் தான். எந்த நேரம் எது செய்ய வேண்டும் என்று கால நேரத்துக்கேற்பத் தன் படைப்புகளை வழங்குபவர். எங்கிருந்தாலும் தன் கூட்டணியின் சிறப்பான பணியில் லோஷனின் பங்கும் இருக்கும். மைக் இருக்கோ இல்லையோ அண்ணை Cricket Bat ஐ நிலையக் கலையகத்துக்குத் தப்பாமல் கொண்டு போவாரோ என்ற சந்தேகம் நெடு நாளாக இருக்கு. நிகழ்ச்சிப் படைப்பாளராக, தயாரிப்பாளராக, மேலாண்மைப் பணியாளராக அவரின் தேரின் பல குதிரைகள் எல்லாமே நிதானம் தப்பாமல் பயணிக்கும். வானொலி உலக ஆளுமை சானாவின் பேரன் ஆச்சே இதெல்லாம் ரத்தத்தின் ஒவ்வொரு செல் இலும் ஊறியிருக்குமே.\nசூரியன் எஃப் எம் சேவை இன்னும் பல தசாப்தங்கள் இன்று போல் என்றும் நீடித்து நிலைத்து நிற்க என் வாழ்த்துகளும், நன்றிகளும்.\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nகை தட்டல் ஒலியாய் இசையெழுப்ப தொடரும் சலங்கைச் சத்த நடையோடு மேளமும், நாயனமும், இன்ன பிற வாத்தியங்களும் அப்படியே குதியாட்டம் போட்டுத் துள்ளிக் குதித்துப் பிரவாகிக்கும் போதே மனசு அப்படியே டிக்கெட் வாங்காமல் கிராமத்துக்குப் பாய்ந்து விடும்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஜோடிக் குரலுக்கு இம்மாதிரிக் கிராமியத் துள்ளிசை சர்க்கரைப் பொங்கலை அளவு கணக்கில்லாமல் சாப்பிடுவது போல, கேட்பவருக்கோ அந்த அதீத இனிப்பின் சுவையை அப்படியே கடத்துவது போல.\nபாடல் முழுக்க இந்த ஜோடி கொடுக்கும் நையாண்டித் தொனி பாடலின் சாரத்தை ஈறு கெடாமல் காப்பாற்றும்.\n\"முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெட்கமா\" என்று இரண்டு அடிகளாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரலின் முதன் அடிகளைக் கவனியுங்கள் அந்த \"முத்தம்மா\"வில் ஒரு கொஞ்சல் இருக்கும் \"வெட்கமா\" வில் வெட்கம் ஒட்டியிருக்கும். பாடலை எப்படி வளைத்து நெளித்து உணர்வைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற குறும் பாடம் ஒட்டியிருக்கும்.\nஅதே போல் \"சாடை\" (சொல்லிப் பேசுதடி) இல் சாடை செய்யும் பாவனை, \"குத்தாலத்து\" வில் குதிக்கும் குதூகலம்.\n\"சொல்லவா சொல்லவா ஒண்ணு நான் சொல்லவா\" எனும் எஸ்.ஜானகியின் எசப்பாட்டில் வண்ணத்துப் பூச்சியாகப் புல்லாங்குழல் ஊடுருவும்.\nஇடையிசையில் குலவைச் சத்தத்தோடு \"வந்தது வந்தது பொங்கலின்று\" என்று கலக்கும் மகளிரணியோடு சேர்ந்து \"தந்தகத் தந்தத் தந்தகத் தந்த\" சோடி கட்டும் ஆடவருமாகப் போடும் துள்ளாட்டம்\nகிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தை அப்படியே படம் போட்டுக் காட்டும்.\nரஜினிகாந்த் இற்குக் கிடைத்த பாடல்களில் அவருக்கேயான பாடல்கள் என்ற தெம்மாங்குப் பாடல் பட்டியல் போடும் போது தவிர்க்க முடியாத பாட்டு இது. எண்பதுகளில் வந்த மசாலாப் படங்களில் இயக்குநர் ராஜசேகர் கொடுத்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர் இயக்கிய படங்கள் பல எஸ்.பி.முத்துராமன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்களும் உண்டு.\n1991 ஆம் ஆண்டு \"தர்மதுரை\" படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் நூறு நாள் ஓட்டத்தைக் கூடக் காணும் அதிஷ்டமில்லாமல் இறந்துவிட்டார் இந்தப் பட இயக்குநர�� ராஜசேகர்.\n\"தர்மதுரை\" படத்தின் பாடல்களைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன \"ஆணெண்ண பெண்ணென்ன\" பாடல் மட்டும் கங்கை அமரன். மீதி எல்லாம் பஞ்சு அருணாசலம் தன் கணக்கில் வைத்துக் கொண்டார்.\n\"சந்தைக்கு வந்த கிளி\" பாடல் கங்கை அமரனின் பாணியில் எழுந்த வரிகள். \"மதுர மரிக்கொழுந்து வாசம்\" பாடலுக்கு ஒரு வகையில் உறவுக்காரி.\nஇசைஞானி தந்த கிராமத்துப் பாடல்களை ஒவ்வொரு தசாப்தங்களாகப் பிரித்து நுணுக்கமாக ஆய்வுப் பட்டம் செய்யலாம். அந்த வகையில் தொண்ணூறுகளின் முத்திரை இது.\nஅந்தக் காலத்துச் சென்னை வானொலி நேயர் விருப்ப நினைவுகளைக் கிளப்பிவிட்டது போன சனிக்கிழமை இரவில் இந்தப் பாட்டு. ஒரு அலுவல் காரணமாக என் காரில் அந்தச் சனிக்கிழமை இரவு தனியனாகப் பயணித்த போது சிங்கப்பூர் ஒலி \"சந்தைக்கு வந்த கிளி\" பாடலைக் கொண்டு வந்து தந்தது.\nபால்ய நண்பனை வெகு காலத்துக்குப் பின் சந்தித்துக் கதை பேசும் சுகானுபவம் தான் இந்தப் பாடல். அந்த நேரம் என் கார் யாழ்ப்பாணத்துக்கு பஸ் பிடித்து இணுவில் கிராமத்தின் செம்பாட்டு நினைவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது.\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில் 80களில் வெளியான முத்தான தேர்ந்த ஜோடிக் குரல்களின் இசைப்பாடல்களின் பொட்டலம் ஆக்கியிருக்கிறேன். ரசித்து அனுபவியுங்கள்.\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது உற்ற தோழமை கவியரசர் கண்ணதாசன் சந்நிதி தேடி இன்று போய் விட்டார்.\nஇன்று எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்வுகள் வருவது வெறுமனே கண் துடைப்பல்ல அந்த மாபெரும் கலைஞனுக்கான மானசீக அஞ்சலி என்பதை அதே உணர்வோடு பார்ப்பவர்கள் உய்த்துணர்வார்கள்.\nமெல்லிசை மாமன்னர் குறித்த வரலாற்றுப் பகிர்வையோ அல்லது அவரின் பாடல்கள் குறித்த ஆழ அகலத்தையோ பேச இன்றொரு நாள் போதாது. அவர் தந்தது இசைப் பாற்கடல் அல்லவோ\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறித்த இறப்புச் சேதி கேட்ட போது என் மனத்தில் இருந்த இசைத்தட்டு இந்த \"எரிகனல் காற்றில் உள்ளம் கொள்ளும் போலே\" பாடலைத் தான் மீட்டியது.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"ஒரு யாத்ரா மொழி\" படத்துக்காக மலையாளத்தின் மறைந்த பாடலாசிரியர் கிரிஷ் ப���த்தன்சேரி வரிகளில் ஒலித்த பாடல் இது.\nஇதே பாடலை இளையராஜா பாடும் இன்னொரு வடிவமும் உண்டு. அந்த வகையில் ஒரே பாடலை இரு வேறுபட்ட இசையமைப்பாளர் பாடிய புதுமையும் இந்தப் பாடலில் நிகழ்ந்திருக்கிறது.\nதமிழ்த் திரையிசையில் அசரீரிப் பாடல்கள் என்று சொல்லக் கூடிய, கதையோட்டத்தின் பின்னணியில் ஒலிக்கும் பாடலாகவோ அல்லது கதை மாந்தரின் அவலத்தைப் பிரதிபலிக்கும் குரலாகவோ கொணர்ந்தளிக்கும் சிறப்பு எம்.எஸ்.விஸ்வநாதன் குரலுக்கு உண்டு.\n\"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே\" என்று சிவகாமியின் செல்வன் படத்தில் தன்னுடைய இசையிலாகட்டும், \"உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா\" என்று வெள்ளி விழா படத்தில் வி.குமாரின் இசையிலாகட்டும் \"விடை கொடு எங்கள் நாடே\" என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலாகட்டும் மெல்லிசை மன்னரின் குரல் தன்னிசையில் மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களின் இசையிலும் தனித்துவமாக மிளிர்ந்திருக்கிறது இம்மாதிரியான அசரீரி என்று நான் முன்மொழிந்த பாடல்களில். இங்கே நான் கொடுத்தது சில உதாரணங்கள் தான்.\nஇந்தப் பாடல்களின் எம்.எஸ்.வி அவர்களின் குரலைத் தாண்டிய உணர்வு ரீதியான பந்தம் தான் நெருக்கமாக இருக்கும். அந்தந்தப் பாடல்களை அவர் கொடுத்த விதத்தை மீளவும் மனத்திரையில் அசை போட்டு உணர முடியும் இதை.\nபிற இசைமைப்பாளர் இசையில் நிறையப் பாடிய இசையமைப்பாளர் என்று புகழ் வாய்த்த எம்.எஸ்.வியின் குரல் இளையராஜாவின் இந்த \"எரிகனல் காற்றில்\" பாடலாக வெளிப்படும் போது இன்றைய அவரின் இன்மையைப் பிரதிபலிக்கும் அசரீரிப் பாடலாகவே என் மனம் உள்ளார்த்தம் கொள்கிறது.\nமெல்லிசை மாமன்னருக்கு என் இதய அஞ்சலிகள்\nபுகைப்படம் நன்றி : மாலைமலர்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\nஇன்று கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புப் பகிர்வைக் கொடுக்க ரயில் பயண சிந்தனையில் தோன்றியது தான் இந்தப் பட்டியல்.\nஅவரின் \"இது ஒரு பொன்மாலைப் பொழுது\" அறிமுகப் பாடலைப் போன்று ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையிலும் இயற்கையை நேசிக்கும் பாடலைத் தான் முதலில் பட்டியல் போட எண்ணினேன். ஆனால் நேரம் போதாமையால் கொஞ்சம் பொதுவான பாடல் பட்டியலோடு சந்திக்கிறேன்.\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது - நிழல்கள் (இளையராஜா)\n��ேகமே மேகமே - பாலைவனச் சோலை\nஆவாரம் பூவு ஆறேழு நாளா - அச்சமில்லை அச்சமில்லை (வி.எஸ்.நரசிம்மன்)\nஆனந்த தாகம் - வா இந்தப் பக்கம் (ஷ்யாம்)\nதுள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே - வெளிச்சம் (மனோஜ் - கியான்)\nசந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே - அமரன் (ஆதித்யன்)\nபுல்வெளி புல்வெளி தன்னில் - ஆசை (தேவா)\nதென்மேற்குப் பருவக்காற்று - கருத்தம்மா (ஏ.ஆர்.ரஹ்மான்)\nஇன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும் (எஸ்.ஏ.ராஜ்குமார்)\nதாமரைப் பூவுக்கும் - பசும் பொன் (வித்யாசாகர்)\nவானும் மண்ணும் ஒட்டிக் கொண்டதே - காதல் மன்னன் (பரத்வாஜ்)\nமூங்கில் காடுகளே - சாமுராய் (ஹாரிஸ் ஜெயராஜ்)\nபூவினைத் திறந்து கொண்டு - ஆனந்தத் தாண்டவம் (ஜி.வி.பிரகாஷ் குமார்)\nபர பர பறவை ஒன்று - நீர்ப்பறவை (ரகு நந்தன்)\nசர சர சாரக்காத்து - வாகை சூடவா (ஜிப்ரான்)\nஈரக்காத்தே நீ வீசு - இடம் பொருள் ஏவல் (யுவன் ஷங்கர் ராஜா)\nசிட்னியில் பாகுபலி படம் காண்பிக்கப்படுகின்றது என்பதே இந்தப் படத்தின் பிரமாண்டத்தை மிஞ்சிய செய்தியாக எனக்குப் பட்டது. அதை விட ஆச்சரியம் படம் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு திரையரங்கிலும் தலா இரண்டு அரங்கங்கள் ஒதுக்கியிருந்தார்கள். கடைசியா இன்னொரு ஆஆஹாஆஆச்சரியம் (உங்களுக்குப் பதிலா நானே கொட்டாவி விட்டேன்) இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு சிட்னியில் போடுவதற்கான எந்த ஆரவாரமும் தென்படவில்லை.\nபடத்தின் ஆரம்பக் காட்சியில் ராணி சிவகாமி தேவி (ரம்யா கிருஷ்ணன்) ஓஓஓஓடும் காட்சியிலேயே படத்தின் முழு ஓட்டமும் எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடியும் என்றாலும் படத்தின் முடிவு வரை பார்வையாளனைக் கட்டிப் போடுவது இந்தப் படம் தன்னை விளம்பரப்படுத்திய பிரம்மாண்டம் தான்.\nதெலுங்கில் இருந்து தமிழில் மொழி மாற்றும் படங்களின் பொதுவான குறை \"தானாடா விட்டாலும் தன் தசை ஆடும்\"\nஐ மீன் பேசுபவரின் வாய் ஒருபக்கம் உச்சரிக்க வசனம் வேறொரு பக்கம் \"இழி\"படும். ஆனால் இந்தப் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்தக் குறையே இல்லாத பக்கா தமிழ்ப்படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nஆரம்பத்தில் இருந்து உன்னிப்பாக அவதானித்த விடயம் வசனப் பங்களிப்பு. மிக எளிமையாக, நிதானமாக, அழகு தமிழில் எல்லாத்தரப்பு ரசிகனையும் காப்பாற்றிய விதத்தில் வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு ஒரு சபாஷ். படம் முழுக்கத் தன் பணியைச் செவ்வனே செய்த திருப்தி அவருக்கும் கிட்டியிருக்கும்.\nஅந்த மகிழ்மதி தேசம் ஆகா என்னவொரு அழகான பெயர்.\nஇந்தப் படத்தின் நடிகர் தேர்வில் முந்திரிக் கொட்டையாய் நான் முன் மொழிவது ரம்யா கிருஷ்ணனைத் தான். ப்பாஆ என்னவொரு மிடுக்கு, தன்னுடைய பாத்திரமாகவே ஒன்றிப் போய் நடித்த வகையில் படையப்பா நீலாம்பரிக்கு அடுத்து பாகுபலி சிவகாமி தேவி இவரின் திரையுலக வாழ்வின் ஏட்டுச்சுவடியில் பொறிக்க வேண்டியது.\nநாசரின் பாத்திரம் இன்னொரு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியில் வந்த வில்லத்தனம். அவருக்கே அலுப்புத் தட்டியிருக்கும். சத்யராஜிற்கு கெளரவமான, பெருமைக்குரிய பாத்திரம். இவர்களை விட்டா ஆள் இல்லையா என்று கேட்ட மைசூர் சுரேஷ் ஐ கனவிலும் பொருத்திப் பார்க்க முடியாது.\nபிரபாஸ் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இது. ட்விட்டர் வாழ் பிரபாஸ் ரசிகைகள் தயவு செய்து இந்த வரியோடு என்னை block செய்ய வேண்டாம். மேற்கொண்டு படிக்கவும்.\nபிரபாஸ் இற்குக் கிடைத்த வேடங்களை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார். அந்த உடன் பிறவாச் சகோதரன் ராணா டகுபதி என்று படம் முடியும் போது போட்ட எழுத்தோட்டத்திலேயே அறிந்தேன். ஆனாலும் பாதகமில்லை.\nஅனுஷ்கா தலைவிரி முதுமைத் தோற்றத்தில் தோன்றும் காட்சியில் இருந்து கடைசி நிமிட் வரை தோ வருது இந்தா வந்து \"குழலில்லை குழலில்லை தாஜ்ஜுமஹால் நிழலு\" என்றொரு அழகுப் பதுமைக் குத்துப்பாட்டுக்குக் காத்திருந்து காத்திருந்து அவ்வ்வ் (மண்வாசனை காந்திமதி கணக்கா மண்ணை வாரி வீசிங்)\nதமன்னா அழகு சாதனப் பொருள் என்பது உலகறிந்த விடயம் ஃபேர் அண்ட் லவ்லியை யாராச்சும் ஜண்டு பாம் ஆக நெத்தியில் பூசுவாங்களா இல்லை பூசுவாங்களா தமன்னா கையை நீட்டி வீர வசனம் பேசும் போது ஐயோ இதென்ன தொங்கும் பூந்தோட்டம் என்று துடிக்கிறதே தெம்மாங்கு பாடி.\nபாகுபலி முதற்பாதியில் கற்பனைக்கும் எட்டாத ஒரு சில காட்சிகளை வைத்து விட்டு இடைவேளைக்குப் பின்னர் வெகு சிரத்தையாகப் படமாக்கிய போது முன்னதிலும் கவனம் செலுத்தியிருக்கலாமே என்று தோன்றியது. பக்கத்தில் இருந்த என் இனிய தமிழ் மகன் யாரோ ஒருவர் தன் நண்பருக்கு \"தோ பார்ரா குருவி விஜய் ரயில் பாய்ஞ்ச மாதிரி மலையைக் கடக்குறான்\" போன்ற எள்ளலைத் தடுத்திருக்கலாம்.\nமுதல் பாடலைத் தவிர மற்ற இரண்ட��ம் வேகத் தடை. காதல் பாடலையும் மன்னித்து விடலாம். ஆனால் அந்தக் குத்துப் பாட்டுத் தேவை இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பரந்து விரிந்து சுழன்று எழும்பும் காமெராவோடு ஈடு கொடுக்க வேண்டும் என்று கொஞ்சம் வேகமாக முன்னால் ஓடி விட்டார் மரகதமணி. பின்னர் தான் திரும்பிப் பார்த்து ஒன்றாகப் பயணித்தது போல உணர்வு.\nபடத்தின் இடைவேளைக்குப் பின்னர் தான் உண்மையான பிரம்ம்ம்ம்மாண்டம். அடேங்கப்பா அந்தப் போர்க்களக் காட்சிகளிலெல்லாம் இருக்கையின் கால் பகுதிக்கு வந்து விட்டேன் என்றால் பார்த்துக்குங்க.\nபிரம்மாண்ட்டம்யா என்னும் போதே கர்ணன் படம் எல்லாம் பார்த்த பரம்பரைடா என்று என் மனசாட்சி என்னைத் திட்டுகிறது. (காதல் கோட்டை மணிவண்ணன் குரலில்) வயசாகிப் போச்சேடா கலிய பெருமாள்.\nஇருந்தாலும் கடைசியில் போட்ட ஒரு முடிச்சால் 2016 இல் அடுத்த பாகுபலி வரும் வரை நம்பிக்கையை ஏற்படுத்திய விதத்தில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி வெற்றி கண்டிருக்கிறார்.\nமொத்தத்தில் \"பாகுபலி\" பலி எடுக்காத (தேன்) பாகு (சன் டிவி டாப் டென் மாதிரி நானும் சொல்லிட்டேனே யெப்பூடி)\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nஇன்றோடு இசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டி நிகழ்ச்சி https://radiospathy.wordpress.com\nதனது 500 வது போட்டியோடு இனிதே நிறைவை நாடுகின்றது.\nஇசைஞானி இளையராஜாவின் அள்ள அள்ளக் குறையாத இசைக் கடலில் எத்தனையோ முத்துகளைத் தேடியெடுக்கும் நல் வாய்ப்பு இந்தப் போட்டி வழியாக அமைந்தது.\nஇந்தப் போட்டிக்கு முன்னோடியாக அமைந்தது 2007 ஆம் ஆண்டில் எனது றேடியோஸ்பதி தளத்தின் வாயிலாகக் கொண்டு நடத்திய றேடியோஸ்புதிர் http://www.radiospathy.com/2007/10/blog-post.html\nஅந்தப் போட்டி அறுபது போட்டிகளைக் கடந்து, இளையராஜா மட்டுமன்றி சக இசையமைப்பாளர்களது போட்டிகளோடும் தொடர்ந்த நிலையில் இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடத்துவதற்கான உந்துதலாக நண்பர் ரெக்ஸ் அருள் நடத்திய போட்டி அமைந்தது.\nஇசைஞானியின் பாடல்களை வைத்துப் புதுமையானதொரு போட்டி வைக்க வேண்டும் என்று நினைத்த போது அவரின் பாடல்களில் தனித்துவமாக அமைந்த கோரஸ் குரல் ஓசையை வைத்துப் பண்ணலாமே என மனதில் திடீரென்று எண்ணம் உதித்தது.\n\"இரு விழியின் வழியே நீயா வந்து போனது\" (சிவா) பாடலோடு பெப்ரவரி 25 இந்தப் போட்டி ஆரம்பித்தது.\nஆரம்பத்தில் இருந்தே இந்தப் போட்டியில் தமிழில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது தேர்வு இன்னும் மட்டுப்படுத்தப்பட்டது.\nநிதமும் சராசரியாக 50 பேர் அல்லது அதற்கும் மேலாகப் போட்டியில் பங்கெடுத்த சுற்றுகளும் இருந்தது இந்தப் போட்டியின் வெற்றி எனலாம்.\nஒவ்வொரு படத்திலும் கோரஸ் பாடல்கள் அமைவது அபூர்வம், சில சமயம் ஒரே படத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட கோரஸ் பாடல்களும் இருந்ததுண்டு. ஆரம்பத்தில் எனது மனதில் சட்டென்று தோன்றிய பாடல்களைக் கொடுத்து வந்தேன். பின்னர் கையிருப்பு வற்றிய போது தேடல் மிகவும் சவாலாக அமைந்தது.\nகுறிப்பாக பாடகர்/கவிஞர் சிறப்பு வாரம் அமையும் போது ஒவ்வொரு நாளும் குறித்த ஆளுமையின் வெவ்வேறு தன்மை பொருந்திய பாடலைத் தர வேண்டும் என்று தேடிய போது பெரும் சவாலாக அமைந்தது.\nகுறிப்பாக கவிஞர் வைரமுத்து வாரத்தில் ஒரேயொரு பாடலைத் தேர்ந்தெடுக்க 6 மணி நே வரை பிடித்தது.\nஒவ்வொரு வாரமும் சராசரியாக இரண்டு மணி நேர உழைப்பு இந்தப் போட்டிக்குத் தேவைப்படுகிறது.\nவார இறுதியில் ஒரே தொனியில் அமையும் பாடல்களுக்கும் சிறப்புக் கவனம் தேவைப்பட்டது.\nஇலக்கியா பிறக்க முன்பும், பிறந்த அந்த நாளில் வைத்தியசாலையில் வைத்தே இந்தப் போட்டியை வெளியிட்ட நாட்களும் மறக்க முடியாது. வார இறுதியில் சில சமயம் இலக்கியாவை மடியில் வைத்துக் கொண்டு தான் பாடலைத் தேர்ந்தெடுப்பேன்.\nஇந்தப் போட்டிகளில் பங்கெடுத்த உங்களைக் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு நூறு போட்டிகளிலும் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்ததோடு முதலில் தமிழில் பதிலளிக்கும் போட்டியாளருக்கு முதல்வர் என்ற சிறப்புப் பிரிவிலும் கெளரவம் வழங்கப்பட்டது.\nகடந்த 400 வது போட்டியின் சுற்று மற்றும் இந்த 500 வது போட்டியின் சுற்று ஆகியவற்றுக்கான வெற்றியாளர் விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.\nஇத்தனை நாட்களும் தொடர்ந்து இந்தப் போட்டியில் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஅடுத்த போட்டி எப்போது, எப்படி அமையும்\nஎன்ற தீர்க்கமான முடிவை எடுத்த பின்னர் இன்னொரு வெற்றிகரமான பயணத்தில் சந்திப்போம்.\nஅதுவரை நன்றி வணக்கம் 🙏\nLabels: இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம், கோரஸ்\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nசிட்ன��யில் குளிரோ குளிர் இதைச் சொன்னால் கனடாக்காரர் கொக்கட்டம் விட்டுச் சிரிப்பார்கள். ஆனாலும் நம்புங்க மக்கா நம்புங்க 😀\nஇன்று காலை வேலைக்குப் போக முன்னர் என் லஷ்மியை அதான் கார் ஐ எட்டிப் பார்த்தால் பின் கண்ணாடி பூராவும் மீன் செதில் போல பனிக்கட்டித் துகள்கள். அவை எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து விட்டு ரயிலேறினேன் வேலைக்குப் போக.\nஎங்க ஊரு பாட்டுக்காரன் கண்ட நேரமெல்லாம் சங்கதி தேடி சங்கதி போட்டுப் பாடுமாற் போல எனக்கும் இந்தப் பனி மேல் ஒரு பனி வந்து (ஈழத்தில் உனக்கென்ன பனியோ என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்று அர்த்தமுங்கோ) பனிக்குளிரை வைத்து வந்த பாடல்களை தேடு என்று மூளைக்குக் கட்டளை போட்டேன்.\nசும்மாவே பட்டென்றால் குதியன் குத்தும் என்ர மூளை இந்த விளையாட்டுக்கு நான் ரெடி என்று நாள் முழுக்கப் போட்ட பட்டியல் தான் இது.\n1. பனி விழும் மலர்வனம் - நினைவெல்லாம் நித்யா\n2. பனி விழும் இரவு - மெளன ராகம்\n3. இளம்பனித் துளி விழும் நேரம் - ஆராதனை\n4. அடிக்குது குளிரு - மன்னன்\n5. பனி விழும் மாலையில் - மீரா\n6. பனிமழை விழும் - எனக்காகக் காத்திரு\n7. ஊட்டிக் குளிரு அம்மாடி - ஆயிரம் நிலவே வா\n8. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - காயத்ரி\n9. பனி விழும் பூ நிலவில் - தைப்பொங்கல்\n10. சிலு சிலுவெனக் குளிர் அடிக்குது - ராஜாதி ராஜா\n11. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை - அன்பே வா (எம்.எஸ்.விஸ்வநாதன்)\n12. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது - ரோஜா (ஏ.ஆர்.ரஹ்மான்)\n13. பனித்துளி பனித்துளி - கண்ட நாள் முதல் (யுவன் ஷங்கர் ராஜா)\n14. பனிக்காற்றே பனிக்காற்றே - ரன் (வித்யாசகர்)\n15. முன் பனியா - நந்தா (யுவன் ஷங்கர் ராஜா)\n16. பனி இல்லாத மார்கழியா - ஆனந்த ஜோதி (விஸ்வநாதன் ராமமூர்த்தி)\n17. பெளர்ணமி நிலவில் பனி விழும் நிலவில் - கன்னிப் பெண் (எம்.எஸ்.விஸ்வநாதன்)\n18. அனல் மேலே பனித்துளி - வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்)\n19. பனி படர்ந்த மலையின் மேலே - ரத்தத் திலகம் (கே.வி.மகாதேவன்)\n20. வெள்ளிப் பனிமலை மீது - கப்பலோட்டிய தமிழன் (ஜி.ராமநாதன்)\nLabels: இளையராஜா, சிறப்புப்பதிவு, பிறஇசையமைப்பாளர்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : கண்மணி கண்மணி\nஇசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52\n\"இலங்கை சூரியன் எஃப் எம்\" - வாழ்த்தும் நன்றியும���\nபாடல் தந்த சுகம் : சந்தைக்கு வந்த கிளி\nஎண்பதுகளில் மெல்லிசை மன்னர் தந்த இருபது\n\"எரிகனல் காற்றில்\" மெல்லிசை மாமன்னர் நினைவில்\nகவிஞர் வைரமுத்துவுடன் சில இசையமைப்பாளர்கள்\n#RajaChorusQuiz இனிதே நிறைந்த ஐநூறு\nதமிழ் திரையிசையில் குளிரும் பனியும்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\n\"நிறம் மாறாத பூக்கள்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nபதினாறு வயதினிலே தொடங்கிய பாரதிராஜா காலம் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் என்று வித்தியாசமான கதையமைப்பு...\nபி.சுசீலாவின் குரலை ஏன் எனக்குப் பிடிக்கும்\nஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் இருந்து வானொலியூடாக வரும் ஏதோ ஒரு பாடல் அப்படியே அந்த நாளை ஆக்கிரமித்து விடும். அப...\n\"சிந்து பைரவி\" இந்த���் படத்தில் பங்கேற்ற ஒவ்வொரு கலைஞனுக்கும் அவர்தம் கலைப்பயணத்தில் மறக்கமுடியாத மைல்கல் எனலாம். இசைஞானி இளையராஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2012/09/28/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-07-02T05:02:13Z", "digest": "sha1:3QBF6H4NF5B3NCFADMQKTVVQYT26SLMY", "length": 8810, "nlines": 450, "source_domain": "blog.scribblers.in", "title": "ஈசனைத் தின்பேன், கடிப்பேன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » ஈசனைத் தின்பேன், கடிப்பேன்\nஅன்புள் உருகி அழுவன் அரற்றுவன்\nஎன்பும் உருக இராப்பகல் ஏத்துவன்\nஎன்பொன் மணியை இறைவனை ஈசனைத்\nதின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. – (திருமந்திரம் – 2980)\nஎன் சிவபெருமானை நினைந்து உள்ளம் உருகி அழுவேன், புலம்புவேன். எலும்புகள் உருகும் அளவுக்கு இரவும் பகலும் அவனை வணங்கி இருப்பேன். என் பொன்மணியாம் அந்த இறைவனை, ஈசனைத் தின்பேன், கடிப்பேன். அவனை உறவாக்கி நட்பு கொள்வேன்.\nகடிப்பேன், தின்பேன் என்பவை பக்தி மேலீட்டால் சொல்லப்பட்டவை.\n(அரற்றுவன் – புலம்புவேன், என்பு – எலும்பு, திருத்து – உறவாக்கு)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தத்துவம்\n‹ ஒன்றே செய் அதை நன்றே செய்\nதூங்கும் போதும் நின் திருவடியே சரண் ›\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://snapjudge.wordpress.com/tag/thoongavanam/", "date_download": "2020-07-02T07:22:10Z", "digest": "sha1:JKZS5RKLIAT75LGBRY3QJH2SUXOLTUOO", "length": 65657, "nlines": 585, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Thoongavanam | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 14, 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஅஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.\nசந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.\nநிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.\nபார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்\nசோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.\nசஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.\n பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.\nஇன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.\nகூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.\nமகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்\nபூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடு���்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.\nஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.\nநேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்\nபாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.\nதாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.\nInsomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.\nசௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.\nகிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.\nதான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.\nதூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்\nகமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.\nஉத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.\nபாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.\n’வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.\nமிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு\nநகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த\nநாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை\nஅகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே \nஅமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி \nதிருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.\nஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.\nபோதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.\nவின்சென்ட் மீது நம்பி��்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.\nத்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.\nதன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.\nவின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.\nமூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.\nஇவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.\nகுழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.\nஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும் எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நி���ைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஇலக்கணம் கற்க, சரிபார்த்துக் கொள்ள\nஜெயமோகனின் வெண்முரசு - வேள்விமுகம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்\nஉன்னால் முடியும்: ஸ்டார் விஜய் டிவி நிகழ்ச்சி\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Vinotharshan", "date_download": "2020-07-02T07:46:52Z", "digest": "sha1:UJAZ2F4NYHW7LPZHUYGMEIX3Y5FR4QVW", "length": 18688, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Vinotharshan இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Vinotharshan உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n04:37, 12 மே 2020 வேறுபாடு வரலாறு -15 ஆருஷி கொலை வழக்கு அடையாளம்: Visual edit\n18:37, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +17,877 ஆருஷி கொலை வழக்கு அடையாளம்: Visual edit\n17:50, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +18,774 ஆருஷி கொலை வழக்கு அடையாளம்: Visual edit\n16:31, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +6,477 ஆருஷி கொலை வழக்கு பத்தி அடையாளம்: Visual edit\n16:13, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +20,482 ஆருஷி கொலை வழக்கு தலைப்பு அடையாளம்: Visual edit\n15:20, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -1,050 சி ஆருஷி கொலை வழக்கு அடையாளம்: Visual edit\n15:19, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -140 ஆருஷி கொலை வழக்கு →சமபவம் அடையாளம்: Visual edit\n15:18, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +4,787 ஆருஷி கொலை வழக்கு பின்னணி அடையாளம்: Visual edit\n14:51, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +6,114 ஆருஷி கொலை வழக்கு →பின்னணி அடையாளம்: Visual edit\n14:25, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -2 ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:24, 11 மே 2020 வேறுபாடு வரலாறு 0 ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:24, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +2,869 சி ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:05, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +26 சி ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n14:03, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -22 ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:59, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -18 ��ருஷி கொலை வழக்கு அடையாளம்: Visual edit\n13:56, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +7,988 ஆருஷி கொலை வழக்கு அறிமுகம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:52, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +448 சி ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:44, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -37 சி ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:22, 11 மே 2020 வேறுபாடு வரலாறு -51 ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n13:17, 11 மே 2020 வேறுபாடு வரலாறு +84 ஆருஷி கொலை வழக்கு அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n05:43, 30 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு -1 சாம வேதம் தற்போதைய அடையாளம்: Visual edit\n06:40, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +47 சாம வேதம் அடையாளம்: Visual edit\n06:39, 26 மார்ச் 2020 வேறுபாடு வரலாறு +2,230 சாம வேதம் அடையாளம்: Visual edit\n09:17, 13 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +46 விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு \n18:21, 12 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு -47 விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n11:14, 11 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +48 விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு \n02:51, 17 அக்டோபர் 2019 வேறுபாடு வரலாறு +23 விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/பங்கேற்பாளர்கள் \n16:11, 7 மே 2019 வேறுபாடு வரலாறு +5 அன்னா பலிட்கோவ்ஸ்கயா தற்போதைய அடையாளம்: Visual edit\n18:02, 18 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு 0 பேயர் நிறுவனம் →ஆஸ்பிரின் அடையாளம்: Visual edit\n17:18, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -4 சிண்டலர்ஸ் லிஸ்ட் அடையாளம்: Visual edit\n17:14, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +4 சிண்டலர்ஸ் லிஸ்ட் அடையாளம்: Visual edit\n17:13, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +4 சிண்டலர்ஸ் லிஸ்ட் அடையாளம்: Visual edit\n17:11, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +271 சிண்டலர்ஸ் லிஸ்ட் தகவல் பெட்டி மொழிபெயர்ப்பு அடையாளம்: Visual edit\n16:14, 17 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +912 சிண்டலர்ஸ் லிஸ்ட் கட்டுரையின் ஒழுங்கு அடையாளம்: Visual edit\n11:51, 14 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -36 அல் அக்சா பள்ளிவாசல் தற்போதைய அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:08, 10 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -55 டோஷிரோ மிபூன் இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Blanking\n03:51, 8 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு +15 டோஷிரோ மிபூன் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n03:35, 8 ஏப்ரல் 2019 வேறுபாடு வரலாறு -1,713 டோஷிரோ மிபூன் பக்கத்தை '{{உருவாகின்றது}}' கொண்டு பிரதியீடு செய்தல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Replaced\n15:35, 27 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு 0 டகேர் ஒளிப்பட முறை அடையாளம்: Visual edit\n15:35, 27 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +56 பு பேச்சு:டகேர் ஒளிப்பட முறை Automatically adding template தற்போதைய அடையாளம்: Fountain [0.1.3]\n15:34, 27 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -3 டகேர் ஒளிப்பட முறை அடையாளம்: Visual edit\n15:33, 27 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +12,507 பு டகேர் ஒளிப்பட முறை \"Daguerreotype\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n13:28, 24 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +3 அங்கேரியின் முதலாம் இஸ்தேவான் எழுத்துப் பிழை அடையாளம்: Visual edit\n14:38, 22 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -12 நிகாப் அடையாளம்: Visual edit\n14:36, 22 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -149 நிகாப் அடையாளம்: Visual edit\n14:33, 22 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +24,807 பு நிகாப் \"Niqāb\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n15:48, 18 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு -25 ஹாப்-லைப் 2 அடையாளம்: Visual edit: Switched\n15:45, 18 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு 0 ஹாப்-லைப் 2 \n15:43, 18 மார்ச் 2019 வேறுபாடு வரலாறு +25 ஹாப்-லைப் 2 \n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nVinotharshan: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.appszoom.com/android_applications/reference/100-best-tamil-short-stories_jjsjq.html", "date_download": "2020-07-02T07:11:20Z", "digest": "sha1:LW6HHWFADUVYD6MBQQVPL7RLPAZUWBQU", "length": 7722, "nlines": 200, "source_domain": "www.appszoom.com", "title": "Download 100 best tamil short stories for Android - Appszoom", "raw_content": "\nஎஸ்ரா பரிந்துரைத்த 100 சிறுகதைகள், தொகுப்பு சென்ஷி.\nநன்றிகள்: சென்ஷி மற்றும் அழியாச் சுடர்கள்.\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு -எஸ்.ராமகிருஷ்ணன்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/05/24/", "date_download": "2020-07-02T05:39:45Z", "digest": "sha1:MFZ5ZF3I7IHKKG6EIOIC7YWIARNZXQMF", "length": 8638, "nlines": 99, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 24, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅழைப்பின்றி மேடையேற முயன்ற கிழக்கு மாகாண முதல்வர்: சுட்டி...\nவட மாகாண சபையின் அரசியலமைப்பு முன்மொழிவு வரைபு தொடர்பில் ...\nயாழ். நகர அபிவிருத்தி: ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல், மு...\nகொழும்பின் சில பகுதிகள் தொடர்ந்தும் வௌ்ளத்தில்\nஉலகின் முதலாவது மனிதநேய மாநாட்டில் விசேட உரை நிகழ்த்த கெப...\nவட மாகாண சபையின் அரசியலமைப்பு முன்மொழிவு வரைபு தொடர்பில் ...\nயாழ். நகர அபிவிருத்தி: ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல், மு...\nகொழும்பின் சில பகுத��கள் தொடர்ந்தும் வௌ்ளத்தில்\nஉலகின் முதலாவது மனிதநேய மாநாட்டில் விசேட உரை நிகழ்த்த கெப...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா\nஅரநாயக்க மண்சரிவில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் மீட்பு\nமண்சரிவு அபாயம் நீடிக்கும் நிலையில் நாங்கள் எங்கு செல்வது...\nஉலக வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நசீத் இங்கிலாந்தில்...\nஅரநாயக்க மண்சரிவில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் மீட்பு\nமண்சரிவு அபாயம் நீடிக்கும் நிலையில் நாங்கள் எங்கு செல்வது...\nஉலக வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நசீத் இங்கிலாந்தில்...\n”பைடர் மேன்” என அழைக்கப்படும் பாலஸ்தீன சிறுவன...\nதமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க....\nநடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ...\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nவிஜய்,அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க....\nநடிகர் ஜெக்ஸன் அந்தனி பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ...\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nவிஜய்,அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம்\nஅம்பலாங்கொடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் ...\nகிங் கங்கையில் இருவரை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர...\nஎதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர...\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் ...\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் ...\nகிங் கங்கையில் இருவரை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர...\nஎதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர...\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் ...\nவெள்ளமேற்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் திருட்டு தொடர்பில்...\nஅனர்த்தம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்...\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களில் 27 பேரின் ச...\nஅனர்த்தம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகள் தொடர்...\nஅரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போன���ர்களில் 27 பேரின் ச...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-palkalaikazhakam/", "date_download": "2020-07-02T06:53:49Z", "digest": "sha1:TYYQVWT2NLJF4LNIXMKABUBX5ZVYXW7G", "length": 19696, "nlines": 182, "source_domain": "www.thamilkalvi.com", "title": "தமிழ்ச்சங்கம் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » தமிழ்க்கூடம் » தமிழர் வரலாறு » தமிழ்ச்சங்கம்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்லாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் […]\nதமிழ்ச் சங்கம் மூன்று காலப்பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலப்பகுதி கி.மு 9000 – 7000 ஆண்டிலிருந்து கி.பி 200 – 300 வரை எனக் கருதப்படுகின்றது. முச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை.\nஇவற்றின் பிரிவுகள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் ஆகும். இவை முறையே முதற்சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவை எல்���ாம் சேர்ந்தே சங்ககாலம் எனினும் இவற்றுள் கடைச்சங்கத்தையே பொதுவாக சங்ககாலம் என சிலர் அழைப்பர்.கி.பி.400 ஆண்டளவில் வச்சிரநந்தி என்பவர் நான்காம் சங்கம் தொடங்கினார். ஆனால் நாம் இருக்கும் காலப்பகுதியில் மீண்டும் நான்காம் சங்கம் கி.பி 1901இல் பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னர்கள் தொடக்கத்தில் கடல்கொண்ட தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அங்கு, தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் எனப்பட்டது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஈறாக 89அரசர்கள் 4440 ஆண்டுகள் இச்சங்கத்தை நடத்தியதாக இறையனார்களவியல் உரை கூறுகிறது.\nதென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. தென்மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரத்தில் தொடங்கப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது.\nகபாடபுரமும் கடலால் அழிவுற்ற பிறகு இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை நடைபெற்றது. இது கடைச்சங்கம் என்று அழைக்கப் பட்டது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது.\nமூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். அக, புறச் சான்றுகளின் அடிப்படையில் சிலர், நடு நிலையாகச் சில கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு, பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கருத்து, மூன்றாம் சங்கம் முடிவுற்றதாகக் கருதப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பதாகும்.\nஇவற்றின் காலப்பகுதிகளைக் கணக்கில் கொண்டால்,\n{ln:கடைச்சங்கம்} 1850 ஆண்டுகள் நடைபெற்றது; இது கி.பி.200 வரை நடைபெற்றது. எனவே இது தொடங்கிய ஆண்டு கி.மு. 1650 ஆக இருக்கலாம்.\n{ln:இடைச்சங்கம்} 3700 ஆண்டுக் காலம் நடைபெற்றது. எனவே இது த��டங்கிய ஆண்டு கி.மு.5350 ஆக இருக்கவேண்டும்.\n{ln:முதற்சங்கம்} 4440 ஆண்டுகள் நடைபெற்றதாயின் அது தொடங்கியது கி.மு 9790 ஆக இருக்கலாம்.\nஇவை உண்மை என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. முதற்சங்கம் கி.மு. 2387இல் முதற் கடற்கோளால்முடிவடைந்தது என்றும் குறிப்புகள் உள்ளன. இதன்படி நோக்கின் முதற்சங்கம் கி.மு. 6827இல் தொடங்கியது எனக் கணிக்கலாம். எனவே இதிலிருந்து கடைச்சங்கம் (1850 ஆண்டுகள்), இடைச்சங்கம் (3700 ஆண்டுகள்) ஆகியவற்றின் கால அளவுகளில் வழுக்கள் உள்ளன என அறியலாம்.\nமுச்சங்கங்கள் பற்றிய மேற்கண்ட செய்திகளை இறையனார் களவியல் உரை என்ற கி.பி. 8ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்தான் கூறுகின்றது. இந்நூல் கூறும் செய்திகள் முழுமையான நம்பிக்கைக்குரியனவா என்பது ஆராய்ச்சிக்குரியதாகும்.\nஇருப்பினும் சங்கம் என்ற ஓர் அமைப்பு, பாண்டியர்களால் நடத்தப் பெற்றமை குறித்துச் சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.\nமுச்சங்கங்களும் இருந்த கால அளவு, பாடிய புலவர்களின் எண்ணிக்கை, சங்கம் நடத்திய அரசர்கள் பற்றி இறையனார் களவியல் உரை கூறும்செய்திகள் முழுமையும் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலமே சங்கம் நடைபெற்ற காலமாக இருக்க முடியும்.\nஎனினும் செவி வழிவந்த வரலாற்று நம்பிக்கைகளின்படி, இவ்வாறு மூன்று சங்கங்கள் நடத்தப் பெற்று, புலவர்களும், அரசர்களும் பல்வேறு செய்யுட்களைப் பாடி, தமிழை வளர்த்த இம் முச்சங்கங்களின் காலமே சங்க காலம் என்று இன்று வரை அழைக்கப் படுகிறது.\nதமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – பேராசிரியர் கே.கே.பிள்ளை\nநான்காம் சங்கம்: தமிழ் எழுத்து\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,604 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,558 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,604 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,558 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thulirkalvi.com/2019/12/blog-post_65.html", "date_download": "2020-07-02T06:34:34Z", "digest": "sha1:N3R6BCDGMUK6O5JC67L6KEESMGSABBM4", "length": 18750, "nlines": 87, "source_domain": "www.thulirkalvi.com", "title": "மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு: மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரானது! அன்புமணி - துளிர்கல்வி", "raw_content": "\nமாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு: மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரானது\nமாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு: மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரானது\nமாநில அரசு பணிகளுக்கு பொதுப்போட்டித் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவிதுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மாநில அரசு பணிகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்தத் திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலும் ஆகும். மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின்படி மாநில அரசின் பல்வேறு துறைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் சாராத பி மற்றும் சி நிலை பணிகளுக்கு தே��ிய அளவில் பொது போட்டித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்போர் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.\nமாநில அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் சேர விண்ணப்பம் செய்பவர்களை, அவர்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு முறை தேர்வு எழுதியவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் எந்த வேலையும் கிடைக்காவிட்டால், அவர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். தரவரிசையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு தேர்வை எழுதலாம். அதேநேரத்தில் ஒருவர் அவரது வாழ்நாளில் 3 முறைக்கு மேல் இத்தேர்வை எழுத முடியாது. மத்திய அரசின் இந்த யோசனை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும்.\nமாநில அரசுகள் அவற்றின் ஊழியர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள அவற்றுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. அதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 14&ஆவது பகுதியில் 308 முதல் 323 வரை 16 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஅவற்றில் பணியாளர்கள் நியமனம், மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக் கொள்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அதுமட்டுமின்றி, ஒரு காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து பணியாளர்களையும் தேர்ந்தெடுக்க ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமே இருந்தது.\nஆனால், இப்போது நிலைமை மாறி, பணிகளின் தன்மைக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பொறியாளர்கள் தேர்வு வாரியம், மின்துறை பணியாளர்கள் தேர்வு வாரியம் என ஏராளமான அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் கலைத்து விட்டு பலவிதமான பணிகளுக்கு ஒரே அமைப்பை ஏற்படுத்துவது மிகவும் பிற்போக்கானது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற முழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது மாநிலங்களை அலங்கரிக்கப்பட்ட உள்ளாட்சிகளாக தரம் இறக்கிவிடும்.\nமத்திய அரசின் இந்த யோசனை சமூக நீதிக்கும் எதிரானதாகும். மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் தேர்வு கிட்டத்தட்ட நீட் தேர்வு போன்ற��� தான் நடத்தப்படும். மருத்துவ மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அந்தந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும்.\nஆனால், தமிழகம் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்புக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை என்பதால், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு பணிகளில் சேர்ந்து விடுவார்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட 70% பிற மாநிலத்தவர்களால் அபகரிக்கப் பட்டுவிட்ட நிலையில், மாநில அரசுப் பணிகளும் அபகரிக்கப்படவே இந்த திட்டம் வழி வகுக்கும். பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்பது மற்றொரு அநீதி ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வையும் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும்.\nஇ.ஆ.ப., இ.கா.ப., போன்ற குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 முறையும், பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வாறு இருக்கும் போது பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத வேண்டும் என்பது அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும்.\nஇதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். எனவே, மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு பொதுப்போட்டித் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சமூக நீதிக்கு எதிரான இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kalaipoonga.net/archives/tag/thoothukudi", "date_download": "2020-07-02T06:05:11Z", "digest": "sha1:5OEXIRAXQHZRJNIEICHD4YV6WHWXFUYR", "length": 15580, "nlines": 70, "source_domain": "kalaipoonga.net", "title": "Thoothukudi – Kalaipoonga", "raw_content": "\nஈரக்கொலை நடுங்குகிறது – குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்\nhttps://youtu.be/nGF7TaNLDcw ஈரக்கொலை நடுங்குகிறது - குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 1945-ம் ஆண்டு பிறந்த இவருக்கு வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி 74-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டுள்ளார். “பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால் இந்த வருடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது. யாரும் இப்போது உண்மையான சந்தோஷத்தில் இல்லை. பயம் கலந்த நிலையிலேயே இருந்து வருகிறோம். ஆகவே உங்கள\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது சென்னை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.\nசாத்தான் குளம் சம்பவம்: ‘அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது’ – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை\nசாத்தான் குளம் சம்பவம்: 'அதிகாரம் ஒருபோதும் அப்பாவிகளின் உயிரெடுக்க துணைபோகக்கூடாது' - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை சாத்தான்குளம் சம்பவம் - நீதி அதற்கான வேலையைச் செய்யட்டும்... அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க வேண்டும் - பாரதிராஜா சாத்தான் குளம் சம்பவத்தில் நீதி அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அழுத்தமில்லாமல் அனுமதிக்க கேட்டுக் கொள்வதாகவும் இயக்குநர் பாரதிராஜா தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு... நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அத\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர். தித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை\nசாத்தான்குளம்: “காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர்”- மாஜிஸ்திரேட் அவமரியாதை குறித்து அறிக்கை\nசாத்தான்குளம்: “காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்தனர்”- மாஜிஸ்திரேட் அவமரியாதை குறித்து அறிக்கை கூடுதல் எஸ்.பி, டிஎஸ்.பி, காவலர் நீதிமன்றத்தில் ஆஜர் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர், மாஜிஸ்திரேட்டிடம் 'உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது' டா என மரியாதை குறைவாக பேசியுள்ளார். மேலும், மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளை தர மறுப்பதாகவும் மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், மாஜிஸ்திரேட்டை அவமதித்த விவகாரம் தொடர்பாக கூடுதல் எஸ்.பி, டிஎஸ்.பி, காவலர் ஆகியோர் நீதிமன்றத்தில் நே\n”மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” – சிவகார்த்திகேயன்\n''மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், கொடூர குற்றத்துக்கு காரணமானவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்\" - சிவகார்த்திகேயன் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்த உயிரிழப்பு நாடு முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2020-07-02T06:39:56Z", "digest": "sha1:LC6ULLEIDR4NIKN6NRJAGLPWPVOOPBIT", "length": 21354, "nlines": 155, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : யேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nயேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்\nஅதை வணக்கஞ் செய்தல் வேண்டும் –\nஎன்பதற்கமைய ஈழத்தமிழர் ஒருவரைப்பற்றி, அவரின் கலைத்திறமைக்காக எண்பது தொண்ணூறுகளில் யேர்மன் பத்திரிகைகள் அதிகம் எழுதின என்றால் அவர் மு.க.சு.சிவகுமாரனாகத்தான் ���ருக்கும். யேர்மன் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதிய இரண்டு சந்தர்ப்பங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை..\nஓவியமும் சிற்பமும் மொழியைக் கடந்து நிற்கும் கலைகள். ஈழத்து அகதிகள் தமது பிறந்த நாட்டை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்ற உண்மையை யேர்மனியர்களுக்கு உணர்த்துவதற்கு இவர் பயன்படுத்தியது சிற்பக்கலையை. யேர்மனிக்கு வந்திறங்கிய 1981 ஆம் ஆண்டில் சிலை ஒன்றை வடித்தார். போவோர் வருவோர்க்கெல்லாம் அந்த சிலை பல செய்திகளைச் சொன்னது. ஈழத்து பிரச்சினை பற்றிய தகவல்களைத் திரட்டினார்கள். பத்திரிகைகளில் எமது பிரச்சினை பற்றிய செய்திகள் வந்தன.\nஅடுத்தது இவர் பணியாற்றும் kostal தொழிற்சாலைக்கு இவர் செய்து கொடுத்த ஒன்றரை மீற்றர் உயரமான சிலை. அந்தச்சிலை தொழிற்சாலையின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிப் பேழையில் இன்றும் இருப்பதைக் காணலாம். ‘ஒன்றரை மீற்றர் உயரத்துக்குள் 58 வருட வாகன மின்சார உதிரிப்பாகங்களின் மறுமலர்ச்சியை வெளிப்படுத்திய கலைஞர்’ என்று செய்திப்பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியது.\nஈழத்தில் மாணவர்களின் கல்வி அறிவையும் எழுத்தாற்றலையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், 1950 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களிற்கும் மேலாக வெளிவந்த சிறுவர்களுக்கான மாத சஞ்சிகை வெற்றிமணி. 1979 வரை வெளிவந்த இந்தச் சஞ்சிகையில் இரசிகமணி கனக.செந்திநாதன், மகாகவி து.உருத்திரமூர்த்தி, நந்தி போன்றவர்களின் படைப்புகளும் அலங்கரித்திருந்தன. அதன் ஆசிரியராக இருந்தவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த மு.க.சுப்பிரமணியம். இவர் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் வடமாகாண ஆசிரியர் சங்க செயலாளராகவும் பணிபுரிந்தவர். இவரின் மகன்தான் சிவகுமாரன்.\nசிவகுமாரன் களனி பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் பட்டதாரி (B.F.A). இலங்கையில் சிற்பத்துறையில் பட்டம்பெற்ற முதல் தமிழர்கள் இருவரில் இவரும் ஒருவர். இவர்களுக்குப் பின்னர் எந்த்த் தமிழ் மாணவரும் சிற்பத்துறையில் இதுவரை பட்டம் பெறவில்லை. இவர் மகாஜனக் கல்லூரி (1978), பண்டாரவளை சென்.தோமஸ் கல்லூரிகளில் (1980) ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.\nதினகரன் பத்திரிகையில் ’பொன்மலர்’ என்ற சிறுகதையை எழுதியதன் மூலம் இலக்கிய உலகினுள் பிவேசித்தார். தொடர்ந்து வீரகேசரி, தினபதி பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வந்தன. தனது பதின்ம வயதிலே ‘ஒரே ஒரு தெய்வம்’ என்ற குறுநாவலை வெற்றிமணி சஞ்சிகையில் எழுதியிருந்தார். செங்கை ஆழியான் தொகுந்திருந்த ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்கள் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.\n1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் நடந்தது. தேர்தலில் தமிழர்கூட்டணி பெருவெற்றி ஈட்டியது. அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பகுதிகளில் அரசபடைகள் அத்துமீறிய அழிவுவேலைகளில் ஈடுபட்டன. யாழ்ப்பாண நூல் நிலையத்தையும் ஈழநாடு காரியாலயத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டார்கள். கைதானவர்கள் பலாலி, கொழும்பு முகாங்களிலும் 4ஆம் மாடி, பூசா முகாங்களிலும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். குரும்பசிட்டி பலாலிக்கு அருகாமையில் இருந்ததால் இராணுவ நடமாட்டங்கள் அங்கு அதிகரித்தன. இந்தச் சூழ்நிலைகளினால் நாட்டைவிட்டு வெளியேறினார். யேர்மனியில் குடியேறினார்.\n1981, 83 காலப்பகுதிகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் காண்பிக்கும் வகையில் யேர்மனியில் ஊர்வலம் நடத்தியவர்களில் இவரும் முக்கியமானவர்.\nயேர்மனியில் டோட்மூண்ட், கேர்ணே (Herne), உலூடின்சைடில் (Ludenschelder) நகரங்களில் 1990 ஆம் ஆண்டளவில் சித்திர சிற்ப கண்காட்சியை நடத்தியிருந்தார். யேர்மனியில் மாத்திரம் 19 சித்திர சிற்ப கண்காட்சிகளை வைத்துள்ளார். அத்துடன் பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளிலும் இவரது கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவரது சிற்பங்கள் ஜேர்மனியில் பல நகரசபைகளை அலங்கரித்துள்ளன. ஹேப்பன்ஹேம் (Heppenheim) இல் இயங்கும் அகதிகளுக்கு உதவி செய்யும் அமைப்பினால் நடத்தப்பட்ட பொருட்காட்சியிலும் இவரது ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.\n1993 காலப்பகுதியில் ‘ஈழமணி’ என்ற பத்திரிகையை நண்பர்கள் சிலரின் உதவியுடன் ஆரம்பித்தார். காலக்கிரமத்தில் அது நின்றுவிட ‘வெற்றிமணி’ என்ற மாதாந்தப் பத்திரிகையை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகின்றார். இலங்கையில் இனக்கலவரங்கள் காரணமாக நின்றுபோய்விட்டிருந்த ‘வெற்றிமணி’ என்ற சஞ்சிகை, யேர்மனியில் மீண்டும் 1994 இல் இருந்து பத்திரிகையாக வெளிவருகின்றது. வெற்றிமணி யேர்மனியில் மட்டுமன்றி கனடா, ஐரோப்பிய கண்டத்திலும் வெளிவந்து கொண்டிருக்கின்ற முதல் ���ண்ணப் பத்திரிகை ஆகும்.\nமேலும் தற்பொழுது வெற்றிமணி யாழ் மண்ணில் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை வெளிவருகின்றது. மாணவர்களின் ஆக்கங்களையும் பாடசாலைகள் பற்றிய தகவல்களையும் அத்துடன் புலம்பெயர் நாட்டுச் செய்திகளையும் தாங்கி வருகின்றது.\nஅத்துடன் ஆன்மீகம், வாழ்வியல், கோவில்கள் சம்பந்தமான ‘சிவத்தமிழ்’ என்ற காலாண்டுச் சஞ்சிகையையும் இவர் வெளியிட்டு வருகின்றார்.\nகனடாவில் வெளிவரும் ‘தமிழர் தகவல்’ என்ற மாதாந்த சஞ்சிகை, 1999 ஆம் ஆண்டு நடந்த தமது ஆண்டுவிழாவின்போது இவரைக் கெளரவித்துள்ளது. அதே ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ‘ஓவியக் கலைவேள்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி கெளரவித்தது. 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள உலகப் பல்கலைக்கழகம் (Cultural Doctorate in Fine Arts – USA) இவரது கலைச்சேவையை மதித்து நுண்கலைத்துறையில் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்தது.\nபத்திரிகையாளன், ஓவியன், சிற்பி, கவிஞன், சிறுகதையாளன், நாடக ஆசிரியன், பேச்சாளன் எனப் பன்முகங்களைக் கொண்டவர். ’அது என்பது இதுவா’ (2003), குறும்பா வகை கவிதையும் – அதற்கேற்ற புதியவகை ஓவியமுமான ’தமிழே காதல்’ ( 2003,), குரும்பசிட்டிக் கிராமம் பற்றியதான ’என் காதல் கிராமத்தின் சாளரம்’ (2003) போன்ற கவிதைத் தொகுப்புகளையும், குரும்பசிட்டி சன்மார்க்கசபை வெளியீடான ’ஒரே ஒரு தெய்வம்’ குறுநாவல் (1971), ’இடைவெளி’ (2000) சிறுகதைத்தொகுப்பு என்பவற்றையும் தந்துள்ளார்.\nஅத்துடன் வெற்றிமணி வெளியீடுகளாக ’எழுத்தாளன்’ (கவிஞர் வி.கந்தவனம்), ‘திறவுகோல்’ (பொ.கனகசபாபதி), ’மாறன் மணிக்கதைகள்’ (பொ.கனகசபாபதி), ‘காதோடு காதாக’ (கதிர்.துரைசிங்கம், கனடா), ’அதிசய உலா’, ‘பொன்னும் மணியும்’ போன்ற நூல்களும் ’பால்குடி மறந்த கையோடு’ (சஞ்ஜே) என்ற ஒலித்தட்டும் வெளிவர காரணமாக உள்ளார்.\n”ஒரே இரையில் இருந்து அரைமணித்தியாலங்கள் முதல் – இரண்டு மணித்தியாலங்களிற்குள் படித்து முடிக்கப்படக்கூடியதாக சிறுகதை இருக்கவேண்டும்” என்று 1842 இல் Edgar Allan Poe என்ற அமெரிக்க எழுத்தாளர் சொன்னார். ஆனால் இவரது கதைகளைப் படித்து முடிக்க 10 நிமிடங்கள் போதும். இன்றைய நேரமில்லா யுகத்தில் இதுதான் கதையின் அளவு என்று வரையறை செய்து காட்டுகின்றார்.\nபல வசனங்கள் சொல்கின்ற செய்தியிலும் பார்க்க, சில சமயங்களிலே வெறுங்கோடுகள் புலப்படுத்தும் செய்திகள் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதற்கு இவரது ஓவியங்கள் சாட்சி. இவரது ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் முழுவதையும் உள்ளடக்கியதான புத்தகம் ஒன்று வெளிவரும்போது இவரின் ஆற்றல் மொழியையும் கடந்து நிற்கும்.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 12 / கதிர் பாலசுந்தரம்\nவன்னி / அதிகாரம் 11 / கதிர் பாலசுந்தரம்\nயேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்\nபோட்டிகளும் பரிசுகளும் - Flashback\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/pink-ball-test-will-schedule-all-over-india/", "date_download": "2020-07-02T06:46:31Z", "digest": "sha1:BQV7D2I3SSG7B2JL34I6Z6MU5NPDE44B", "length": 6823, "nlines": 63, "source_domain": "crictamil.in", "title": "இனி கொல்கத்தா மட்டுமல்ல எல்லா இடத்திலையும் நான் நடத்திக் காட்டுவேன் - கங்குலி அதிரடி திட்டம்", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் இனி கொல்கத்தா மட்டுமல்ல எல்லா இடத்திலையும் நான் நடத்திக் காட்டுவேன் – கங்குலி அதிரடி...\nஇனி கொல்கத்தா மட்டுமல்ல எல்லா இடத்திலையும் நான் நடத்திக் காட்டுவேன் – கங்குலி அதிரடி திட்டம்\nஇந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டி தான் இந்திய அணிக்கு முதல் பகல் இரவு போட்டி மற்றும் பிங்க் பாலில் விளையாடிய முதல் போட்டியாகும். இந்த போட்டிக்காக பல்வேறு பணிகளை பிசிசிஐ தலைவர் கங்குலி செய்திருந்தார்.\nஅதன்படி இந்த பகலிரவு போட்டியை பிரபலப்படுத்த கொல்கத்தா நகர் முழுவதும் ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் போட்டியை நேரில் காண இந்திய முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களை அழைத்தது அதுமட்டுமின்றி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என முக்கியத் ���லைவர்கள் என அனைவரையும் அழைத்தது என பல்வேறு விடயங்களை செய்தார்.\nஅதுமட்டுமின்றி கிரிக்கெட் துறையைத் தவிர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிவி சிந்து போன்றோரையும் அழைத்து இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தார். இந்த போட்டி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது இந்த மூன்று நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற மக்கள் கூட்டத்துக்கு இடையே ஆரவாரமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார். எனவே இனி கொல்கத்தாவில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் இதுபோன்ற பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை தான் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக வேலை செய்யப் போவதாக கங்குலி அறிவித்துள்ளார்.\n4 மாதமாக வீட்டை விட்டு வெளியே வாராத தோனி எப்படி இருக்காரு பாருங்க. என்ன தல இதெல்லம் – வைரலாகும் புகைப்படம்\nஜடேஜாவை 21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரராக தேர்வு செய்த விஸ்டன் – அதன் காரணம் இதுதானாம்\nஎன் வாழக்கையில் திருப்புமுனையாக அமைந்த டெஸ்ட் தொடர் இதுதான் – கோலியின் நெகிழ்ச்சி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othersports/03/193061?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:27:59Z", "digest": "sha1:FVUPI6Y4WVKZKEKEOURNXNYFPAYTQWK4", "length": 8548, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "விராட் கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிராட் கோஹ்லியின் தற்போதைய வருமானம் எவ்வளவு தெரியுமா\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஉலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார்.\nவிளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் வி��ாட் கோஹ்லி இடம்பிடித்துள்ளார்.\nவிராட் கோஹ்லி ஒரே நேரத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் இந்திய அணித்தலைவர் என்ற அந்தஸ்தில் இருப்பதால், அவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதன்மூலம் கோஹ்லியின் வருமானமும் உயர்ந்து வருகிறது.\nகடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் டொலர்கள் வருமானத்தை கோஹ்லி ஈட்டியுள்ளார். இதில் சுமார் 20 மில்லியன் டொலர்களை விளம்பரத்தின் மூலமாகவும், 4 மில்லியன் டொலர்களை கிரிக்கெட்டின் மூலமாகவும் கோஹ்லி சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.\nஇதனால், அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் 83வது இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை மெஸ்சியும் பிடித்துள்ளார்.\nபிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கால்பந்து வீரர் செர்ஜியோ அகுரோ ஆகியோரை விட கோஹ்லி அதிகம் சம்பாதிக்கும் வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2016/04/05/adani-may-buy-sunedison-assets-005371-pg1.html", "date_download": "2020-07-02T07:01:30Z", "digest": "sha1:IP5AWQHMOGUULYMW3UPBXLWEJ2SBWBKP", "length": 22867, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..! | - Tamil Goodreturns", "raw_content": "\n» திவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..\nதிவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n40 min ago டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n45 min ago சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\n2 hrs ago இன்�� அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n13 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nLifestyle உடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...\nNews மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்\nMovies அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.. டிரெண்டாகும் #VaaniKapoor\nTechnology கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை அவசியம். மத்திய அரசு.\nAutomobiles ஒரே இடத்தில் கார், பைக் விற்பனை... புதிய ஷோரூமை திறந்தது பிஎம்டபிள்யூ\nSports மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோலார் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் சன்எடிசன் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக இந்தியாவில் இருக்கும் சில சோலார் மின் உற்பத்தி தளங்களை அதானி குழுமம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nதனது நிறுவன திட்டங்களைச் செயல்படுத்தவும், நிறுவனத்தை மீட்டு எடுக்கவும் போராடி வரும் இந்த அமெரிக்கச் சன்எடிசன் நிறுவனத்திற்கு அதானி குழுமத்தின் முடிவு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.\nசமீப காலமாக உலகளவில் சோலார் மின் உற்பத்தியில் இறங்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் வகையில் சன்எடிசன் சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.\nஆனால் சில நிர்வாக மற்றும் உற்பத்தி பிரச்சனைகளால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதித்துள்ளது.\nஇந்திய சந்தையில் சன்எடிசன் நிறுவனத்திற்குச் சொந்தமான சில சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அளவிலான உற்பத்தியை எட்ட முடியாத நிலையில், அவற்றை விற்பனை செய்யச் சன்எடிசன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் சோலார் மின் உற்பத்திக்கு மத்திய அரசிடம் பல சலுகைகள் கிடைத்தாலும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்கச் சந்தையில் இருக்கும் 12 பில்லியன் டாலர் கடன் சன்எடிசன் வளர்ச்சிக்��ு மிகப்பெரிய தடையாக அமைந்துள்ளது.\nஇந்நிலையில் இந்திய சந்தையில் இருக்கும் சில சொத்துக்களைச் சன்எடிசன் நிறுவனம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது.\nஇதனை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதி அதானி குழுமம் இச்சொத்துக்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் சன்எடிசன் போன்று ஃபஸ்ட் சோலார் இன்க் மற்றும் சீனாவின் டிரினா சோலார் லிமிடெட் ஆகிய பன்னாட்டு நிறுவனம் இயங்கி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅதானிக்கு கிடைச்ச அருமையான வாய்ப்பு.. அதுவும் ரூ.1,546 கோடியில்.. அடுத்து என்ன..\n50% பங்குகளை விற்பனை செய்த அதானி.. 510 மில்லியன் டாலர் டீல்..\nஆயுத விற்பனையில் இறங்கும் அதானி.. புதிய துவக்கம்..\nஅதானியா மோசடி செய்தது.. அதுவும் ரூ.29,000 கோடி ஊழலில் பங்கா.. செக் வைத்த உச்ச நீதிமன்றம்..\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஐயா அதானி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டேன்.. 6 ஏர்போர்ட்ட எடுத்துக்கோ\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. சரக்குப் போக்குவரத்தில் அதானிதான் முதலிடம்\nஅதானி கைப்பற்றிய 5 விமான நிலையங்கள் - 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் மற்றும் பராமரிக்கும் உரிமை\nஎங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..\nடாடா ஸ்டீல் மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nசீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை \nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=89429", "date_download": "2020-07-02T05:57:22Z", "digest": "sha1:S3QYUYELHSFAK6KDD4ZHR3B5NMA2Y75Q", "length": 11414, "nlines": 105, "source_domain": "temple.dinamalar.com", "title": " Theani Menakshi Temple Kumbabhishekam Festival | தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nதிருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவக்கம்\nகிராம கோவில்கள் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி\nபக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய அத்திவரதர் வைபவம்: ஓராண்டு நிறைவு\nவழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்று விலக மிருத்தியுஞ்ஜெய யாகம்\nசுயம்பு காரண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை\nஉடுமலை மாரியம்மன் கோவிலில் அன்னதானம் துவக்கம்\nசேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை\nயு.ஏ.இ.,யில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு\nகோவில் வாசலில் பக்தர்கள் பிரார்த்தனை\nதிருச்செந்தூரில் மாசித்திருவிழா ... காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி கோவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்\nதேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.\nபட்டாச்சாரியார் மான் புலிவனம். சுந்தரம் தலைமையில் பிப்., 8 ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதல் நாள் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, மாலை 4:00 மணிக்கு வாஸ்து ப்ரீத்தி, அங்குரபூஜை நடந்தது. மறுநாள் காலை 6:00 மணிக்கு நித்ய அனுஷ்டான நித்யோற் சவம், பிரவேச பலி சமஷ்டி நடந்தன. நேற்று (பிப்., 10ல்) காலை 4:30 மணிக்கு கோ, பரி பூஜையுடன் துவங்கியது. காலை10:00 மணிக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.\nசிவ, சிவ கோஷம் முழங்கிய பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலப்பேட்டை உறவின்முறை தலைவர் முருகன், உபதலைவர் பாலகிருஷ்ண���், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவஸ்தான கமிட்டி செயலாளர் ராமர் பாண்டியன், இணைச்செயலாளர்கள் ஜெயராஜ், வெங்கடேஷ்வரன், நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் உறவின் முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.\nதிருக்கல்யாணம்: கோயில் மைய மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மாலை 5:30 மணிக்கு நடந்தது. பங்கேற்ற பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணிக்கு மேல் காளை வாகனத்தில் சுவாமி, அம்பாள் நகர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை தேவஸ்தான கமிட்டியினர் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருப்பதியில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவக்கம் ஜூலை 02,2020\nதிருப்பதி; திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில், வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் ... மேலும்\nகிராம கோவில்கள் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி ஜூலை 02,2020\nசென்னை; தமிழகத்தில், ஊரக பகுதிகளில், நேற்று சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால், மக்கள் ... மேலும்\nபக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய அத்திவரதர் வைபவம்: ஓராண்டு நிறைவு ஜூலை 01,2020\nஅத்திவரதர் வைபவம்காரணமாக, கடந்தாண்டு, பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய காஞ்சிபுரம், கொரோனா தொற்று ... மேலும்\nவழிபாட்டு தலங்களுக்குள் முக கவசம் : அரசு உத்தரவு ஜூலை 01,2020\nசென்னை: வழி பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு ... மேலும்\nகொரோனா வைரஸ் தொற்று விலக மிருத்தியுஞ்ஜெய யாகம் ஜூலை 01,2020\nவில்லியனுார் : கொரோனா தொற்று நீங்க, முதல்வர் தலைமையில் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.couverturefb.com/index.php?/category/hummer&lang=ta_IN", "date_download": "2020-07-02T05:54:22Z", "digest": "sha1:FLNZULYON7RQJFYLCKZFLK7G5AH7UO2T", "length": 3439, "nlines": 98, "source_domain": "www.couverturefb.com", "title": " Hummer - 5000 Photos de Couverture Facebook !", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-07-02T06:47:50Z", "digest": "sha1:CESDLZQQNTZ3JPRGDFM7TLHSDXXJECUI", "length": 8777, "nlines": 65, "source_domain": "www.dinacheithi.com", "title": "டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் விலகல் ரியோ ஒலிம்பிக்… – Dinacheithi", "raw_content": "\nடென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் விலகல் ரியோ ஒலிம்பிக்…\nடென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் விலகல் ரியோ ஒலிம்பிக்…\nரியோ டி ஜெனிரோ, ஜூலை 28:-\nபிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். 34 வயதான பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 2008ல் தங்கம் (இரட்டையர் பிரிவு), 2012ல் வெள்ளி (ஒற்றையர்) என இரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். அத்தோடு மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது முக நூலில் இந்த தகவலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு மீண்டும் முழு வலிமை பெற்று ஆரோக்கியத்துடன் 2017-ம் ஆண்டில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பேன் என்றும் பெடரர் குறிப்பிட்டுள்ளார்.\nபலத்த மழையில் பாலம் இடிந்தது குன்னூர் பகுதியில்…\n10-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145658-world-siddha-day-special-article", "date_download": "2020-07-02T07:27:53Z", "digest": "sha1:FOVO7WCJQELGLA4SEWUYIJOFE233WNIY", "length": 25356, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "சித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்! #WorldSiddhaDay | World Siddha day special article", "raw_content": "\nசித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்\nசித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்\n`��ித்த மருந்துகள் நோய்களை விரைவாகக் குணப்படுத்தத் தவறுகிறது' என்று சித்த மருத்துவத்தின்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலில் சித்தா மருந்துகளும் அலோபதி மருந்துகளும் ஒன்றில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nபச்சிலைச் சாறு உட்கொண்ட வாலிபர் மரணம், இயற்கை வழி பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பலி... இதுபோன்ற செய்திகளை தினசரி பத்திரிகைகளில் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இவை சித்த மருத்துவமா, சித்த மருத்துவம் என்றால் என்ன இன்றைய அவசர உலகத்தில் சித்த மருத்துவம் சாத்தியமா இன்றைய அவசர உலகத்தில் சித்த மருத்துவம் சாத்தியமா இதுபோன்ற கேள்விகள் நம்மிடம் அதிகம் காணப்படுகின்றன.\nஇன்று உலக சித்த மருத்துவ தினம். இதுபற்றி அரசு சித்த மருத்துவர் ஸ்ரீராமிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.\n`` `அண்டத்தில் உள்ளதே பிண்டம்\nஇதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களின் கலவையாகவே நம் உடலின் உள்ளேயும் வெவ்வேறு விகிதத்தில் அமைந்துள்ளன. மேலும், நம் உடலை வாதம் (காற்று), பித்தம் (தீ), கபம் (நீர்) ஆகிய உயிர்த்தாதுக்கள்தான் இயக்குகின்றன. இவை அனைத்தும் அடிப்படையில் ஒரே விகிதத்தில் அமைந்திருக்கும். அதன் விகிதம் மாறும்போதுதான் நோய் உண்டாகும். நாம் உண்ணும் உணவுகளின் சுவை, அவற்றின் தன்மை, வீரியம் போன்றவற்றைப் பொறுத்தும் நோய் உண்டாகும். மேலும், ஆங்கில மருத்துவத்தைப்போல் அல்லாமல் இதில் எல்லோருக்கும் ஒரே மருத்துவமுறை கிடையாது. ஒருவரின் உடலமைப்பைப் பொறுத்து வாதம், பித்தம், கபம் என பிரித்து வைத்துள்ளனர். அதன் பொருட்டே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடல் தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடும்.\n`சித்த மருந்துகள் நோய்களை விரைவாகக் குணப்படுத்தத் தவறுகின்றன' என்று சித்த மருத்துவத்தின்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலில் சித்தா மருந்துகளும் அலோபதி மருந்துகளும் ஒன்றில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். சித்தமருத்துவம் நாடி மூலமாகவும் நீர்க்குறி, நெய்க்குறி மூலமாகவும் நோயின் தன்மை மற்றும் காரணத்தை அறிந்து அதை அழிக்கக்கூடியது. சித்த மருந்துகளை உட்கொள்ளும்போது முதலில் பேதிக்கு மருந்து சாப்பிட்டு, எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளித்��� பிறகே நோயின் வன்மைக்கேற்ற மருந்துகளைத் தகுந்த அளவு சாப்பிட வேண்டும். அத்துடன் தவறாமல் மருந்துக்கேற்ற பத்தியம் இருந்தால் எதிர்பார்த்த குணம் கிடைக்கும். இதுதான் சித்தமருத்துவத்தின் 'லைன் ஆஃப் ட்ரீட்மென்ட்' (Line of Treament).\nபண்டைய காலங்களில் வேண்டுமானால், சித்த மருந்துகளின் தரம் பற்றிய கேள்வி எழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், இன்றோ வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடனும், பரிசோதனை முறைகளுடனும்தான் இன்றைய சித்தமருத்துவம் இருக்கிறது. இன்றைய உலகில் சித்தர் நூல்களிலுள்ள செய்முறைகளுடன் மட்டுமல்லாமல் முறையான பரிசோதனைக்கும், தரமதிப்பீடுகளுக்கும் உட்பட்டே ஒவ்வொரு சித்த மருந்துகளும் சந்தைக்கு வருகின்றன. ஒருவேளை சித்த மருத்துவர்கள் சொந்தமாக மருந்து தயாரித்தாலும்கூட அவற்றை முறையான மதிப்பீடு மற்றும் சோதனைகளான `செல் லைன் டெஸ்ட், அனிமல் டெஸ்ட்' (Cell line test, Animal test) போன்றவற்றுக்கு உட்படுத்தாமலும், முறையான `காப்புரிமை' (Patent) பெறாமலும் மருத்துவமனைகளில் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\nமேலும், மற்ற மருத்துவமுறைகளைப் போலவே சித்தமருத்துவத்துக்கென பிரத்யேக ஆராய்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது. Central Council Research in Siddha (CCRS) என்ற மத்திய அரசு நிறுவனம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இப்படியாக பல்வேறு ஆராய்ச்சிகளையும் பல்வேறுகட்ட தொழில்நுட்ப உத்திகளையும் கொண்டே இன்றைய சித்த மருத்துவம் செயல்படுகிறது. ஆனால், இவை எவற்றையும் தெரிந்துகொள்ளாமல் பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் போன்றவை முறையாகப் பரிசோதனை செய்யப்படாமல் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் அறைகூவல் விடுத்து எள்ளலுக்கு உட்படுத்துவது முற்றிலும் தவறானது.\nமேலும், டி.வி நிகழ்ச்சிகளில் வரும் போலி மருத்துவர்கள் தங்களது பெயருக்குக் பின்னால் `சித்தா' என்று போட்டுக்கொள்வது குறை கண்டுபிடிப்பவர்களுக்கு சற்று மகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. இத்தகைய போலி மருத்துவர்கள்தான் மக்களிடையே சித்தமருத்துவம் பற்றிய தவறான தகவல்களைக் கொண்டுசேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். முறையாகச் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறாமல் நிகழ்ச்சி நடத்தும் இத்தகைய போலி மருத்துவர்களின் நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரிய சுற்றறிக்கை இந்திய மருத்துவக் கழகத்திலிருந்து அத்தனை தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பப்பட்டது.\nமுன்பெல்லாம் வெறும் சித்த மருத்துவ நூல்களை மட்டுமே படித்து, பட்டம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தனர். ஆனால், இன்றைக்கு ஃபார்மகாலஜியைத் தவிர அலோபதி மருத்துவ மாணவர்கள் படிக்கும் அதே மாடர்ன் சப்ஜெக்ட்டுகளையும் சித்த மருத்துவ மாணவர்கள் படிக்கிறார்கள். அதற்கு இணையாகக் குணபாடம் என்னும் மருந்துகள் மற்றும் மருத்துவச் செய்முறைகள் பற்றிய பாடம் இருக்கிறது. மற்றபடி அலோபதியில் இருக்கும் அத்தனை பாடப்பிரிவுகளுக்கும் இணையான சித்த மருத்துவப் பாடங்களையும் படிக்கின்றனர். இதனால், `கம்பேரட்டிவ் ஸ்டடி' (Comparative Study) சாத்தியமாகிறது. இதைத் தவிர பட்டமேற்படிப்பில் பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் உட்பட 8 பிரிவுகள் இருக்கின்றன. தேசிய சித்த மருத்துவக் கழகம் (National Institute of Siddha) என்னும் மத்திய அரசின் சிறப்புவாய்ந்த கல்லூரி அத்தனை ஆயுஷ் மருத்துவமனைகளுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.\nசித்த மருத்துவம் இன்றைக்கு இந்தியாவைத் தாண்டியும் உலக அளவில் தன் இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. அதற்கான முக்கியக் காரணம் சித்த மருத்துவத்தின் மருத்துவ முறைகள்தான். உள் மருத்துவம் என்பதில் 32 வகைகளும், புற மருத்துவம் என்பதில் 32 வகைகளும் என இருபெரும் பிரிவுகளுடன் மொத்தம் 64 வகையான மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், புற மருத்துவ முறைகளில் அனைவருக்கும் தெரிந்த வர்மம், தொக்கணம் மட்டுமல்லாமல் அட்டைவிடல், பொடி திமிர்தல் போன்ற புற மருத்துவ சிகிச்சை முறைகளால் தீர்க்க முடியாத நோய்களும் தீர்ந்துள்ளன. உலக சுகாதார மையத்தால் 'தீர்க்க முடியாத நோய்கள்' என வரையறுக்கப்பட்ட நோய்களுக்குக்கூடச் சித்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்களின் தாக்கத்திலிருந்து பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது. பல மருத்துவர்களால் சிகிச்சையின்றி கைவிடப்பட்ட `செரிபிரல் பால்சி' (Cerebral Palsy) என்னும் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோயை 'பொடி திமிர்தல்' என்னும் முறைப்படி குணப்படுத்துவது சித்தமருத்துவத்தால் மட்டுமே சாத்தியம்.\nசித்த மருத்துவத்தில் பெரிதாக நோய்களைப் பற்றிய விழிப்பு உணர்வுகள் இ��்லை, ஒழுங்கான ஆராய்ச்சிகள் இல்லை எனக் கூறுபவர்கள் கூகுளில் `Research papers in siddha, Cancer studies in siddha' என்று `டைப்' செய்து பார்த்தால், அதில் வரும் தரவுகள் பதில் சொல்லும். புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கு நித்தியக்கல்யாணியில் தொடங்கி ஏராளமான சித்த மருத்துவ மருந்துகள் ஏராளம் உள்ளன. இவை விஞ்ஞானிகளால் உரிய ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை. இன்றைக்குச் சித்த மருத்துவத்தில் ஆய்வு செய்யப்படாமல் எந்த மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இல்லை. மொத்தத்தில் இன்றைய நடைமுறைக்கேற்ப புதிய மாற்றங்களோடும் அதன் தனித்தன்மை மாறாமலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் சித்தர்களின் கூற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருந்து செய்முறைகளும் சிகிச்சைகளும் நடைபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nசித்த மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதன் அடிப்படைகளை மீறியோ, அவற்றை மறந்தோ மருத்துவம் பார்த்தால் செயல்படாமல் போய்விடும். அத்தகைய கட்டமைப்பைக் கொண்டது இந்த மருத்துவம். இப்படியாக, பல்வேறு படிமங்களையும் அடுக்குகளையும் கொண்டதே சித்த மருத்துவம். அத்தகைய மருத்துவத்தை நாம் வெறுமனே கடந்துபோவதோ மற்றவற்றுடன் ஒப்பிடுவதோ, குறை காண்பதோ, எள்ளலுக்கு உட்படுத்துவதோ முற்றிலும் அபத்தமானது. மக்களே சற்று உங்களின் பார்வையை உங்கள் மருத்துவத்துக்குத் திருப்புங்கள். அதன்மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்தால்போதும்; அது பன்மடங்காக உங்களுக்குத் திருப்பி செய்யும்.\nஉங்கள் பகுதியிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக இருப்பார். அவரிடம் போய் உரையாடுங்கள். உங்கள் கேள்விகள், குறைகள், சந்தேகங்களை அவர்முன் அடுக்குங்கள்; அவர் நிச்சயம் பதில் சொல்வார். எல்லாம் முடிந்த பிறகு, சித்த மருத்துவம் பற்றிய தேவையில்லாத பகடிகளையோ எள்ளல்களையோ தவறான ஃபார்வர்டு மெசேஜ்களையோ தயவுகூர்ந்து அனுப்பாதீர்கள். உங்களைப் போன்ற சித்தத்தை மதிக்காதவர்கள் நம்புவார்கள்; அது பொருட்டல்ல. ஆனால், சித்த மருத்துவத்தை மதித்துப் பின்பற்றுபவர்களும் நம்பி ஏமாறுவார்கள். அதனால், ஏற்படும் வீழ்ச்சிதான் தாளாதது. முடிந்தால் சித்த மருத்துவம் பற்றிய நம்பிக்கையை அனைவர் மனதிலும் விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்'' என்கிறார் ஸ்ரீராம்.\nஅரசினர் சித்த மருத்துவக் கல்லூரி\nஉலக சித்த மருத்துவ தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2015/03/blog-post_15.html", "date_download": "2020-07-02T05:56:26Z", "digest": "sha1:GQISAWHFEWIOYV3FD4SXQE26YQ5S4MDR", "length": 46049, "nlines": 223, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : ’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஅதிகாரம் 21 - செஞ்சட்டை போர்வையில்\nபெரிய வாகனம் ஒன்று பாடசாலையின் எதிரே வீதியில் நின்றது. போட்டிக்கோவின் வாசலில் நின்று கவனித்தேன்.\nசீமெந்தாலான மின்சாரக் கம்பம் ஒன்று இறக்கினர். லொறி சற்றுத் தூரம் நகர்ந்து தரிக்க இன்னொரு கம்பத்தை. இழுத்து நிலத்தில் போட்டனர். லொறி தொடர்ந்து மின்சாரக் கம்பங்களை இறக்கியது.\nமனதிலே மகிழ்ச்சி. தொலைக் காட்சி பார்க்க எனக்குக் கொள்ளை ஆசை. அந்த ஆசையை மரணமாக முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்ற பிறிதோர் ஆசை. கல்யாணம் சொர்க்கத்திலே எழுதியிருக்குது. மரணம் எங்கே எழுதியிருக்குதுமற்றவைக்குப் புரிந்திருந்தால் எழுதியிருப்பினம். எனக்கு புரியுது. எப்ப மரணம் என்று. நான் ஓரிடத்தில் எழுதி வைத்திருக்கிறேன்.\nதங்கனும், சிந்துசாவும் கடதாசிச் சுருள்களில் வீரைப் பழம் கொண்டு வந்து கொடுத்தார்கள். சின்ன சின்ன உருண்டை சிவப்புப்பழங்கள். இலந்தைப் பழத்திலும் சிறியவை.\nஆசனங்களில் அமருங்கள். இன்றைக்கு ஆசை அண்ணர் சங்கிலி பற்றிய கதை. சங்கிலி ஏனைய சகோதரங்களிலும் வித்தியாசமானவர். எதையும் ஆழ மாகச் சிந்திப்பவர். அவசரப்படமாட்டார். ஆனாலும் இயக்கத்திலே சேர்ந்தவேளை கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார். கதையைக் கேளுங்கள்.\nவீட்டின் வடமேற்கே இலுப்பை மரத்துக்கு அப்பால் அமைந்த விசாலமான மாட்டுத் தொழுவம் நோக்கி நடந்தேன். மாடுகள் பட்டிக்கு இன்னும் திரும்பவில்லை. அரசியல் விவாதங்கள் நடைபெறும் நீதிமன்றம் அது. சங்கிலி அண்ணர் பெரிய நீண்ட முதிரை மரக் குத்திமீது சோக கோலம் சுமந்தபடி அமர்ந்திருந்தார். எதிரே கவிழ்த்து வைத்த கள்ளிப் பலகைப் பெட்டிமீதுஅமர்ந்தேன்.\nசிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.\nதிடீரென வினாவினேன். 'ஏன் அண்ணா ஈ.பி.ஆர். எல்.எப். இயக்கத்துக்குப் போக யோசிக்கிறியள்\n‘யோசிக்கவில்லை தங்கச்சி. முடிவு செய்த��ட்டேன். தெளிவான கொள்கை அடிப்படையில் அமைந்த அருமையான அமைப்பு. தலைவர் பத்மநாபா படித்தவர். பண்பாளர். அமைதியானவர். எதையும் நாலுபேருடன் பேசி முடிவு செய்யும் விருப்பம் உள்ளவர். காங்கேசன்துறையில் குரு வீதியில் அவரது வீட்டில் சந்தித்து நீண்ட நேரம்உரையாடினேன்.\"\n'எப்படி அண்ணா உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது\n‘என்னுடைய வகுப்புத் தோழன் விமலன் அழைத்துச் சென்றான். பத்மநாபா அண்ணைக்கு அவன் நெருங்கிய உறவு. மச்சான் முறை.\"\n‘புலிகளுக்கும் தெளிவான கொள்கை இருக்குத் தானே. தமிழ் ஈழம் பெற வேண்டும் என்று.\"\n'சரி. உங்களின் ஈ.பி.ஆர்.எல்.எப். கொள்கை என்ன\n‘சமூக அநீதிகள், மூடநம்பிக்கைள், பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் அற்ற சமத்துவ சோசலிச அரசு நிறுவுவது. சமூகத்தின் சகலவிதமான தளைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை. நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை நன்றாகக் கூர்ந்து நோக்கித் தீர்ப்பு வழங்குதல்.\"\nநான் கெக்கட்டம் போட்டுச் சிரித்தேன்.\n'உது சிவப்புச் சட்டைக்காரனை கொப்பி அடிச்சிருக்குது. நீங்கள் சொன்னது எல்லாம் செய்ய நாடு வேணும், அண்ணா. புலிகள் தமிழ் ஈழத்தை அமைத்துக் கொண்டு பிறகு நீங்கள் சொன்னதை எல்லாம் செய்வார்கள். அதன் மேலும் இருக்குதுஆசை அண்ணா.\"\n‘சொல்லடி. அந்தப் புலிப் பூச்சாண்டியை.\"\n‘நீங்கள் பேசுகிற சமத்துவம் கொண்டுவர ஏன் அண்ணா\nசிங்களவனோடு சண்டை பிடிக்க நாங்கள் ஆயுதப் பயிற்சிக்குப் போக வேணும்அதுக்கு எங்கள் சமூகத்துள்தான் யுத்தம் புரியவேணும்.\"\n‘உனக்கெடி நான் சொன்னது இப்ப விளங்காது. கொஞ்சம் வயசு வரவேணும்.\"\n'ஆசை அண்ணா உங்களின் இயக்கம் நலிந்த மக்களின் இயக்கம் என்று சொல்லுகினம். அவையும் உங்கள் அமைப்பிலேதான் நிரம்பச் சேர்ந்திருக்கினம். அவை உங்கள் அமைப்பை நாடக் காரணம் என்ன\n‘ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு நலிந்த மக்கள் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சோசலிச சமதர்ம தத்துவங்களைக் கொண்டது. அதுதான் காரணம்.\"\n'உதைத்தான் அந்தக் காலத்திலே கம்யூனிஸ்ட் கந்தையரும் பருத்தித்துறைத் தொகுதியிலே சொன்னவராம். பிறகு அளவெட்டிப் பொன்னம்பலத்தாரும் சொன்னவராம். தெற்கேயிருந்து வந்த இடதுசாரிகள்---என்.எம். பெரேரா, பீ;ற்றர் கெனமன், விக்கிரமசிங்க---அவையும் யாழ்ப்பாணத்திலே முந்திச் சொன்னவையாம். ஈ.பி.ஆர். எல்.எப். இப்ப சொல்லுது.அவைகாலத்திலே அந்த ஏழைச்சனத்தின் வாழ்விலே விடிவு எதுவும் நிகழவில்லை.\nஅவர்கள் தங்கள் பாட்டிலே படித்து, உழைத்து உவை சொன்ன உரிமைகளிலும் கூடிய உரிமைகளோடு இப்ப நல்லாயிருக்கிறார்கள். சுpறப்பாய் வாழ்கிறார்கள். சட்டமும் உதவவில்லை. உவையளின் கம்யூனிச சாத்திரமும் உதவவில்லை. கம்யூனிச சமதர்ம சோசலிசம் அவைக்குத் துரும்பு கூடக் கொண்டு வரவில்லை.\"\n'நீயெடி சிவகாமி, நல்லாய்க் கதைக்கப் பழகியிட்டாய். உதெல்லாம் எங்கை பொறுக்கிப் பாடமாக்கி வைத்திருக்கிறாய்\nஆசை அண்ணர் சங்கிலி, கல்லூரி விடுதிக்கு மீண்டும் போவதாகக் கூறிச் சென்றவர், நேரடியாகக் காங்கேசன்துறை போய் இந்தியாவுக்கு வத்தை ஏறினார்.\nஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்புக்கு இந்தியாவில் ஏழு பயிற்சி முகாம்கள்---தஞ்சாவூர் மேற்கு மூன்று, தென் ஆர்க்காடு இரண்டு, திருச்சி ஒன்று, இராமநாதபுரம் ஒன்று. அவற்றுள் தென் ஆர்க்காடு முகாமில் பயிற்சி பெற்றார். ஆங்கு எழுபத்தி மூன்று போராளிகள் பயிற்சி பெற்றனர்.\nகொரில்லா யுத்தம், ஆயுதபாவனை, தேகப் பயிற்சி, யுத்தவாகனங்கள் துறைகளில் வழங்கிய பயிற்சிகளில் வெகு திறமை காட்டியதால் அண்ணா பாலஸ்தீனம் அனுப்பப்பட்டார்.\nஅங்கு விடுதலைக்கான பாலஸ்தீன மக்கள் முன்னணி அமைப்பினரிடம் பயிற்சி பெற்றார். பாலஸ்தீன மக்கள் முன்னணி மாக்சிஸ்ற்-லெனினிஸ்ற் சித்தாந்த அடிப்படையில் நிறுவப்பட்டது. அதன் இராணுவப் பிரிவு அபூ அலி முஸ்தபா பிரிகேட் ஆகும். மேற்குலக நாடுகளுக்குப் பகைமையான கொள்கைகளை மேற்கொண்டு, அறுபதுகளில் விமானங்களை கடத்திப் பெரும் பயங்கரஅதிர்ச்சி அலைகளை உலகம் எங்கும் பரப்பியதுதில் பெண்களுக்கும் நிறையப் பங்குண்டு.\nபுலிகளை அழித்து, இந்தியாவின் உதவியோடு ஈழத்தை வென்றெடுப்போம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் அறிக்கை விட்டனர். அதனால் விடுதலைப் புலிகள் அந்த அமைப்பைத் தடை செய்து உறுப்பினர்களைக் கைது செய்தனர். உறுப்பினர்களை உடனடியாக சரண் அடையுமாறும் அல்லது சுடப்படுவார்கள் என்றும் தெருத் தெருவாக ஒலி பெருக்கியில் எச்சரித்தனர். வசித்த கட்டிடங்களுள் புகுந்து தேடினர். யாழ்நகரப் பகுதிகளில் ஆங்காங்கு வெடி ஓசைகள் கேட்டன. பலாலி வீதியில் உள்ள வீட்டில் இருந்த பெண் உறுப்பினர்களை தங்களுடன் அழைத்துச் சென்றனர். வீடுகள��லிருந்து தப்பிச் செல்ல முயன்ற சிலரைச் சுட்டுக் கொன்றனர்.\nநல்லூரில் உள்ள ‘கந்தன கருணை’ என்னும் வீட்டை உரிமையாளரிடம் பறித்து எடுத்து, சரணாகதி அடைந்த அறுபது உறுப்பினர்களின் கைகால்களைக் கட்டிச் சிறை வைத்தனர். அவர்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப். மத்திய குழு உறுப்பினரான ஆசை அண்ணர் சங்கிலியும் ஒருவர்.\nபுதிய மிற்சுபிசி லான்சர் வாகனத்தில் யாழ்ப்hணம் இரண்டாம் குறுக்குத் தெருவில் பிரயாணித்தார் கிட்டு. விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ்ப்பாணத் தளபதி. அவர் மீது எவரோ கைக் குண்டு வீசினர். உயிர் தப்பினார். முழங்காலின் கீழ் காலை அகற்றவேண்டி வந்தது.\nவிபத்தை அடுத்து விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் அருணா ஆவேசம் கொண்டெழுந்தான். அவனை கிட்டுதான் சிறையிலிருந்து தந்திரமாக அண்மையில் விடுவித்தார். அவன் நன்றிக் கடன் செலுத்த ரண்டு எம்16 துப்பாக்கிகளுடன் பாய்ந்து சென்றான். கந்தன் கருணை இல்லத்தில் கைதிகளாக இருந்த 55 பேரைச் சுட்டுக் கொன்று குவித்தான். சடலக் குவியலுள் ஐவர் உயிர் தப்பினர். அவர்களுள் ஒருவர் ஆசை அண்ணர் சங்கிலி.\nஅருணாவின் அக்கிரமத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. எனினும், அருணாவை தண்டனைக்கு உட்படுத்தவில்லை. இந்தஅணுகுமுறைபுலிகளோடு ஒட்டியது.\nவடகிழக்கு மாகாண சபைத் தேர்தல். இந்திய சமாதானப்படையின் ஆதரவு பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். வெற்றி பெற்று ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியது.\nசமாதான படையின் தூண்டுதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்தேசிய இராணுவத்தை---ரி.என்.ஏ---அமைத்தது. தளபதியாக ஆசை அண்ணை சங்கிலியை அமர்த்தினர். பெரிய எதிர்பார்ப்புடன் பதவி ஏற்றார்.\nபடையில் சேர்ந்தவர்களுக்குச் சில கிழமைகள் இந்திய முகாம்களில் வைத்து இராணுவம் பயிற்சி வழங்கியது. தெளிவான கொள்கை, கண்டிப்பான ஓழுக்கவியல் விளக்கம் வழங்கவில்லை. அரசியல் அறிவு வழங்கி தன்நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மத்துக்குத் தூபம் போட்டு, கைகளில் ஏகே47 துப்பாக்கிகள் கொடுத்து களத்தில் இறக்கினர்.\nஎதிர்பார்த்தபடி இளைஞர்களை பெரியளவில் ரி.என்.ஏ.யில் சேர்க்க முடியவில்லை. துரத்திப் பிடிக்கத் தொடங்கினர். துப்பாக்கிகளுடன் சென்று, பஸ்வண்டிகள், சந்தைகள், கோவில்கள், களியாட்ட விழாக்களில் வைத்து இளைஞர்களை பலாத்காரமாய்ச் செவிகளில் பிடித்��ு இழுத்துச் சென்றனர். பாடசாலை சென்ற மாணவர்களை பனை அடைப்புகளில் வதை;துக் கடத்தினர். தமிழ் ஈழத் தாய்மார்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இடிந்துபோயினர். ஒப்பாரி வைத்தனர்: ';அறுவான்கள் இந்திய தளபதிகள் தலைக்குள் மண்ணும் இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். காரன்கள் நாசமாய்ப் போவான்கள் இந்திய தளபதிகள் தலைக்குள் மண்ணும் இல்லை. ஈ.பி.ஆர்.எல்.எப். காரன்கள் நாசமாய்ப் போவான்கள் நரகத்துக்குப் போவான்கள்\nவசதியான பெற்றோர் பன்னிரண்டு பதின்மூன்று வயது பிள்ளைகளைக்கூட விடான்கள் என்று அவர்களை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு ஓடித் தப்பினர்.\nபயிற்சி பெற்றவர்கள் ஒளித்தோடினர். பிடித்து வந்து பலாலி இராணுவ முகாமில் வைத்து அடி, உதை பட்டிணி என்று பலரக சித்திரவதைகள்.\nரி.என்.ஏயில் ஒட்டுமொத்தமாக இணைந்த சிறு பான்மைத் தமிழர்கள் பாரம்பரிய ஏழைகள். சமூகத்தில் வளத்துடன் வசதியாக வாழ்ந்த உயர் சாதிமீது தமது அதிகாரத்தைக் காட்டத் துடித்தனர்.\nஉயர் சாதிதான் தங்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று செஞ்சட்டைக்காரர் தேர்தலில் வாக்குப் பெறுவதற்காகப் பரப்பிய துவேசம் அவர்கள் மனங்களில் உறைந்திருந்தது. உயர்சாதியினரை வெறுக்கத் தொடங்கினர். உற்சாகமாக வேட்டை ஆடினர். புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி தேடித்தேடி நாய் சுட்ட மாதிரிச் சுட்டனர். யாழ் சமூகத்தில் பெரும் பான்மையினர் பாரம்பரிய விவசாயிகள்--- கமக்காரர்கள். அரச உத்தியோகத்திலும் அவர்களே முதன்மை வகித்தனர். சமூகத்தில் ஓரளவு வசதியாக வாழ்ந்தனர்.\nஈ.பி,ஆர்.எல்.எப். கொலை வெறியாடல் யாழ் சமூக வரலாற்றில் அருவருப்பான கரும்புள்ளி. வடகிழக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். அந்த கொடுமையை பார்த்து வாளாவிருந்தது. அதிகார போதையில் எதிர் காலம் ஒன்று எழுந்து வரும் என்பதை மறந்து போயினர்.\nஅவர்கள் புரிந்த அக்கிரமத்துக்குச் சாட்சியங்கள் இரண்டு உங்கள் கவனத்திற்கு. தெல்லிப்பழை ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த கில்லாடி என்பவன் ஆடிய கொலை வெறிப் பேயாட்டம் சொல்லப் போகிறேன்.\nகாலை பத்துமணி;. சனிக்கிழமை. மாவிட்டபுரம் தேர்முட்டியில் நாகமணியரின் பேரனும், கனகசபையரின் பேரனும். மச்சானும். மச்சானும்---பாடசாலை மாணவர்கள். கையில் புத்தகங்கள். அடுத்த தினம் பரீட்சை. வயது இருவருக்க��ம் பதினாறு. கறுப்புக்கட்டைக் காற்சட்டை. சேட் இல்லை. திடீரென இந்திய ராணுவ ரக் அரச மரத்தின் கீழ் நின்றது. கில்லாடியும், இன்னும் நால்வரும் குதித்தனர். தேர் முட்டிக்கு பாய்ந்து ஓடினர். கில்லாடியின் கையில் தானியங்கித் துப்பாக்கி. இருவரையும் கையில் பிடித்து இழுத்து தூக்கி வாகனத்துள் வீசினர். வாகனம் ஓட ஒட இரு பையன்களையும்---பெரிய சாதி நாய்கள் என்று பலவாறு வசைபாடி---காலால் உதைத்தனர்.\nவாகனம் மயிலிட்டிவீதி வழியே ஒடிச் சென்று தையிட்டிபனை அடைப்புக்குள் தரித்தது. இருவரையும் வாகனத்திலிருந்து தள்ளி நிலத்தில் விழுத்தினர். கஷ்டப்பட்டு எழுந்து நின்றனர். பயத்தில் கண்கள் வெளியே பிதுங்கி சிவந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.\n'நீங்கள் தலைமறைவாயிருக்கிற புலிகளுக்கு, மரவள்ளித் தோட்டத்துக்குள் வைத்து சோத்துப் பார்சல் கொடுத்னீங்கள். எங்கேயடா ஒளிதிருக்கிறான்கள்\" கில்லாடி வினாவினான். 'தெரியாது அண்ணை.\" ஒருவன் பூவரசங் கொட்டனால் இருவரதும் முதுகில் விளாசினான். 'ஐயோ\" கில்லாடி வினாவினான். 'தெரியாது அண்ணை.\" ஒருவன் பூவரசங் கொட்டனால் இருவரதும் முதுகில் விளாசினான். 'ஐயோ. ஐயோ\nகில்லாடியின் துப்பாக்கி பேசியது. 'டும் டும்\" நெற்றியில். நிலத்தில் தொம்மென விழுந்தனர். இரத்தம் சீறிக்கொண்டிருந்தது.\nமாணவர்களைக் கடத்தியது கண்டு கூட்டம் ஒன்று வாகனத்தின் பின்னே ஓடிவந்தது. தூர வரும் பொழுதே வெடி பறிந்துவிட்டது. ஓடிவந்தவரில் ஒருவர் அந்தப் பையன்களின் நெருங்கிய உறவினர்.\nஇன்னொரு ஈ.பி,ஆர்.எல்.எப். கொடுங்கோன்மை. தெல்லிப்பழை தபாற் கந்தோருக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தான் கில்லாடி.பின்னே இன்னும் நான்கு பேர். வெளுறிய சிவப்பு சாரம். சிவப்பு சேட்.கையில் தடிப்பான கறுத்த துவரந்தடி. உழவு மாடு அடிப்பது.தபாலதிபர் கைதடி இராசையாவின் மேசையின் முன்னே நின்றான் கில்லாடி. துவக்கை நெஞ்சுக் நேரேநீட்டி 'புறப்படு விசாரணை இருக்குது.\" இராசையர் கதிரையைவிட்டு எழுந்து நின்றார். உதடுகள் துடித்தன. கண்கள் பயத்தில் கலங்கின. வினாவினார். 'என்ன விசாரணை\" 'துரோகி வரப்போறியோ\nஇராசையர் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆறு அரச அலுவலர்கள். கதிரைகளில். படமெடுத்து ஆடும் பாம்பு பார்த்த முயல் குட்டி போல முழுசினர். எவரும் வாய் திறக்கவில்லை. விறாந்தையில் நின்�� வாடிக்கையாளர்கள் எமனின் பாசக் கயிற்றைப் பார்த்தது போல ஒடுங்கிப் போய் நின்றனர்.\nஇராசையரைச் சாய்த்துப் போய் வெளியே நின்ற காரில் ஏற்றினான். கார் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் கிழக்கே திரும்பியது. மயிலிட்டி வீதியில் ஓடிக் கொண்டிருந்தது. வழியில் சிகரட்டால் முகத்தில் சுட்டான். 'டே நீ புலிகளின் ஆதரவாளன். அந்த துணிவிலேதான் கேட்ட காசு தர மறுத்தனியோ\" 'என்னிடம் அவ்வளவு காசு - இரண்டு இலட்சம் இல்லை. பத்தாயிரம் தாறன் என்னை விட்டுவிடுங்கள். உங்களைக் கும்பிட்டன் . உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.\"\n'புண்ணியம் கூழ் காய்ச்சவும் உதவாது. என்ன செய்யப் போகிறோம் தெரியுமா\n‘தொட்டால் தீட்டு என்று அவமானப்படுத்திய பெரிய சாதி நாயே உன்னைச் சுட்டுக் கொன்று போட்டு போய் உன் பொண்டாட்டியிடம் சொல்லப் போகிறோம். உங்கள் புலிகள் சொல்வது போல‘வெள்ளைச் சேலைகட்டிக் கொண்டாடு.’ என்று.\"\nகார் வீமன்காமம் கொலனி பனை அடைப்பு வீதியில் நின்றது. காரால் இறக்கி உள்ளே இழுத்துச் சென்றனர். சல்லி கிண்டுகிற பத்தடிப் பள்ளம். விளிம்பில் நிறுத்தினர். காவோலை ஒன்று அடி மரத்தை உராசி ‘சுர்ர்ர்’ என்று ஓசை எழுப்பியபடி விழுந்தது. பறட்டைத் தலை ஒல்லியன் ஓடிப்போய் அதனை எடுத்து வந்து கருக்கினால் முதுகில் அடையாளம் வைத்தான். குருதி கசிந்தது.\nகில்லாடி துப்பாக்கியை பிடரியில் பதித்தான். 'படார்\".\nஉடல் முன் பக்கம் சரிந்து பள்ளத்துள் தொப்பென விழுந்தது. பள்ளத்தின் ஓரம் நின்ற கட்டாக்காலி நாய்களின் தொங்கும் நாக்குகளிலிருந்து வீணீர் வழிந்தது. பனைவட்டுள் இருந்தபடி காகங்கள் காகா என்று கரையத் தொடங்கின.\nசங்கிலி ரி.என்.ஏயை வழிநடத்துகிற பலாலியில் அமைந்த இந்திய அதிகாரி கார்த்திக்கின் அலுவலகம் சென்றார்.\n‘வாருங்கள் மிஸ்டர் சங்கிலி;. அமருங்கள்.\"\n‘மிஸ்டர் கார்த்திக். ரி.என்.ஏ. இளைஞர்கள் கட்டுக் கடங்காமல் செயல்படுகிறார்கள். முறையிட வந்துள்ளேன்.\"\n‘மிஸ்டர் சங்கிலி நீங்கள் என்ன பேசுகிறீர்கள். புலிகளை துரத்தித் துரத்திச் சுட்டுத் தள்ளுகிறான்கள். நேற்றும் நல்ல வேட்டை. மூன்று புலிகள். இரண்டொரு மாதத்தில் புலிகளை பூண்டோடு ஒழித்துப் போடுவான்கள்.\"\n‘உங்களுக்கு யாழ்ப்பாணத்திலே ரி.என்.ஏ. என்ன செய்கிறது என்று புரியவில்லை. தாய்மார் தலையிலே அடித்து ஒப்பாரி வைத்த��டி கதறுகிறார்கள். இந்தியா பற்றி சமூகம் தவறாக எண்ணப் போகிறது. புலியை ஒழிக்கவில்லை. புலியென்ற போர்வையில் உயர்சாதியை தேடித் தேடிக் கொல்கிறார்கள்.\"\n‘மிஸ்டர் நீங்கள் பேசுறது புரியவில்லை.\"\n'படையில் நாம் சேர்த்திருப்பது பெரும்பாலும் சிறுபான்மைத் தமிழர்.\"\n‘இந்தியாவில் தலித் என்றுகூறுவீர்கள். யாழ்ப்பாணத்தில் சாதி துவேசம் கொழுந்துவிட்டு எரிகிறது. அதைச் செய்தவர்கள் தென் இலங்கை மாக்சிய வாதிகள் தேர்தலில் வாக்கு சேகரிக்க உயர் சாதியே அவர்கள் ஏழ்மைக்குக் காரணம் என்று சொல்லி தலித் மக்களை உயர் சாதிக்கு எதிராக துவேசம் கொள்ள வைத்தனர்.; அந்த தலித் மக்களை டச்சுக்காரர் தமிழ் நாட்டில் மலிவான விலைக்கு வாங்கி, அடிமைகளாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து விற்றார்கள். அவர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள், புகையிலைத் தோட்டங்களிலும் பிற கூலித் தொழில்களிலும் பயன்படுத்தினர். காலகதியில் அவர்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு பணத்துக்குக் கூலி வேலை செய்து வாழ்ந்தனர். உயர் சாதியினர் வேலை வழங்கி உதவினரே தவிர அவர்கள் உழைப்பை உறிஞ்சிப் பஞ்சு மெத்தையில் படுக்க வில்லை. அந்தச் சிறு தோட்ட கமக்காரன் வேலை வழங்காதிருந்தால் பட்டினியில் தலித் சமூகம் முழுவதுமே இறந்து அந்த இடத்தில்பனைவிருச்சம் எழுந்திருக்கும்.\"\n‘நீங்கள் புலியின் ஆள் போலப் பேசுகிறீர்கள். நீங்கள்தானே ரி.என்.ஏயின் தளபதி.\"\n‘பெயரளவில். நீங்கள்தானே துப்பாக்கி வழங்கி ரி.என்.ஏயை வழிநடத்துகிறீர்கள். போராளிகளைக் கட்டுப் படுத்துங்கள். துப்பாக்கிகளைப் பறித்து எடுங்கள்.\"\n‘மிஸ்டர் சங்கிலி, நான் தலைவர் பத்மநாபாவுடன் பேசுகிறேன்.\"\nதிடீரென சங்கிலி காணாமல் போனார். இரண்டு தினங்களாகின. பத்மநாபா வந்து விசாரணை நடாத்தினார்.\nபத்மநாபாவை போராளி ஒருவன் அழைத்துப் போய் அறையைக் காட்டி விட்டு மறைந்து கொண்டான். இருண்ட அறை.முனங்கல் சத்தம். சங்கிலியோடு சேர ஒன்பது பேர் தலை கீழாகத் தொங்கினர்.\nஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் கே.பத்மநாபா தமிழ்நாடு சென்னையில் கோடம்பாக்கத்தில் தமது அமைப்பின் மத்தியகுழுக் கூட்டம் நடாத்திக்கொண்டிருந்தார். வடகிழக்கு மாகாணசபையின் அமைச்சர்களும் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களும் பங்குபற்றினர். உட்புகுந்த புலிகள் நடாத்திய துப்பாக்கிச் ச���ட்டில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர். மரணித்தவர்களுள் செயலாளர் நாயகம் பத்மநாபா, பாராளுமன்ற உறுப்பினர் யோகசங்கரி, மாகாண சபை அமைச்சர் கிருபாகரன், ஆசை அண்ணர் ஆயிலடி சங்கிலி என்போர் அடங்குவர்.\nஆசை அண்ணன் அவலச் செய்தி அறிந்ததும் என் நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. ஓடிப்போய் பங்கருக்குள் பதுங்கினேன். தமிழ் ஈழ விடுதலைக்குப் புறப்பட்ட பையன்கள் பாதையிலே பண்ணிய கூத்து, அவர்கள் பலர் அந்தப் புனித கைங்கரியத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று பிரகடனப்படுத்தியது. நான் என் கருத்தை எவருக்கும் மூச்சுவிடவில்லை.\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஇன்னொரு முகம் - சிறுகதை\nஅம்மா என்றொரு சொந்தம் - சிறுகதைத்தொகுப்பு\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nஅழையா விருந்தாளிகள் - சிறுகதை\n’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்\nவன்னி நாவல் - கதிர் பாலசுந்தரம்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/forum/view.php?id=36", "date_download": "2020-07-02T06:20:13Z", "digest": "sha1:FCEZZLRYRTUZZGX4R743VZVP5KAO2TNP", "length": 3044, "nlines": 45, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "News forum", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வணக்கம் நான் இயற்கை பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 முயற்சிப்போம்........3 சுவாசம் சடப்பொருட்கள், சக்தி பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 வளமான நீர் நீரின் முக்கியத்துவம் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 சக்தி சக்தி நெருக்கடிகளும் தீர்வுகளும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்........1 முயற்சிப்போம்........2 ஒளி ஒளிக்கதிரும் ஒளிக்கற்றையும் பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 ஒலி பாடப்புத்தகம் செயலட்டை-1 முயற்சிப்��ோம்..........1 காந்தம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 முயற்சிப்போம்..........3 பாடப்புத்தகம் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 பாடப்புத்தகம் முயற்சிப்போம்..........1 முயற்சிப்போம்..........2 1ஆம் தவணை-கொ.இ.க-2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2017/02/", "date_download": "2020-07-02T06:22:57Z", "digest": "sha1:XMKBKS5RIKPHWPW4H2KANR7DBXIOODF2", "length": 88028, "nlines": 1375, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: February 2017", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇவையெல்லாம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...\nமுன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா\nஅவர்களை நீதிமன்றம் குற்றவாளி எனத்\nசெல்வி ஜெயலலிதா அவர்களை குற்றவாளி\nஎன டிடிவி தினகரன் அவர்கள் கூறுவதும்...\n\"ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களுக்கு நன்மை\nபயக்கும் திட்டம். ஒரு நாடு நன்றாக\nஒரு மாநிலத்தைத் தியாகம் செய்யலாம் \"\nஎன நம் மாநிலத்தைச் சேர்ந்த\nநம் மாநிலத்தில் இருந்தே சொல்வதும்...\nஅடிப்படையாகக் கொண்ட தி. மு. க கட்சியின்\nசெயல் தலைவர் தன் அறுபதாம் ஆண்டுக்குரிய\nவைபவத்தை கோவிலில் வைதீக முறைப்படி\nசெய்து முடித்து வெளிவர அதுகுறித்து\nநிருபர்கள் கேள்வி எழுப்ப அது என் தனிப்பட்ட\nஅரசியல் அரிச்சுவடி கூட அறியாத\nபங்குபெறாத திருமதி , தீபா அவர்கள்\nஒரு இயக்கத்தைத் துவக்குகிற தைரியமும்\nஇயக்கத் தலைவர்களுடன் தன் பெயரையும்\nநிச்சயம் இது தமிழ் நாட்டில் மட்டுமே\nசிறந்து விளங்குவது எது என ஒரு போட்டி\nமுதல் பரிசு தொடர்ந்து பெறும்\nஎன்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு\nசுனாமியாய்ச் சீற இருக்கிற எதிர்ப்புக்கு ...\nஎதை சாதித்து விடப் போகிறது\nஎன நகர வாசி நினைக்க\nபயன் என்ன இருந்துவிடப் போகிறது\nநாற்கரச் சாலைக்கு ஒற்றையடிப் பாதையே\nஎன்ன செய்து விட முடியும்\nசுனாமியாய்ச் சீற இருக்கிற எதிர்ப்புக்கு\nஇந்த முனகலே ஆரம்ப அறிகுறி எனப்\nபுரிந்து கொள்கிறான் அரசியல் அறிந்தவன்\nஎல்லாம் தவறாய் இருக்கும் \"\nநான் அதுவா எனச் சொல்கிறேன்\"\nவேறு சொல் \" என்றான்\nநான் சொல்லிக் கொண்டே போக\nசிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவன்\nநம் அனைவரின் மனது \"\nவழியாக வரும் சந்தர்ப்பம் நேர்ந்தது\nஅன்று சமாதியில் அதிகக் கூட்டமும்\nஎன்ன காரணம் எனக் கேட்டேன்\nஅது அவரது நினைவு நாளெனவும்\nஅந்த நாளில் அவரது குடும்பத்தவரும்\nவந்து அஞ்சலி செலுத்திப் போவார்கள்\nஉயர் அதிகாரிகள் யாரும் வந்து போவார்களா \nஅந்தக் கிராமத்தான் என்னை மிக\n\"ஏன் சார் சட்டப்படி குற்றவாளி யென\nமந்திரிகளோ வந்து அஞ்சலி செலுத்திப் போனால்\nஎன உறுதி ஏற்றுப் பதவி ஏற்றவர்கள்\nஅதை மீறியவர்கள் என ஆகிப் போகாதா \nஅவர்கள் இவ்விடம் வந்து உன் வழியில்\nநடப்பேன் என உறுதி ஏற்றால்\nபதவி பறிபோகாதா \" என்றான்\nஅப்போது அவன் கூற்று அவ்வளவு\nஇப்போது ஏனோ அதிக நேரம்\nஅது குறித்து யோசிக்க வைக்கிறது\n\" மெயில் விடுத் தூது \"\n( ஒரு காதலர் பிரிவுக் கவிதையைப்\nபடிக்க வந்த கோபத்தில்/ சோகத்தில்\nLabels: ஒரு ஜாலிக்கு-, கவிதை -போல\n122 இன் மனச்சாட்சி யும் மக்களின் எதிர்ச்சாட்சியும்\n122 இன் மனச்சாட்சி :\nஇது ஒன்றே சுருக்கு வழி\nமிகச் சரியான காரணம் வைத்திருப்பார்கள்\nமுதல் குற்றவாளி சமாதி ஆகிப்போக .....\nபுது மொழி இங்கு நிஜமாகிப் போக..\n\"மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ \nமூன்று நாள்தான் மூடி இருக்கிறார்கள்\nஅதைத் திறக்கச் சாத்தியம் உண்டு\nஎங்களுக்கு நம்பிக்கை தந்து போகிறது\nகலக்கிப் போகும் என்பதில் எங்களுக்குத்\nஇனியேனும் வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்...\nஎன்ன செய்ய வேண்டும் என்பதே\nஅதற்கான வாய்ப்பும் இல்லை என்பது\nஎங்களுக்கு மிகத் தெளிவாய்த் தெரியும்\nநாங்கள் உங்களை மிகச் சரியாப்\nநீங்கள்தான் எங்களை மிகச் சரியாய்ப்\nஇப்போது நொந்து விழித்திருந்துப் பயனில்லை\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nமீட்பின்றி சபிக்கப்பட்ட\" பொது ஜனங்களாய் \"\nஇரு தலைக் கொல்லி எறும்புகளாய்....\nமீட்பின்றி சபிக்கப்பட்ட\" பொது ஜனங்களாய் \"\nLabels: அரசியல் -, ஆதங்கம், படைத்ததில் பிடித்தது\nஇன்றைய அரசியல் சூழல்.. ஒரு யதார்த்தப் பார்வை\nஅ.இ.அ.தி.மு. க வைச் சேர்ந்த பெரும்பாலான\nமன்னார்குடி குடும்ப அதிக்கம் உள்ள பக்கம்\nநீடிப்பது அவர்கள் அறியாமல் செய்கிற\nஅது அவர்கள் அறிந்தே செய்வதுதான்\nஅவர்களைப் பொருத்த வரையில் அவர்கள்\nஅதிக பட்சம் அறிந்தது சசிகலா அம்மா அவர்களைத்தான்.\nஅவர்கள் தேர்தலில் சீட்டுபெற்றதும், தொடர்ந்து\nதொடர்பில் இருந்ததும் சசிகலா அம்மாவுடன் தான்\nஏனெனில் அவர்களுக்கான எந்தத் தகவலும்\nஉத்தரவும் சசிகலா அவர்கள் மூலம்தான்\nபெரிய அம்மா சொன்னதாக���் பெறப்பட்டிருக்க\nஇவர்கள் நேரடியாக கருத்தைச் சொல்லவோ\nஅல்லது கருத்தைப் பெறவோ வாய்ப்பு\nநிச்சயம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை\nஇனி இரட்டை இலை சின்னத்தில் நிற்கும்\nவெல்லும் வாய்ப்பு நிச்சயம் இல்லை\nஇருக்கிற பதவியைத் தக்க வைத்துக் கொண்டு\nமீதம் இருக்கிற காலத்தை ஓட்டுவதைத் தவிர\nஅவர்களுக்கு வேறு வழி இல்லை\nநம்மைப் பொ ருத்தவரை ...\nகட்சித் தலைமை மட்டுமல்லாது வேட்பாளரின்\nதகுதி அறிந்தும் வாக்களிக்க வேண்டிய\nஅவசியத்தை நிச்சயமாக இந்தச் சூழல்\nமக்களுக்குத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறது\nகொள்ளை யடிக்கப்பட்ட பணம் இனி\nஇயல்பாய் வெளி வர வாய்ப்பு இல்லாததால்\nஇப்போதை விட கொஞ்சம் மேம்பட்ட\nசட்டமன்ற உறுப்பினர்கள் வென்று வரவும்\nகண்ணுக்குத் தெரிந்த பெரிய விஷ மரத்தை\nகட்சிக்குள் பரவி உள்ள அதன் ஆணி வேர்கள்\nவிஷ மரத்தை மீண்டும் துளிர்க்க விடாதுச்\nஉண்மையான அண்ணா தி.மு.க தொண்டர்களுக்கு\nஊழல் பிறவிகளின் \"கைத்தடிகளை \" அரியணையில் வைத்து...\nதன் குணம் காட்டவே செய்யும்\nதர்மம் தன்னை சூது கவ்வும்.....\nநாம் இழந்து கொண்டிருந்த நம்பிக்கையை\nLabels: அரசியல் -, நிகழ்வுகள்\nஅவன் அதிக கவனம் கொண்டான்\nஅவனது தேவைகளை மறந்தே போனான்\nஅவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து\nஅவளும் தனக்காக வாழுதலை விடுத்து\nஅவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து\nஅவன் அவளைக் காணும் போதெல்லாம்\nஇமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்\nஅவளும் அவனைக் காணும் போதெல்லாம்\nஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்\nஇந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது\n\"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்\nஇடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது\nமீண்டும் அதற்குள் குடியேற முயன்று\nஅது காதலர்களுக்கு மட்டுமே புரியும்\nநிச்சயம இது புரியச சாத்தியமில்லை \"என்றான்\nநான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்\n( அனைவருக்கும் இனிய காதலர் தின\nகாதலைப் புரிந்து காதலிப்பவர்களுக்கு )\nLabels: சிறப்புக் கவிதை - படைத்ததில் பிடித்தது\nமவுத் டாக்கும் சசி மேடமும்\nமுன்பெல்லாம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனவுடன்\nஅதன் வெற்றித் தோல்விக் குறித்து அறிய...\nஎம்ஆர்.டி.கே எனச் சினிமா டிஸ்ரிபூஷன் துறையில்\nசுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ராமனாதபுரம்\nதிருநெல்வேலி, மதுரை ரிஸல்டை அதிகம்\nஎதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இங்கு ஏ,சென்டர்\nபி.சென்டர் மற்றும் சி சென்டரின் கலவை\nமிகச் சரியாக இருக்கும்.இங்கு மதிப்பிடப்படும்\nமௌனமாக இரசிக்காது சப்தம் போட்டே\nஇருக்கையில் அடையாளம் தெரியாமல் அமர்ந்து\nபார்க்க வந்த செய்தியெல்லாம் முன்பு\nபடம் மட்டும் அல்ல.அரசியல் நிகழ்வுகள் கூட\nகூடுமானவரையில் மிகச் சரியாகவே இருக்கும்\nநானும் கூடுமானவரையில் சில சமூக\nபல்வேறு நிலைகளில் உள்ள மக்களை\nஅன்று முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள்\nஉடல் நிலை சௌகரியம் இன்றி\nஇறுதி வரை யாருமே பார்க்க அனுமதிக்கப்படாமல்\nஇராஜி ஹாலில் மொத்தக் குடும்பமும்\nமுதல்வர் மற்றும் முன்னணி அரசியல்\nவாதிகளை எல்லாம் பின் தள்ளி\nஇறுதிச் சடங்கின் போது அவரது\nஅண்ணன் பையனையே பின் வரச் செய்து\nதானே முன்னால் மதச் சடங்குகள் செய்து\nஅனைவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது\nசுடுகாட்டு மண் ஈரம் காயும் முன்\nதன்னை முதல்வர் பதவிக்கு முன் நிலைப்படுத்திப்\nஅடுத்து நடந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான\nகட்சிக்கூ ட்டத்தில்முதல்வரை ஒரு ஓரம் வைத்து\nதீர்ப்பு மிகச் சில நாளில் வருவது வரைக் கூடப்\nபேசுகையில் கொஞ்சம் கூடுதல் வன்முறைத்\nசசிகலா அவர்கள் மீது அனைவருக்கும்\nதிமிர் பிடித்தவர் எனத்தான் எண்ண வைத்துப்\nபோனதைத் தவிர, தைரியமானவர் என்கிற\nஇதே போன்று ஒரு நிலையை\nஜே ஜெ அவர்கள் செய்திருந்தால் அவர்களை\nமிகத் துணிச்சல்காரர் என்கிற பிம்பத்தைக்\nகாரணம் அவர் மிகப் பெரும் சோதனைகளை\nமக்கள் மற்று தொண்டர்களிடம் இருந்த\nஅந்த ஆணவம் பிடித்தவர் என்கிற பிம்பத்தை\nஉடைத்து துணிச்சல் மிக்கவர் என்கிற\nஎன்வே அவர் எதைச் செய்தாலும் அது\nஅவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருந்த\nபிம்பத்தைக் கூட்டிக் காட்டுவதாக் இருந்தது\nமாறாக சசிகலா அம்மையாரைப் பொருத்தவரை\nமிகச் சரியாகச் சொன்னால் ஜேஜே அவர்களின்\nஅரசியல் சரிவுக்கு எல்லாம் சசிகலா அவர்களும்\nகாரணம் என்கிற அசைக்கமுடியாத கருத்து\nஅனைத்துத் தரப்பு மக்களிடம் இருக்கிற காரணத்தால்\nஇவர் செய்கிற துணிச்சசலான நடவடிக்கை எல்லாம்\nஅவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருக்கிற\nசூனியக்காரி என்கிற பிம்பத்திற்குத் தான்\nஇனித் திரும்பமுடியாத அளவு தவறானபாதையில்\nவெகு தூரம் வந்து விட்டதால்\nஇனி சரிவை மட்டுமே சசிகலா அவர்கள்\n��ந்திக்க நேரிடும் என்பதே நான் சந்தித்த\nஅனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கிற\nஇந்த நிலையில் ஆளுநரின் முடிவு எப்படி\nஇருக்கும் அல்லது எப்படி இருந்தால் அது\nமக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும் \nஇயக்கம் இந்த நிகழ்வுகளுக்குப் பின்\n(சசி மேடம் உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்\nநீங்கள் உயிரைக் கொடுத்தெல்லாம் கட்சியை\nகாப்பாற்ற வேண்டாம் . நீங்களும் உங்கள்\nநிச்சயம் உச்சம் தொடும் )\nமக்கள் கருத்தின் அடிப்படையில் அது அடுத்தப்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nசில காலம் ஆதரிப்பதன் மூலம்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nதிருமதி சசியும் பிரேக் இல்லா வண்டியும்\n\" பிரேக் \" பிடிக்காத வண்டியில்\nவீடு போகும் சூழ் நிலை நேரின்\n\" நீர்த் \" தெளித்து வைப்போம்\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nபணிவிற்கு இலக்கணமாய் இருந்த ஓ.பி.எஸ் அவர்களை.....,\nஇன்று தமிழகம் காணும் அனைத்து\nஅள்ளித் தின்னத் துவங்கும் பாமரனுக்கும்\nகாரியம் கைகூடிவரும் வேளை வரும்வரை\nகொண்டிருந்த தலைவியை ஒரு இயக்கம்\nஇழக்கையில், ஒரு தடுமாற்றம்,சிறு தத்தளிப்பு\nஏற்றுக் கொள்ளும்படியாக அடுத்த நிலைத்\nதலைவர்கள் உருவாகிவிடக் கூடாது என\nகங்கணங்கட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளைக்\nநிச்சயம் இது கூடுதல் சாத்தியமே\nபுரட்சித் தலைவரைப் போல் வெகு ஜனமக்களின்\nபேராதரவைப் பெற்றவர்கள் அ.இ.அ.தி.க வில்\nஎல்லாம் ( மந்திரிகள் என்பதால்\nஅந்த அந்த மாவட்ட அளவில்\nமாறாக இருமுறை முதல்வராக இருந்ததால்\nமரியாதைக்குரிய ஓ.பி.ஸ் அவர்கள் மட்டும்\nகட்சிக் கடந்து மாநிலம் முழுமைக்கும்\nஇல்லை என்பதுவும் உண்மை )\nஅவர் மீண்டும் முதல்வராக முன்மொழியப்பட்டது\nஅதனால்தான் எடப்பாடி அவர்களின் பெயர்\nதகவல் வர அது பொது ஜனங்களுக்கு அத்தனை\nபொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்கள்\nபுரட்சித் தலைவியின் அரசியல் வாழ்வில் ,சரிவும்\nகளங்கமும், திருமதி சசிகலா அவர்களாலும்\nஎன்கிற எண்ணம் திண்ணமாக அனைவரிடத்தும்\nமற்றும் பொது ஜனங்கள் எல்லாம் அதை ஒரு\nஆயினும் அது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்\nஎன்கிற அளவில் விருப்பமில்லை என்றாலும்\nபல்லைக் கடித்தபடி விழுங்கியும் தொலைத்தார்கள்\nநிச்சயம் இந்த கசந்த உணவு\nமாறாக முதல்வராக பொறுப்பேற்ற மதிப்பிற்குரிய\nஓ.பி.எஸ் அவர்கள் அவரது முதல்வர் பொறுப்பில்\nஏற்பட்ட அசாதாரணமான சூழலை பொறுமையாய்\nமதிக்கத் தக்கவராய், தன்னிகரற்ற தலைவராய்\nமாறிவிடுவாரோ என ஏற்பட்ட அச்சமே\nபடுத்தி அவ்மானப்படுத்தும் விதமானச் செயல்களைச்\nசெய்யும்படியான பிறழ்மன நிலையை திருமதி.\nதன் பதவியின் மதிப்பு மறந்து காலில்விழுந்து\nஆசிப்பெற்ற பணிவிற்கு இலக்கணமாய் இருந்த\nஓ.பி.எஸ் அவர்களை,தலை நிமிரச் செய்திருக்கிறது\nசரி நிகராய் சமர் செய்யவும் செய்திருக்கிறது\nஎன்றால் அது மிகை இல்லை\nLabels: அரசியல் -, அனுபவம், ஆதங்கம்\nமுக்கியம்விஷயம் மட்டும் இல்லை அதைக் கொடுக்கும் விதமும்...\nபேசுபவர்கள் எல்லாம் பேசுகிற பொருள் குறித்து\nஆனால் விவாதிப்பது எப்படி என்று\nஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கும் உள்ள\nவித்தியாசம் ருசி, என்பது மட்டும் இல்லை\nஅதை விட உணவைக் கொடுக்கும்\nவிதமும் மிக மிக முக்கியம் இல்லையா \nஅல்லது அனுமதிப் பெற்று வரவும்\nகுளித்து வெற்று உடம்புடன் இருக்கும்\nமிகப் பவய்மாய் பறிமாறும் சர்வரை\nநிச்சயம் நெய்ரோஸ்ட் வாயில் வைக்க\nநிகழ்ச்சி ஏற்பாடு செய்வோர் இனியேனும்\nLabels: அரசியல், அனுபவம், ஆதங்கம்\nஎதிரில் இருப்போனிடம் சிறப்புக்கள் இருப்பினும் முறைத்தே நகரவும்....\nஇன்று போய் நாளை வா\nசேர்ந்து வரும் அநாகரீகம் ( \nஎதிரி இல்லை என நினைத்துச்\nஇன்று பன்னீரும் வெந்நீர் ஆனது\nஅடங்கி ஒடுங்கும் வகையில் (எழுதிக் )\nஎளிமை தூய்மை எல்லாம் _இங்கு\nநிலைத்து வாழும் வகையில் (எழுதிக் )\nதொலைந்துச் சாகும் வகையில் (எழுதிக் )\nதுணிவு கொள்ளும் வகையில் (எழுதிக் )\nLabels: அரசியல் -, ஆதங்கம்\nபல்லவிக் கிடைத்தப் புலவன் போல.....\nபல்லவிக் கிடைத்தப் புலவன் போலப்\nஎல்லையைத் தொட்ட வீரன் போல\nகருவிழி பார்த்தப் பார்வை ஒன்றில்\nஒருமொழி கேட்டக் கணத்தில் நானும்\nநிலவு கூட நெருங்கி வந்து\nமலரும் கூட மணந்து எனக்கு\nமனமும் கூட எல்லை கடந்து\nகனவு போல கவிதை நூறு\nஉணவை நீரை மறுத்த உடலும்\nநினைவு ஒன்றே போதும் என்று\nநினைவும் கனவும் கலந்த நிலையில்\nநிலையில் உதிர்க்கும் உளறலை உலகம்\nபொன்னும் பொருளும் கோடி வந்து\nமண்ணே என்னை மன்னவ னாக்கி\nமடியில் துயிலும் ஒர் நொடி அதற்கு\nதுடிப்பைச் சொல்லும் கவிதை இதற்கு\nLabels: கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nசிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்\nஅறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்\nஇதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்\nஇதயம் தன்னில் மூடி வைத்தால்\nவளர்ந்த நிலவு வானில் இருந்து\nஅழகு சிரிப்பில் மயங்கி மலரும்\nமணத்தில் மயங்கி சோலை யெல்லாம்\nஉணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்\nகுழந்தை மனதில் தெய்வம் இருந்து\nகுழந்தை இதழில் மெல்ல வழிந்து\nஅழகை உணர துன்பம் எல்லாம்\nஉலகே உண்மை சொர்க்க மென்று\nவிழிகள் இரண்டும் காண வென்றே\nசெவிகள் இரண்டும் கேட்க வென்றே\nஇதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே\nஉலகு அறியச் சொல்லி நாமும்\nLabels: / கவிதை -போல, படைத்ததில் பிடித்தது\nசின்னச் சின்ன அடிகள் வைத்து\nசின்னச் சின்ன அடிகள் வைத்து\nசிந்தை தன்னில் குழப்ப மின்றி\nஞாலம் என்னும் பூதம் கூட\nமாயம் செய்யும் காலம் கூட\nசீறும் அலைகள் கொண்ட கடலும்\nகாணும் பெரிய பொருட்கள் எல்லாம்\nவெற்றி பெற்ற மனிதர் என்றால்\nபொத்தி நாமும் தூங்கும் போது\nமுயலும் தோற்று ஆமை வென்ற\nரகசி யத்தை நாமும் நன்றாய்ப்\nவானை முட்டி திமிராய் நிற்கும்\nகாணத் தெரியா சிறிய வேர்கள்\nதொடர்ந்து முயன்றால் இந்த உலகில்\nஉணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்\nLabels: அனுபவம், கவிதை -, படைத்ததில் பிடித்தது\nஅது வெல்லத் துவங்கி இருந்தது\nநம் நிலை என்ன என்பது\nஒரு போராட்டம் என்பதைப் போலவே\nLabels: அரசியல் .., நிகழ்வுகள்\nசின்னச் சின்ன அடிகள் வைத்து\nபல்லவிக் கிடைத்தப் புலவன் போல.....\nஎதிரில் இருப்போனிடம் சிறப்புக்கள் இருப்பினும் முற...\nமுக்கியம்விஷயம் மட்டும் இல்லை அதைக் கொடுக்கும் வி...\nபணிவிற்கு இலக்கணமாய் இருந்த ஓ.பி.எஸ் அவர்களை.....,\nதிருமதி சசியும் பிரேக் இல்லா வண்டியும்\nமவுத் டாக்கும் சசி மேடமும்\nதர்மம் தன்னை சூது கவ்வும்.....\nஊழல் பிறவிகளின் \"கைத்தடிகளை \" அரியணையில் வைத்து...\nஇன்றைய அரசியல் சூழல்.. ஒரு யதார்த்தப் பார்வை\nமீட்பின்றி சபிக்கப்பட்ட\" பொது ஜனங்களாய் \"\nஇனியேனும் வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்...\n\"மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ \nமுதல் குற்றவாளி சமாதி ஆகிப்போக .....\n122 இன் மனச்சாட்சி யும் மக்களின் எதிர்ச்சாட்சியும்\n\" மெயில் விடுத் தூது \"\nசுனாமியாய்ச் சீற இருக்கிற எதிர்ப்புக்கு ...\nஇவையெல்லாம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-07-02T06:12:23Z", "digest": "sha1:XVPKXW5JYX2UT4BHWCGSPT2ILPZUH2JR", "length": 7191, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது * சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு * சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: \"காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்\" - உயர் நீதிமன்றம் * நரேந்திர மோதி அரசின் 10,000 கோடி ரூபாய் கொரோனா நிதி ரகசியம்\nநடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்\nகனடாவில் இயங்கிவரும் கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி பாலபாஸ்கரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ ஆர்மேனியன் இளைஞர் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nபரதநாட்டியச் செல்வி கஸ்மியாவின் ஒவ்வொரு உருப்படியும் சபையோரை பிரமிக்கச் செய்தது. அவரது குரு கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்கள், மேடையில் மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் தனது மாணவியின் நடன ஆறறலை கண்டு அவரைப் பாராட்டிய வண்ணம இருக்க அரங்கேற்றம் மிகவும் சிறப்பாக நகர்ந்து சென்றது.\nஅழகியதும் பக்கவாத்திய இசையும் பாடல்களும் உரைகளும் அத்துடன் மிகுந்த உச்ச நிலை உபசாரமும் இரவு விருநந்தும் அடங்கியதாக இருந்த அரங்கேற்றம் இடம்பெற்ற அரங்கத்தை விட்டு விலக மனமில்லாமல் சபையோர் ஒவ்வொருவரா�� இல்லம் ஏகிச் சென்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/10/03190816/Theriyama-Unnai-Kadhalichitten.vpf", "date_download": "2020-07-02T06:35:07Z", "digest": "sha1:VHD2ILUI3M22PDJGLMKXUJOM6RJY4FI2", "length": 19770, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Theriyama Unnai Kadhalichitten movie review || தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்", "raw_content": "\nசென்னை 02-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 03, 2014 19:08 IST\nமாற்றம்: அக்டோபர் 03, 2014 19:15 IST\nஓளிப்பதிவு விஜய் எல் கே\nநாயகன் விஜய் வசந்த் சென்னையில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். எந்தவித பொறுப்பும் இல்லாமல் கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நாயகி ரஸ்னாவை பார்க்கும் விஜய் வசந்த், அவள்மீது காதல் கொள்கிறார்.\nபிளஸ்-2 படித்து வரும் ரஸ்னா ஒரு சோம்பேறி. அதேபோல், குழந்தைத்தனமான குணாதிசயம் கொண்டவள். அவளின் போன் நம்பரை தெரிந்துகொள்ளும் விஜய் வசந்த், அவளை கவர தனது செல்போன் மூலம் அவளுக்கு காதல் எஸ்.எம்.எஸ்களை தட்டி விடுகிறார். அதைப் பார்க்கும் ரஸ்னாவுக்கு விஜய் வசந்த் மீது காதல் மலர்கிறது.\nஇவர்கள் காதலித்த 1 வாரத்திற்குள் ரஸ்னாவுக்கும் அவளது மாமா பவனுக்கும் திருமணம் செய்துவைக்க அவளது பெற்றோர் முடிவெடுக்கின்றனர். இதை பவன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், தன்னுடைய மாமாவுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று பயந்த ரஸ்னா, விஜய் வசந்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், எங்காவது கூட்டிச் செல்லுமாறும் வற்புறுத்துகிறாள்.\nஅதன்படி, ஒருநாள் ரஸ்னா பள்ளியில் சுற்றுலா செல்வதாக கூறி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு விஜய் வசந்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டிருக்கும் இவர்களை, ரஸ்னாவின் மாமா பவன் பார்த்து விடுகிறார்.\nஇவர்களை கண்டிக்கும் பவனிடம் இருவரும் தங்களுடைய காதலை எடுத்துக் கூறுகிறார்கள். இறுதியில் பவன் அவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறார். இந்த 15 நாட்களுக்குள் இருவரும் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்ளக்கூடாது. 15 நாட்���ள் கழித்தும் உங்களுக்குள் காதல் இருந்தால் என்னிடம் கூறுங்கள். நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறுகிறார்.\nஇறுதியில், நாயகனும் நாயகியும் 15 நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்து வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nநாயகன் விஜய் வசந்த் படத்தில் ஹீரோயிசம் காட்டாமல் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்துவரும் ஒவ்வொரு படத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில் இந்த படமும் அவருக்கு மேலும் ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது.\nநாயகி ரஸ்னா குழந்தைத்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருடைய நடிப்பு நமக்கு பழைய நடிகை சரோஜா தேவியை நினைவுபடுத்துகிறது. விஜய் வசந்தின் பெற்றோராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி-உமா பத்மநாபன் ஆகியோர் பொறுப்பான தம்பதிகளாக மனதில் நிற்கிறார்கள். கார் டிரைவராக வரும் மயில்சாமி வரும் காட்சிகள் காமெடியாக இருக்கிறது.\nபடத்தின் முதல் பாதி சற்று சோகமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராமு. புதுமையான கதையுடன் தமிழ் சினிமாவுக்குள் நுழையும் இயக்குனர்களுக்கு தமிழ் ரசிகர்கள் என்றும் ஏமாற்றத்தைத் தந்ததில்லை. அந்த வரிசையில் அறிமுக இயக்குனர் ராமு ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லலாம். முதல் பாதியில் மட்டும் சுவாரஸ்யமான காட்சிகளை கொடுத்திருந்தால் படத்தின் போக்கு வேறுவிதமாக இருந்திருக்கும்.\nபி.ஆர்.ஸ்ரீநாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் படத்திற்கு மெருகூட்டியிருக்கிறது. எல்.கே.விஜய் ஒளிப்பதிவு கொடைக்கானலை அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா அழகாக பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’ வருத்தமில்லை.\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nவிஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் வி��ய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம் இது உங்களுடைய ஷோ அல்ல... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்\nதெரியாம உன்ன காதலிச்சிட்டேன் - பாடல்கள் வெளியீடு\nதெரியாம உன்ன காதலிச்சிட்டேன் படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://incubator.wikimedia.org/wiki/Incubator:Main_Page/ta", "date_download": "2020-07-02T06:08:46Z", "digest": "sha1:SG6SYZNSN5ZWDFLUPETV5ANOK5BRNSHL", "length": 14834, "nlines": 136, "source_domain": "incubator.wikimedia.org", "title": "அடைகாப்பகம்:முதற் பக்கம் - Wikimedia Incubator", "raw_content": "\nஇது விக்கிமீடியா அடைக்காப்பகம் ஆகும், இங்கேயே விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிசெய்திகள், விக்கிமேற்கோள் மற்றும் விக்சனரி ஆகியவற்றின் வளராத மொழி பதிப்புகள் வளர்கின்றன. இங்கேயே தொகுக்கப்பட்டு, விக்கிமீடியா நிறுவனத்தினால் ஏற்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டு தனி விக்கியாக வளர அனுமதிக்கப்படுகின்றன.\nஇந்த சோதனை விக்கிகளுக்கு தனியான தளம் ஏதும் இல்லை என்றாலும், தனி தளம் கொண்ட மற்ற விக்கிகளைப் போலவே பயன்படுத்தலாம்.\nவிக்கிப்பல்கலைக்கழகத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிப் பல்கலைக்கழகப் பக்கத்திற்குச் செல்லவும். அதே போல விக்கிமூலத்தின் புதிய பக்கங்களுக்கு, பீட்டா விக்கிமூலத்திற்குச் செல்லவும்.\nஒரு முழுத் திட்டத்தைத் தங்களால் தொடங்க இயலாது. ஆனால் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள ஒரு திட்டத்தினை புதிய மொழியில் தொடங்கலாம்.\nசில இயங்கும் விக்கிகள் இங்கே\nஇவை ஏற்கப்பட்டுவிட்டன அல்லது உருவாக்கப்பட்டுவிட்டன\nஇவை நன்றாக இயங்குவதால், தங்களுக்கான தனித் தளங்களைப் பெறக்கூடும். .\nஇந்த விக்கிகள் இங்கேயே இருக்கக்கூடும்\nவிக்கிப்பீடியா அடைக்காப்பகத்தில் உள்ள விக்கிகளின் பட்டியலைப் பார்க்க, இங்கே அடைக்காப்பகம்:விக்கிகள் பார்க்கவும்\nஎவ்வாறு ஒரு புதிய சோதனை விக்கியை தொடங்குவது\nநீங்கள் ஒரு திட்டத்தின் புதிய மொழிப் பதிப்பைத் தொடங்க விரும்பினால், மேலதிக தகவல்களை உதவி:கைமுறை என்ற பக்கத்தில் பார்க்கலாம். உள்ளமை விதிமுறைகளை நினைவில் கொள்ளவும்.\nஉங்களுக்கு செல்லத்தக்க ஐ.எஸ்.ஓ மொழியின் குறியீடு தேவை ( இது பற்றி கைமுறை பக்கத்தில் கூறப்பட்டுள்ளது), அது உங்களிடம் இல்லையெனில்,அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், அல்லது அடைகாப்பகம் பிளஸ்க்கு செல்லவும்.\nஇங்கு ஒரு சோதனை விக்கியைத் தொடங்குவதன் மூலம் அது விக்கிமீடியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படும் என்றாகாது; முதலில் அது மொழிக் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். மேலும் விவரங்களுக்கு பார்க்க புதிய மொழிகளுக்கான கோரிக்கைகள்.\nஅருள்கூர்ந்து சோதனை மொழியின் பெயரிடுதல் மரபை மதிக்கவும், இதன்மூலம் வருங்காலத்தில் சரியான விக்கி திட்டத்துடன் பக்கங்களை ஒன்றிணைக்கும் போது உதவும். உங்களது அனைத்து சோதனை பக்கங்களும் (வார்ப்புரு மற்றும் பகுப்புகளுடன் சேர்த்து) தனிப்பட்ட முறையியிலும் (ஒரு முன்னொட்டை பயன்படுத்துவதன் மூலம் — குறைந்தபட்சம் மொழிக் குறியீடாவது; மேலே பார்க்கவும்) சீரானதாகவும் பெயரிடப்பட வேண்டும்.\nஅடைகாப்பகத்தில் உள்ள ஒரு சோதனை விக்கிக்கு பங்களிப்பது எப்படி\nநீங்கள், சோதனை முயற்சியில் உள்ள மொழியினை நன்கு அறிந்தவராயிருந்தால், சோதனையிலுள்ள மொழி விக்கிக்கு பங்களிக்க ஊக்கப்படுத்தப்படுகிறீர்கள்\nநீங்கள் தொடங்கும் அனைத்து பக்கங்களுக்கும் சரியான முன்னொட்டை குறிப்பிடவும். முன்னொட்டு பற்றிய மேலதிக தகவல்கள்.\nஇணைய அரட்டைக்கள தடம் #wikimedia-incubator (வெளிச்சென்று அரட்டைசெய்ய)\nஇந்த விக்கிமீடியா நிறுவனம் வேறு பல பன்மொழி மற்றும் இலவச உள்ளடக்கத் திட்டங்களையும் இயக்குகிறது.\nஇலவச நூல்கள் மற்றும் கையேடுகள் விக்கிசெய்திகள்\nஇலவச கற்றல் புத்தகங்கள் மற்றும் செய்கைகள்\nஇலவச அறிவுத் தளம் விக்கிப���பீடியா பொதுவானவை\nபகிரக்கூடிய கோப்புக் கூடம் மேல்-விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/tecno-spark-4-7589/?EngProPage", "date_download": "2020-07-02T05:47:50Z", "digest": "sha1:XWJRUEPBMW75OKFRFY53525M6NREGQP4", "length": 16409, "nlines": 283, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 20 செப்டம்பர், 2019 |\n13MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\nலித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nடெக்னோ ஸ்பார்க் 4 விலை\nடெக்னோ ஸ்பார்க் 4 விவரங்கள்\nடெக்னோ ஸ்பார்க் 4 சாதனம் 6.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக பிராசஸர் உடன் 3 /4 GB ரேம் 32 /64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nடெக்னோ ஸ்பார்க் 4 ஸ்போர்ட் 13 MP (f /1.8) AI டிரிபிள் Rear கேமரா தொடர் சூட்டிங், எச்டிஆர், ஆட்டோ ப்ளாஷ், AI கேமரா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /2.0) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் டெக்னோ ஸ்பார்க் 4 வைஃபை 802.11 b /g Mobile ஹாட்ஸ்பாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nடெக்னோ ஸ்பார்க் 4 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nடெக்னோ ஸ்பார்க் 4 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nடெக்னோ ஸ்பார்க் 4 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,999. டெக்னோ ஸ்பார்க் 4 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nடெக்னோ ஸ்பார்க் 4 புகைப்படங்கள்\nடெக்னோ ஸ்பார்க் 4 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் நீலம், கருப்பு, கோல்டு\nநிலை கிடைக்கும் இந் India\nஇந்திய வெளியீடு தேதி 20 செப்டம்பர், 2019\nதிரை அளவு 6.5 இன்ச்\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 /64 GB சேமிப்புதிறன்\nரேம் 3 /4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 13 MP (f /1.8) AI டிரிபிள் Rear கேமரா\nமுன்புற கேமரா 8 MP (f /2.0) செல்ஃபி கேமரா\nகேமரா அம்சங்கள் தொட��் சூட்டிங், எச்டிஆர், ஆட்டோ ப்ளாஷ், AI கேமரா\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4, MPEG4\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g Mobile ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக்\nடெக்னோ ஸ்பார்க் 4 போட்டியாளர்கள்\nஇன்பினிக்ஸ் ஹாட் 9 பிளே\nசமீபத்திய டெக்னோ ஸ்பார்க் 4 செய்தி\nடெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம். விலை இவ்வளவு தான்.\nடெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Tecno Spark 5 budget smartphone launched at Rs 7,999\n6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடெக்னோ ஸ்பார்க் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமலிவு விலையில் ஜியோ வசதி கொண்ட 4ஜி போன் அறிமுகம்\nஇதோட நிறுத்திக்கோ அதான் நல்லது, முட்டிக்கொள்ளும் அமெரிக்கா - ரஷ்யா.. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.\nடெக்னா கமோன் iஏஸ் 2X\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-tamilnadu-2018-hillstations-beaches-forests-002972.html", "date_download": "2020-07-02T06:17:25Z", "digest": "sha1:OIN7YWTOSXGT3REDJVQQRQXCLPMYO3RG", "length": 25985, "nlines": 214, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "தமிழகத்தின் சிறந்த இடங்கள் - மலைப்பகுதிகள், கடற்கரைகள், காடுகள் மற்றும் கோவில்கள் | Best places of TamilNadu (2018) - hillstations,Beaches,Forests and Temples - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\n344 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n350 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ���ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n351 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n351 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews வயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி\nSports மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nAutomobiles ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் அறிமுகம் எப்போது\nMovies தற்கொலை எண்ணம் என்னையும் வாட்டியது.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்.. பரபரப்பில் பாலிவுட்\nFinance இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\nTechnology கொரோனா வடிவில் பொழிந்த ஆலங்கட்டி மழை வைரல் ஆகும் புகைப்படம் பீதியில் மக்கள்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்... என்ஜாய் பண்ணுங்க..\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nசென்னையிலிருந்து ஆரம்பித்து தெற்கே கன்னியாகுமரி வரை மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் முன்பு வரை மதராச மாநிலமாக இருந்த தமிழகம், இயற்கை வனப்பிலும், சுற்றுலா சிறப்பிலும் பெருமை கொண்டு விளங்கியது. கர்நாடகமும், கேரளமும் பிரிக்கப்பட்டதும் கிட்டத்தட்ட மலைகள், காடுகள் என பல இயற்கைகள் எல்லை பிரிக்கப்பட்டன. அதன்பின்பும் எஞ்சிய மலைகளும் காடுகளும் தமிழகத்தை வளமாக்கிக் கொண்டுதான் இருந்தன. என்றாலும், நதிகள் உற்பத்தியாகும் இடங்களும் காடுகளும், அணைகளும் அண்டை மாநிலங்களில் சிக்கிக்கொண்டதால், தமிழகம் வறண்ட பூமியாக மாறி வருகிறது. அதற்காக தமிழகத்தை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம். வடதென் மேல் கீழ் திசைகளில் திசைகளுக்கொன்று இரண்டாய் இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. வாருங்கள் நால்திசைகளிலும் எந்தெந்த இடங்கள் சிறந்தவை என்று ஒரு ஒப்பீடு செய்து பார்ப்போம்.\nமலைத் தொடர்களும் மலை சுற்றுலாவும்\nஎங்கே நோக்கினும் பச்சை வெளிகளும், இயற்கை காதலும், மனம் நிறைய அமைதியும் வளமும் மண் வாசமும் இயற்கையின் ஈரப்பதமும் நிறைந்து காணப்படும் மலைகளும், அவற்றின் சுற்றுலா அம்சங்களும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.\nஇன்னொரு பகுதியில் மலைகள��� இருந்தாலும் அவை அந்த அளவுக்கு பசுமையாக இல்லாமல், சீசன்களின்போது மட்டும் பசுமை தோல் போர்த்தி நிற்கின்றன. வாருங்கள் நால் திசைகளிலும் மலைகளில் எவை சிறப்பு என்று காணலாம்.\nபொதுவாக தமிழகத்தின் மலைகள் என்று எடுத்துக்கொண்டால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானல்,ஏற்காடு, வால்பாறை, தேனி, ஏலகிரி, கொல்லிமலை ஆகியவை முக்கியமாக குறிப்பிடவேண்டியவை ஆகும்.\nஇவற்றில் அதிகம் கோவையை முன்னிறுத்தும் மேற்கு பகுதியிலேயே இருக்கின்றன.\nவடக்கு திசையில் ஏலகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மலைகளும், தென் திசையில், குற்றாலம், பாபநாசம், மேகமலை உள்ளிட்ட மலைகளும் சுற்றுலாத் தளங்களாக இருக்கின்றன.\nதமிழகத்தின் நான்கு திசைகளிலும் மாநகரங்கள் வளர்ச்சி பெற்று, நல்ல வசதிகளுடன் காட்சி தருகின்றன. தொழில் வளர்ச்சியுடன் கட்டமைப்பு வளர்ச்சியும் கொண்டு அமைந்துள்ள இந்த மாநகரங்களைப் பற்றி பார்க்கலாம்.\nவடக்கு திசையில் குறிப்பிடும்படியாக, சென்னை மிகப்பெரிய மாநகரமாக திகழ்கிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் வேலூரை குறிப்பிடும்படியான மாநகரம் என்று சொல்லமுடியும்.\nஅதே நேத்தில் மேற்கில், கோவை மிகப் பெரிய மாநகராக வளர்ந்து நிற்கிறது. அதைத் தொடர்ந்து ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் என அடுத்தடுத்த நகரங்கள் மாநகரங்களாக வளர்ச்சியடைந்து வந்துகொண்டே இருக்கின்றன.\nதஞ்சாவூரை விட வளர்ச்சியடைந்த மாநகராக திருச்சி இருந்தாலும், இந்த பகுதியில் வேறெந்த நகரங்களும் அந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த நிலையில் இல்லை.\nதென்னகத்தில் மதுரையிலிருந்து, குமரி வரை இடையில் திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய வளர்ந்து வரும் மாநகரங்களாக இருக்கின்றன. குமரி சுற்றுலா மாநகராக திகழ்கிறது. சரக்கு கப்பல் போக்குவரத்தின் காரணமாக தூத்துக்குடி அடுத்த நிலை மாநகராக இருக்கிறது.\nஅட்டகாச காடுகள் பல்கிப் பெருகும் உயிர்கள்\nஒரு நாட்டின் வளம் அந்த நாட்டில் வாழும் மக்களை மட்டுமல்ல, அங்குள்ள காடுகள் மற்றும் உயிரிகளின் வளத்தையும் சேர்த்தே பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரந்து விரிந்த காடுகள் அங்கு பல்வேறு உயிர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த காடுகள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டாலும் மேற்கு மற்றும் தெற்கு நன்கு வளர்ச்சியடைந��த நிலையில் காணப்படுகிறது. இயல்பிலேயே காடுகளாக இருக்கும் மேற்கு பகுதிகளும், பகுதி காடுகள் நிறைந்த தென்னகமும் இந்த விசயத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.\nதமிழகத்தின் 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 22,643 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகள். இது தமிழ்நாட்டின் முழுநிலப்பரப்பில் 15 சதவீதம் மட்டுமே. அதிலும் பெரும்பாலும் மேற்கு திசையிலேயே காணப்படுகின்றன.\nமேற்கு திசையில், முதுமலைக் காடுகளும், தென் திசையில் முண்டந்துரை காடுகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதையடுத்து சத்தியமங்கலம் காடுகள், ஜவ்வாது மலை, பச்சைமலை, கொல்லிமலை, வல்லநாடு காடுகள் என பகுதி காடுகளும் இருக்கின்றன.\nஎப்படி காடுகளும், மலைகளும் ஒரு நாட்டின் வளங்களாக கருதப்படுகிறதோ அதுபோல கடற்கரைகளும் சிறந்த வளமாகும். சொல்லப்போனால் மற்றதை காட்டிலும் வெளிநாட்டு தொடர்புக்கு ஏற்ற சிறந்த ஊடகமாக கடற்கரைகள் திகழ்கின்றன. அதிக எடை கொண்ட சரக்குகள் கொண்டு செல்ல ஒரு நாட்டின் கடலே அடிப்படையாக இருக்கிறது. தமிழகமும் நல்ல நிலையிலான கடற்கரைகளை கொண்டது.\nசென்னை மெரினாவில் தொடங்கி, கடலூர், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என வடக்கு, கிழக்கு, தெற்கு வரை பரந்து விரிந்து காணப்படுகிறது கடற்கரைகள். அவற்றுள் மிக முக்கியமானவைகளாக\nமெரினா, வேளாங்கன்னி, கோவளம், மஹாபலிபுரம், தரங்கம்பாடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம்,நாகப்பட்டினம், கடலூர், உவரி, கன்னியாகுமரி கடற்கரைகள் இருக்கின்றன.\nமேற்கு திசையில் கடற்கரையே இல்லை. இந்த ஒரு விசயத்தில் மட்டும் மற்ற திசைகளை விட மேற்கு திசைப் பகுதிகள் அதன் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிவிட்டது. ஆனால் அவர்கள் அதற்காக கவலைப்பட தேவையில் கேரளத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.\nதமிழகத்தில் ஆன்மீகத்துக்கா பஞ்சம், குமரியில் தொடங்கி சென்னை வரையிலும், கோவையில் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலும் ஏகப்பட்ட இறை தளங்கள் இருக்கின்றன.\nநாகூர் தர்கா, சாந்தோம் தேவாலயம், காஞ்சி கோவில் என்றாலும் எத்தனை மதங்கள் இருந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதற்கு சான்றாகவே இத்தனை மத கோவில்களும் இருக்கின்றன.\nவேளாங்கன்னி, ராமேஸ்வரம், பழனி, சுவாமி மலை, திருச்செந்தூர், ஆலங்குடி என ஏகப்பட்ட கோவில்களும், ஆலயங்களும், மசூதிகளும் காட்சி தர���ம் இடமாக தமிழகம் இருக்கிறது.\nசென்னை வீக் எண்ட் பிக்னிக்\nசென்னையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல மகாபலிபுரம், பாண்டிச்சேரி என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்\nகுமரி வீக் எண்ட் பிக்னிக்\nகுமரியிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்\nகோவை வீக் எண்ட் பிக்னிக்\nகோவையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்\nதஞ்சை வீக் எண்ட் பிக்னிக்\nதஞ்சையிலிருந்து வார இறுதி விடுமுறையில் சுற்றுலா செல்ல முண்டந்துரை சரணாலயம், அகத்தியர் காடுகள் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன. மேலும் அவற்றைத் தெரிந்துகொள்ள இதைப் படியுங்கள்\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story-tag/today-news-new-delhi/", "date_download": "2020-07-02T05:13:52Z", "digest": "sha1:DEFCSNPYDIJQAHVEWFWS3HCNK6QXSMBP", "length": 2239, "nlines": 38, "source_domain": "tamilthiratti.com", "title": "Today news New Delhi Archives - Tamil Thiratti", "raw_content": "\nஇணையவழிக் கருத்தரங்குகள் பயன்தரும் வெளியீடா\nநினைவலைகள் – ஊக்கப் பேச்சு\n17 ரூபாயை விட அதிக நிதி கொடுப்போம் – ராகுல் காந்தி tamil32.com\nநேற்று குஜராத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,” மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள ஒரு நாளுக்கு 17 ரூபாய் நிதியை விட அதிக நிதி வழங்குவோம்” என்று கூறினார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/15_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:13:39Z", "digest": "sha1:I5BYI2G4YPGLQPPP7NP2S4Z7QGSRH72Z", "length": 16432, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திசம்பர் 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(15 டிசம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< திசம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nதிசம்பர் 15 (December 15) கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.\n687 – முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.\n1025 – எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.\n1256 – மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன.\n1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.\n1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[1]\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.\n1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.\n1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.\n1914 – முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம��� பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.\n1914 – சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.\n1917 – முதலாம் உலகப் போர்: உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.\n1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1960 – மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.\n1961 – நாட்சி செருமனியின் இராணுவத்தலைவர் அடோல்வ் ஏச்மென் யூத மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்றார்.\n1967 – ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.\n1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.\n1970 – தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.\n1978 – மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.\n1981 – லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது.\n1994 – இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.\n1995 – ஈழப் போர்: ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் \"அப்துல் ரவூஃப்\" என்பவர் தீக்குளித்து இறந்தார்.\n1997 – தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.\n1997 – தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.\n2001 – பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.\n2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.\n2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச��� சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.\n2013 – தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n2014 – சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.\n2017 – சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.\n37 – நீரோ, உரோமைப் பேரரசர் (இ. 68)\n1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ. 1923)\n1834 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர் (இ. 1908)\n1852 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1908)\n1860 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (இ. 1904)\n1865 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1936)\n1869 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1938)\n1889 – நீலகண்ட ஸ்ரீராம், அடையாறு பிரம்மஞான சபையின் தலைவர் (இ. 1973)\n1894 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (இ. 1988)\n1907 – ஒசுக்கார் நிமேயெர், ஐநா தலைமையகத்தை வடிவமைத்தவ பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ. 2012)\n1908 – இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (இ. 2005)\n1913 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்\n1932 – டி. என். சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (இ. 2019)\n1933 – பாப்பு, ஆந்திர இயக்குநர் (இ. 2014)\n1936 – சோ. ந. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர்\n1942 – மகிபை பாவிசைக்கோ, தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (இ. 2016)\n1944 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1988)\n1945 – வினு சக்ரவர்த்தி, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2017)\n1953 – ஈ. சரவணபவன், இலங்கை அரசியல்வாதி, ஊடகவியலாளர்\n1978 – மாற்கு யான்சேன், டச்சு இசைக்கலைஞர்\n1982 – சார்லி சாக்ஸ், ஆங்கிலேய நடிகர்\n1675 – யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (பி. 1632)\n1857 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலப் பொறியாளர் (பி. 1773)\n1890 – வீற்றிருக்கும் எருது, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1831)\n1950 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (பி. 1875)\n1952 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1901)\n1965 – மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1903)\n1966 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901)\n1987 – ப. ராமமூர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1908)\n2011 – எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, இலங்கை மெல்லிசை, திரைப்படப் பின்னணிப் பாடகர்\n2011 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1949)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2019, 08:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-03-16-05-11-32", "date_download": "2020-07-02T05:39:52Z", "digest": "sha1:JXLYZLTR2ZEIOQS4ZSYDUVYUEJHHXDWF", "length": 6916, "nlines": 192, "source_domain": "www.keetru.com", "title": "சஞ்சிகை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\nகிராமப்புறத்தில் சமூகப் பொருளாதாரக் கள ஆய்வு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nதமிழ்த் தேச விடுதலைத் திசைவழிக்கு எதிராய்ப் பார்ப்பனியத்தின் உள்ளடி வேலைகள்...\nசஞ்சிகை - நவம்பர் 2017 கட்டுரை எண்ணிக்கை: 8\nசஞ்சிகை - ஆகஸ்ட் 2018 கட்டுரை எண்ணிக்கை: 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-32lh517a-32-inch-led-tv-price-pkA1YO.html", "date_download": "2020-07-02T05:54:20Z", "digest": "sha1:OJC7EIKFZSPP4TAKB6OJ6HS7FPF2XH3D", "length": 11976, "nlines": 271, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி சமீபத்திய விலை Jun 17, 2020அன்று பெற்���ு வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nஎனர்ஜி ஸ்டார் மதிப்பீடு 5 Star\nபாக்களிட் மாடுலே Slim LED\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்டீரியோ சிஸ்டம் 2Ch Speaker\nஸ்பிங்க்ர்ஸ் 12W x 2\nரஃ காங்நேச்டின் இன்புட் 1\nடைமென்ஷன்ஸ் ர் வித் சட்டத் 975.5 x 621 x 208.7\nவெயிட் வித் சட்டத் 5\nவெயிட் விதோட் சட்டத் 4.8\nஸ்டாண்டப்ய் பவர் கோன்சும்ப்ட்டின் 0.3W\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100~240Vac, 50~60Hz\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2750 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 250 மதிப்புரைகள் )\n( 1592 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\n( 1451 மதிப்புரைகள் )\nView All லஃ டெலிவிசின்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nலஃ ௩௨ல்ஹ௫௧௭ஞ் 32 இன்ச் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/158826-equipment-helps-farmers-to-protect-from-insects", "date_download": "2020-07-02T06:43:55Z", "digest": "sha1:QQVM4CAVZXTN2ZS2RUIFFZDX42R57RMN", "length": 15364, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயிகளுக்கு உதவும் சூப்பர் கருவி! #பூச்சிப்_பொறி | Equipment helps farmers to protect from insects.", "raw_content": "\nவிவசாயிகளுக்கு உதவும் சூப்பர் கருவி\nவிவசாயிகளுக்கு உதவும் சூப்பர் கருவி\nவிவசாயிகளுக்கு உதவும் சூப்பர் கருவி\nவிவசாய உற்பத்தியில் கிட்டத்தட்ட 35% அளவை பூச்சிகள் அழித்துவிடுகின்றன என்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR). பூச்சிகளை அழித்தொழிக்க பெரும்பாலும் நம் விவசாயிகள் இரசாயனம் சார்ந்த பூச்சிக்கொல்லிக��ையே பயன்படுத்துகின்றனர். ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மையில் பலதரப்பட்ட வழிகளில் பூச்சிகளைத் தடுக்கும் வழிகள் சொல்லப்பட்டுள்ளன, இதில் இறுதிக்கட்டமாக பரிந்துரைக்கப்படும் முறையே இரசாயன முறை. இரசாயனத்தால் பூச்சிகள் குறைந்தாலும் மண்ணுக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு மட்டுமே மிச்சம். தீமை செய்யும் இரசாயனத்துக்கு மாற்றாகவும், இயற்கை விவசாயத்துக்கு உதவும் வகையிலும் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அப்துல் காதர்.\nபூச்சிகளைக் கவரும் தானியங்கிக் கருவி\nமின் & மின்னணு பொறியாளரான அப்துல் காதருக்கு விவசாயத்தின் மேல் ஆர்வம். தன் வேலையை விடுத்து சொந்த ஊரான புதுச்சேரியில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அப்போது விவசாய அறிஞர்கள் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் தீமை குறித்து அறிந்துகொண்டார். பூச்சிகள் செயற்கை ஒளியை நோக்கி வரும் என்கிற யோசனையைக் கொண்டு, இரண்டு வருட ஆராய்ச்சி மூலம் 2012ஆம் ஆண்டு தன்னுடைய, பூச்சி ஈர்ப்புக் கருவியைக் கண்டுபிடித்தார். இதற்கு 2014ஆம் ஆண்டு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"பூச்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. பல வேளாண் மற்றும் பூச்சிகள் குறித்த ஆராய்ச்சிகள் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் பெரும்பாலும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வெளிவருவதாகக் கூறுகின்றன. பூச்சிகள் நாம் பார்க்கும் ஒளியைத் தவிர, புற ஊதாக் கதிர்களையும் உணரும் தன்மைகொண்டவை. இதனாலேயே செயற்கை ஒளியைப் பார்த்ததும் அங்கு சென்று வட்டமடிக்கின்றன. இந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கவரும் அலைவரிசை கொண்ட ஒளியை உமிழும் கருவியைத் தயாரித்தோம். இதன்மூலம் பயிர்களை அழிக்கும் தட்டான் பூச்சி, காண்டாமிருக வண்டு, கதிர் நாவாய்ப் பூச்சி, காய்த்துளைப்பான், சாறு உறிஞ்சும் பூச்சி உள்ளிட்ட பல தீய பூச்சிகள் கருவியின் LED விளக்கு நோக்கி ஈர்க்கப்படுகின்றன. LED லைட்டுக்குக் கீழே இருக்கும் பாத்திரத்தில், தண்ணீர் மற்றும் விளக்கெண்ணெய் அல்லது பிற எண்ணெயைக் கலந்துவைத்தால், அந்தக் கலவையில் பூச்சிகள் விழுந்து இறக்கின்றன\" என்கிறார் அப்துல் காதர்.\nசூரிய சக்தி, மின்சக்தி மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய தனித்தனி வகைகளில் இந��த விளக்கு பூச்சிப் பொறி கிடைக்கிறது. இந்தக் கருவி தானியங்கி என்பதால் மாலை 6 மணிக்கு இயங்க ஆரம்பித்து, 10 மணிக்கு தானே அணைந்துவிடக்கூடியது. பின்னிரவில் நல்ல பூச்சிகள் வரக்கூடும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பூச்சிகள் வரக்கூடிய சமயத்தில் விளக்குப் பொறி பயன்படுத்துவதால் பூச்சிகள் கிட்டத்தட்ட 60 - 75% குறைகின்றன, கூட்டுப்புழுக்கள் மற்றும் முட்டைப்புழுக்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.\n120 அடி சுற்றளவில் உள்ள அனைத்து பூச்சிகளையும் இந்தக் கருவி ஈர்க்கிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கருவியும், அடர் பயிர்களுக்கு ஏக்கருக்கு 2 கருவியும் போதுமானது. குறைந்தபட்சம் மாதம் இருமுறை இரசாயன பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதால், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு 60% - 75% குறைவதால் அந்தப் பணம் மிச்சமாகிறது, அதோடு மகசூலும் அதிகரிப்பதால், வருடத்துக்கு பல ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த முடியகிறது. மிச்சமிருக்கும் கொஞ்சம் நஞ்சம் பூச்சிகளை சமாளிக்க இயற்கை பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாளலாம். ரூபாய் 4200 (+ வரி) மதிப்பிலான இந்தக் கருவிக்கு ஒரு வருட வாரண்டி உண்டு, ஆனால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வரை தரமாக உழைக்கக்கூடியது. சூரிய சக்தியில் இயங்கும் தானியங்கிக் கருவி வேண்டாத விவசாயிகள், இதைவிட பாதிவிலையிலான மின்சார வகைக் கருவியை வாங்கலாம்\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தக் கருவியை இந்திய விவசாயிகள் அனைவரிடமும் கொண்டுசெல்லும் முனைப்பில் பல வேளாண் நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆதரவு பெற்ற தொழில்நிறுவனமாக அப்துல் காதரின் SAFS ஆர்கானிக் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இது தவிர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் துறை & இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் (IIHR) இந்தக் கருவியை சோதனை செய்து சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இயற்கையை பாதிக்காத இந்தக் கருவியைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறது.\nவிகடன் வாசகர்களுக்கு 10% சிறப்பு சலுகை உண்டு; *டெலிவரி கட்டணம் தனி...\nஇயற்கை விவசாயத்துக்குத் தோள் கொடுப்போம், மண் வளம் காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=40903191", "date_download": "2020-07-02T06:30:07Z", "digest": "sha1:NM5D45WYA7PJG2IGACVZEXBHE3NJV4FV", "length": 51419, "nlines": 865, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி\n“ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும்.”\n“2002 இல் சூழ்வெளித் துணைக்கோள் (EnviSat Satellite) ஏவியதற்குப் பிறகு ஈசாவின் கோசி விஞ்ஞானத் துணைக் கோள்தான் (ESA’s GOCE) முதன்முதலில் பூகோளத்தை நுட்பமாய் நோக்க அர்ப்பணிக்கப் பட்டது வடிவளவு மாற்றப்பட்டது. ஆனால் அதன் திட்டக் குறிப்பணிகள் மாறவில்லை. உன்னத நமது பொறியியல் நுட்பத்தைப் பயன்படுத்தி நமது ஐரோப்பிய மற்றும் உலகச் சமூகங்கள் பலனடைய உயர்ந்த விஞ்ஞானத்தை படைக்க முற்படுகிறோம்.”\n“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார் அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார் நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார் அது இரு நூறாண்டுகள் நீடித்தன அது இரு நூறாண்டுகள் நீடித்தன இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார் எத்தனை ஆண்டுகளுக்கு அது நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது எத்தனை ஆண்டுகளுக்கு அது நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது \nஜார்ஜ் பெர்னாட் ஷா (1856-1950)\n“ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஒரு மாபெரும் சித்தாந்தச் சாதனை.”\nபூகோளத்தின் ஈர்ப்பியல் நுட்பம் வரையும் கோஸ் (GOCE) விண்ணுளவி\n2009 மார்ச் 17 ஆம் தேதி ஈரோப் விண்வெளித் தேடல் ஆணையகம் ஈசா பூகோளத்தின் நுட்ப ஈர்ப்பியலை இரண்டு வருடங்கள் வரைந்து பதிவு செய்ய தனது “கோசி” (ESA’s Satellite GOCE) துணைக்கோளை ரஷ்யாவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து (Plesetsk Cosmodrome in Russia) ஏவியது. தூக்கிச் சென்ற ராக்கெட் உலகக் கண்டம் தாண்டும் கட்டுப்பாடு தாக்குகணை (Modified Intercontinental Ballistic Missile) “கோசி” துணைக்கோள் 90 நிமிடங்கள் பயணம் செய்து 280 கி.மீடர் (170 மைல்) உயரத்தில் பூமியை நெருங்கிய தணிவுச் சுற்றுவீதியில் (Earth’s Lower Orbit) பரிதியை எப்போதும் நோக்கிச் (Near-Sun-Synchronous) சுற்ற வந்தடைந்தது. “கோசி” விண்ணுளவி பூமியின் ஈர்ப்பியல் தளம், நிலைத்துவக் கடல் நீரோட்டம், எரிமலை, பூகம்பம் உண்டாக்கும் பூமியின் அடித்தட்டு நகர்ச்சி ஆகியவற்றைத் தேடிப் பதிவு செய்யும் (GOCE means Gravity Field & Steady-State Ocean Circulation Explorer). துணைக்கோளின் எடை 1052 கி.கிராம். அதன் சுற்றுப் பாதை பூமத்திய ரேகைக்கு 96.7 டிகிரி கோணத்தில் அமையும் படி இயக்கப் பட்டது. “கோசி” துணைக்கோள் சுற்று வீதியில் இடப்பட்ட பிறகு “கிரூனா” சுவீடன் தொடர்பு அரங்கிலிருந்து (Kiruna, Sweden Satellite Tracking Station) தொடர்பு கொள்ளப்பட்டது. துணைக்கோளை சுற்று வீதியில் ஏற்றி இறக்கும் ஈசா கட்டுப்பாடு அரங்கம் டார்ம்ஸ்டாட், ஜெர்மனியில் (ESA Satellite Control Station, in Darmstadt, Germany) இருக்கிறது.\n“கோசி” துணைக்கோளை ஏவி அனுப்பவும் பூமியைச் சுற்றி வந்து ஈராண்டுகள் பணிபுரியவும் ஆகும் நிதிச் செலவு 350 மில்லியன் ஈரோ (450 மில்லியன் டாலர்).\n“கோசி” விண்ணுளவி பூகோளத்தின் ஈர்ப்பியல் கவர்ச்சியின் வேறுபாடுகளை நுட்பமாய்க் கண்டு பதிவு செய்யும். ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும். இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்��� சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட துருவத்துக்குச் சென்றால் நமது எடை பூமத்திய ரேகை அரங்கில் காணும் நமது எடையை விட மிகையாக இருக்கும். இந்த புதிரான போக்குக்குக் காரணம் நமது பூமியின் தாறுமாறான வடிவே பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை பூமி நாம் படத்தில் காண்பது போல் ஒரு பூரணக் கோள மில்லை துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது துருவப் பகுதிகளில் அது தட்டையாக உள்ளது பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது. பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்டதில்லை பூமத்திய ரேகைப் பரப்பில் தடிப்பாகப் பெருத்திருக்கிறது. பூமியின் உட்கருவும் சீராக ஓரினத்தன்மை உள்ள பாறைகளைக் கொண்டதில்லை அதற்கு மேல் அடுக்கப் பட்டுள்ள பூதட்டுகள் சில பகுதிகளில் தடித்தும் சில பகுதிகளில் மென்மையாகவும் அமைந்து விட்டன. எல்லாவற்றும் மேலாக கடல் வெள்ளம் மூன்றில் இரண்டு பாகம் நிரம்பியுள்ளது. கடலலைகள் நிலவு-பரிதியின் ஈர்ப்பியல் கவர்ச்சிகளால் பூமிக்கு இருபுறத்திலும் கொந்தளித்து ரப்பர் போல் நீண்டும் சுருங்கியும் பூமியின் ஈர்ப்பியலில் மாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன \n“கோசி” துணைக்கோள் ஏவியதின் குறிக்கோள் என்ன \n1. பூமியில் நிகழும் சிறு சிறு ஈர்ப்பியல் இழுப்பு மாறுபாடுகளை உளவிப் பதிவு செய்தல்\n2. துணைக்கோள் சேகரிக்கும் தகவலிருந்து ஒரு “பூரண புவியை” (Geoid) அமைத்தல்.\n3. விண்ணுளவி ஈர்ப்பியல் விசையைத் தேடிச் சமநிலைத் தளத்தைக் கண்டுபிடிப்பது.\n4. காற்றோட்டம் இல்லாமல், கடல் நீரோட்டம் இல்லாமல் உள்ள முடத்துவ நிலையில் கடல் வெள்ளத்தின் வடிவத்தைப் பதிவு செய்வது.\n5. கடல் நீர் மட்டத்தையும் (Sea Level), பூரண புவியையும் (Geoid) ஒப்பு நோக்கிக் கடலின் இயக்கத்தை அறிதல்.\n6. ஈர்ப்பியல் மாறுபாடுகளால் எரிமலைக்குக் கீழிருக்கும் பூமியின் உட்கருப்”பாறைக் கனல் குழம்பு” நகர்ச்சி (Magma Movements) தாறுமாறாவதை உளவுதல்.\n7. துல்லியமாக உள்ள பூரண புவி (Geoid) உலகத்துக்கு ஓர் அகிலரூப உயர ஏற்பாடை (A Universal Height System for the World) நிர்ணயம் செய்ய உதவும்.\n8. கோஸ் அனுப்பும் ஈர்ப்பியல் தகவல் பனித்தட்டுகளால் எத்துணை அளவு நிறை இழப்பாகிறத�� என்று காண உதவும்.\n“கோசி” துணைக்கோளில் உள்ள முக்கிய கருவிகள்\nவிண்ணுளவியின் இருதயமாக இருக்கும் முக்கிய கருவி “சரிவுமானி” (Gradiometer). அது ஒரு சிக்கலான கருவி. இதுவரை துணைக்கோளுக்கு ஆக்கப்பட்ட கருவிகளிலே உன்னத படைப்பாக அது கருதப்படுகிறது. அந்தக் கருவியிலே முத்திசை மட்டத்தில் 90 டிகிரிக் கோணத்தில் (X-Axis, Y-Axis & Z-Axis) அமைக்கப்பட்டுள்ளவை: மூன்று ஜோடி விரைவு மாற்றப் பதிவு உளவிகள் (Accelerometers) அக்கருவிகள் நகரும் ஓர் அண்டத்தின் விரைவு வளர்வதை அல்லது தளர்வதைப் (Acceleration or Deceleration) பதிவு செய்யும்.\nபூமியைத் தணிவு உயரத்தில் சுற்றிவரும் “கோசி” துணைக்கோளைச் சீரான பாதையில் செம்மையாகச் சுற்றிவர சுயக் கட்டுப்பாட்டில் இயக்கும் “அயான் எஞ்சின்” (Ion Engine) பொருத்தப் பட்டிருக்கிறது. அந்த நூதன எஞ்சினில் விசையை அழுத்தி மேலும் கீழும் துணைக் கோளை ஏறி இறங்கச் செய்ய முடியும். எஞ்சினை இயக்க “ஸெனான் அணுக்களை” (Charged Xenon Atoms) விரைவாக்கம் செய்து “ஜெட்விரிவுத் துளைகளில்” (Jet Nozzles) செலுத்தும் போது துணைக்கோளின் நகர்ச்சி மாறுபடுகிறது.\n“கோசி” துணைக்கோளில் உள்ள மற்ற அமைப்புகள்\n1. 1052 கிலோ கிராம் எடையுள்ள துணைக்கோளின் இறக்கைகளில் “சூரிய மின்கலங்கள்” (Solar Batteries) பொருத்தப்பட்டுள்ளன. எப்போதும் பரிதியை நோக்கிச் சுற்றும் துணைக்கோளில் தொடர்ந்து சூரிய ஒளி 1300 வாட்ஸ் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.\n2. சூரியனை நோக்கும் பக்கத்தில் உள்ள துணைக்கோளின் மின்கலன்கள் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது அதன் எதிர்ப்புறம் ஒளியை எதிரனுக்கி விண்ணுளவி மிதமான நிலையான உஷ்ணத்தில் உலவி வருகிறது.\n3. துணைக்கோளின் நீளம் 5 மீடர், அகலம் 1 மீடர் (17 அடி நீளம் X 1.3 அடி அகலம்). அதன் உடலில் முனைகள் (Fins) பொருத்தப்பட்டு பூமியின் மெலிந்த வாயு மண்டல வெப்பக் கோளத்தில் (Thermo-Sphere) சுற்றும் போது துணைக்கோள் சமநிலை பெற முடிகிறது.\n4. “கோசி” துணைக்கோளின் விரைவு மாற்றப் பதிவு உளவிகள் (Accelerometers) மிக நுட்பமாய் டிரில்லியனில் ஒன்று (1 in 10^12) சிறிய துல்லிமத்தில் பூமியின் ஈர்ப்பியல் மாறுதல்களை அளந்து விடும்.\n5. பிரிட்டன் தயாரித்த அயான் எஞ்சினில் ஜெட் விரிவுத் துளையில் வெளியாகும் ஸெனான் அயான்கள் விநாடிக்கு 40,000 மீடர் வேகத்தில் தள்ளப்படும். “கோசி” விண்ணுளவித் திட்டம் 40 கி.கிராம் எரிசக்தி தீர்ந்தவுடன் முடிந்து விடும்.\n6. S-கத��ரலை ரேடியோ கம்பம் (S-Band Antenna) : துணைக்கோளிலிருந்து வருன் மின்தகவல் யாவும் நேராகச் சென்று சுவீடன் கிரூனா அரங்கில் (Kiruna Tracking Centre, Sweden) சேமிப்பாகும். அந்த விஞ்ஞானத் தகவல் யாவும் பிறகு இத்தாலியின் ·பிராஸ்காடி ஈசா மையத்தில் (ESA Centre Frascati, Italy) சீராகத் தொகுக்கப்படும்.\n7. GPS ரேடியோ கம்பம் (GPS Antenna): “கோசி” துணைக்கோளைத் துல்லியமாக நகர்த்தி வைக்க வேண்டும். அத்துடன் GPS தகவலும் சிற்சில ஈர்ப்பியல் தள விபரங்களைத் தரும்.\n“கோசி” விண்ணுளவி பூகோள விஞ்ஞானத்துக்குச் சேர்க்கும் புதிய கணிப்புகள்\n1 பூகோளக் காலநிலை முன்னறிவிப்பு : கடல் வெள்ளத்தின் உள்ளோட்டம் உளவப்பட்டு “பளு நகர்ச்சி” & “வெப்பக் கடப்பு” (Mass Transfer & Heat Tranfer) போன்றவைப் பேரளவில் சூழ்வெளிக் கால நிலை மாற்றம் செய்வதைத் தொடர்ந்து கண்காணித்தல்.\n2. பூகோளத்தின் நிறை உட்புறத்தில் எப்படி நிலவிப் பரவி யுள்ளது என்று உளவி, பூகம்பம், எரிமலை போன்ற எதிர்பாராத புவியின் அபாயங்களை முன்னறிதல்.\n3. ஈர்ப்பியல் விதி பூமிக்கு மேலென்றும், கீழென்றும் விளக்கம் தருவதால் “கோசி” துணைக்கோள் பதிவு செய்யும் புதிய தகவல் ஒர் மெய்யான அகிலரூப ஏற்பாட்டை (Truly Universal System) உருவாக்க உதவி செய்யும்.\n4. ஈசா அனுப்பப் போகும் பல தொடர் துணைக்கோள் திட்டங்களில் ஒன்றான “கோசி” விண்ணுளவி சூழ்வெளி சூடேற்றப் பிரச்சனைகளுக்கு துரித விடைகளை அளிக்கும்.\n5. பூமியின் ஈரரங்குச் சுற்று வீதிகளில் (285 கி.மீ. & 263 கி.மீ உயரங்களில்) “கோசி” துணைக்கோள் சுற்றி வந்து விஞ்ஞானத் தகவல் சேமிக்கும். ஆறு மாதக் கால இடைவெளியில் அவை சேர்க்கப்படும்.\nஈசா ஏவப் போகும் எதிர்காலப் பூகோளம் தேடும் விண்ணுளவிகள்\n1999 ஆம் ஆண்டில் முதன்முதல் ஈசா “கோசி” (GOCE) விண்ணுளவித் தயாரிக்க டிசைன் செய்து உயிரினக் கோள் ஒன்றுக்கு அனுப்பிச் சோதிக்கத் திட்டமிட்டது. அது பூகோளத்தின் வாயுச் சூழ்வெளி (Atmosphere) உயிரியல் கோளம் (Biosphere) ஈரக்கோளம் (Hrdrosphere) குளிர்க்கோளம் & உட்கோளம் (Cryosphere) & Interior ஆகியவற்றில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து இயற்கை நிகழ்ச்சிகள் மனித இனத்துக்கு விளைவிக்கும் பாதிப்புகளை எடுத்துக் காட்டும். அடுத்து இரண்டு பெருநிதித் திட்டங்கள் (ADM-Aeolus for Atmospheric Dynamics in 2011 & EarthCARE to investigate the Earth’s Radiative Balanace in 2013) விருத்தியாகி வருகின்றன. மேலும் மூன்று சிறுநிதித் திட்டங்கள் (CryoSAT-2 in 2009), (SMOS in 2009) & (SWARM in 2011) தயாராகி வருகின்றன. கிரையோஸா��்-2 (CryoSAT-2 in 2009) பனித்தட்டுகளின் தடிப்பை அளக்கும். சுமாஸ் (SMOS in 2009) விண்ணுளவி தள ஈரப்பாடு அளவை உளவும். மேலும் கடல் நீரின் உப்பளவைக் காணும். சுவார்ம் திட்டம் (SWARM in 2011) பூகாந்த மூலத்தை உளவி அறியும்.\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்\nகலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)\nவேத வனம் விருட்சம் 28\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி\nபாரதி மணி என்னும் பன்முக ஆளுமை\nஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்\n2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது\nடாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nகடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் \nசங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை\nதி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன\nசை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு\nரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு\nநான் கடவுள் – உலகப் பார்வையில்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி\nPrevious:வார்த்தை மார்ச் 2009 இதழில்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -5 பாகம் -1\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தேழு\nதலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (2)\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்\nகலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -2)\nவேத வனம் விருட்சம் 28\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி\nபாரதி மணி என்னும் பன்முக ஆளும��\nஒரு கார்ட்டூன் சித்திரக்காரனின் திட்டமிட்ட மரணம்\n2004ல் சிவகாமி சிங்கை வந்தபோது\nடாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்\nவார்த்தை மார்ச் 2009 இதழில்\nகடவுளின் பசி/பகட்டு நாகரிகமும் சன்னாசி கிழவனும்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் \nசங்கச் சுரங்கம் – 6 : பொருநர் ஆற்றுப்படை\nதி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம்: (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன\nசை.பீர்முகம்மது அவர்களின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் சிறுகதை நூல் வெளியீடு\nரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் “உப்பு” கவிதைத் தொகுப்பு\nநான் கடவுள் – உலகப் பார்வையில்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல் தளப்படம் வரையும் ஈசாவின் விண்ணுளவி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.siththarkal.com/2012/07/blog-post_12.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1338489000000&toggleopen=MONTHLY-1341081000000", "date_download": "2020-07-02T05:58:17Z", "digest": "sha1:4JF6PLJFGSGEXYHAJNDOC2626JL4RY2S", "length": 14538, "nlines": 312, "source_domain": "www.siththarkal.com", "title": "பஞ்சமி, சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள் | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபஞ்சமி, சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nAuthor: தோழி / Labels: அகத்தியர், திதி பலன்கள்\nதிதிகளுக்கான பலன்கள் வரிசையில் இன்று பஞ்சமி மற்றும் சஷ்டி திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கல் யாவும் அகத்தியர் அருளிய \"சோதிட காவியம்\" என்னும் நூலில் இருந்து திரட்டப் பட்டவை.\nபஞ்சமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...\nபகரொணா துக்கசா கரணு மாவான்\nகூரெனவே சகலகலை வேதம் யாவும்\nகொப்பெனவே பார்க்கமன மிகவே யுள்ளான்\nநேரெனவே காண்பதற்கு நுட்ப தேகி\nநேரிழைமார் தங்களின்மேல் விருப்ப முள்ளான்\nகாரெனவே காசினியி லின்னோன் தானும்\nகாமியென வேயிருப்பான் கண்டு சொல்லே.\nபஞ்சமி திதியில் பிறந்தவர்கள் துயரத்தில் மூழ்கியவர்களாகவும், வேதாகமங்களை ஆராய்ச்சி பண்ண��பவர்களாகவும், நுட்ப தேகமுடையவர்களாகவும், பெண்களின் மீது விருப்பமுடையவர்களாகவும், மண்ணாசை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.\nசஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...\nசொல்லவே சஷ்டிதனில் ஜெனன மானோன்\nசோர்வாக வேயிருப்பான் மெலிந்த தேகன்\nபுல்லவே பிரபுவெனப் புகழத் தானும்\nபுவியெங்குங் கீர்த்தியது கொள்வான் மேலாய்\nவேணதோ ரூபகாரம் வந்து கூடும்\nசஷ்டி திதியில் பிறந்தவர்கள் சோர்வுடைய மெலிந்த தேகத்தை உடையவர்களாகவும், யாவரும் போற்றும் புகழ் உடையவர்களாகவும், பிரபுக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாகவும், முன்கோபியாகவும் இருப்பார்கள் என்கிறார்.\nநாளைய பதிவில் சப்தமி மற்றும் அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்களைப் பற்றி பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nமரணத்தை வெல்லும் வேம்பு கற்பம்\nபெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்\nசதுர்த்தசி, பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன...\nஏகாதசி , துவாதசி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக...\nநவமி, தசமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nசப்தமி, அட்டமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nபஞ்சமி, சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்\nதிரிதியை, சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கான பலன...\nபிரதமை, துதியை தினத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்.\nதிதி - பலன்கள் - ஓர் அறிமுகம்\nபுறமருந்துகள் 9 - 16\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2017/10/blog-post.html", "date_download": "2020-07-02T06:25:29Z", "digest": "sha1:S7DJBRK6E475HT5PDRRJ55SNXNKP3YGI", "length": 18373, "nlines": 332, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இதுவும் விக்ரம் வேதாதான்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\n\"நிஜம் போல் ஒரு கதை சொல்லட்டுமா என்றான்\"\n\"சொல் \" என்றான் வேதா\n\"அரசுத் துறையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத்\nதிட்டத்தின் கீழ் ஐயாயிரம் மரக்கன்று\nஅவசர அவசியம் கருதி குழி பறித்தல்,\nமரக்கன்று ஊன்றுதல் ,குழியை மூடுதல் ஆகிய\nமூன்று வேலைகளையும் ஒருவரிடமே கொடுத்தால்\nகாலதாமதம் ஆகும் எனக் கருதி\nகுழி தோண்டுபவர் உடனே வேலையை\nமுடித்துக் கொடுத்து பில் தொகையையும்\nமூன்றாவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து\nஇனியும் தாமதிக்க முடியாது என\nகுறிப்பிட்ட காலத்திற்கு முன் தன்\nவேலையை முடிக்க வேண்டும் எனச் சொல்லி\nவெட்டிய குழியை மூடி பணமும்\nமரக்கன்று ஊன்றாமலே குழி மூடப்பட\nஎரிச்சலுற்ற பொது ஜனம் இது குறித்து\nவிசாரித்து ஆவன் செய்ய உயர் அதிகாரிகளிடம்\nமனுக் கொடுக்க, உயர் அதிகாரிகள்\nமுடிவு என்ன என்னவாக இருக்கும்\n\"அவசரம் அவசியம் கருதி மூன்றாக\nநடைபெற்றுப் பின் பணம் பட்டுவாடா\nஎனவே அவருக்கு பணப் பட்டுவாடா\nஎனவே இந்த வேலையில் முறை மீறலோ\nஅல்லது ஊழலோ இல்லை எனவே\nஇந்த மனுவை தள்ளுபடி செய்யலாம்\nஎன வந்திருக்கும் சரிதானே \" என்றான்\nவேதாவின் மிகச் சரியானப் பதிலால்\nவேதா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்\n\"நீ நிஜம் போல் ஒரு கதை சொன்னாய்\nநான கதை போல் ஒரு நிஜம் சொல்கிறேன்\nமுடிவு என்னவாக இருக்கும் நீ சொல்\"\nஎனச் சொல்லிச் சொல்லத் துவங்கினான\n\"மதுரையில் தென் பகுதியில் வில்லாபுரம்\nபுது நகர் என ஒரு ஒரு பகுதி\nஏற்க்குறைய ஐந்து பிரதான வீதிகளும்\nநூற்றுக்கு மேற்பட்ட குறுக்குத் தெருக்களும்\nஅமைந்த அந்தப் பகுதியில் வீதி குறிக்கும்\nபெயர் பலகை இல்லாததால் ஏற்படும்\nசிரமங்கள் குறித்து அந்தப் பகுதி வாழ மக்கள்\nமா நகராட்சிக்கு மனு கொடுக்க..\nஅதற்கான பெயர் பலகைக்கான டெண்டரும்\nஇடையில் அந்த மரக்கன்றுக்காரரைப் போலவே\nதெருவின் எண் குறித்த விவரங்கள்\nபெற்றுத் தர அதிகாரிகள் தவறியதால்\nஅவசர அவசியம் கருதி (\nபுது நகர் குடியிருப்பு எனவே தயார் செய்து\nஎல்லாத் தெருக்களிலும் ஊன்றி வைத்து\nபட்டியலும் வாங்கிச் சென்று விட்டார்\nமதுரை தெருக்களெல்லாம் மதுரை என்கிற\nவில்லாபுரம் புது நகர் பகுதி தெரு முழுவதும்\nவில்லாபுரம் புது நகர் என்கிற பெயர்\nஇது அலட்சியத்தின்பால் நடந்த வெட்டிச்\nஇந்த விஷயத்தை உயர் அதிகார்களின்\n\"இது பெரிய விஷயமே இல்லை\nஇது எங்கள் காலத்தில் நடக்கவில்லை\nஇதற்கிடையில் அந்தப் பெயர் பலகைகளை\nஉடன் அப்புறப்படுத்தி கரி பூசிய\nஇருக்கிறோம் எனச் சொல்லி பின்\nஅவர் மனைவி பெயரிலோ மகன் பெயரிலோ\nபிடுங்கப்பட்ட பெயர்பலகைகளை பெயர் மாற்றி\nவேறு ஒரு பகுதிக்கு ஊன்றுவதற்கு\nஏற்பாடு செய்து காசக்கி விடுவார்கள்\nஇதற்கிட��யில் இது குறித்து தொடர்ந்து\nஏதும் எழுதவேண்டாம என சம்பத்தப்பட்டவரை\nகேட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அப்படியே\nசில நாட்களில் எல்லோரும் இதை\nவிக்கிரமனின் மிகச் சரியான பதிலால்\nநிலை குழைந்து போன வேதா பின்\nவா ஒரு நல்ல காஃபி சாப்பிடலாம்\"\nஎன அழைக்க இதை படித்த நம்மைப் போல\nஅவர்களும் மிக சகஜமாகிப் போனார்கள்\nLabels: ஆதங்கம், காலமும் சூழலும்\n அப்படியே யதார்த்தத்தை உரித்துக் காட்டிவிட்டீர்கள். அவர்களும் சகஜமாகித்தான் போக வேண்டும்...வேறு என்ன செய்ய முடியும்\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) said...\nஅருமையாகச் சொல்லிட்டீங்க. எனக்கு விக்ரம்வேதா [பெரிதாக] படம் பிடிக்கவில்லை.\nரமணி அண்ணன், உங்கள் புளொக்கின் உள்ளே போய் செட்டிங்ஸ் இல் மாற்றம் செய்யுங்கோ.. போஸ்ட் போடும் மாஜின் அகலம் அளவைக் கூட்டிவிட வேண்டும்.. அப்போதான், போஸ்ட் அகலமாக புத்தகம் போல வரும். இது மாஜின் அகலம் குறைவாக இருப்பதனால்.. கதை வசனம்கூட கவிதைபோலத்தான் பார்வைக்கு தெரியுது.\nவேதாளம் இன்னும் தலைதெறிச்சு ஓடாமயா இருக்கு\nஆம் பழகிவிட்ட சகஜம் நமக்கும்\nஇது ஒரு தொடர்கதைகள் போல நடக்கும் சித்துவிளையாட்டு. மக்கள் என்று சிந்திப்பார்களோ அருமையான கதை போல நிஜம் \nநானும் பார்த்து கொதித்தேன். உங்கள் பதிவு. ஆறுதல்.\nசாப்பாடு குறைக்கச் சின்னத் தட்டை\nஎன்கிற எண்ணத்தில்தான் இப்படித் தொடர்கிறேன்\nசில நாளில் கதைகள் எழுதும் உத்தேசம்\nஉண்மை நிலையை விளக்கும் ஒரு வேதாள கதை\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2018/11/blog-post.html", "date_download": "2020-07-02T06:59:32Z", "digest": "sha1:DQOTSPWPPYPXDD4H35OG3GZK7VGSWNQ4", "length": 8431, "nlines": 224, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nசர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை\nஎதைச் சொல்வது என அறியாது\nஎன்ன செய்வது என அறியாது\nஎங்கு எப்படிச் சொல்வதென அறியாது\nஎன்ன செய்யலாம் என பிதற்றியபடி\nஎதை எப்படி என இரண்டுமறிந்த��ர்\nமுன்புபோல் ஏன் இல்லை என\nபல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....\nஇப்படித்தான் எத்தனையோ விடியல் இல்லாத கதைகளும் கற்பனைகளும் கனவுகளாய் மிதந்து கொண்டிருக்கின்றன\nபலரது பதிவின் ஆரம்பங்களே இப்படித்தானோ\nசம்பந்தமில்லை என்று கூறும்போதே ஏதோ சம்பந்தம் இருப்பதைப்போலத் தெரிகிறதே\nஇறுதி வரிகள் அருமை அண்ணா..\nமனோ அக்கா சொல்லியிருப்பது போல் எத்தனையோ கனவுகளாய் மிதந்தும் வெளிவர இயலாதோ என்று காத்துக் கொண்டிருக்கின்றன\nஆதங்க பதிவு அருமை வாழ்த்துகள்\nஆரம்பம் என் போன்றோருக்கு இப்போது கூட அப்படித்தான்\nமுதல் வரவுக்கும் உணர்ந்து நறுக்காய் பின்னூட்டமிட்டமைக்கும் நல்வாழ்த்துக்ககள்\nவிடியல் இல்லாத..அற்புதமான வார்த்தைப் பிரயோகம் வாழ்த்துக்கள்\nஆம் அனுபவித்ததை எழுதுபவர்கள் அதிகம் இருந்தார்கள். இப்போது படித்து அறிந்ததை எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஉங்களுக்கே உரித்தான பூடகக் கவிதை அருமை\nசர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/07/12161258/pappali-movie-review.vpf", "date_download": "2020-07-02T07:05:15Z", "digest": "sha1:QEZ7BS33EZB7SM2LNKIFMWDXXLVHDFKL", "length": 20351, "nlines": 208, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "pappali movie review || பப்பாளி", "raw_content": "\nசென்னை 02-07-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாலையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார் இளவரசு. இவருடைய மகனான நாயகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள நாயகி இஷாராவை கண்டதும் காதல் வயப்படுகிறார். அவரிடம் தன் காதலை சொல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் இஷாரா தன் தாய் சரண்யாவிடம் செந்திலை அறிமுகப்படுத்தி வைக்கிறார். செந்திலை பார்த்தவுடன் சரண்யாவுக்கு பிடித்துவிட, காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அப்போது செந்தில் தனது லட்சியமான ஐஏஎஸ் தேர்வில் வ���ற்றிப்பெற வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதைக்கேட்ட சரண்யா, தன் வாழ்வில் நடந்த கதையை கூறுகிறார்.\n‘என் கணவர் நரேன் என்னைத் திருமணம் செய்வதற்கு முன் பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டதால் இருவீட்டாரின் எதிர்ப்பால் அவரால் அவருடைய லட்சியத்தை அடைய முடியவில்லை.\nஇன்று வரை அதை நினைத்து அவர் வருத்தப்படுகிறார். என்னால் தான் அவரால் விஞ்ஞானியாக முடியவில்லை என்று நான் நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். அதேபோல் உங்கள் வாழ்க்கையும் வீணாகிவிடக்கூடாது, உங்கள் லட்சியத்திற்கு என் மகள் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது’ என்று செந்திலிடம் கூறுகிறார்.\nஇதைக்கேட்ட செந்தில், உங்கள் பெற்றோர்கள் உங்களை வெறுத்து ஒதுக்கியதால்தான் உங்கள் கணவரால் லட்சியத்தை அடைய முடியவில்லை. உங்கள் பெற்றோர்கள் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். நான் நிச்சயமாக தேர்வு எழுதி வெற்றிப்பெறுவேன் என்று கூறுகிறார்.\nசெந்திலின் கருத்தை ஏற்றுக் கொண்ட சரண்யா தன் முடிவை மாற்றிக் கொண்டு, செந்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிப்பெற ஒத்துழைப்பு தர முடிவு செய்கிறார். அதே சமயம் செந்திலின் தந்தையான இளவரசு, ஓட்டலுக்கு ஆசைப்பட்டு செந்திலை வேறொரு ஓட்டல் முதலாளியின் பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.\nஇத்திருமணத்தை நிறுத்த வேறு வழியில்லாமல் தன் மகள் இஷாராவுக்கும், செந்திலுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் சரண்யா. பின்பு தன் மாப்பிள்ளையை எப்படியாவது ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று சரண்யா மற்றும் அவரது கணவர் நரேன் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை இளவரசு தடுக்க முயற்சி செய்கிறார்.\nஇத்தனை தடைகளையும் கடந்து செந்தில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப்பெற்றாரா இல்லையா\nபடத்தில் செந்தில் தன் யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என நடிப்பை நன்றாக செய்திருக்கிறார். நாயகி இஷாரா, நடுத்தர குடும்பப் பெண்ணாக பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார்.\nசரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் அன்னையாக பல படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்று வந்தார். தற்போது அன்னையாக மட்டுமல்லாமல் சிறந்த மாமியாராகவும் வலம் வருவார் என்பதற்கு இப்படம் உதாரணம். படத்தின் பெரும் பகுதியை இவருடைய கதாபாத்திரமே தாங்கிச் செல்கிறது. அதை உணர்ந்து நடிப்பை திறம்பட செய்திருக்கிறார். நரேன், இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். காமெடி கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கதாநாயகியை துரத்தித் துரத்தி காதல் செய்யும் காட்சிகள், காதலையும் அரசியலையும் ஒப்பிட்டு பேசும் வசனங்கள் அருமை.\nவிஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் திறம்பட செய்திருக்கிறார். விஜயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம். குடும்பக்கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் கோவிந்த மூர்த்தி, அதில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஐஏஎஸ் தேர்வு எழுத முயற்சி செய்பவர்களுக்கு இப்படம் நல்ல ஊக்கமாக இருக்கும்.\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nவிஜய்யிடம் பேசுறது இல்ல... அவரது படங்களையும் பாக்குறதில்ல - நெப்போலியன் விஜய் ராயப்பனாக நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் - அர்ச்சனா கல்பாத்தி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் வெங்கட் பிரபு படம் இது உங்களுடைய ஷோ அல்ல... லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா இயக்குனர் திடீரென மரணமடைந்ததால் நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை திரையுலகம் முடங்கியதால் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்கும் நடிகர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/diabetics-affected-fingers-easy-remidies/", "date_download": "2020-07-02T06:51:42Z", "digest": "sha1:WI4GCPVT4A24DA3XRCMVS34GO3EMGO4F", "length": 16276, "nlines": 162, "source_domain": "nadappu.com", "title": "சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nமியான்மரில் பச்சை மரகதகல் எடுக்கும் சுரங்கத்தில் மண்சரிவு : 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு..\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது: சிபிசிஐடி அதிரடி..\nதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்தது..\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு : சென்னையில் ரூ.4 உயர்வு..\n’சத்தியமா விடவே கூடாது :’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்..\nஎன்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து விபத்து : உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..\nஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு: முதல்வர் பழனிசாமி..\nதமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக அதிகரிப்பு\nஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கரோனா : மியாட் மருத்துவமனை அறிக்கை..\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nசர்க்கரை நோய் என்ற நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவதுறையில் இந்நோயால் தான் கொள்ளை லாபம் அடைந்து வருகிறது.\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் புண்கள் ஏற்பட்டால் அது பெரிய புண்ணாக மாற வாய்ப்புள்ளது.\nசில சமயங்களில் விரலை வெட்ட வேண்டிய நிலை வரும். ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nநாட்டு மருத்துவத்தில் இத்தகைய புண்களை விரைவாக ஆற்றிவிடலாம்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு\nசிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், வி��லில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,\nகாலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும்,தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமையாகும்\nகாலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தெரியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,\nகாலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.\nமிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.\nமுடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் சர்க்கரை நோயாளிகளின் பரிதாப நிலை\nஇதற்கு சிறந்த மருந்தாக ஆவாரம் இலை பயன்படுகிறது.\nஇந்த இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.\nஇதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.\nசர்க்கரை நோயாளிகளின் கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.\nPrevious Postபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜக -வில் இணைந்தார்.. Next Postஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி விசாரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் த���ருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/ford-endeavour-2003-2013-specifications.htm", "date_download": "2020-07-02T06:49:24Z", "digest": "sha1:A5CLEEPTKVIBWURTBO2YCWEDGQ5MYATW", "length": 17841, "nlines": 324, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு இண்டோவர் 2003-2007 சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர் 2003-2013\nமுகப்புநியூ கார்கள்போர்டுபோர்டு இண்டோவர் 2003-2007சிறப்பம்சங்கள்\nபோர்டு இண்டோவர் 2003-2007 இன் விவரக்குறிப்புகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nEndeavour 2003-2007 இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபோர்டு இண்டோவர் 2003-2007 இன் முக்கிய குறிப்புகள்\narai மை��ேஜ் 10.9 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2499\nஎரிபொருள் டேங்க் அளவு 71\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இண்டோவர் 2003-2007 இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nபோர்டு இண்டோவர் 2003-2007 விவரக்குறிப்புகள்\nஅதிகபட்ச முடுக்கம் 33.7 @ 1800, (kgm@rpm)\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 93.0 எக்ஸ் 92.0 (மிமீ)\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 71\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bharat stage iii\nஎமிஷன் கன்ட்ரோல் அமைப்பு catalytic converter\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் லீஃப் spring\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை self-adjusting drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 210\nசக்கர பேஸ் (mm) 2,860\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nடிஜிட்டர் ஓடோமீட்டர் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 245/70 r16\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nadjustable இர��க்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு இண்டோவர் 2003-2007 அம்சங்கள் மற்றும் Prices\nஇண்டோவர் 2003-2007 ஹரிகேன் லிமிடேட் பதிப்பு Currently Viewing\nஎல்லா இண்டோவர் 2003-2007 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/divide-tamil-nadu-into-8-zones-for-transportation/", "date_download": "2020-07-02T06:55:31Z", "digest": "sha1:UIHPOGGRGXSMGL56HICAIEWB5GKHKE3E", "length": 15897, "nlines": 177, "source_domain": "www.sathiyam.tv", "title": "போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு - எந்த மண்டலம்? எந்த மாவட்டம்? - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nநீராதா��� பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nபோக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம்\nதமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு வெிளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறன.\nமண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்\nமண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி\nமண்டலம் 3: .விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி\nமண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை\nமண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்\nமண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி\nமண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு\nமண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி\nமண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.\nமண்டலம் 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.\nஅங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.\nபேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.\nமண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலை��ில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.\nஅனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.\nஅரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.\n• அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.\n• வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nவட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா பயத்தால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/159266-rss-members-know-it-very-well-says-sharad-pawar", "date_download": "2020-07-02T07:17:55Z", "digest": "sha1:PWKDPL2ZGKKCKM6I5VACV54NBNTSBP3R", "length": 8554, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!’ - ஆர்.எஸ்.எஸ்-ஐ சுட்டிக்காட்டிய சரத் பவார் | RSS members know it very well says sharad pawar", "raw_content": "\n’ - ஆர்.எஸ்.எஸ்-ஐ சுட்டிக்காட்டிய சரத் பவார்\n’ - ஆர்.எஸ்.எஸ்-�� சுட்டிக்காட்டிய சரத் பவார்\n’ - ஆர்.எஸ்.எஸ்-ஐ சுட்டிக்காட்டிய சரத் பவார்\nநாடாளுமன்றத் தேர்தலில், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும், நமது கட்சி வலுவாகத்தான் உள்ளது .தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனத் தேற்றினார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது.\nஇந்நிலையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றிய சரத் பவார், ``நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கவலைகொண்டிருக்க வேண்டாம். சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தேர்தல் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடக்கலாம். தேர்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளன. இன்றிலிருந்தே அதற்கான பணிகளைத் தொடங்குங்கள்.\nதொண்டர்கள் பணியாற்ற தயாராக இருங்கள். வாக்காளர்கள் பட்டியலைக்கொண்டு அவர்களை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நீங்கள் யாரை எல்லாம் சந்தித்துள்ளீர்கள் யாரைச் சந்திக்கவில்லை என்ற பட்டியலைத் தயாராக வைத்திருங்கள். ஒவ்வொரு குடும்பத்தினரையும் பற்றித் தெரித்துவைத்திருங்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தியுங்கள். இல்லையென்றால் வெற்றி சாத்தியப்படாது. ஆர்.எஸ்.எஸ் தேர்தல் பிரசாரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் 5 வீடுகளுக்குச் செல்லும்போது, ஒரு வீடு பூட்டி இருந்தால் மீண்டும் மீண்டும் செல்வார்கள். தாங்கள் கூற வந்ததை திரும்பத் திரும்பச் சென்று கூறுவார்கள். மக்களுடன் எப்படி இணைந்து இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தெரிந்துவைத்துள்ளனர்” என்று பேசினார்.\n``காணாம போய் கிடைச்ச ஹரிணியை இப்ப பத்திரமா பார்த்துக்கிறோம்'' - நெகிழும் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/2", "date_download": "2020-07-02T05:15:25Z", "digest": "sha1:6G4XJUDZHRJT3CARJ4MMN7JVS2NT2FNV", "length": 16550, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 ப��ர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nஸ்டாலின் பேச்சைக் கேட்டதால்தான் ஒரு எம்.எல்.ஏவை இழந்துவிட்டோம்- முதல்வர் பழனிச்சாமி கடும் தாக்கு\nஇந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய���யும் ஒரே தலைவர் திமுக தலைவர்தான். தான் இருப்பதாக அடையாளம் காட்டுவதற்காகவே ஸ்டாலின்…\nகொரோனா இன்று : தமிழகம் 3509\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னைவாசிகள் மட்டும் 1834.\nஅல்வா கடை உரிமையாளரின் கசப்பான முடிவு\nபுகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்களில் ஒருவரான ஹரிசிங் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார். தனியார் மருத்துவமனையில்…\nதிமுக எம்பி கனிமொழி வீட்டில் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு\nசென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக எம்பி கனிமொழி வீட்டில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.\nரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அரசு முடிவு\nஅனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய…\nதற்போதுள்ள வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும்: டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன் கார்டு நிறுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். கிரீன் கார்டு முடிவுக்கான காரணம்…\nஇந்தியாவில் தொற்று பாதிப்பு 4,73,105 ஆனது\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,922 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு…\nகொரோனா பாதிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. பொதுமக்களைக் கடந்து பொதுப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலரும்…\nமதுரையில் பரவை காய்கறி சந்தை மூலம் பரவும் தொற்று\nசென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றில் 25 பேர்…\nகொரோனா இன்று: தமிழகம் 2865\nதமிழகத்தில் இன்று 2865 பேருக்கு புதிதாக கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇவற்றில் 1654 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.\nமாவட்டங்களுக்கு இடையிலான பயணத்துக்கும் பாஸ் அவசியம்\nமண்டலத்திற்குள்ளான பொது போக்குவரத்து நாளை முதல் ரத்து. மாவட்டங்களுக்குள் மட்டும் அனுமதி என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.…\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்ச���யர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். பிற மாவட்டங்களிலும்…\nதந்தை- மகன் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பு\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை- மகன் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.\nவாரிசு என்பது அவமானம் அல்ல; பெருமைதான்: சோனம் கபூர்\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பட வாய்ப்புகளை…\nபணி விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தம்; மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nபணி விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்…\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்\nலடாக் எல்லையில் இருந்து படை களை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு…\nஆர்.எஸ்.பாரதியின் ஜாமினை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக்கூறி, ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக,…\nகோவில்பட்டி சிறையில் தந்தையும் மகனும் மரணம்- ஸ்டாலின் கண்டனம்\nகோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்துபோன விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் முக…\nகொரோனா இன்று- தமிழகம் 2516, சென்னை 1380\nஇன்று தமிழகத்தில் மொத்தம் 2,516 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 1,380…\nமேலும் 4 மாதம் அவகாசம் கேட்டது ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு…\nதமிழகத்தில் 2,710 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 62,087…\n17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.50 ரூபாய் உயர்வு\n82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக��கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல்,…\nமருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் புதிய மனு\nமருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பாமக…\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று\nசர்வதேச போட்டிகளையும் பார்வையாளர்கள் இன்றி நடத்த ஐசிசி முடிவு செய்தது. அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து -…\nஉடுமலை சங்கர் வழக்கு - மேல்முறையீடு செய்யவேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஉடுமலை சங்கர் கொலை வழக்குத் தீர்ப்பு பற்றி கருத்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஎம் கட்சி, இந்த வழக்கில் அரசு…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2020/04/30.html", "date_download": "2020-07-02T06:46:05Z", "digest": "sha1:34NHFZDIQ4EPITAKEKIWWM5TGGVU7MMZ", "length": 8944, "nlines": 141, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : தக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nதக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)\nஎப்போதோ நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் எழுதிய சிறுகதைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு, அந்த எழுத்தாளர் எழுதிய கதைகளில் ஐந்து சிறுகதைகள் எனக்கு இப்போது பிடித்திருக்கின்றது எனச் சொல்வதும், அதையே இன்னொரு எழுத்தாளர் – எனக்கோ அவர் எழுதியவற்றுள் இரண்டு கதைகள் தான் பிடித்திருக்கின்றது என்று சொல்வதும் எத்துனை அபத்தம். குறைந்தது அந்த எழுத்தாளரை இத்தனை வருடங்கள் கழித்தும் கொண்டாடுகின்றோமே என்பதையிட்டு பெருமைப்படுங்கள். ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில் எனக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்வதைப் போல் இருக்கின்றதல்லவா இது அந்த எழுத்தாளர் எப்போது இருந்தார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறையை அவதானிக்க வேண்டும். அந்தக் காலத்தில் எத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் சிறப்புற்று இருந்ததானால் தான், அவரும் தொடர்ந்து எழுதியிருப்பார் என்ற எண்ணம் ஏன் வருவதில்லை\n��தையும் கடந்து - இப்போது சிலர் தொகுப்புகளை விமர்சிக்கும்போது, இன்னாரது தொகுப்பில் உள்ள ’இந்த ஒரு சிறுகதைக்காகவே’ அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்வது நகைப்புக்கிடமாக உள்ளதல்லவா ‘ஓ… என்னுடைய கதைகளில் இந்தக் கதையை சிறந்தது எனப் புகழ்ந்துவிட்டாரே’ என எழுதிய எழுத்தாளரும் புளகாங்கிதம் கொள்வதும் வேடிக்கையாக உள்ளது. அப்படியென்றால் அவரது தொகுப்பில் இருக்கும் எஞ்சிய கதைகளை என்னவென்று சொல்வதாம். எழுத்தாளரைக் குளிர்விப்பது ஒருபோதும் அவரது கதைகளை விமர்சனம் செய்வது என்று சொல்லலாகாது. இத்தனை கதைகளில் இது ஒன்றுதான் இப்பொழுது தேறியிருக்கின்றது என்றால், இன்னும் நூற்றாண்டுகள் கழித்து\nவாசகர்களே உங்கள் கருத்து என்ன\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nஅம்பு எய்தவர் மீதே அது பாயும் - கங்காருப் பாய்ச்சல...\nதொழில்நுட்பம் கடத்தப்போகும் புரட்டுக்கள் - கங்காரு...\nவாசகனை கட்டிப்போடும் `சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ ...\nதக்கன பிழைக்கும் - கங்காருப் பாய்ச்சல்கள் (30)\nதொண்ணூற்றி ஒன்பது வயது இளைஞனின் சுறுசுறுப்பான இலக்...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-02T07:21:00Z", "digest": "sha1:Z6V4IFNTH7FXS53ZQBAW47E2CH4K32D7", "length": 9369, "nlines": 183, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "விருதுகள், கௌரவங்கள் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n2010 தேசிய விருதுகள் – 2009-இல் வெளியான திரைப்படங்களுக்கு\nதேசிய விருது பெற்ற பசங்க இயக்குனர் பாண்டியராஜ்\nவிருதுகள் – முழு லிஸ்ட்\nஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்திக்கு 2008 தாதாசாஹேப் ஃபால்கே விருது\n2010 – இளையராஜாவுக்கும் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் பத்மபூஷன்\n2010 – பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற சினிமா மற்றும் நாடகக்கார���்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/category/homage-to-sridhar/", "date_download": "2020-07-02T06:59:46Z", "digest": "sha1:LBRTU6SWTKSOPPIWBSGLLRJMSZYMWDY5", "length": 100403, "nlines": 391, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Homage to Sridhar | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nவிஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I\nஓகஸ்ட் 24, 2010 by RV 9 பின்னூட்டங்கள்\nசாரதா எம்எஸ்விடைம்ஸ் என்ற தளத்தில் எழுதி இருப்பதை அவர் அனுமதியோடு இங்கே பதிக்கிறேன். தாமதத்துக்கு சாரதா மன்னிக்க வேண்டும்.\nகாதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.\nஎம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார்.\nஅப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா சரி, ��ிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.\nசற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. “ஐசனோவர்…ஆவலோவா…” என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப் பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று.\nகவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.\nஅதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா…\nஎலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு... நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம். நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்கிறார். என்னண்ணே இதெல்லாம்” என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.\n“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி” என்றார்.\nசரியென்று இறங்கினார்கள். “ஐசனோவர்…ஆவலோவா…” என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் “அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே” என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் ‘வேலை கொடு விஸ்வநாதா’ என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.\nநாற்பத்தி மூன்று ஆண்டுகளை (2007 – 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும் “விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’ படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.\nஇந்தப் பதிவு என் நண்பன் சிவகுருவுக்காக. சிவகுருவுக்கு இந்த பாடல் என்றால் உயிர்\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல், சாரதா பக்கங்கள், பாட்டுகள்\nஎம்எஸ்விடைம்ஸ் தளத்தில் சாரதாவின் ஒரிஜினல் பதிவு\nகாதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை பாட்டுகள் தொகுப்பு\nகாதலிக்க நேரமில்லை எங்கள் விமர்சனம்,\nகாதலிக்க நேரமில்லை – ஸ்ரீதர் இல்லாமல்\nதோளின் மேலே பாரம் இல்லே\nஜூன் 14, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nநண்பர் விமல் “தோளின் மேலே பாரம் இல்லே” பாடலின் வரிகளை அனுப்பி இருந்தார். ஒரு காலத்தில் மிகவும் பிடித்த, ரோடில் நடந்து போகும்போது கூட பாடிக் கொண்டே போன பாட்டு. அதையே இன்று ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.\nவிமல் மிச்ச பாட்டுகளைப் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது, அதனால் இந்த பாட்டின் வீடியோவை பார்க்க இன்னும் தைரியம் வரவில்லை என்று எழுதி இருந்தார். அவர் வயிற்றேரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காக இங்கே வீடியோவையும் சேர்த்திருக்கிறேன்.\nஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ\nஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nவாசம் வந்தா யார் பொறுப்பு\nவாசம் வந்தா யார் பொறுப்பு\nநான் வானம் தொட்டு வாழும் சிட்டு\nவாழ்க்கைக்கிங்கே சட்டமில்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nசோகம் என்றால் என்ன விலை\nநான் பாடும் பட்சி காமன் கட்சி\nகாற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nதோளின் மேலே பாரம் இல்லே\nகேள்வி கேட்க யாரும் இல்லே\nதொடர்புடைய பதிவுகள்: நினைவெல்லாம் நித்யா நினைவுகள் II\nஜூன் 14, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nசாரதா இதை தேனிலவு பதிவுக்கு ஒரு மறுமொழியாக எழுதி இருந்தார். சுவாரசியமான நினைவுகள், அதையே ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.\nஅன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் தேனிலவு படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:\nதேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப் பார்த்து சரியாக வரவில்லை என்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றை எல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விரும்பினோம். சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாமே என்பதனால்.\nகாஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப் பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.\nஅப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டு முறை மட்டும் ‘டகோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச் சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னை சென்று, அங்கு விஜயா லேபரட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.\nஅந்த படப் பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப் போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக் காட்சி முடிந்த பிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி(மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என். சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தி இல்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப் போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது.\nஎந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு…, (வேண்டாம், எதுக்கு வம்பு. யாராவது அடிக்க வருவாங்க. அடி வாங்குவதற்கெல்லாம் நமக்கு தெம்பு இல்லை).\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்\nதேனிலவு – ஆர்வியின் விமர்சனம்\nஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா\nஜூன் 7, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nதமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர். பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்கு��ரின் பெயரில் படம் சொல்லப்பட முதன் முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.\nஅது வரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச் சொல்ல வைத்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத் துவங்கிய காலத்துக்குப் பின்தான் பேசப்பட்டன.\nஅதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப் படங்களும், மலைக் கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்த போதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் ‘புதுமை இயக்குனர்’ ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமர தீபம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த கல்யாணப் பரிசுதான்.\nகல்யாணப் பரிசு ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப் பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாணப் பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.\nகோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. ‘கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா’ என்று கேட்பதற்கு பதில், ‘நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்’ என்று கேட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.\nஅந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ‘வசந்தி’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாஸ்கர்’ என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப் படம் மக்கள் மனத்தில் ஒன்றிப் போனது.\nபடம் முடிந்த பின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், ‘காதலிலே தோல்விய���ற்றான்’ என்று பாடிக் கொண்டே அடிவானத்தை நோக்கிச் சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.\n1959ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன்னனின் மின்னல் வெட்டும் வாள் வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.\nகல்யாணப் பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது “வணக்கம்” போட்டே பழகியவர்கள் அவர்கள்.\n கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்” என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.\nஅவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு கல்யாணப் பரிசு மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.\nஎந்தப்பக்கம் திரும்பினாலும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்’, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.\nபட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் ‘பாடல் பெற்ற தலங்கள்’ ஆனது.\n1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலி பரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட… என்னைக்கண்டு நீயாட’ என்னும் கல்யாணப் பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.\n‘புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்’ என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது….\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக���கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்\nகல்யாணப் பரிசு – ஆர்வி விமர்சனம், விகடன் விமர்சனம்\nபிற்சேர்க்கை: விஜயன் சொல்கிறார் – “எல்லாவற்றிலும் புதுமை. வசனம், காமிரா, உடை, ஒப்பனை, நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி. ஒரிஜினாலிட்டி. பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம், குரு தத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று எம்ஜிஆர் ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள். வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம்சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார். சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்பில் கலந்து இவரை பெருமைப்படுத்தினார்.”\nகல்யாண பரிசு – விகடன் விமர்சனம்\nஜூலை 21, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வெளியானபோது – 26/4/59-இல் வந்த விகடன் விமர்சனம். நன்றி, விகடன்\nஎன் விமர்சனம் இங்கே. ஸ்ரீதர் பக்கம் இங்கே.\nசேகர்: சந்தர், உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ யாரையாவது காதலிக்கிறாயா அப்படியானால் அதை உடனே தெரியப்படுத்தி விடு\nசந்தர்: என்னப்பா, என் சொந்த விஷயங்களைக் கூடவா ரகசியமாக வைத்துக்கொள்ளக் கூடாது\nசேகர்: காதல் விஷயத்தை மறைச்சு வைக்கக்கூடாதப்பா உடனே வெளிப்படுத்தாவிட்டால் அப்புறம் காதலையே தியாகம் செய்ய வேண்டி வரும்.\nசந்தர்: ஏதோ படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாய் என்று தெரிகிறது. ஹிந்தியா\nசேகர்: அசல் தமிழ்ப் படமே தான். ‘கல்யாண பரிசு’ பார்த்தேன். உடனே உன்னிடம் ஓடி வருகிறேன், தமிழ்ப் படங்களிலேயே முதன் முதலாக ஒரு நல்ல கதையைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க\nசேகர்: கடிதங்கள்தான் இந்தக் கதைக்கு ஆதாரம். கதையிலே சுமார் எட்டு கடுதாசிகள் வருது. ஒரு கடுதாசியிலேதான் தகராறே ஆரம்பமாகுது. ஒரு கடிதத்தைக் கொடுத்துத்தான் கதையும் முடியுது. இந்தக் காதல் தியாகக் கதையை நன்றாக எடுத்திருக்கிறார் டைரக்டர் ஸ்ரீதர். பல காட்சிகள் உள்ளத்தை உருக்குகின்றன. சில சமயம் கண்ணீரே பெருகுகிறது.\nசந்தர்: இடைய���லே காமிக் வருகிறதா, இல்லையா\nசேகர்: டூப்னு ஒரு கேரக்டர். மன்னார் கம்பெனி மானேஜர்னு டூப் விட்டு, பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவதிப்படறார், டூப் தங்கவேலு. அந்தக் குட்டு வெளியானதும், பெரிய எழுத்தாளர் ஒருவருடைய பெயரை வைத்துக்கொண்டு ஏமாற் றுகிறார். அதுவும் வெளிப்பட்டவுடன், சூப்பர் டீ கம்பெனியிலே சேர்ந்து, மோட்டார் வானிலே குடும்பத்தோட சுத்தறாரு.\nசந்தர்: கதைக்கு அவர் என்ன சம்பந்தம்\nசேகர்: அவர்தான் ஹீரோவுக்கு வேலை கிடைக்க உதவுகிறார்; தங்க இடம் தருகிறார்; கடைசியிலே வசந்தி கல்யாணத்தைப் பற்றித் தகவலும் தெரிவிக்கிறார். போதாதா\nசந்தர்: சரி, வில்லன் யாரு\nசேகர்: இது வழக்கமான திரைக்கதை இல்லையே ஆகவே வில்லனே கிடையாது. கதையிலே வர அவ்வளவு பேரும் நல்ல உள்ளம் படைத்தவங்க.\nசந்தர்: நம்பியார் வரார் போலிருக்கே\nசேகர்: அவரும் நல்லவர்தான். கௌரவ நடிகராச்சே\nசேகர்: அவரும் தங்கமானவர். தன் காரியாலயத்தில் குமாஸ்தாவாக வந்த வசந்தியைக் காதலிக்கிறார். ஆனால், அவள் மனநிலை தெரிந்ததும் தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார். கடைசியில் அவரைத்தான் வசந்தி மணந்து கொள்கிறாள்.\nசந்தர்: ஜெமினி கணேசன் நடிப்பு எப்படி\nசேகர்: ரொம்ப உணர்ச்சியோட நடித்திருக்கிறார். வசந்தியாக வந்து காதல், தியாகம், கடமை என்ற மூன்று உணர்ச்சிகளையும் அற்புதமாக வெளிக்காட்டியிருக்கிறார் சரோஜாதேவி. கீதாவாக வரும் விஜயகுமாரியும் அற்புதம் மொத்தத்தில், கதைக்கு ஒரு பரிசு, நடிப்புக்கு ஒரு பரிசு, வசனத்துக்கு ஒரு பரிசு. இதுதான் கல்யாண பரிசு\nகல்யாணப் பரிசு – என் விமர்சனம்\nபிப்ரவரி 20, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசினிமா விமர்சனம்: வெண்ணிற ஆடை (9-5-1965)\nமனோதத்துவ நிபுணர் ஒருவர், சித்தப்பிரமை பிடித்த ஓர் இளம் விதவைக்கு மருத்துவம் செய்கிறார். பின்னர், தெளிவடைந்த அந்த இளம் விதவையால் காதலிக்கப்படுகிறார். ஆனால், ஏற்கெனவே அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதை அறிந்து, தனது காதலைத் துறந்து, வெண்ணிற ஆடை அணிகிறாள் அந்தப் பெண்.\nசந்தர்: இவ்வளவு சின்னக் கதையை வைத்துக் கொண்டு படம் எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும் சேகர்.\n இன்டர்வெல் வரை யிலும் ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பது போலத்தான் இருந்தது.\nசந்தர்: ஜெயலலிதாவின் நடிப்பு ஏ.ஒன்\nசேகர்: ய�� ஆர் ரைட் ஆனால், அந்த அளவு நடிப்பை காந்த்திடமிருந்தோ, நிர்மலாவிட மிருந்தோ எதிர்பார்க்க முடியவில்லை. இருவருமே சுமார்தான்\nசேகர்: ‘நீ என்பதென்ன…’ என்ற பாட்டும், ‘கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல…’ என்ற பாட்டும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி, வேறு எந்த டியூனும் வெளியில் வந்த பிறகு ‘ஹம்’ பண்ணும்படியாக இல்லை.\nசந்தர்: இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்ணுக்குக் குளுமையா ரொம்ப அருமையா எடுத்திருக்காங்க, இல்லையா\nசேகர்: ஆமாம். ஆனால், கதைதான் சில இடங்களிலே இயற்கையா இல்லாம இருக்கு. அதிலும் கடைசியிலே, ஷோபா வெண்ணிற ஆடை உடுத்திக்கொண்டு வந்து, ‘இதுதான் என் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்’ என்பது போல் பேசியது சரியாகப் படவில்லை.\nசந்தர்: நீ சொல்வது சரிதான் ஒரு சஸ்பென்ஸூக்காகச் செய்திருக்கிறார்கள். எனக்கு அது சஸ்பென்ஸாகவே இல்லை\nசேகர்: ஒரு சில குறைகள் இருந்தாலும், தமிழ்ப் படங்களில் ஒரு புது முயற்சி வெண்ணிற ஆடை. அதற்காக அதைப் பாராட்டத்தான் வேண்டும்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், படங்களின் பட்டியல்\nவெண்ணிற ஆடை திரைப்படத்தின் அரசியல்\nஇயக்குனர் ஸ்ரீதரின் நினைவுகள் – அவரே எழுதியது\nபிப்ரவரி 12, 2009 by RV 1 பின்னூட்டம்\nஸ்ரீதர் தன்னுடைய நினைவுகளை கல்கியில் தொடராக எழுதி இருக்கிறாராமே அதிலிருந்து சில பகுதிகளை பரத் என்ற பதிவர் இங்கே எடுத்து எழுதி இருக்கிறார்.\nஇதை படித்த பிறகு சில ஆச்சரியங்கள்.\nகாதலிக்க நேரமில்லை ஆபாசம் என்று கருதப்பட்டதா யோசித்து யோசித்து பார்க்கிறேன் – ஸ்லீவ்லெஸ் சுடிதார் ஆபாசம் என்றால் அந்த காலத்து மக்கள் ரொம்பத்தான் காய்ந்து கிடந்திருக்கிறார்கள். அந்த காலத்து மாணவரும் இந்த காலத்து இளைஞரும் ஆன டோண்டு போன்றவர்கள் கருத்து சொல்லலாம்.\nயாருக்காக அழுதான் ஜெயகாந்தன் இயக்கிய படம் என்று நினைத்தேன். ஸ்ரீதருக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nஎம்ஜிஆர் அன்று சிந்திய ரத்தம் (பின்னாளில் சிவந்த மண் என்று வந்தது) ப்ராஜெக்டை டிராப் செய்ததற்கான காரணம் புன்முறுவலை வரவழைத்தது. அவர் ஒரு prima donna\nஜனவரி 13, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nஸ்ரீதரை பற்றி எழுத எனக்கு இனி எதுவும் மிச்சமில்லை. எப்போதாவது சுமைதாங்���ி பார்த்தால் அதை பற்றி எழுதுகிறேன்.\nஜனவரி 12, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nஸ்ரீதரை பற்றி அவர் மறைந்த போது எழுத ஆரம்பித்த மதிப்பீடு. எழுதியதை வீணடிக்க மனதில்லாமல் பதிப்பிக்கிறேன். மணிவண்ணன் மன்னிப்பாராக\nதமிழின் முதல் ஸ்டார் இயக்குனர் ஸ்ரீதர் நேற்று((இந்த போஸ்டை எழுத ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டன) மறைந்தார். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, சிவந்த மண், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, தென்றலே என்னை தொடு போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.\nமுதலில் ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்லி விடுகிறேன். இறந்தவரை பற்றி எதுவும் குறையாக சொல்லக்கூடாது என்று நமக்குள் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. இது மிகவும் போலித்தனமானது. நான் அவருக்கு eulogy எதுவும் எழுதவில்லை. எனது உண்மையான மதிப்பீடை எழுத இருக்கிறேன். அவருக்கு செய்யும் மரியாதை அதுதான் என்று நினைக்கிறேன்.\nதமிழ் சினிமாவில் அவருடைய தாக்கம் பெரியது அல்ல. அவர் சில க்ளிஷேகளை உடைத்தார், ஆனால் இன்னும் சில க்ளிஷேகளை (முக்கோணக் காதல்) உருவாக்கினார். அவருடைய காலத்துக்கு (அறுபதுகளின் ஆரம்பம்) அவர் ஒரு புரட்சியாளர்தான். ஆனால் அவருடைய புரட்சி மேலோட்டமானது. அதனால் அது நீண்ட நாள் புரட்சியாக நீடிக்கவில்லை.அவரது கவனம் புதுமையான திரைக்கதை, காரக்டர்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு ஒரே செட், காமெரா, ஈஸ்ட்மன் கலர், மேக்கப் இல்லாத நடிகர்கள், யாரும் காட்டாத காஷ்மீர், முதல் முறையாக வெளி நாடுகளில் படப்பிடிப்பு போன்ற புதுமைகளில் திசை திரும்பியது துரதிர்ஷ்டம். சில டெக்னிகல் விஷயங்களில் (காமெரா, பாட்டுகள்) ஆகியவற்றில் அபாரத் திறமை காட்டினார். பழைய பாட்டு பிடிக்கும் என்று சொல்பவர்களுக்கு ஸ்ரீதர் ஒரு மஹானுபாவர். அவருடைய படங்களில் பாட்டுகள் சோடை போவதில்லை. ஏ.எம். ராஜா, எம்எஸ்வி இவர்களுடன் சேர்ந்து இவர் தன் படங்களுக்கு போட்ட பாடல்கள் எல்லாம் மாணிக்கங்கள்.\nஅவருக்கு ஒரு வலுவான சீடர் குழு உருவாகவில்லை. அவருடைய சீடர்களான சி.வி.ராஜேந்திரன், மாதவன் போன்றவர்கள் சிவாஜி படங்கள், செண்டிமெண்ட் படங்கள் எடுத்து காலத்தை ஓட்டினார்கள். சந்தான பாரதி, உத்தரவின்றி உள்ளே வா இயக்கிய சக்கரவர்த்தி போன்றவர்களும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள்தான். அவருக்கு பிர���ாதமாக அமைந்த குழு வின்சென்ட், எம்எஸ்வி, ஏ.எம்.ராஜா, கண்ணதாசன், சித்ராலயா கோபு இவர்கள்தான்.\nஸ்ரீதரின் பலம் அவர் சாதாரண மனிதர்களின் வாழ்வை படமாக்க முயன்றதுதான். அதில் அவர் அபூர்வமாகவே கலை ரீதியாக வெற்றி பெற்றார். அவரது கால கட்டத்தின் மெலோட்ராமாவை முழுவதுமாக விட முடியவில்லை. பிறகு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில காம்ப்ரமைஸ்களை செய்து கொண்டார் – குறிப்பாக கலைக் கோவிலின் தோல்விக்கு பிறகு அவர் முக்கால்வாசி கமர்ஷியல் படங்களைத்தான் எடுத்தார். அவரது பொற்காலம் மிக குறுகியது – கல்யாணப் பரிசில் ஆரம்பித்து காதலிக்க நேரமில்லையில் முடிந்துவிட்டது. கலைக் கோவிலுக்கு பிறகும் அவர் தன் “புதுமை” திரைக்கதைகளை படமாக்கினாலும் அவை அவரது முழு கவனத்தையும் எடுக்கவில்லை. கல்யாணப் பரிசு, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள், கலைக் கோவில், வெண்ணிற ஆடை, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சிருக்கும் வரை, அவளுக்கென்று ஒரு மனம் – இவ்வளவுதான் அவரது (கொஞ்சம்) வியாபாரத்தை தாண்டிய முயற்சிகள். தேனிலவு, காதலிக்க நேரமில்லை, சிவந்த மண், ஊட்டி வரை உறவு இவை என்டர்டெயினர்கள்.\nஅவரது படங்களில் கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவற்றை தமிழ் பட வரலாற்றின் மைல் கல்கள் என்று சொல்லலாம். கல்யாணப் பரிசு முதல் முறை சாதரண மனிதர்களை திரைக்கு கொண்டு வந்தது; முக்கோணக் காதல் என்ற க்ளிஷேவையும் அறிமுகப் படுத்தியது. நெஞ்சில் ஓர் ஆலயம் டென்ஷன் குறையாமல் ஒரு கான்ஃப்ளிக்டை படம் முழுக்க காட்டிய திரைக் கதை. அந்த நாள் போன்ற முன்னோடிகள் இருந்தாலும் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. காதலிக்க நேரமில்லை தமிழின் முதல் யூத் படம். நல்ல பொழுதுபோக்கு படமும் கூட. நெஞ்சம் மறப்பதில்லை சினிமாவை விஷுவலாக காட்டும் அபூர்வமான தமிழ் படங்களில் ஒன்று. இவை தவிர சுமைதாங்கியும் நல்ல படம் என்று சிலர் சொல்கிறார்கள். நான் பார்த்ததில்லை. இவற்றில் எந்த படமும் உலகத் தரம் வாய்ந்த சினிமா என்று சொல்ல முடியாது. இந்திய திரைப்படங்களில் முதல் நூறு திரைப்படம் என்று மதிப்பிட்டால் அதில் இடம் பெற சாத்தியம் இருக்கிறது.\nஸ்ரீதர் இருபது வயதிலேயே திரை உலகத்துக்கு வந்தவர். அவர் எழுதிய ஒரு நாடகம் (ரத்த ��ாசம்) டி.கே.எஸ். சகோதரர்களால் நடிக்கப்பட்டது. இதுதான் பின்னால் ஹிந்தியில் பாய்-பாய் என்று எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன், நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பிறகு எதிர்பாராதது படத்துக்கு கதை-வசனம் எழுதியதாய் நினைவு. அமர தீபம், புனர்ஜென்மம், உத்தம புத்திரனுக்கும் திரைக்கதை வசனம் எழுதினார்.\nஅவருக்கு கல்யாணப் பரிசு turning point. ஏ.எம். ராஜா, பட்டுக்கோட்டை, தங்கவேலு, சரோஜா தேவி எல்லாரும் சேர்ந்து தமிழ் நாட்டையே கலக்கினார்கள். பதினாறு வயதினிலே 77இல் ஏற்படுத்திய தாக்கத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த படம் ஏற்படுத்திய தாக்கம். இப்போது பார்த்தால் புரிந்து கொள்வது கஷ்டம் – ஆனால் நம் பக்கத்து வீட்டு மனிதர்களை திரையில் கொண்டு வந்தது இந்த படம். பராசக்தியின் குணசேகரன், நாடோடி மன்னன் எல்லாருமே கதைகளில் காணப்படுபவர்கள். நாம் பார்ப்பது சினிமா என்று நமக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் வந்தது உண்மையான சதையும் ரத்தமும் உள்ள சாதாரண மனிதர்கள். அவர்களும் அவ்வப்போது சினிமாத்தனமாக நடந்து கொள்வார்கள்தான், ஆனால் அவர்களில் நம்மை காண முடியும். சமீபத்தில் சன் டிவியின் இதை பார்த்த போது என்னை மிகவும் கவர்ந்த இடம் சரோஜா தேவி தன் காதல் தோல்வியை பற்றி பேசும் இடம்தான் – “நான் எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் போகிறேன், இப்படியே இருந்துவிட மாட்டேன்” என்று சொல்வார். நம் தமிழ் பட நாயகிகள் இதற்கு முன்னால் எந்த படத்திலும் இப்படி சொல்லி இருக்கமாட்டார்கள். ஏன், இதற்கு பிறகு கூட இப்படி சொல்வதற்கு ஒரு முப்பது வருஷம் ஆகி இருக்கலாம். (எனக்கு தெரிந்து இதற்கு முன் சாதாரண மனிதர்களை சித்தரிக்க முயன்ற ஒரே படம் கூண்டுக்கிளிதான் – முயற்சி என் கண்களில் தோல்வி)\nஅவரது எல்லா படங்களையும் நான் பார்த்ததில்லை. பார்த்தவற்றை பற்றி சுருக்கமான குறிப்புகள் கீழே.\nமீண்ட சொர்க்கம் – கலை, கலை என்று நம்மை கொலை செய்யும் படம். உப்பு சப்பில்லாத படம். எதற்காக ஜெமினி பத்மினியை கல்யாணம் செய்துகொள்ளவில்லை பார்ப்பவர்களை அவர்களது நிறைவேறாத ஆசையை காட்டி வதைப்பதற்காகத்தான்\nநெஞ்சில் ஓர் ஆலயம் – நல்ல முடிச்சு. நல்ல திரைக்கதை. நல்ல நடிப்பு. தேவிகா கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் முத்துராமன் மிக சிறப்பாக நடித்திருந்தார். கல்யாண் கும��ரை விட கொஞ்சம் ஒல்லியான நடிகராக போட்டிருக்கலாம். ஆனால் இதெல்லாம் nitpicking. சுஜாதா சொன்னது போல் உலகத்தரம் வாய்ந்த படமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நல்ல தமிழ் படம்\nகலைக் கோவில் – கொடுமையான கதை. முத்துராமன் நன்றி மறந்தவராக காட்டவேண்டும் என்பதற்காக குரு சபையை விட்டு வெளியே போனால்தான் வாசிப்பேன் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். நல்லதங்காள் மாதிரி நம்மை உச்சுக்கொட்ட வைப்பதற்கென்றே கதை எழுதினால் உருப்படாமல்தான் போகும்.\nவெண்ணிற ஆடை – முதலில் க்ளைமாக்சை எழுதி விட்டு பிறகு கதை எழுதியது போல தோன்றும் ஒரு படம். சுவாரசியம் இல்லாத கதை.\nநெஞ்சம் மறப்பதில்லை– ஷாட்களுக்காகவே பார்க்கலாம். அருமையான ஒளிப்பதிவு. படத்தை விஷுவலாக யோசித்திருப்பது தமிழ் படங்களில் அபூர்வமான விஷயம்.\nதேனிலவு பாட்டுக்கும் காஷ்மீரை தமிழ் மக்களுக்கு காட்டவும் எடுக்கப்பட்ட படம். கதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அந்த முயற்சியில் வெற்றி பெற்றது.\nகாதலிக்க நேரமில்லை ஒரு சூப்பர் பொழுதுபோக்கு படம். பாட்டுகளும் சூப்பர். இன்றைக்கும் தைரியமாக பார்க்கலாம்.\nசிவந்த மண் ஐரோப்பாவை தமிழ் மக்களுக்கு காட்டவும் பாட்டுகளுக்காகவும் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கவும் எடுக்கப்பட்ட படம். அந்த முயற்சியில் வெற்றிதான்.\nஊட்டி வரை உறவு கொஞ்சம் அமெச்சூர்த்தனமான, ஆனால் அந்த காலத்தில் ரசிக்கப்பட்ட படம். பாட்டுகளும் சூப்பர்.\nவிடிவெள்ளி ஒரு சிவாஜி “ஃபார்முலா” படம் – ஆனால் சிவாஜி உணர்ச்சி வெள்ளத்தில் துடிக்கும் காட்சிகளை மட்டுமே நம்பி கதை அமைத்தால் அது கலை ரீதியாக வெற்றி அடையப்போவதில்லை. (சிவாஜி தன் தங்கை கல்யாணத்துக்காக ஒரு செயினை திருடி அதை தன் தங்கை கழுத்தில் போடுவார். அந்த லாக்கெட்டில் இருக்கும் படத்தை பார்த்து மைத்துனர் தங்கை மீது சந்தேகப்படுவார். சிவாஜி திருடிவிட்டோமே என்றும் தங்கை வாழ்வு பாழாகிவிட்டதே என்றும் துடிக்க, எல்லாம் சுபமாக முடியும்).\nஅவளுக்கென்று ஒரு மனம் ஒரு தண்டம். பெண்ணின் subtle மனதை காட்டுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொதப்பினார்.\nவைர நெஞ்சத்தில் சில அதிசயங்கள் உண்டு – ஒல்லியான, அழகான சிவாஜி. அறுபதுகளுக்கேற்ற மர்மப் படம். ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் நன்றாக ஓடி இர��க்கும்.\nஉரிமைக் குரல், மீனவ நண்பன் எல்லாம் அவர் இயக்கிய படம் என்பதை விட தயாரித்த படம் என்றுதான் சொல்ல வேண்டும். அவை (மோசமான) எம்ஜிஆர் படங்கள்.\nஅவர் சகாப்தம் முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில் அவர் இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற அவரது ஸ்டைல் வெற்றிப் படங்களை எடுத்தார். அவரது பல படங்களில் பார்த்த காரக்டர்கள் மீண்டும் இவற்றில் வருவார்கள். ஆனால் அவை அன்றைய யூத் படங்கள். அன்றைய யூத்துக்கு அவை பிடித்துத்தான் இருந்தன.\nதென்றலே என்னைத் தொடு நான் காலேஜில் படித்த போது வந்த மற்றொரு யூத் படம். எங்களுக்கு பிடித்திருந்தது. பாட்டுக்காகவே பார்த்தோம்.\nயாரோ எழுதிய கவிதை வேஸ்ட். ஆனால் ஒரு பத்து வருஷம் முன்னால் வந்திருந்தால் ஓடி இருக்கலாம்.\nஸ்ரீதர் படித்த பள்ளியில்தான் நானும் இரண்டு வருஷம் படித்தேன் – செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளி. (பிரபல நடிகர் நாசரும் இந்த பள்ளியில் படித்தவர்தான்). நாங்கள் படிக்கும்போது எங்கள் பள்ளியின் மிக புகழ் பெற்ற பழைய மாணவர் அவர்தான்.\nஅவர் ஹிந்தி படங்களை தயாரிக்காமல் இருந்திருந்தால் பணக் கஷ்டங்களை அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் அகலக் கால் வைத்து விட்டார். எம்ஜிஆர் உதவியால் சமாளித்துக் கொண்டார்.\nமொத்தத்தில் அவர் மேலோட்டமான புதுமைகள் செய்த ஒரு இயக்குனர். அவரால் அவரது கால கட்டத்தின் எழுதப்படாத விதிமுறைகளை மீற முடியவில்லை. ஆனால் அவர் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இயக்குனர். அவரது பட பாட்டுகளும், சில திரைப்படங்களும் நீண்ட நாள் வாழும்.\nஸ்ரீதர் – முடிவற்ற முக்கோணக் காதல்\nஜனவரி 7, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஸ்ரீதர் பற்றி “மங்கையர் மலர்” பத்திரிகையிலிருந்து: (நன்றி, மணிவண்ணன்\nஇந்த ஆண்டு (2008) அக்டோபர் 20ஆம் தேதி காலமான ஸ்ரீதர் பலவிதங்களில் கே. பாலச்சந்தரின் திரைப்பட வரலாற்றை நினைவுபடுத்துகிறார். இருவரும் அரசு “வெள்ளைக் காலர்’ ஊழியர்கள். நாடகம் எழுதி, அது இன்னொருவரால் திரைப்படமாக்கப்பட்டதில் திரைப்படப் பிரவேசம் சாத்தியமாகிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் புகழ்பெற்றார்கள். வசனம் எழுதுவதுதான் இருவருக்கும் முதற்படி.\nவசைபாடுதல், அடுக்குமொழி ஒருபுறமிருக்க அந்த இயக்கத்துக்கு இணை கோடுகளாக இருவரும் செயலாற்றினார்கள். இருவரில் பாலச்சந்தர் அடுக்குமொழியில்லாவிட்டாலும் “ஃபைல், லைஃப்’, “பெண் கர்வமாயிருக்கலாம், கர்ப்பமாக இருக்கக் கூடாது’ போன்ற சொல் விளையாட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அதுகூட இல்லாமல் ஸ்ரீதர் பெயர் பதித்தார். ஸ்ரீதர் கதாநாயகியைப் புடவை கட்டியவளாகக் காட்டினால், பாலச்சந்தர் அவள் புடவை கட்டுவதைக் காட்டினார்.\nஸ்ரீதரின் தொடக்கம் நாடகத்தில் இருந்தாலும், அவர் வெகு சீக்கிரமே திரைப்படம் நாடகமல்ல என்று கண்டுகொண்டுவிட்டார். அவருடைய திரையுலக ஆரம்ப நாட்களில் அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் தேர்ந்த இயக்குநர்களால் கையாளப்பட்டன. இதில் “அமர தீபம்’, “உத்தம புத்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய டி. பிரகாஷ்ராவ் இந்தியாவின் மிக உன்னத இயக்குநர்களில் ஒருவர். அவர் இந்தியாவுக்கேயுரிய திரைப்படமொழியின் சாத்தியங்களை மிகத் திறம்படப் பயன்படுத்தினார். “மெயின்ஸ்ட்ரீம்’ திரைப்படம் என்று விமர்சகர்கள் இளப்பமாகக் கருதினாலும் இப்படங்கள் கோடானு கோடி மக்களைப் பங்கு பெற வைத்தன. இந்தியத் திரைப்படமொழியில் பாடல்களுக்குத் தனியிடம் உண்டு. இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் கதையை எடுத்துச் செல்லும் முக்கிய வாகனங்கள். ஒரு பாத்திரத்தின் தன்மையை விளக்கி அதன் மனப்போக்கையும் உணர்த்தக்கூடியவை. திரைக்கதையில் ஆண்டுகள் பல கடந்திருப்பதைக் காட்டும் உத்தி.\nஸ்ரீதர் பாடல்களைச் சூழ்நிலையின் இறுக்கம் அல்லது முரண்பாட்டைக் காட்டப் பயன்படுத்தினார். முக்கோணக் காதல் கதைகளுக்காகவே பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டனவே என்றுகூடத் தோன்றும். ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதைகள் கடைசிவரை அலுத்ததாகத் தெரியவில்லை. ஒரு சமயத்தில், கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வந்தன. ஒன்று, ருத்ரையா எடுத்த “அவள் அப்படித்தான்’. ஸ்ரீதருடையது “இளமை ஊஞ்சலாடுகிறது’ முன்னது கறுப்பு-வெள்ளைப் படம். இரண்டாவது வண்ணம். ஆனால் ஸ்ரீதரின் மகத்தான படங்கள் என்று கருதப்படுபவை பெரும்பான்மை கறுப்பு வெள்ளைப் படங்கள். இதில் “நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதலிடம் வகிக்கும். இரண்டாவது “கல்யாண பரிசு’. (எட்டு எழுத்துகளைத் தவிர்க்கத் தலைப்பை இப்படிப் பிழையுடன் ஸ்ரீதர் அமைத்தார் என்பார்கள்) மூன்றாவது “நெஞ்சிருக்கும் வரை’.\n“நெஞ்சில் ஓர் ஆலயம்’ 1962இல் வெளியான முதல் வாரம், அது தொடர்ந்து ஓடாது என்றுதான் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதர் படங்களில் அதுதான் மிகப் பெரிய வெற்றியாக விளங்கியது. அதற்கு முன் (ஸ்ரீதர் சம்பந்தமில்லாத) “மலைக்கள்ளன்’ என்ற படம்தான் எந்த மொழியில் எடுத்தாலும் வெற்றிகரமாக ஓடியது. “நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெற்றி கண்டது. காதல் முக்கோணம் என்பதைத் தவிர அதிலுள்ள பல செய்திகள் கேள்விக்குரியவை. அபத்தம் என்று கூடக் கூறலாம். தீவிர சிகிச்சைக்காக ஒரு நேயாளியை அழைத்துவருபவர்கள் மருத்துவர் பற்றியும் மருத்துவமனை பற்றியும் நன்கு விசாரிக்காமல் வருவார்களாயாளியை அழைத்துவருபவர்கள் மருத்துவர் பற்றியும் மருத்துவமனை பற்றியும் நன்கு விசாரிக்காமல் வருவார்களா அதை விடப் பெரிய புதிர், அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்த அந்த மருத்துவர் உயிரை விடுவார் அதை விடப் பெரிய புதிர், அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்த அந்த மருத்துவர் உயிரை விடுவார் அதுதான் “நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்தப் படம் இந்தியிலும் மாபெரும் வெற்றியடைந்தது\nஸ்ரீதருடைய முப்பதாண்டுத் திரைப்பட வாழ்க்கையில் எல்லாமே வெற்றி என்று கூறிவிட முடியாது. “சுமைதாங்கி,’ “கலைக்கோயில், “சிவந்த மண்’ போன்ற படங்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. “போலீஸ்காரன் மகள்’ படத்தை அவர் மிகுந்த ஆர்வத்தோடு தயாரித்தார். பி.எஸ். ராமையா என்ற “மணிக்கொடி’ எழுத்தாளர் எழுதிய அந்த நாடகத்தை சகஸ்ரராமம் நாடகமாகப் போட்டபோது நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பொதுமக்கள் ஆதரவு என்று பார்க்கும்போது பெரிய வெற்றியல்ல. ஸ்ரீதர் எடுத்த திரைப்படத்துக்கும் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆனால் படம் ஓடவில்லை.\nஒன்று கூற வேண்டும். ஸ்ரீதர் எதை முயன்றாலும் அதை முழு மனத்தோடும் சிரத்தையோடும் செய்தார். அவருடைய எந்தவொரு திரைப்படத்திலும் தயாரிப்பாளர் – இயக்குநர் கவனம் போதாமை என்றிருக்காது. சுமார் பத்தாண்டுகள் வெளிவந்த சினிமாப் பத்திரிகையான “சித்திராலயா’ அவரால் அக்கறையோடு நடத்தப்பட்டது. ஸ்ரீதர் பரந்த கல்வியறிவுடைய இளந்தொழிலாளிகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஊக்குவித்தார். அவருடைய திரைப்படங்களில் சமூகச் சீர்திருத்தம், முன்னேற்றம் போன்றவை அழுத்தம் பெறாத போதிலும் பொதுவான நட்பும் மரியாதையும் பண்பும் இருக்கும். அவருடைய ஆரம்பப் படங்களில் தீய பாத்திரமே இருக்காது.\nபாரதிராஜாவின் தயாரிப்புகளில் அவருடன் பாக்கியராஜ் இருந்தவரை நகைச்சுவை ஒரு முக்கிய இழையாக இருந்தது. ஸ்ரீதருக்குக் கோபு என்பவரின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் ஸ்ரீதருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறது. படக்காட்சிகளையும் நடிகர்களையும் குறைந்தபட்ச கண்ணியம் தவறாது பார்வையாளர்களுக்கு அளித்தார். பெரிய நட்சத்திரங்களை அமர்த்திப் படமெடுக்க நேர்ந்தபோது இது சிறிது தவறியிருக்கக்கூடும். அவருக்கே கட்டுப் பாட்டின் மீதும், கண்ணியமான நடத்தைமீதும் உறுதியான நம்பிக்கை இருந்திருக்கிறது. அவர் சம்பிரதாய மதிப்பீடுகளைச் சார்ந்திருந்தாலும், இன்றைய மெயின்ஸ்ட்ரீம் தமிழ்ப் படங்களைப் போலப் பெண்களை இழிவுபடுத்திக்காட்டியதில்ல. கிட்டத்தட்ட ஆடையேயில்லாமல் அசாத்தியமான இடுப்பு, மார்பு அசைவுகளைப் பெண்களே தயக்கமின்றிக் காட்டுவதுபோலவும் எடுத்ததற்கெல்லாம் ஆண்கள் அரிவாளைத் தூக்குவதாகவும் ஸ்ரீதர் காட்டியதில்லை.\nநாம் எல்லோருமே ஒரு காலத்தில் கற்கால மனித வாழ்க்கை நடத்தியிருக்கிறோம். அந்தக் கற்கால வாழ்க்கைத் தன்மைகளை இன்றைய மனிதனிடம் காட்டுவதோடு அவற்றில் அவன் பெருமை கொள்வதாகவும் காட்டுவது பெருமைக்குரியதல்ல. ஸ்ரீதர் காலத்திலும் பெரிய அரசியல் மாற்றங்களும் நெருக்கடிகளும் நேர்ந்திருக்கின்றன. அவர் சமூகத்திலிருந்து விலகியில்லாமல் அதே நேரத்தில் முழக்கமிடுவதிலும் அரசியல் தலைவர்களை முகத்துதி பாடுவதிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கான துறையாகிய திரைப் படத்தை, அச்சாதனத்தை விளக்கவும் விரிவுபடுத்தவும் ஒரு மாதமிருமுறைப் பத்திரிகையைத் தமிழில் சுமார் பத்தாண்டுகள் நடத்தியிருக்கிறார். முகத்துதியில் ஈடுபடாமல், முன்னோடிகளையும் சக திரைப்படக் கலைஞர்களையும் போற்றியிருக்கிறார்.\nஸ்ரீதர் மகத்தான திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார் எனக் கருத முடியாது. ஆனால் திரைப்படத் துறையிலும் ஒருவர் ஜனரஞ்சகமாக இருந்துகொண்டே கண்ணியத்தையும் கடைபிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார��� என்று தயக்கமின்றிக் கூற முடியும்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/vk-ramasami/", "date_download": "2020-07-02T07:05:36Z", "digest": "sha1:LESBFNONWKRIJKIVKH6PO37D6JQXFMGT", "length": 121295, "nlines": 390, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "V.k. ramasami | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதங்கப் பதக்கம் – ஆர்வியின் விமர்சனம்\nஏப்ரல் 22, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nதங்கப் பதக்கம் ஒரு quintessential சிவாஜி படம். சிவாஜி படங்களின் எல்லா பலங்களும் பலவீனங்களும் நிறைந்த படம்.\nசிவாஜி படங்களில், குறிப்பாக 1965-80 காலப் படங்களில் சிவாஜி மட்டும்தான் இருப்பார். படம் பூராவும் வியாபித்திருப்பார். படத்தின் காட்சிகள் எல்லாம் சிவாஜியின் நடிப்புத் திறமையை காட்டவே அமைக்கப்பட்டிருக்கும். சிவாஜி உணர்ச்சி பொங்க நடிப்பதற்கு வசதியாக கதை மிகைப்படுத்தப்படும். இப்படி மிகைப்படுத்தப்ப்படும்போது கதையில் ஓட்டைகள் விழும், காட்சிகள் coherent ஆக இருக்காது. ஆனால் அந்தக் காலத்தில் எல்லாரும் சிவாஜியையே பார்த்துக் கொண்டிருப்பார்கள், கதையின் பலவீனங்கள் தெரியாது.\nதங்கப் பதக்கம் எவ்வளவோ பரவாயில்லை. ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல். சிவாஜியையே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொன்ன அந்த கால இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். கே.ஆர். விஜயாவுக்கு ஓரளவு ஸ்கோப் உள்ள ரோல். கதையின் ஓட்டைகளை ஸ்ரீகாந்த், சிவாஜியின் நடிப்பு இன்றும் ஓரளவு மறக்கடிக்கிறது.\nதெரிந்த கதைதான். ஒரே வரியில் சொல்ல வேண���டுமென்றால் கடமை தவறாத போலீஸ் அதிகாரி தன் அயோக்கியனான மகனை எதிர்கொள்கிறார்.\nதமிழ் நாட்டில் யார் சௌத்ரி என்று பேர் வைத்துக் கொள்கிறார்கள் தமிழ் நாட்டில் வாழும் வடநாட்டு குடும்பம் என்று வைத்துக் கொண்டாலும் பையனுக்கும் சௌத்ரி என்றுதான் பேர் வரும். என்னவோ அப்படி பேர் வைத்தால் புதுமையாக இருக்கும், லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார்கள்.\nபையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பும் கண்டிப்பான அப்பா. சரி. அவனை ஒரு தரம் கூட போய் பார்க்காதது ஏன் ஏதாவது வேண்டுதலா ஒரே காரணம்தான். பொய் சொல்லி மாட்டிக் கொள்வது போல ஒரு சீன் வைத்து அதில் சிவாஜி “நடிக்க வேண்டுமே\nதிரும்பி வரும் பையன் தவறான வழியில் போவது அப்பாவுக்கு தெரிகிறது. என்ன ஒரு வார்த்தை கூட இப்படி செய்யாதே, இது தொடர்ந்தால் நானே அரெஸ்ட் செய்ய வேண்டி வரும் என்று சொல்லமாட்டாரா சிவாஜி அப்பாவாக இருந்தால் சொல்லமாட்டார். சொல்லி, ஸ்ரீகாந்த் திருந்திவிட்டால் அரெஸ்ட் செய்யும் சீன் எப்படி வைப்பது, படம் பார்ப்பவர்களை எப்படி “அதிர்ச்சி” அடையச் செய்வது, சிவாஜி எப்படி முகத்தை முறுக்கிக் கொண்டு நடிப்பது\nசிவாஜி பிரமாதமாகத்தான் நடித்திருக்கிறார். அவரிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும்.\nகே.ஆர். விஜயா வழக்கம் போலத்தான். ஆனால் அவருக்கு இந்த படத்தில் கிடைத்த ரோல் கொஞ்சம் வலுவானது. கணவனுக்கும் பிள்ளைக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் ரோல். சொதப்பாமல் செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில்தான் சோ அப்பாயிசம் என்று எம்ஜிஆரின் அண்ணாயிசத்தை கிண்டல் செய்வார் என்று நினைக்கிறேன்.\nசோதனை மேல் சோதனை பாட்டு மிகவும் பிரபலமானது. சிவாஜியை கிண்டல் செய்யவும் பயன்பட்டது. அதுவும் அதில் பிரமீளா “மாமா… அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்” என்று உருகுவது நான் சிவாஜி பக்தனாக இருந்த காலத்திலேயே மிகவும் கிண்டல் செய்யப்பட ஒன்று. இதைத் தவிர தத்தி தத்தி பிள்ளை, சுமைதாங்கி சாய்ந்தால் ஆகிய பாட்டுகளும் நினைவு வருகின்றன.\n1974-இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, ஸ்ரீகாந்த், பிரமீளா, வி.கே. ராமசாமி, சோ ராமசாமி, ஆர்.எஸ். மனோகர், மேஜர் சுந்தரராஜன், மனோரமா நடித்திருக்கிறார்கள். இசை எம்எஸ்வி. பிற்காலத்தில் முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் மாதிரி படங்களை இயக்கிய மகேந்திரன் கதை வசனம். மகேந்திரனுக்கு பேர் வாங்கிக் கொடுத்த படம். இயக்கம் பி. மாதவன். பெரிய வெற்றிப் படம். சிவாஜியின் படங்களின் இன்றும் பேசப்படுவது.\nமகேந்திரன் இந்த படத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான் பேசினாரா என்று தெரியாது. ஆனால் அவர் எங்கோ தான் கல்லூரி காலத்தில் எம்ஜிஆர் முன்னிலையில் தமிழ் சினிமா எப்படி யதார்த்தமற்ற வாழக்கையை மட்டுமே காட்டுகிறது என்று ஆவேசமாக பேசியதாகவும், பிற்காலத்தில் தான் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றபோது அப்படிப்பட்ட யதார்த்தமற்ற கதைகளையே உருவாக்கியதாகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.\nஇன்று கொஞ்சம் மெலோடிராமடிக் ஆகத் தெரிந்தாலும், சிவாஜியின் சிறந்த படங்களில் ஒன்று. ஸ்ரீகாந்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. பத்துக்கு ஏழு மார்க். B- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: தங்கப் பதக்கம் விகடன் விமர்சனம்\nசாரதா, ஃபோரம்ஹப்பில் உங்கள் விமர்சனம் ஏதாவது இருக்கிறதா\nமார்ச் 15, 2010 by Bags 16 பின்னூட்டங்கள்\n1978ல் வெளிவந்த திரைப்படம். இதற்கு கொடுமை என்று பெயர் வைத்திருக்கலாம். என்னவோ பழைய படங்கள் நமது நேரத்தை வேஸ்ட் பண்ணாது என்று நினைத்துக் கொண்டு எடுத்து வருவோம். பத்தில் ஏழாவது நல்ல படமாக இருக்கும். மிச்சம் சுமாராக இருக்கும். இது போன்ற கொடுமைகள் சில சமயம் மாட்டத்தான் ���ெய்யும்.\nஇது தமிழ்நாட்டினில் தயாரிக்கப்பட்ட தமிழ் படமாக இருப்பதால் விமரிசனத்தில் அளவுகோலை கடுமையாக்கி கொடுமை ரகத்தில் சேர்க்கிறேன். சமீபத்தில் மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படம் ஒன்றை பார்க்க தொடங்கினோம். தாங்கமுடியாமல் பத்து நிமிடத்தில் நிறுத்திவிட்டோம். அது போன்ற ”மகா கொடுமை”யை ஒப்பிடும் பொழுது பைரவி ”பிரமாதம்”. அவ்வளவுதான் எனக்கு பைரவியைப் பற்றி ”நல்ல” வார்த்தைகள் சொல்ல தோன்றுகிறது.\nநடிகர்கள் – ரஜினி காந்த், ஸ்ரீ காந்த், சுருளி ராஜன், வி.கே. ராமசாமி\nநடிகைகள் – ஸ்ரீ ப்ரியா, (பைரவி) கீதா, ஒய் விஜயா, மனோரமா\nடைரக்ஷன் – M. பாஸ்கர்\nரஜினிகாந்த சிறுவயதில் தன் தங்கையை தவறவிட்டு, பசி கொடுமையால் அவதிப்படும் பொழுது ஸ்ரீ காந்தின் தாய் காப்பாற்றி வளர்க்கிறார். அந்த நன்றி கடனுக்காக வளர்ந்த பிறகும் தன் வயது ஒத்த ஸ்ரீகாந்திற்கு விசுவாசமான வேலைக்காரனாக இருக்கிறார். ஸ்ரீ காந்த் ஊரில் பெரும் புள்ளி. பெரும் பணக்காரர். அவர் செய்யும் அயோக்கியத்தனங்களுக்கு அப்பாவி வேலைகாரன் ரஜினிகாந்த் துணை போகிறார். சில சமயங்களில் பழியை தான் ஏற்றுக் கொள்கிறார். தன் அட்டகாசங்களை பார்த்துவிடும் ஸ்ரீ பிரியாவை தனக்கு சாதகமாகப் பேச வைக்க அவருடைய வீட்டுப் பத்திரத்தை கொடுக்காமல் ரஜினிகாந்தை விட்டு மிரட்டுகிறார். வீடு தந்தை காலத்தில் ஸ்ரீ காந்திடம் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. (வயது எப்படி.. லாஜிக் உதைக்கிறதே என்றெல்லாம் மூளையை கசக்காதீர்கள்.) ஸ்ரீபிரியா அதற்கெல்லாம் கலங்காமல் ரஜினிகாந்தை லவ் பண்ண ஆரம்பித்துவிடுகிறார். அவரை திருத்தி ஸ்ரீ காந்திற்க்கு எதிராக் திருப்ப முனைகிறார். ரஜினிகாந்திற்கு முதலில் விசுவாசமான எஜமானாகவே இருக்கத்தான் முயர்ச்சிக்கிறார் ஸ்ரீ காந்த். ஆனால் அவர் அட்டகாசங்கள் ரஜினிகாந்தின் தங்கையிடமே வந்து முடிவது அவர்களை எதிர்களாக்கிவிடுகிறது.\nசில தாங்கமுடியாதவைகள் – ஸ்ரீ பிரியாவிற்கு கண்டிப்பாக ஜாக்கெட் போட்டு விடுவேன் என்று ரஜினிகாந்த் ஒத்தக்காலில் நின்று, அப்படி போட்டும் விடுவதை விரசம் என்ற கணக்கில் சேர்ப்பதா என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன். ரஜினிகாந்திற்கு மூக்கில் பெரிய வலையத்தை மாட்டி வேலைக்கார கெட்டப் கொடுத்திருக்கிறார்கள். பார்க்க ச���ிக்கவில்லை.\nவளர்ப்பு அண்ணன்களாக வந்து போகிறார்கள் சுருளிராஜனும் இன்னொருவரும் (யார் இவர் ஆர்வி, சாரதா, ஹெல்ப் பண்ணுங்க). விகேஆர், மனோரமா, சுருளி நகைச்சுவை திரைப்படத்தின் மற்ற பல அம்சங்களுடன் சேர்ந்துக் கொண்டு நம்மை என்னடா இது கொடுமை என்று ரொம்ப அழவைக்கிறது.\nவசனகர்த்தா சரளம் வராமல் மிகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். சில வசனங்களின் போக்கு நம்மை சிரிக்க வைக்கின்றன. உதாரணம்: ஸ்ரீகாந்த் ரஜனிகாந்திடம் ஸ்ரீ பிரியாவின் வீட்டுப் பத்திரை ஒப்படத்துவிட்டு சொல்லும் “பத்திரம்…. பத்ரம்” என்பது, ஸ்ரீ காந்த் கீதாவின் இரண்டாவது அண்ணனிடம் டிராக்டர் வாங்கும் பொழுது “டிராகடர் எவ்வளவு” “ஒரே விலை 25000 ரூபாய்” “எனி பார்கெய்ன்” “நோ பார்கெய்ன்” “நீங்க பெரிய பிஸினஸ் மேன்” என்ற வசனங்களும் சுருளி-விகேஆர்-மனோரமா காமெடியய் காட்டிலும் நம்மை சிரிக்க வைக்கிறது.\nகீதா புதுமுகம். இந்த படத்தினால் தான் அவர் ”பைரவி” கீதா என்று அழைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். கருப்பு வெள்ளை படமானாலும் அவர் கலர் பளீரென்று தான் இருக்கிறது. படத்தின் ஒரே ஒர் நாவல்ட்டி இவருடைய மான பங்கத்திற்கு காரணம் இவரின் அண்ணன் தான் என்பது.\nபத்துக்கு மூன்று மதிப்பெண். அதிகம் தான். இருந்தாலும் ”பத்திரம் பத்ரம்” க்கு ஒன்று , “எனி பார்கெய்ன் நோ பார்கெய்ன்”னுக்கு ஒரு அரை மதிப்பெண், மிச்சம் கீதா வந்து போவதற்கு, ரஜினிகாந்த்க்கு, ஸ்ரீகாந்துக்கு சமமாக.\nமார்ச் 11, 2010 by RV 11 பின்னூட்டங்கள்\nபட்டணத்தில் பூதம் கதையைப் பற்றி சாரதா விலாவாரியாக எழுதி இருக்கிறார். விகடன் விமர்சனத்தில் அந்தக் காலத்தில் இது எப்படி வரவேற்கப்பட்டது என்று தெரிகிறது. இனி மேல் புதிதாக என்ன எழுதுவது என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.\nபாட்டுகள்: கோவர்த்தனம் ஏன் பெரிய இசை அமைப்பாளராக வளர முடியவில்லை என்று வியந்திருக்கிறேன். இதிலும் சரி, இது வருவதற்கு ஐந்தாறு வருஷம் முன் வந்த கைராசி படத்திலும் சரி பாட்டுகள் பெரிய ஹிட். ஆனால் கோவர்த்தனம் எம் எஸ்வியின் உதவியாளராகத்தான் முடிந்தார். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு இவர் ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனத்தின் தம்பி. பல தொடர்புகள் இருந்திருக்கும்.\nபூவும் பொட்டும் விமர்சனத்தில் நான் கோவர்தனத்தை பற்றி எழுதிய சில வரிகள் –\nகோவர்தனம் ஒரு almost man. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஆர். சுதர்சனத்தின் தம்பி. 1953இலேயே தனியாக ஜாதகம் என்ற படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். அவர் இசை அமைத்த முக்கால்வாசி படங்களின் இசை வெற்றி அடைந்திருக்கிறது. கைராசி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களும் வெற்றி அடைந்தன. ஆனால் அவரது வாழ்க்கை உதவி இசை அமைப்பாளராகவே முடிந்துவிட்டது. சி.ஆர். சுப்பராமன், சுதர்சனம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம்எஸ்வி, இளையராஜா, விஜயபாஸ்கர், சந்திரபோஸ் எல்லாருக்கும் உதவி தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம் தேவாவுக்கு கூட உதவியாக இருந்தாராம் இவ்வளவு திறமை இருந்தும் ஏன் அவரால் ஒரு இரண்டாம் தட்டு இசை அமைப்பாளராகக் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது ஒரு புதிர்தான்.\nஇளையராஜா வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் அவரும் கோவர்தனமும் சேர்ந்து ஒன்றாக இசை அமைப்பதாக இருந்ததாம். பஞ்சு அருணாசலம் வற்புறுத்தியதால் இளையராஜா தனியாக இசை அமைத்தாராம்.\nகண்ணதாசன் காமராஜரிடம் தான் காங்கிரசில் சேர விரும்புவதை குறிப்பாக சொல்லவே அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று பாட்டு எழுதினாராம். எனக்கு நம்பிக்கை இல்லை. இது வந்தபோது கண்ணதாசன் தீவிர காங்கிரஸ்காரர் என்று நினைக்கிறேன். அப்படியே இல்லாவிட்டாலும் எழுதும் பாதி பாட்டு ரிலீஸ் ஆவதில்லை; படங்கள் எல்லாம் எப்போது ரிலீஸ் ஆகுமோ சொல்ல முடியாது. மேலும் காமராஜுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கண்ணதாசன் படம் ரிலீசாகி, பாட்டு ஹிட்டாகி, அதை காமராஜ் கேட்டு, இவரது உள்குத்தை புரிந்து கொண்டு இவரை சேர்த்துக் கொள்வார் என்று நினைத்திருந்தார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணதாசனோ, கோவர்த்தனமோ, காமராஜரோ, இல்லை யாராவது சினிமாக்காரர்களோ இப்படி சொல்லி இருக்கிறார்களா இல்லை இது சும்மா யாரோ கிளப்பிவிட்ட கதையா\nசிவகாமி மகனிடம்தான் சிறந்த பாட்டு. கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா, நான் யார் யாரென்று சொல்லவில்லை இரண்டும் நன்றாக இருக்கும். உலகத்தில் சிறந்தது எது சுமார். இதழ்கள் விரித்தது ராஜா என்றும் ஒரு பாட்டு இருக்கிறதாம். கேட்ட மாதிரியே இல்லை. எல்லா பாட்டையும் இங்கே கேட்கலாம்.\nபடத்தின் சிறந்த காட்சியே அந்த செய்தித்தாளிலிருந்து எம்ஜிஆர் கிளம்பி வந்து நான் ஆணையிட்டால் என்று ���ுழங்குவதும் சிவாஜி பாட்டும் நானே என்று பாடுவதும்தான். மிக அழகாக எடுக்கப்பட்டிருக்கும். ஸ்ரீனிவாஸ் வீடியோ சுட்டி கொடுத்திருக்கிறார்.\nகே.ஆர். விஜயா சிக்கென்று அழகாக இருந்த காலமும் உண்டு. 4 சிம்ரன் ஒன்றாக நிற்பது போல இருந்த காலமும் உண்டு. நல்ல வேளையாக இந்த படம் வந்த போது ஒல்லிதான். இதற்கப்புறம் நீச்சல் உடை போட்டுக் கொண்டு வரவில்லை என்று சாரதா எழுதி இருந்தார். இரண்டு மூன்று வருஷம் கழித்து எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நீச்சல் உடை தேவைப்பட்டிருக்கும் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரிக்கு அவரை ஆடவிடலாம்\nபடம் பிராஸ் பாட்டில் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாம். எஃப். அன்ஸ்டே எழுதிய நாவல் படமாகி இருக்கிறது. ராண்டார்கை இதைப் பற்றி விரிவாக சொல்கிறார். அவர் கட்டுரையில் அன்ஸ்டேயின் பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. மேலும் ப. பூதம் படம் வந்த வருஷம் 1964 இல்லை, 67.\nபாஸ்கெட்பால் காட்சியை ஆப்சென்ட் மைண்டட் ப்ரொஃபசர் படத்தில் பார்த்திருக்கலாம். எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.\nநாகேஷ் காமெடி தேறவில்லை. ஜெய், விஜயா பார்க்க இளமையாக, அழகாக இருப்பார்கள். ஒரு நீளமான கிளிப் கீழே – ஜெய்யும் நாகேஷும் ஜாவரை முதல் முறை சந்திக்கிறார்கள்.\n1967-இல் வந்த படம். ஜெய்ஷங்கர், நாகேஷ், கே.ஆர். விஜயா, பாலாஜி, வி.கே. ராமசாமி, வி.எஸ். ராகவன், ஜாவர் சீதாராமன் நடித்திருக்கிறார்கள். கதை ஜாவர். இயக்கம் எம்.வி. ராமன். இசை கோவர்த்தனம். வெற்றிகரமாக ஓடிய படம். பத்துக்கு 6.5 கொடுக்கலாம். C+ grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களில் பட்டியல்\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nபட்டணத்தில் பூதம் விகடன் விமர்சனம்\nF. Anstey பற்றிய விக்கி குறிப்பு\nபட்டணத்தில் பூதம் சாரதா விமர்சனம்\nமார்ச் 6, 2010 by RV 10 பின்னூட்டங்கள்\nசாரதாவின் ஃபோரம்ஹப்-இல் எழுதும் ஜெய்ஷங்கர் திரி சுவாரசியமான ஒன்று. இன்று அதிலிருந்து ஒரு விமர்சனம். மிக அருமையாக இருக்கிறது.\nபட்டணத்தில் பூதம் வைத்தே இரண்டு மூன்று பதிவு ஓட்டிவிடலாம் என்று இருக்கிறேன். நானும் ஒன்று எழுதுவேன்\nமக்கள் கலைஞரின் முதல் வண்ணப்படம்\n1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல் வண்ணப் படம் வெளியானது. முதல் வண்ணப் படமே யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான படமாக அமைந்தது. ‘இருபதாம் நூற்றாண்டில் பூதமாவது பிசாசாவது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன’ என்ற பகுத்தறிவு மற்றும் லாஜிக் இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களைப் பார்த்து மகிழ வைத்த சிறந்த பொழுதுபோக்குப் படமாக வந்தது ‘பட்டணத்தில் பூதம்’. காட்சியமைப்புகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி, எண்டெர்டெய்ன்மெண்ட் டெம்போ கொஞ்சம்கூட குறையாமல் இறுதி வரை கொண்டு சென்றிருந்தனர்.\n‘கொஞ்சும் சலங்கை’ என்ற அருமையான டெக்னிகலர் படத்தை இயக்கிய எம்.வி.ராமன் பட்டணத்தில் பூதம் படத்தை இயக்கியிருந்தார். வசனம் எழுதிய ஜாவர் சீதாராமன் படத்தின் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆம், ‘ஜீ பூம்பா’ என்ற பூதம் அவர்தான். ஜெய்சங்கருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்க, நகைச்சுவையில் நாகேஷ் தூள் கிளப்பியிருந்தார். அவரது ஜோடியாக ரமாபிரபா. வில்லன்களாக மனோகர், பாலாஜி மற்றும் நாம் எதிர்பாராத ஒருவர் பிரதான வில்லனாக உருமாறுவார். வி.கே.ராமசாமி வழக்கம் போல நகைச்சுவை கலந்த அப்பா ரோலில்.\nபாஸ்கருக்கும் (ஜெய்) லதாவுக்கும் (கே.ஆர்.வி) ரயில் பயணத்தில் ஏற்படும் சின்ன மோதலோடு படம் துவங்குகிறது. மோதல் சிறிது நேரத்திலேயே ராசியாகி ஒருவருக்கொருவர் நல்ல அறிமுகமாக, ஜெய் கல்லூரியில் ஒரு பாஸ்கட்பால் பிளேயர் என்றும், விஜயா கல்லூரியின் நல்ல பாடகி என்றும் தெரிந்து கொள்கின்றனர். லதாவின் அப்பா தங்கவேலு முதலியார் (வி.கே.ஆர்), சிங்கப்பூரில் ஒரு கலை நய மிக்க புராதன ஜாடி ஒன்றை ஏலத்தில் எடுத்து வருகிறார். அது ராசியில்லாத ஜாடி என்று சிங்கையிலேயே பலர் சொல்லியும் கேளாமல் அவர் எடுத்து வந்து தன் அலுவலகத்தில் வைக்க, அது வந்த கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொழிலில் பெரிய நஷ்டம் என்று தகவல் வருகிறது. சரி அதை வீட்டுக்காவது எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்யும் போதே வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாக போனில் தகவல் வர, அதிர்ச்சியடைகிறார். அவரது பார்ட்னர் சபாபதியுடன் (வி.எஸ் ராகவன்) , அந்த ஜாடியை எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லூரி கவிதைப் போட்டிக்கு டொனேஷன் கேட்டு வரும் பிரமுகர்களிடம் கவிதைப்போட்டியில் முதலில் வருபவருக்கான பரிசாக தன்னுடைய ஜாடியை ���ழங்க விரும்புவதாகக் கூறி அவர்கள் தலையில் ஜாடியைக் கட்டிவிடுகிறார். கவிதைப்போட்டியில் தாய்மையைப் பற்றிப் பாடி பாஸ்கர் அந்த ஜாடியை பரிசாகப் பெறுகிறார்.\nஇதற்குள் பாஸ்கருக்கும் லதாவுக்கும் காதல் ஏற்பட, தன் காதலியின் தந்தை தங்கவேலு முதலியாரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பரிசளிக்க வேறு எதுவும் இல்லாததால், தனக்குப் பரிசாகக் கிடைத்த ஜாடியையே அவருக்குக் கொடுத்து விட முடிவு செய்து (அது முதலியாரிடமிருந்து வந்த ஜாடிதான் என்று தெரியாமல்) பாஸ்கரும், நண்பன் சீஸர் சீனுவும் (நாகேஷ்) எடுத்துப்போக, அதைப் பார்த்த முதலியார் அதிர்ச்சியடைந்து, அதை ஏற்க மறுத்து அவர்களை ஜாடியுடன் விரட்டி விடுகிறார். கோபமடைந்த பாஸ்கரும் சீனுவும் அந்த ஜாடிக்குள் அப்படி என்னதான் இருக்கிறதென்று திறந்து பார்க்க, உள்ளிருந்து ‘ஜீ பூம்பா’ என்று உச்சரித்துக் கொண்டே ஒரு பூதம் வெளிப்படுகிறது. அந்த பூதத்தை இருவரும் விரட்டத்துணிய, அதுவோ, ‘மூவாயிரம் ஆண்டுகள் ஜாடிக்குள் அடைந்து கிடந்த தன்னை விடுவித்த எஜமானர்கள் அவர்கள்’ என்று சொல்லி, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் நிறைவேற்றுவதாகச் சொல்லி நிறைவேற்றத் துவங்குகிறது.\nஅதிலிருந்து படம் முழுக்க பூதத்தின் சித்து வேலைகள்தான், போரடிக்காமல் எடுக்கப்பட்டிருக்கிறது. (படத்தில் அது செய்யும் வித்தைகளையெல்லாம் பார்க்கும்போது, ‘அடடா நமக்கும் இப்படி ஒரு பூதம் கிடைத்தால் எப்படியிருக்கும்’ என்ற நப்பாசை ஏற்படுகிறது)\nபூதத்தின் சித்துவேலைகளில், நம் பகுத்தறிவு சிந்தனைகளையும் மீறி ரசிக்க வைக்கும் இடங்கள்…\nதிருப்பதி லட்டு பிரசாதம் கேட்டதும் வரவழைப்பது.\nபாஸ்கருக்கும், சீனிக்கும் ஒரு பெட்டி நிறைய தங்கக்கட்டிகளைக் கொடுப்பது. பின்னர் போலீஸில் அவர்கள் மாட்டிக் கொண்டதும் அதையே சாக்லேட்டுகளாக மாற்றுவது.\nசெய்தித் தாள் விளம்பரங்களில் ‘திருவிளையாடல்’, ‘எங்கவீட்டுப்பிள்ளை’ படங்களை ஓடச் செய்வது.\nநாகேஷின் உடம்புக்குள் புகுந்து கொண்டு, அவரை மனோகருடன் சண்டையிடச் செய்து, மனோகரையும் ரமாபிரபாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது.\nபாஸ்கட்பால் போட்டியில், சீனுவின் கோரிக்கையைத் தவறாகப் புரிந்துகொண்டு, முதலில் எதிர் அணியில் பந்துகளை விழச் செய்வது, பின்��ர் கடைசி நிமிடத்தில் சுதாரித்து பாஸ்கர் அணியை மயிரிழையில் வெற்றி பெற வைப்பது.\nபாலாஜி ஓட்டிவரும் ஹெலிகாப்டரை வாயால் ஊதி ஊதி நிலை குலையச் செய்வது.\nஇப்படி நிறைய விஷயங்களை குழந்தை மனதோடு ரசித்து மகிழலாம். தந்திரக் காட்சிகளை ரவிகாந்த் நிகாய்ச் என்பவர் அமைத்திருந்தார்.\nகவியரசர் கண்ணதாசன் பாடல்களுக்கு ஆர்.கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். அத்தனையும் தேன் சொட்டும் அற்புதமான பாடல்கள். அப்பாவின் பிறந்தநாளில் கே.ஆர்.விஜயா பாடும் “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி” பாடலின் (கண்ணதாசன் – காமராஜர்) பின்னணி பற்றி ஏற்கெனவே நிறையப் பேருக்கு தெரியும். அதிலும் “மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்” வரிகளின் போது டி.எம்.எஸ். குரல் அச்சு அசலாக ஜெய்சங்கர்தான்.\nகல்லூரி பாட்டுப் போட்டியில் நாகேஷ், கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் தனித் தனியாகப் பாடும் “உலகத்தில் சிறந்தது எது, ஓர் உருவமில்லாதது எது” பாடல் டி.எம்.எஸ்., சுசீலா, ஏ.எல்.ராகவன் மூவரும் பாடியது. இப்பாடலில் குறிப்பாக நாகேஷின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு தனியாக கைதட்டல் விழுந்தது.\nகே.ஆர்.விஜயா முதலும் கடைசியுமாக நீச்சல் உடையில் நடித்த பாடல்,\nஉன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா”\nஜெய்சங்கர், விஜயா பங்குபெறும் இப்பாடல் நீச்சல் குளத்தில் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருந்தது. விஜயா நீச்சல் உடையில் நடித்தது ‘அப்போது’ பரபரப்பாகப் பேசப்பட்டது.\nகோவர்த்தனம், தன் இசைத்திறமையனைத்தையும் பயன்படுத்தியிருந்தது\n“நான் யார் யார் யாரென்று சொல்லவில்லை\nநீ யார் யார் யாரென்று கேட்கவில்லை”\nபாடலில்தான். வரிக்கு வரி வித்தியாசமாக கர்நாடக இசை, வடநாட்டு இந்துஸ்தானி இசை, எகிப்திய அரேபிய இசை என்று பிரமாதப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு வரிக்கான இடையிசையிலும் புகுந்து விளையாடியிருப்பார்.\nதமிழ்ப்படங்களிலேயே முதன்முதலாக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது ‘பட்டணத்தில் பூதம்’ படத்தில்தான். (இதையடுத்து இரண்டாவதாக ‘சிவந்த மண்’ படத்தில் இடம்பெற்றது. இப்போது சாதாரணமாக படங்களில் பயன்படுத்தப்படுகிறது). இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சமீபத்தில் தொலைக்காட்சிப் பேட்டியில், இக்காட்சியில் எப்படி கேமரா பயன்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். ‘ஹெலிகாப்டரில் ஒரு கேமரா வைத்து, கீழ�� ‘போட்’டைப் படம் பிடிக்க வேண்டும். படகில் ஒரு கேமராவைப் பொருத்தி ஹெலிகாப்டரைப் படம் பிடிக்க வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பின்னர் அவையிரண்டையும் எடிட்டிங் மேஜையில் போட்டு மாற்றி மாற்றி எடிட் செய்ய வேண்டும்’ என்று விளக்கினார். (படங்களைப் பார்த்துவிட்டு நாம் ரொம்ப லேசா கமெண்ட் அடிச்சிட்டு போயிடுறோம். ஆனால் அந்தந்த தொழில் நுட்ப கலைஞர்கள் அதை விளக்கும் போதுதான் இமாலய பிரமிப்பு ஏற்படுகிறது).\nபடம் முழுதும் பூதத்தின் உதவியிலேயே போய்க் கொண்டிருந்தால், கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று கருதி, இறுதிக் காட்சிகளில் ஜெய்யும், விஜயாவும் ‘ஜீ பூம்பா’ வை விரட்டி விடுவதாகக் காட்டியிருப்பார்கள். அதனால் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வழக்கம் போல சூடு பறக்கும். ஜெய், ஹெலிகாப்டரிலிருந்து தவறி விழும் நேரம் விஜயா மீண்டும் பூதத்தை அழைக்க, அப்போதுதான் மீண்டும் ‘ஜீ பூம்பா’ வருவதாகக் காட்டி முடித்திருப்பார்கள்.\nபதினெட்டு ரீல் படமாதலால், மூன்று மணி நேரம் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக அமைந்ததால் ஏ.பி.சி. என்று எல்லா சென்ட்டர்களிலும் அபார வெற்றி பெற்ற படமாக அமைந்தது ‘பட்டணத்தில் பூதம்’.\n(சில படங்களுக்கு, படம் வெளியாகும் நேரத்தில் பாட்டுப் புத்தகங்கள் சற்று வித்தியாசமாக வெளியிடுவார்கள். அது போல் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் ‘ஜாடி’ வடிவத்தில் வெளியிடப்பட்டிருந்தது).\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஒக்ரோபர் 28, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nசிவாஜியைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் குறை அவர் ஓவர்ஆக்ட் செய்கிறார், மெலோட்ராமா என்பதுதான். உண்மையில் குறை அதுவல்ல. மெலோட்ராமா என்பது ஒரு விதமான ஸ்டைல். பாய்ஸ் நாடகங்கள், தெருக்கூத்து, ஜப்பானிய கபூகி நாடகங்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், musicals எல்லாவற்றுக்கும் ஒரு ஸ்டைல், இலக்கணம் இருக்கிறது. சிவாஜியின் படங்களையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். குறை அவர் படங்கள் – அதுவும் பிற்காலப் படங்கள் – அவருக்கு “நடிக்க” ஸ்கோப் உள்ள காட்சிகளின் தொகுப்பாக இருப்பதுதான். சினிமா என்பது வெறும் சீன்களின் தொகுப்பல்ல. இதை அவரும் உணரவில்லை, அவர் காலத்து இயக்குனர்களும் உணரவில்லை. அந்த காலத்து ரச���கர்கள் உணர்ந்தார்களா என்பதும் சந்தேகமே.\nஇதனால்தான் அவரது significant number of படங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தை வெளிப்படுத்தும் சீன்களின் தொகுப்பாக, அவர் மட்டுமே வியாபித்திருக்கும் கதைகளாக, மிக சுலபமாக கிண்டல் அடிக்கப்படுபவையாக இருக்கின்றன. கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் – சிவாஜி சிங்கம், ஆனால் அவருக்கு தயிர் சாதம் மட்டுமே போடப்பட்டது என்று. அதில் உண்மை இருக்கிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மன் இந்த குறைகளை சுலபமாக தாண்டுகின்றது. கட்டபொம்மன் உணர்ச்சிப் பிழம்புதான். ஓவர் ஆக்டிங், மெலோட்ராமா, over the top performance போன்ற வழக்கமான “குற்றச்சாட்டுகளை” அள்ளி வீசலாம்தான். ஆனால் யாராக நடிக்கிறார் ஒரு larger than life icon, நாட்டுப்புற பாட்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தொன்மம், சரித்திரத்தை தாண்டி ஐதீகமாக மாறிவிட்ட ஒரு மனிதனை இப்படி நடித்துக் காட்டுவது மிக பொருத்தமாக இருக்கிறது.\nகட்டபொம்மன் ஜாக்சன் துரையை பார்த்து எங்கள் மங்கலப் பெண்டிருக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா என்று கேட்டாரா என்பது சந்தேகம்தான். அப்படி கட்டபொம்மன் கர்ஜித்திருந்தால் அது ஜாக்சன் துரைக்கு புரிந்திருக்குமா என்பது அதை விட பெரிய சந்தேகம். ஆனால் சிவாஜி கொண்டு வருவது சரித்திரத்தை தாண்டிப்போய்விட்ட கட்டபொம்மன் என்ற இதிகாச மனிதரை. கட்டபொம்மனை ஒரு இதிகாசமாக, தொன்மமாக, icon ஆக மாற்றியதில் நாட்டுப்புற பாடல்களுக்கு எவ்வளவு பங்குண்டோ அதே அளவு பங்கு இந்த நடிப்புக்கும் உண்டு. இந்த performanceஇன் தாக்கம் இல்லாத தமிழ் நடிகர் யாருமில்லை. பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன் மூன்று படங்களும் மெலோட்ராமா என்பது கெட்ட வார்த்தை இல்லை என்பதை இன்றும் உணர்த்தும் படங்கள்.\nபந்துலு சிறந்த தயாரிப்பாளர். பணம் முக்கியம்தான், ஆனால் படம் நன்றாக வருவது அதை விட முக்கியம் என்று நம்பியவர். கட்டபொம்மன், கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களில் பணத்தை வாரி இறைத்தார். வெள்ளைக்காரனை எதிர்த்து போராடியவர்களை திரைப்படத்தில் கொண்டு வந்ததற்காக எப்போதும் நினைவிளிருப்பார். (கன்னடத்தில் கிட்டூர் ராணி சென்னம்மா எடுத்தார். சென்னம்மா கன்னட கட்டபொம்மி.)\n1959-இல் வந்த படம். சிவாஜி, எஸ். வரலக்ஷ்மி, ஜெமினி, பத்மினி, ஓ.ஏ.கே. தேவர், ராகினி, ஜாவர் சீதாராமன், வி.கே. ராமசாமி, குலதெய்வம் ராஜகோபால், ஏ. கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி நடித்தது. ஜி. ராமநாதனின் அற்புதமான இசை. பந்துலுவே இயக்கினார் என்று நினைக்கிறேன்.\nசக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களில் அனல் பறக்கிறது. அவற்றை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க சிம்மக் குரல். பத்திக்கிச்சு\nஇதற்கும் கதை எழுத வேண்டுமா என்ன\nசிவாஜி ஜாக்சன் துரையிடம் பேசுவது தமிழ் சினிமாவில் ஒரு seminal moment. Enough said.\nஜெமினி-பத்மினி காதல் கதை படத்தின் வீக்னஸ். படத்தின் தீவிரத்தை குறைக்கிறது. அதுதான் இயக்குனரின் எண்ணம், என்றாலும் சுலபமாக தம் அடிக்க வெளியே போய்விடலாம். படத்தின் தீவிரத்தை அதிகரிக்க ஊமைத்துரையின் காரக்டரை டெவலப் செய்திருக்கலாம். ஓ.ஏ.கே. தேவருக்கு ஏதாவது வசனம் உண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன், அவர் வாயை திறந்த மாதிரியே தெரியவில்லை. அதே போல எட்டப்பனும் ஒரு கார்ட்போர்ட் கட்அவுட்தான். ஜாவர் ஒருவர்தான் படத்தில் கொஞ்சம் நிற்கிறார்.\nபாட்டுகள் அபாரம். ஜி. ராமநாதன் கொன்றுவிட்டார்.\nஇன்பம் பொங்கும் வெண்ணிலாதான் என் ஃபேவரிட். அதுவும் பிபிஎஸ் “உன்னைக் கண்டு” என்று கேட்கும் தருணம்\nஎஸ். வரலக்ஷ்மி கலக்கிய படம். அவருடைய கனமான குரல் என்ன சுகமாக “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் செவ்வாயால்” என்று பாடுகிறது அதுவும் “உன் வாய் முத்தம் ஒன்றாலே” என்ற வார்த்தைகளை கொஞ்சம் வேகமாக பாடுவது மிக நன்றாக இருக்கும். “மனம் கனிந்தருள் வேல்முருகா” குழந்தைகளுக்கு சாமி பாட்டாக சொல்லித் தரலாம். அப்புறம் “டக்கு டக்கு” என்று ஒரு பாட்டு. கேட்கக் கூடிய பாட்டுதான், ஆனால் இதை எல்லாம் கருணை காட்டாமல் எடிட்டிங் டேபிளில் கட் பண்ணி இருக்க வேண்டும். படத்தின் ஓட்டத்தில் ஒரு ஸ்பீட்பிரேக்கர் மாதிரி வரும்.\nஜி. ராமநாதனின் பாட்டுகள் எப்போதும் இரண்டு வகை. ஒன்று கர்நாடக சங்கீதத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட highbrow பாட்டுகள். இரண்டு நாட்டுப்புற பாட்டு, டப்பாங்குத்தை அஸ்திவாரமாக வைத்து எழுப்பப்பட்ட lowbrow பாட்டுகள். “மாட்டு வண்டியை பூட்டிக்கிட்டு” இரண்டாவது வகை. நல்ல, ஆனால் கவனிக்கப்படாத பாட்டு. “ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி” என்ற இன்னொரு நல்ல பாட்டும் “அஞ்சாத சிங்கம் உன் காளை” என்று ஒரு சுமாரான பாட்டும் உண்டு. ஆத்துக்குள்ளே பாட்டு (ஏ.கருணாநிதி நகைச்சுவை பகுதி எல்லாமே) ஸ்பீட்ப்ரேக்கர்தான்.\nHighbrow வகையில், நாடக பாரம்பரியம் உள்ள பாட்டு போகாதே போகாதே என் கணவா. எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை. அதுவும் படமாக்கப்பட்ட விதம் சின்னப்பிள்ளைக்கு சொல்கிற மாதிரி வாழை மரம் விழக் கண்டேன் என்றால் ஒரு வாழை மரத்தை வெட்டி காண்பிப்பார்கள். அதுவும் பத்மினியின் ஓவர்ஆக்டிங் வேறு கொடுமையாக இருக்கும்.\n வெற்றி வடிவேலனே என்று ஒரு தொகையறா வரும் அது யார் பாடுவதாக வரும் என்று நினைவில்லை. சிவாஜிதானோ\nவேறு பாட்டுகள் எனக்கு நினைவில்லை. சாரதா எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nசிவாஜியின் seminal நடிப்பு, பந்துலுவின் நல்ல தயாரிப்பு, ஜி. ராமநாதனின் அற்புதமான இசை, எஸ். வரலக்ஷ்மியின் குரல், எடுத்துக்கொள்ளப்பட்ட subject matter ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.\nவீரபாண்டிய கட்டபொம்மன் விகடன் விமர்சனம்\nம.பொ.சி – ஒரு மதிப்பீடு\nபராசக்தி, பராசக்தி – நீதிமன்ற வசனம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் – விகடன் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வந்தபோது – மே 1959 – விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nமுனு: என்ன தம்பி, முதல் காட்சியே பார்த்துட்டியா\nமாணி: முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். பார்க்காம இருப்பேனா அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே…\nமுனு:- ஒண்ணும் சொல்லாதே தம்பி\nமுனு:- அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஒரு தனிப்பிறவி தம்பி சரி, சண்டைக் காட்சியெல்லாம் எப்படி இருக்கு\nமாணி: நல்லா எடுத்திருக்காங்க அண்ணே இங்கிலீஷ்கார சோல்ஜர்களும் தமிழ்நாட்டு வீரர்களும் ரொம்ப ரோசமாச் சண்டை போடறாங்க. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளைக்காரன் குண்டு போட்டுத் தகர்த்தெறிகிற காட்சியைப் பார்க்கிறபோது, இவ்வளவு கொடுமை செஞ்சிருக்கிறானே வெள்ளைக்காரன், அவனைச் சாதாரணமா ஊருக்குப் போக விட்டுட்டோமேன்னு தோணிச்சண்ணே\nகவிதையும் வசனமும் கரும்பு போல் இருக்கு. காதலும் வீரமும் போட்டி போட்டுக்கிட்டு வருது.\nமுனு: காதலர்கள் யார் யார்\nமாணி: ஜக்கம்மாவா எஸ். வரலட்சுமி வருது. சொந்தக் குரல்லே இரண்டு பாட்டு உருக்கமா பாடுது. நல்லா நடிச்சிருக்குது. ஊமைத் துரையா ஓ.ஏ.கே. தேவரும், அவரு மனைவியா ராகினியும் வராங்க. ஊமைத்துரையைப் பேருக்குப் பொருத்தமா விட்டுட்டாங்க.நடிப்புக்கு அதிக வாய்ப்பில்லே வெள்ளையத் தேவரா ஜெமினி கணேசன் வராரு.\n ‘போகாதே போகாதே என் கணவா’ன்னு பாடி வழியை மறைக்கிறபோது பெண் குலமே அழுதுடும். கணவன் போரில் இறந்தவுடனே, தானும் போர்க்களத்திலே குதிச்சு பழி வாங்கற காட்சியைப் பார்த்தா ஆண் குலத்துக்கு வீரம் வந்துடும். வீரத் தமிழ் மங்கைன்னா அதுதான் அண்ணே\nமாணி: கண் குளிர்ந்தது அண்ணே வெளிப்புறக் காட்சிகள் எல்லாம் குளுகுளுன்னு இருக்கு. திருச்செந்தூர் முதல் ஜெய்ப்பூர் வரைக்கும் பார்க்கப் பார்க்க அழகாயிருந்தது. பணச் செலவைப் பார்க்கவேயில்லை.\nமுனு: மற்ற நடிகர்களைப் பற்றி ஏதாவது…\nமாணி: வி.கே. ராமசாமி எட்டப்பனா வராரு. ஜாவர் சீதாராமன் பானர்மென் துரையா வந்து பஸ்டு கிளாஸா நடிச்சிருக்காரு. இன்னும் கருணாநிதி, குலதெய்வம் ராஜகோபால், பக்கிரிசாமி, முத்துலட்சுமி…\nமுனு: எல்லாருமே இதை ஒரு பாக்கியமா எண்ணி நடிச்சிருப்பாங்க தம்பி. சரி, அப்புறம்..\nமாணி: பிரமாண்டமான சண்டைகளுக்கு நடுப்புற குளோசப்லே வர கத்திச் சண்டைகள் சுமார்தான் டைரக்டர் பி.ஆர்.பந்துலு முதல்லே நேரிலே வந்து, அவையடக்கமாப் பேசறாரு. அப்புறம், படம் பூரா அவருடைய திறமை தெரியுது.\nமாணி: பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம் கட்டபொம்மன். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம் அண்ணே\nம.பொ.சி. – ஒரு மதிப்பீடு\nபல்லாண்டு வாழ்க – என் விமர்சனம்\nமே 10, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nபல்லாண்டு வாழ்க காலேஜில் ஆடிட்டோரியத்தில் நண்பர்களோடு பார்த்த படங்களில் ஒன்று. என்ஜாய் செய்து பார்த்த படங்களில் ஒன்று. லதா வந்தால் போதும், எல்லாருக்கும் குஷி கிளம்பிவிடும். பாட்டுகளை திரும்பி திரும்பி பார்த்தோம் – பாட்டை கேட்டு ஒரு இருபது வருஷம் ஆகிவிட்டாலும் மாசி மாசக் கடசியிலே மச்சான் வந்தாரு இன்னும் நினைவிருக்கிறது. அதற்கு வயலினில் வரும் டொய்ங் டொய்ங்கும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nதிருப்பி திருப்பி எம்ஜிஆர் கண்களை காட்டுவார்கள். அதில் எதோ ஒரு சக்தி இருப்பதாகவும் அதை கைதிகளால் மீற முடியாமல் இருப்பதாகவும் காட்டுவார்கள். தப்பித்துப் போகும் கைதிகள் கூட அண்ணா சிலையின் கண்களையோ, என்னவோ பார்த்து திரும்பிவிடுவார்கள் என்று ஞாபகம். ஹிந்தியில் சாந்தாராம் பற்றி அப்படி காட்டுவது இன��னும் பொருத்தமாக இருந்தது.\nநம்பியார், மனோகர், வீரப்பா, வி.கே. ராமசாமி, தேங்காய், குண்டுமணி ஆகிய ஆறு குற்றவாளிகளை திருத்த முயற்சிக்கும் ஜெயிலராக எம்ஜிஆர். அவரை காதலிக்கும் பெண்ணாக லதா. கனவு காட்சிகள், பாட்டுகள். இன்னும் விவரங்களுக்கு விகடன் விமர்சனத்தை பார்த்து கொள்ளுங்கள்.\nபடம் நன்றாகத்தான் இருந்தது. தோ ஆங்கெனை விட சினிமாத்தனம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் ரொம்ப அதிகம் இல்லை.\n மாசி மாசக் கடசியிலே, ஒன்றே குலமென்று பாடுவோம், சொர்கத்தின் திறப்பு விழா, போய் வா நதி அலையே, செல்லப் பாப்பா, புதியதோர் உலகம் செய்வோம் எல்லாமே அருமையான பாட்டுகள். செல்லப் பாப்பா பாட்டில் தகதகதைதை தகதகதைதை என்று வரும் கோரஸ் மிக அபாரமாக இருக்கும்.மாசி மாசக் கடசியிலே பாட்டில் வயலின் கொஞ்சும்.\n1975-இல் வந்த படம். மணியனின் சொந்த படம். இயக்கம் யாரென்று நினைவில்லை. இசை எம்எஸ்விதான் என்று நினைக்கிறேன், கே.வி. மகாதேவனோ என்று ஒரு சந்தேகம். ஹிந்தியில் தோ ஆங்கேன் பாரா ஹாத் என்று சாந்தாராம் எடுத்த படம். சாந்தாராம் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று தெரிந்ததும் உரிமையை கொடுக்க தயங்கினாராம் – மணியன் சொல்லி இருக்கிறார். பல்லாண்டு வாழ்க படம் சிறப்பு காட்சி அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டதும் தமிழ் உரிமையை மணியனுக்கு கொடுத்தது பெரிய தவறு என்று சொன்னாராம். தெலுங்கிலும் என்டிஆர், ஜெயசித்ரா நடித்து மணியன் தயாரித்தார். தெலுங்கில் தோல்வி. அதற்கு காரணம் ஜெயசித்ரா சரியாக நடிக்காததுதான் என்று மணியன் குறை சொன்னது நினைவிருக்கிறது.\nபார்க்கலாம். எம்ஜிஆருக்கு வித்தியாசமான படம். 6.5 மார்க். C+ grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பக்கம்: விகடன் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nமே 8, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nபடம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்\nபன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.\nகருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.\nகொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவ���்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.\nகைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.\nஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.\nகதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.\nஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி – சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.\nகுரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.\nகுடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்��ள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க\nஅரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.\nஎம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பக்கம்: பல்லாண்டு வாழ்க – ஆர்வியின் விமர்சனம்\nராமன் தேடிய சீதை – என் விமர்சனம்\nஏப்ரல் 10, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nராமன் தேடிய சீதை எம்ஜிஆரின் அறுவைப் படங்களில் ஒன்று. 1972-இல் வந்தது. எம்ஜிஆர் தவிர அசோகன், நம்பியார், ஜெயலலிதா, நாகேஷ், வி.எஸ். ராகவன், வி.கே. ராமசாமி ஞாபகம் இருக்கிறது. எம்ஜிஆருக்கு எம்எஸ்வியோடு ஏதோ சண்டை போலிருக்கிறது. அதனால் ஷங்கர் கணேஷ் இசை. யார் இயக்கம் என்று நினைவில்லை. அனேகமாக ப. நீலகண்டனாக இருக்கும்.\nவிகடன் விமர்சனத்தில் சொன்ன மாதிரி எம்ஜிஆருக்கு கொஞ்சம் வித்தியாசமான கதைதான். அவர் இங்கே ஒரு யூத் – காதலை தேடுகிறார். வயது அவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் ஆக ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன். சுருள் முடி விக், எக்கச்சக்க மேக்கப், மஞ்சள் கலர் பாண்ட், சிவப்பு கலர் சட்டை என்று ஆரம்பித்துவிட்டார்.\nஒரு முதிய தம்பதியினர் எம்ஜிஆருக்கு ஒரு லட்சிய மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவைதான் லட்சிய மனைவி. எனக்கு ஞாபகம் இருப்பது படுக்கையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரே குணம்தான். என் மனைவி male chauvinist pig என்று கத்துவது கேட்கலாம். அந்த பெண்ணை – ஜெவை – சுலபமாக கண்டுபிடிக்கும் எம்ஜிஆர் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து அவரை தேடி அலைகிறார். நடுவில் நம்பியார், அசோகன், சித்தப்பா வி.கே.ராமசாமி, போலி ஜெயலலிதா எல்லாரும் அவரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். வாத்தியாரா ஏமாறுபவர் மூக்கை துடைத்துக் கொண்டு, பல சண்டைகள் போட்டு எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்து ஜெவுடன் சேர்ந்து சுபம்\nஷங்கர் கணேஷின் இசை அவர்கள் தரத்துக்கு above average, எம்ஜிஆரின் தரத்துக்கு below average. திருவளர்செல்வியோ நல்ல பாட்டு.\nவேறு பாட்டு எதுவும் ஞாபகம் இல்லை.\nபடம் தீவிர எம்ஜிஆர் ரசிகர்களுக்காக. பத்துக்கு 4 மார்க் கொடுக்கலாம். C- grade.\nமார்ச் 19, 2009 by RV 16 பின்னூட்டங்கள்\nகலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி\nஇந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.\nசெட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.\nநினைவில் நிற்கும் சில வசனங்கள்.\nபக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்\nகுணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்\nகுணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்\nபோலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.\nபார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா\nகுணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்\nபாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ\n1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர் பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி) வி.கே. ராமசாமி உண்டோ) வி.கே. ராமசாமி உண்டோ இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.\nகதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிரு��்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்\nசிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.\nபண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.\nஇன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்க��ுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.\nமிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.\nஅந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.\nஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, எழுதியது யார் எழுதியது கலைஞர்தானாம். விவரம் சொன்ன தாசுக்கு நன்றி\nசி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.\nஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே\nகாரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே\nகட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்\nபெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே\nஅப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ\n“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.\nஇதை தவிர “என் வாழ்விலே ஒளி ஏற்றும்”, “பூ மாலையை புழுதியிலே”, “பொருளே இல்லார்க்கு”, “திராவிட நாடு வாழ்கவே”, “கொஞ்சும் மொழி சொல்லும்”, “பேசியது நானில்லை” என்ற பாட்டுகளும் இருக்கின்றனவாம். நினைவில்லை.\nபாட்டுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே கேட்கலாம்.\nபிற்காலத்தில் விவேக் அந்த நீதி மன்ற வசனங்களை மாற்றி பேசும் காட்சியும் புகழ் பெற்றது. கீழே அது.\nதிராவிட இயக்கத்தின் தலை சிறந்த பங்களிப்பு, கலைஞரின் வசனங்கள், சிவாஜி, quaint பாட்டுக்கள் ஆகியவற்றுக்காக இந்த படத்தை சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோக���ாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/food/03/193519?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:04:42Z", "digest": "sha1:NA76EJ6QSFCT66C2DVZVD427AGEU2JYY", "length": 10020, "nlines": 149, "source_domain": "lankasrinews.com", "title": "நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்க இதை சாப்பிடுங்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்க இதை சாப்பிடுங்க\nநம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பலவகையான நோய்த் தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.\nநுரையீரல் தொற்றுகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு விட்டமின்கள், மினரல், புரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டம் அளிக்க வேண்டும்.\nஇஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி\nகுளிர் காலங்களில் இஞ்சி, பூண்டு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் அதிகமாக விளைகிறது.\nஎனவே இந்த உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்றுகள் தடுக்கப்படுகிறது.\nகேரட் மற்றும் கொத்துமல்லியை சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் சிறிதளவு இஞ்சித் துண்டை சேர்த்து அரைத்து ஜூஸ் போல செய்து தினமும் குடிக்க வேண்டும்.\nஇதனால் நமது உடலின் சக்தியை அதிகரித்து, உடல் அசதியையும் போக்குகிறது.\nகுளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்றான அதிக சத்துக்கள் நிறைந்த மாதுளைப் பழத்தினை தொடர்ந்து சாப்பிடுவதால், நுரையீரல் தொற்றுகளைத் தடுத்து, பலவகையான மருத்துவ ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கிறது.\nபட்டாணியில் புரதம், விட்டமின் A, C, K, இரும்புச்சத்து, கால்சியம், காப்பர், பொட்டாசியம் போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nஇந்த பட்டாணியில் உள்ள சத்துக்கள் குளிர்காலத்தில் ஏற்படும் நுரையீரல் அலர்ஜியை தடுக்கிறது.\nபசலைக் கீரையில் பலவித அற்புதமான சத்துக்கள் இருக்கிறது. மேலும் இந்த கீரை 30 வகையான ஃப்ளேவினாய்டுகளைக் கொண்டுள்ளது.\nஎனவே இந்த கீரையை நம் உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் புற்று நோய், ஜலதொஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.\nகிவி பழத்தில் உள்ள அனைத்து சத்துக்களையும் கொய்யா பழம் கொண்டுள்ளது.\nஇந்த கொய்யா பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் மழைக்காலங்களில் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்களை தடுக்கிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Jabalpur/cardealers", "date_download": "2020-07-02T06:58:10Z", "digest": "sha1:PNLEKETUVWETZHVYITODRGWWETLHKBBB", "length": 6337, "nlines": 130, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜெபல்பூர் உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா ஜெபல்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை ஜெபல்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஜெபல்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் ஜெபல்பூர் இங்கே கிளிக் செய்\nஅற்புதமான ஹோண்டா கட்டாங்கி பைபாஸ் கிராசிங், கிராமம் ஒரியா, ஸ்டார் சிட்டி அருக��ல், ஜெபல்பூர், 482002\nகட்டாங்கி பைபாஸ் கிராசிங், கிராமம் ஒரியா, ஸ்டார் சிட்டி அருகில், ஜெபல்பூர், மத்தியப் பிரதேசம் 482002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2077", "date_download": "2020-07-02T07:12:27Z", "digest": "sha1:NHK4LGIW3PL64NJU2XP5VVY7QLZW7JKK", "length": 15967, "nlines": 141, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | கருணாகர வெங்கட ரமணப் பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில்\nமூலவர் : கருணாகர வெங்கட ரமணப் பெருமாள்\nஅம்மன்/தாயார் : ஸ்ரீதேவி- பூதேவி\nஒவ்வொரு தமிழ் மாதமும் இரண்டாம் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை விமரிசையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாத ஏகாதசி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் புறப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.\nமாதத்தில் பல நாட்கள், காலை 6.30 மணியிலிருந்து 6.50 மணிக்குள் பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கா���்சியை தரிசிப்பது மிகவும் சிறப்பு.\nகாலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கானூர் ரோடு, கருவலூர், அவிநாசி வட்டம், திருப்பூர் மாவட்டம். 641 670\nஅர்த்த மண்டபத்தில் மகாவிஷ்ணு, ராமானுஜர், கோதண்டராமர் அருள்கின்றனர். கருவறைக்கு வெளியே ஜெயன், விஜயன் துவார பாலகராக வீற்றிருக்க, உள்ளே மூலமூர்த்தியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத கருணாகர வெங்கடரமணப் பெருமாள் நின்ற கோலத்தில் எட்டு அடி உயரத்தில் கருணையே உருவாகக் காட்சியளிக்கிறார். இங்கு பெருமாள் தனது இடது கையை இடுப்பில் வைத்தும், வலது கையை அபய முத்திரையில் வைத்துள்ளதும் சிறப்பு.\nநவகிரகதோஷமுள்ளவர்கள் இங்கு ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nநவபாஷாணங்களால் உருவான இவர்களை வழிபடுபவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். பெருமாளுக்கு பாலபிஷேகம் நடக்கும்போது வெள்ளை நிறப் பால் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. அதை இன்றளவும் பக்தர்கள் காணலாம். இப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்தினால் நோய், நொடி நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள கருடன் மற்றும் ஆஞ்சநேயரின் சிற்பம் சோழர் கால சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன.\nநவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் சேவை சாதிக்கும் தலம், கருவலூர். ஊருக்கு இப்பெயர் வந்ததே இறை நிகழ்வதால்தான் என்பதை சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தவர் கூறிய போதுதான் தெரியவந்துள்ளது. அவிநாசி திருத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, முதலை உண்ட பாலகனை மீட்க, வறண்ட தாமரைக்குளத்தில் நீர் நிரப்புமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார். கருமேகம் சூழ மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் எழுந்தருளினர். தலையில் கங்கையுடன் பார்வதி சமேதராக கங்காதரன் எழுந்தருளி கங்கையை இறக்கிவிட்டார். அந்த வெள்ளம், நள்ளாற்றில் பெருகிச் சென்று தாமரைக்குளத்தை அடைந்தது. நீர்ப்பெருக்கில் தோன்றிய முதலை, பின்னர் பாலகனை உமிழ்ந்தது.\nஇந்நிகழ்ச்சி நடப்பதற்காக, கருவிலிருந்து மழை பொழிந்த காரணத்தால், இவ்வூர் கருவலூர் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள நள்ளாற்றில் நீராடி கங்காதேஸ்வரரை வழிபட்ட காமதேனு, இறைவன் அருளால் கருவைச் சுமந்து கன்றை ஈன்றதால் கருவலூர் என அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் எழுந்தருளிய இத்தலத்தின் மகிமையறிந்த வீர ராஜேந்திர சோழன் கி.பி. 1226-ம் ஆண்டில் சோழர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால கட்டடக் கலையுடன் இணைத்து இங்கு பெருமாளுக்கு கோயில் கட்டினான். கல்வெட்டுகளில் வீர ராஜேந்திர விண்ணகரம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஒரு சமயம், நவபாஷாணத்திற்காக கயவர்கள் தாயாரின் பாதங்களைச் சுரண்டி எடுத்துள்ளனர். அப்போது பெருமாள் சிறு திருவிளையாடலாக தாயாரின் காலில் ரத்தம் வர வைத்ததாகவும்; அதைக் கண்டு பயந்துபோன கயவர்கள், தங்களின் தவறுக்காக வருந்தி பெருமாளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மாதத்தில் பல நாட்கள், காலை 6.30 மணியிலிருந்து 6.50 மணிக்குள் பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இக்காட்சியை தரிசிப்பது மிகவும் சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nஅவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 8 கி.மீ. துõரத்திலுள்ள கருவலூரில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஎஸ் எஸ் ஹோட்டல் போன்: +91-421-220 3383-86\nஹோட்டல் மணியம் கிளாசிக் போன்: +91-421-223 4734-4லைன்ஸ்\nபிருந்தாவன் ஹோட்டல்ஸ் போன்: +91-421-220 3490-9லைன்ஸ்\nஹோட்டல் பாப்பீஸ் போன்: +91-4296-304 300, 272 101-8லைன்ஸ்.\nஅருள்மிகு கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/09/11/", "date_download": "2020-07-02T06:43:10Z", "digest": "sha1:A7L6BKRH4X5G5ZO74SZJLR2PSZNJWKK5", "length": 8179, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 11, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமக்கள் சக்தி திட்டக்குழுவினர் திருகோணமலை விஜயம்\nபயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதில் புதிய சட்டமூலம்\nவியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில்\nமிருகப்பலி தடை: அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி\nதமிழ் இலக்கியவாதிகள் பலர் கௌரவிப்பு\nபயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதில் புதிய சட்��மூலம்\nவியட்நாம் பிரதமரை சந்தித்தார் பிரதமர் ரணில்\nமிருகப்பலி தடை: அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி\nதமிழ் இலக்கியவாதிகள் பலர் கௌரவிப்பு\nசுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சைக்குரிய ட்வீட்\nஇல்லங்களை கையளிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nசுற்றுலாப் பயணிகளின் VAT வரி மீள வழங்கப்படுகிறது\nSLC நிதிமோசடி: குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை\nரயில்வே கட்டணத் திருத்தங்கள் வௌியிடப்பட்டுள்ளன\nஇல்லங்களை கையளிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nசுற்றுலாப் பயணிகளின் VAT வரி மீள வழங்கப்படுகிறது\nSLC நிதிமோசடி: குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை\nரயில்வே கட்டணத் திருத்தங்கள் வௌியிடப்பட்டுள்ளன\nசெக்கச்சிவந்த வானம் வௌியீட்டுத் திகதியில் மாற்றம்\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nபாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணம் அதிகரிப்பு\nதவணைக் கட்டணங்களுக்கு பதிலாக பாலியல் சலுகைகள்\nபள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி\nசுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nபாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணம் அதிகரிப்பு\nதவணைக் கட்டணங்களுக்கு பதிலாக பாலியல் சலுகைகள்\nஉயர்தரப் பரீட்சையின் 2ஆம்கட்ட விடைத்தாள் மதிப்பீடு\nஒழுக்காற்று விதிகளை மீறுவோருக்கு மஹபொல இல்லை\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடை\nதற்கொலைசெய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை\nநைஜீரியாவில் எரிபொருள்தாங்கி வெடிப்பு: 35 பேர் பலி\nஒழுக்காற்று விதிகளை மீறுவோருக்கு மஹபொல இல்லை\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடை\nதற்கொலைசெய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை\nநைஜீரியாவில் எரிபொருள்தாங்கி வெடிப்பு: 35 பேர் பலி\nசந்திமாலுக்கு ஆசியபோட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை\nகடல்நீர் கலந்துள்ளதால் நீரை அருந்தமுடியாத நிலை\nமீன்களை உணவாக எடுப்பதில் சுகாதார பாதிப்புகள் இல்லை\nஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு\nகடல்நீர் கலந்துள்ளதால் நீரை அருந்தமுடியாத நிலை\nமீன்களை உணவாக எடுப்பதில் சுகாதார பாதிப்புகள் இல்லை\nஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/18/", "date_download": "2020-07-02T06:22:21Z", "digest": "sha1:ZKJHNHEHXY2HZBW6URC62L3W7HGTUG6B", "length": 5316, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "November 18, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅரசியல்வாதிகள் செயற்படும் விதம் குறித்து கண்டனம்\nசர்வகட்சி சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு\nசர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கம்\nமாத்தளை மாநகர மேயர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம்\nமாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்\nசர்வகட்சி சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு\nசர்வகட்சி சந்திப்பில் கலந்துகொள்ளாமைக்கான விளக்கம்\nமாத்தளை மாநகர மேயர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம்\nமாம்பழச் செய்கையை விஸ்தரிப்பதற்குத் திட்டம்\nஅனுமதிப்பத்திரமின்றி பறவைகளைக் கொணர்ந்தவர் கைது\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nசர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nவௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது\nடெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு\nஇலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி\nசர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nவௌிநாட்டு சிகரட்களுடன் மூவர் கைது\nடெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பு\nஐ.தே.க. பா. உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு\nகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்\nபாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு\nகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்\nபாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி சந்திப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு ���ிதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-02T06:04:25Z", "digest": "sha1:4ALXNV2DILLRCVO2HA6KXFKB5B5F3HWN", "length": 6313, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "கிரேஸி-மோகன்", "raw_content": "\n கிரேஸி மோகன் இடத்துல இனி நான் இருப்பேன்'', மாது பாலாஜிக்கு நம்பிக்கை தந்த கமல்ஹாசன்\n\"தெருநாய்களுக்குப் பயந்து வேலையை விட்ட கிரேஸியைத் தெரியுமா\" - கிரேஸி மோகன் நினைவுகள்\n\"செத்தாரை சாவார் சுமந்து... கிரேஸி மோகன் சொன்ன கடைசி வெண்பா\" - மாது பாலாஜி\n\"பாசிட்டிவ் எனர்ஜி, பூஜையறை வாசனை, எனக்காகக் காத்திருந்த முகம்\" - கிரேஸி மோகன் குறித்து ஜெயராம்\n''கிரேஸி மோகன் தம்பிக்கு ஆறுதல் சொன்னேன். ஆனா, நான்\" - அமெரிக்காவிலிருந்து இயக்குநர் மெளலி\nகிரேஸி மோகன் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி\nகிரேஸி மோகன் இறுதி அஞ்சலி நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது\n`என்ன அவசரம் கிரேஸி மோகன்’ - நெட்டிசன்களின் உருக்கமான பதிவு\n\"மரணமும் கிரேஸி மோகன் ஆசைப்படிதான் வந்திருக்கு\n\" - ’கிரேஸி’ மோகன் எனும் ஹ்யூமர் ஜீனியஸ்\n - கமல் கிரேஸி மோகனுக்கு புகழாஞ்சலி\nநடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/3", "date_download": "2020-07-02T05:47:44Z", "digest": "sha1:NBKNWXYGZAZAUBKCMLUTMUPJYYCEXY3H", "length": 16443, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜ���லை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nஉடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை\nஉடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக…\nஉலக அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்றுவிகிதம் மிகக்குறைவாம்\nஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி இந்தியாவில் கொரோனா தொற்று உலக அளவுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக…\nஉடுமலை சங்கர் ஆ���வக் கொலை வழக்கு: கௌசல்யாவின் தந்தை விடுதலை\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 4,25,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 14,821 பேருக்கு…\n‘சரணாகதி மோடி’: ராகுல் மீண்டும் விமா்சனம்\nஇந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர…\nகொரோனாவால் திமுக நிா்வாகி எல்.பலராமன் மரணம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுகவைச் சோ்ந்த வடசென்னை முன்னாள் மாவட்டச் செயலாளா் எல்.பலராமன் (77) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.\nஎல்லையில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்: மன்மோகன் சிங்\nசீனாவுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் முன்னாள்…\nஇங்கிலாந்தில் பூங்காவில் ஓய்வு எடுத்தவர்கள் மீது கத்திகுத்து: 3 பேர் பலி\nஇங்கிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் ரிடிங் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மையப்பகுதியில் பார்பெரி என்ற பூங்கா…\nஎண்ணிக்கையை குறைத்து காட்டுவதால் நல்ல பெயர் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின்\nகொரோனா மறைந்தது என்ற செய்திதான் முதலமைச்சருக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் என்றும், மறைப்பதாலோ, எண்ணிக்கைகளை குறைத்து காட்டுவதாலோ நல்ல…\nமாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணியின் பலம் 101 ஆனது\nநாடு முழுவதும் காலியாக இருந்த 19 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், அதிகபட்சமாக பாஜக 8 இடங்களில்…\nதமிழகத்தில் ஒரே நாளில் 2,532 பேருக்கு பாதிப்பு; 53 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவாக ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…\nவேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கக் கூடாது: வழ���்கு தாக்கல்\nவேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசென்னையில் ஜூலை15 வரை மின் கட்டணம் செலுத்தலாம்\nஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 15 வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார…\nசீன ஊடுருவல்: எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தால் பிரதமர் அலுவலகம் விளக்கம்\nசீன ஊடுருவல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பிரதமர் அலுவலகம்…\nதமிழகத்தில் மேலும் 2, 396 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.\nஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: முதலமைச்சர்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இன்று ஒரு நாள் முழு பொது முடக்கம்\nசென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எ.கே.விஸ்வநாதன்…\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக 375 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,948 -ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை உணவகங்களில் பாா்சல் வழங்க முடிவு\nதமிழகம் முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை, உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 54,449-ஆக உயா்வு\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 8.27 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 54,449 பேருக்கு கொரோனா தொற்று…\nகொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்\nடெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த செவ்வாயன்றி டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில்…\nகொந்தகை அகழாய்வில் குழந்தையின் முழு எலும்புக் கூடு கண்டெடுப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகின்றன. இந்த நிலையில், நான்காவது…\nபிரதமர் எடுக்கும் ந���வடிக்கைகளுக்கு தி.மு.க. துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்\nசீனா உடனான லடாக் எல்லை மோதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலிக்காட்சி மூலமாக அனைத்துக்…\nஎவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் மாணவர்கள் தேர்ச்சி: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு\nகாலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பலர் குறைவான மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்து இருப்பதால், அதனை எப்படி…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/sports/fifa-2018/manchester-uniteds-ketu/c77058-w2931-cid299859-su6259.htm", "date_download": "2020-07-02T06:35:11Z", "digest": "sha1:53SAMKR6FAPVDE3CAKJYFBQFEGQ7K2A3", "length": 3499, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "மான்செஸ்டர் யுனைடெட் தான் கெத்து", "raw_content": "\nமான்செஸ்டர் யுனைடெட் தான் கெத்து\nஉலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வாகி உள்ளது.\nஉலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வாகி உள்ளது.\nஉலகளவில் அதிகம் ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. அதிலும் கிளப் அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம். கால்பந்து கிளப் அணிகளை பொறுத்தவரை பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் உலகிலேயே மதிப்புமிக்க கால்பந்து கிளப் அணிகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்தரிகை வெளியிட்டுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அணியின் மதிப்பு 4.12 பில்லியன் கோடியாக உள்ளது. அதன் இந்திய மதிப்பு ரூ. 2 லட்சத்து 78 ஆயிரம் கோடியாகும். கடந்த கால்பந்து சீசனில் இந்த அணியின் மதிப்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது.\n4.08 பில்லியன் டாலர்களுடன் உடன் ரியல் மாட்ரிட், 4.06 பில்லியன் டாலருடன் பார்சிலோனா அணியும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பேயர்ன் முனிச் (3.06 பில்லியன் டாலர்), மான்செஸ்டர் சிட்டி (2.47 பில்லியன் டாலர்), அர்செனல் (2.23 பில்லியன் டாலர்), செல்சியா (2.06 பில்லியன் டாலர்), லிவர்பூல் (1.94 பில்லியன் டாலர்), யுவான்டஸ் (1.47 பில்லியன் டாலர்), டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (1.23 பில்லியன் டாலர்) அணிகள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/mars-transit-prediction-7th-may-2019-to-22-june-2019/", "date_download": "2020-07-02T05:20:52Z", "digest": "sha1:GK6X3GJUQNBWFIRYEPRJ6RMWNZ6BX6RE", "length": 25195, "nlines": 277, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\n(மே மாதம் ஏழாம் தேதி முதல்\nஜீன் 22 ந்தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு)\nமே மாதம் ஏழாம் தேதி முதல் செவ்வாய் மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகி ராகுவுடன் இணைந்து சனி,கேதுவால் பார்க்கப்பட்டு\nஇதனால் நாட்டிற்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும்\nஇந்த ஒட்டுமொத்த பாவக்கிரகங்களும் மிதுன,தனுசு ராசியை கடுமையாக பாதிக்கிறது. இதன் மூலமாக சிறுவயது குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.\nகுழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் என குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். இது எல்லோருக்குமாஅப்படினா இல்லை. ஒருவரின்சுய ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் ராகு , சனி போன்ற பாவிகள் அமர்ந்து பாவத்தன்மை அடைந்து, ஐந்தாமிடத்ததிபதி 6,8,12 ல் அமர, புத்திர காரகன் குரு பகை, நீசம், பெற்று இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும்.\nஅதேபோல அந்த குழந்தைகளின் ஜாதகத்தில் லக்கனாதிபதி கடுமையாக பாதிக்கப்பட்டு, சுக்கிரன், ஏழாம் அதிபதி\nஇரண்டு பாவிகளால் பாதிக்கப்படும் நிலையில் சுக்கிர புக்தி, சுக்கிர தசை, சுக்கிரன் அந்தரம் இந்த காலங்களில், ஏழரைச்சனி, அஷ்டம சனி இணைந்து நடக்கும் காலங்களில் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.\nஅடுத்ததாக ஆட்சி மாற்றம் உலகளவில் உண்டு.. ஆளும் கட்சிக்கு பின்னடைவுகளும்,எதிர்கட்சிகளுக்கு பலம் கூடுதலும் உலகளவில் ஏற்படும். ஆளும் கட்சிகள் தன்னுடைய ஆட்சியை பதவிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள்.. மக்கள் நலன் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.\nஅடுத்ததாக உலக அளவில், தேசிய அளவில், புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவருக்கும், பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் மரண கண்டம் உண்டு.\nஅதற்கு காரணம் மிதுனத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் தொடர்பே ஆகும். சனியின் பார்வை கன்னிக்கும் இருப்பதே காரணமாகும்.\nமதக்கலவரங்கள் ஜாதிக்கலவரங்கள் உலகம் முழுமைக்கும் ஏற்படும். ஒவ்வொருவரும் தன் மதமே பெரிசு என்று வாதிடுவார்கள். திடீரென மதப்பற்று, ஜாதிப்பற்று, இ��ப்பற்று மேலோங்கி ஜாதி,இன, மதத்தின் பெயரால் ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்வார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் குருவின் வீடான தனுசு ராசிக்கு நான்கு ஐந்து பாவக்கிரகங்களின் தொடர்புகளே காரணம்.\nகுருவின் வீடு கெட்டு போயிருப்பதால் குரு வக்ரம் பெற்று இருப்பதால் ஆலயங்களின் மீது தாக்குதல் தொடுப்பார்கள். ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறும்.. பகுத்தறிவு அதிகமாகி நாத்திகம் பேசுவார்கள்.\nசெவ்வாய் மிக மோசமாக கெடுவதால்\nமுருகன் சிலை திருட்டு, பழனி, திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில், அறுபடை வீடுகள் போன்ற முருகப்பெருமானின் ஆலயங்களில் தீவிபத்துக்களும், ஏதாவது கலவரங்களும் ஏற்பட மிக அதிக வாய்ப்புகள் ஏற்படும் தெரிகிறது. சிலை மோசடி, சிலை கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தால் தண்டிக்க படுவர்..\nதீவிரவாத தாக்குதல்கள் ஏற்பட்டு பின் மிக திறமையாக தீவிரவாதம் முறியடிக்கப்படும். தீவிரவாதிகள் கொல்லப்படுவார்கள். உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடக்கும். தீவிரவாதம் இந்த காலங்களில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆன்மிகம் , ஆன்மிக வாதிகளுக்கு இது நல்ல காலம் இல்லை.\nகுரு வக்ரம், சனி வக்ரம் என்ற அமைப்பு இருப்பதால் உலகில் அதிகமாக காற்றால் சேதமாகும்.அதற்கு காரணம் காற்று ராசியில் பாவக்கிரகங்கள் அதிகமாக சம்பந்தப்படுவதால். ஏர் விமானங்கள் பாதிக்கப்படும்.காற்றின் மூலமாக நோய் தொற்றுக்கள் ஏற்படும். முக்கியமாக மூச்சு பிரச்னைகள் மக்களுக்கு அதிகமாக இருக்கும். காற்று அதிகமாக மாசுபடும்.\nஅதேபோல கோவில்களில் பண்டிகை யின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மரணமடையக்கூடும். காவலாளிகள், செக்யூரிட்டிகள், போலீஸ், ராணுவம், காவல்துறை போன்ற பொறுப்பில் உள்ள\nபோன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கடுமையான மன அழுத்தங்கள் இருக்கும். பணியில் மிக அதிகமான டார்ச்சர் இருக்கும். வேலையில் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட பெயர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nமேலே குறிப்பிட்ட பெயரின் முதல் எழுத்துக்களை கொண்ட நாடுகளில் , மாநிலங்களில், ஊர்களில் புயல், காற்று, தீவிபத்துக்கள் , தீவிரவாதம் அச்சுறுத்தல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சேதங்கள் ஏற்படும் ( ஒ,வ,வி,உ,வா, ,கீ,கி,,க,கா,சி,கு,பூ,த,ப,ட,எ,ஏ)\nபரிகாரம் கால பைரவர் வழிபாடு,\n(கூட்டு பிரார்த்தனை மூலமாக வரக்கூடிய எல்லா பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்)\nMars transit prediction 2019செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\nஜோதிட ரீதியான கணிப்பு இந்திய பாராளுமன்ற தேர்தல் – 2019\nஅட்சய திரிதியை என்றால் என்ன\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu3 weeks ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 weeks ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 weeks ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 weeks ago\nநான்காம் இடம் - நான்காம் பாவகத்தை …by Astro Viswanathan4 weeks ago\nஒன்பதாம் இடம் - ஒன்பதாம் பாவகத்தை …by Astro Viswanathan4 weeks ago\nஏழாமிடம் - ஏழாமிடத்தை பற்றி எதையெ …by Astro Viswanathan4 weeks ago\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கி …by Sri Ramajeyam Muthu1 month ago\nJune 2020 Solar Eclipse – சூரிய கிரகணத்தில் நீங்கள் செய்ய வேண்டியது\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் ��ிருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nமீனம் ராசி மே மாதம் பலன்கள் 2020\nகும்பம் ராசி மே மாத பலன்கள் 2020\nமகரம் ராசி மே மாத பலன்கள் 2020\nதனுசு ராசி மே மாத பலன்கள் 2020\nவிருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020\nதுலாம் ராசி மே மாத பலன்கள் 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/2015/12/10/how-the-erumeli-mosque-or-dargah-could-have-been-evolved/", "date_download": "2020-07-02T07:05:09Z", "digest": "sha1:WRY3G7G5RFHCBPOMSRYHHDDJC4OUSZ6J", "length": 26779, "nlines": 55, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "எரிமேலி வாவர் பள்ளி – மசூதியா, தர்காவா, கோவிலா, உள்ளே விக்கிரகம் இருந்ததா – இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப் படுவது ஏன்? | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« வாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\nநொண்டி வாவர் தானே கப்பல் கட்டி, கப்பலேறி வந்தானாம், ஐயப்பனுடன் சண்டை போட்டானாம், புலிப்பால் கொண்டுவந்தானாம்\nஎரிமேலி வாவர் பள்ளி – மசூதியா, தர்காவா, கோவிலா, உள்ளே விக்கிரகம் இருந்ததா – இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப் படுவது ஏன்\nஎரிமேலி வாவர் பள்ளி – மசூதியா, தர்காவா, கோவிலா, உள்ளே விக்கிரகம் இருந்ததா – இப்பொழுது ஐயப்ப பக்தர்கள் உள்ளே அனுமதிக்க மறுக்கப் படுவது ஏன்\nவிக்கிரகம் இல்லாத மசூதியும், இந்துக்கள் வழிபடும் கல்லும்: வாவர் சமாதி என்றால், அது தர்கா ஆகிறது. ஆனால், வாவர் பள்ளி, மசூதி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அதைப் பற்றிய விவரங்கள் இப்படியுள்ளன: சபரிமலையில் உள்ள வாவர் கோவிலில், முகமதிய நம்பிக்கைக்கு ஏற்றவகையில், விக்கிரகம் எதுவும் இல்லை, என்று பெருமையாக சொல்லப்படுகிறது. ஆனால், வாவரைக் குறிக்கும் வகையில் ஒரு கருங்கல் பாறைப்பலகை வைக்கப்பட்டுள்ளது, அதாவது, கல் ஒன்று விக்கிரகம் பதிலாக விராளி வளைவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கல்லையும் வணங்குவார்கள் இந்துக்கள் என்பதைக் குறிக்க இதனை வைத்தார்களா அல்லது முன்னர் அங்கிருந்த விக்கிரகத்தை எடுத்துவிட்டனரா என்று தெரியவில்லை. பச்சைநிற பட்டுத் துணி தொங்கவிடப்பட்டுள்ளது. ஏன் வேறுநிறத்தில் இர���க்கக்கூடாது என்று யாரும் கேட்டதில்லை போலும். ஐயப்பமார்களே, கருப்பு உடையை அணியும் போது, கருப்புத் துணியை அந்த கல்லுக்குப் போட்டிருக்கலாமே “பச்சைதான் எனக்கு பிடித்த கலர்”, என்று யார் சொன்னது “பச்சைதான் எனக்கு பிடித்த கலர்”, என்று யார் சொன்னது ஒரு பழைய கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வாவருக்கு நைவேத்தியமாக கருமிளகு படைக்கப்படுகிறது. ஒரு முகமதியர் பூஜை செய்து வருகிறார். வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் விபூதி வைத்து விடுகிறார்கள். வாவருக்கு சந்தனகூடு, கந்தூரி விழாவும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது, அங்கு சமாதி இருக்கிறது என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் போலும் ஒரு பழைய கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வாவருக்கு நைவேத்தியமாக கருமிளகு படைக்கப்படுகிறது. ஒரு முகமதியர் பூஜை செய்து வருகிறார். வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, முஸ்லிம்கள் விபூதி வைத்து விடுகிறார்கள். வாவருக்கு சந்தனகூடு, கந்தூரி விழாவும் முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது, அங்கு சமாதி இருக்கிறது என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் போலும் இதிலும், இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள்.\nகேரளாவின் வழிபாடு இடங்கள் ஒரே மாதிரியாக இருப்பது: கேரளாவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் மழை, காற்று, புயல் இவற்றை எதிர்கொள்ளும் முறையில், கூரை கூம்பு வடிவத்தில் இருக்கும். மூன்று, நான்கு மாடிகள் இருந்தாலும், உயரம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். மரம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு, ஓடுகள் வேயப்பட்டிருக்கும். ஆக இடைக்காலம் வரை, கேரள இந்துக்கள் முகமதியர்களாக மாறிய போது தாங்கள் தங்கியிருந்த வீடுகளையே வழிபடும் இடங்களாக உபயோகப்படுத்தினர். 17-18ம் நூற்றாண்டுகளில் “இஸ்லாமிய மயமாக்கல்” போன்ற முறைகள் தீவிரமாக்கப்படும் வரை, அவ்வாறே இருந்தனர். வழிபடும் ஸ்தலங்களும் அவ்வாறே இருந்தன. இந்த உண்மையினை கீழ்கண்ட மசூதிகளின் அமைப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்:\nஇவற்றின் உட்புறங்கள் இந்து கோவில் போன்றே இருக்கின்றது; விக்கிரகம் இல்லாத வளைவுகள் கூடிய வாசல்களுடன், கர்ப்பகிருகம் உள்ளது; பெரிய குத்து விளக்குகள் பலவித வடிவங்களில் உள்ளன; மரத்தால் ஆன, மண்டபங்கள் முதலியனவும் இருக்கின்றன; மாலிக் தினார் மசூதியில், பழையக் கட்டிடத்தை நடுவில் அப்படியே வைத்துக் கொண்டு, இருபக்கமும் இப்பொழுதைய நவீனகட்டிடப் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வாவர் மசூதியும் சமீபத்தில், நாங்கு பக்கங்களிலும் மினாரெட் முதலியற்றுடன், புதியதாக இக்கால மசுதி போலக் கட்டப்பட்டுள்ளது. இதனால், பழைய கட்டிடம் மறைந்து போயிற்று. புகைப்படம் எடுப்பது தடுக்கப்படுவதால் வாவர் பள்ளி எவ்வாறு மாற்றமடைந்தது என்றறிந்து கொள்ள படங்கள் இல்லாமல் இருக்கின்றன. ஆனால், பார்த்தவர்கள் 1950லளிலிருந்து, தங்களது நினைவிலிருந்து அதன் அமைப்பினை கூறுகின்றனர்.\nகோவில் தர்காவாகி, மசூதியாகி விட்டதா: இந்துக்கள் எப்படி முகமதியர்களாகி, முசல்மான்களாகி, முஸ்லிம்களாகியுள்ளனரோ, அதுபோல, இந்து கோவில்கள், பள்ளிகளாகி, தர்காக்களாகி, மசூதிகளாக மாற்றப் பட்டிருக்கக் கூடும். இந்துக்களைப் போல, கிருத்துவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, தங்களது வழிபாட்டு ஸ்தலம் இப்படித்தான் கட்டப்படவேண்டும் என்ற முறை, பிற்காலத்தில் ஏற்பட்டது. அதுவரை, ஆக்கிரமிக்கப்பட்ட இந்துகோவில்கள் தாம் அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களாக இருந்து வந்தன. இந்த உண்மைதான், அவர்களது சர்ச்சுகள் மற்றும் மசூதிகளின் உட்பக்கம் மெய்ப்பிக்கிறது. இன்றைக்கு தங்களது பூர்வீகத்தை, செயற்கையாக அரேபிய வியாபாரிகள், கூலிகள், அடிமைகளுக்கு சம்பந்தப்படுத்திக் கொள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் முயல்கிறார்கள். தங்களது குடும்ப மூலங்களை, குலவேர்களை அறுத்துக் கொள்ள துடிக்கிறார்கள். ஆனால், இருக்கும் சரித்திர ஆவணங்கள் அவர்களை வெளிப்படுத்துகின்றன; அவர்களது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகின்றன; முகத்திரையைக் கிழித்து, உண்மையை பறைச்சாட்டுகின்றன. ஏனெனில், தொடர்ந்து நடந்து வரும் பாரம்பரிய கிரியைகள், சடங்குகள், காரியங்கள், சம்பிரதாயங்கள் முதலியவை அவர்களது உள்ளூர் மற்றும் இந்திய மூலங்களைத்தான் காட்டுகின்றனவேயன்றி, அரேபிய மூலங்களை எடுத்துக் காட்டுவதாக இல்லை. இதனால் தான் “இஸ்லாம் மயமாக்கல்” என்ற முறையில், ஆசார இஸ்லாத்திற்கு ஒவ்வாதவை என்று அனைத்தையும் அழித்து, துடைத்துவிட இக்கால அடிப்படைவாதிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஎரிமேலி கிரியைகள், சடங்குகள், காரியங்கள், சம்பிரதாயங்கள் பழங்குடியினரின�� மூலங்களைக் காட்டுகின்றன: எரிமேலி மகிஷி இறந்த இடமாகக் கருதப் படுகிறது. அதனால், வனவாசிகளுக்கு அது முக்கியமான ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும். இடைக்காலத்திற்குப் பிறகும் ஐயப்ப வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப் பட்டது. அதற்கும் பின்னர், வாவர் கதை உருவாக்கப்பட்டு, மகிசியின் நினைவிடம் “வாவர் பள்ளியாக” மற்றப்பட்டது. ஆனால், “பேட்டைத் துள்ளல்” சடங்கு நடந்து கொண்டுதான் வந்துள்ளது. இது வனவாசி நடனம் போன்றிருந்தாலும், உண்மையில் அதில் விசயங்கள் அடங்கியுள்ளன[1]. இந்துமதத்துடன் மிகவும் மூலங்களைக் கொண்டிருந்ததால், அவர்களை “டிரைப்ஸ்” (Tribes) என்று குறிப்பிட்டு, காட்டுவாசிகள், மலைவாசிகள், நாகரிகமற்றவர்கள் போன்ற எண்ணங்களை மேனாட்டவர்கள் உருவாக்கி வைத்தார்கள். ரிஷிகள், முனிகள், சந்நியாசிகள் முதலியோர் மற்றும் வானபிரஸ்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் காடுகளில் தான் வாழ்ந்து வந்தனர். அவர்களில் எந்தவித வேறுபாடோ, பாகுபாடோ கிடையாது. ஏனெனில், அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் வனவாசிகள் தான் செய்து கொடுக்க வேண்டியிருந்தது, என்பதை விட, அவர்களது பங்கு அதில் முக்கியமாக இருந்தது. இதனால் தான், பழங்குடி தெய்வங்களும், வேதகால தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்ற தெய்வங்களும் ஒன்றாக இருந்தன[2]. அவர்களுக்கும், இவர்களுக்கும் கோத்திரங்கள் ஒன்றாகவே இருந்தன. ஆனால், வர்த்தமான-கால பேதங்கள் மற்றும் முகமதியர்-ஐரோப்பியர் நுழைவு, ஆக்கிரமிப்பு மற்றும் சிதைப்பு போன்ற காரியங்களினால், அவை பெரிதும் பாதிக்கப் பட்டன, மாற்றப்பட்டன, மாறின, மாறிக் கொண்டே இருக்கின்றன[3]. இன்றைங்கு எரிமேலி சடங்குகளும் அவ்வாறே உள்ளன. முகமதியர்-முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பால், மறைமுகமாக செய்து வரும் கெடுபிடி மற்றும் மாற்றங்களினால், “பேட்டைத் துள்ளல்” சடங்கும் மாறி வருகிறது.\nமுஸ்லிம்கள் இதனை மசூதி என்றும், தர்கா என்றும் குறிப்பிடுவதேன்: இப்படி அங்கங்கு வாவர் பள்ளி, மசூதி என்று வைத்தால், கோடிக்கணக்கில் வரும் பக்தர்கள், உண்டியலில் காசு போடுவார்கள், அதை வைத்தே அந்த மசூதியை பெரிதாகக் கட்டுவார்கள். தர்கா என்பதைப் பிரிப்பார்கள்[4]. மசூதியில் குரான் சொல்லிக்கொடுப்போம் என்று கூட்டத்தைச் சேர்ப்பார்கள். ஒரு நிலையில், தங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது என்று ஐயப்ப பக்தர���களை தடுக்கலாம், அவ்வழியாக செல்லும் போது சப்தம் போடக் கூடாது எனலாம், “பேட்டைத் துள்ளலை” இனி மேல், வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனலாம். எனவே கட்டுக்கதைகளை வளர்ப்பது, அதற்கு புராணம் போன்ற சாயத்தைப் பூசுவது, பிறகு நம்பிக்கைதான் ஆதாரம் என்பது போன்ற முறைகள், வேறுவிதமாகவும் மாறும் என்பதனை, ஐயப்ப பக்தர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கெல்லாம் ஐயப்ப பக்த ர்கள் உள்ளே எந்தவிட புகைப்படம் எடுப்பதையும் தடுக்கிறார்கள். அதாவது உள்ளே செய்யப்படும் மாறுதல்களை அறியப்படும் நிலை இல்லாமல் இருக்கிறது. இப்பொழுது இருக்கும் வாவர் மசூதியே, முன்னர் ஒரு சாதாரண கேரளத்து வீடு மாதிரி இருந்தது. பிறகு, சிறிய மசூதியாக அதனை இடித்துக் கட்டினர். இப்பொழுதோ, நான்கு அடுக்குகளில் அது பிரம்மாண்டமான பெரிய மசூதியாக மாறிவிட்டது. இக்கட்டிடத்தைச் சுற்றிலும் முகமதியர்கள் கடை வைத்திருக்கிறார்கள். சபரிமலை காலத்தில், லட்சங்களில் வியாபாரம் நடக்கிறது. அதனால், அமோக லாபம் அடைவது முகமதியர்கள் தாம்.\n[1] இந்தியப் பழங்குடியினர் உண்மையில் விஞ்ஞானம் மற்றும் தொழிற்துறைகளில் சிறந்து விளங்கினார்கள். கனிமவளங்களின் இடங்களை அறிந்து, அவற்றை வெளியே எடுத்து, சுத்தகரித்து, மக்களுக்கு வேண்டிய பொருட்கள், உபகரணங்கள், பாத்திரங்கள் முதலியவற்றை தயாரித்துக் கொடுத்தனர். இயற்கையை தொந்தரவு, பாதிப்பு ஏற்படுத்தாமல் அத்தகைய முறைகளைக் கையாண்டு வந்தார்கள். இதனால், சுற்றுப்புறச்சூழல், அண்ட-பேரண்ட சமநிலைகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் தான் ஐரோப்பிய காலனிய சக்திகள் அவர்களைப் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்து புத்தகங்களை எழுதி வைத்தார்கள்.\n[2] அதனால் தான் இக்காலத்தில் உண்மையறியாது, வேதகாலத்தவர், அதிலும் பார்ப்பனர்கள், பழங்குடி தெய்வங்களை அபகரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மாற்றிவிட்டார்கள் என்றெல்லாம் திரித்து எழுதி வருகின்றனர்.\n[3] இன்றைக்குக் கூட, யாகங்கள் போன்ற சடங்குகள் செய்யவேண்டுமானால், வேண்டிய முலிகைகள், இலைகள், தழைகள், பட்டைகள், கொட்டைகள், பருப்பு வகைகள் முதலியவை எளிதாகக் கிடைப்பதில்லை. அவையெல்லாம் காடுகளில் தாம் கிடைக்கும் என்ற உண்மையினை எளிதாக அறிந்து கொள்ளலாம். அதனால் தான் யாகங்கள் காடுகளில் நடத��தப் பட்டன.\n[4] ஆசார இஸ்லாம் தர்காவை, தர்கா வழிபாட்டை, எதிர்க்கின்றது, அது ஹராம் என்றும் சொல்கின்றன. “ஷிர்க்” என்றும் வசைபாடுகின்றது. இருப்பினும், இடத்தை பிடித்துக் கொள்ள, தர்காவை சுவரால் பிரித்து, பக்கத்திலேயே, ஒரு மசூதியை கட்டப்படுகிறது.\nகுறிச்சொற்கள்: அய்யப்பன், இந்திய நாகரிகம், இந்து, இந்து மதம், எறுமை, ஐயப்பன், ஓடு, காடு, காட்டுவாசி, கேரள வீடு, கேரளா, சபரிமலை,, சமாதி, பேட்ட துள்ளல், பேட்டை துள்ளல், பேட்டைத் துள்ளல், மகிஷி, மஹிஷி, வனம், வனவாசி, வாபர், வாவர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/featured/125922-complaint-given-by-ex-service-man-against-darbar.html", "date_download": "2020-07-02T06:36:46Z", "digest": "sha1:F36CO66GABXB5SUMOATMUD434K2RAUR3", "length": 39088, "nlines": 1490, "source_domain": "dhinasari.com", "title": "தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nசென்னைக்கு புதிய காவல் ஆணையர் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nசீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்\n59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல\nமதுரை: நேரில் ஆஜராவதில் இருந்து… ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு\nதமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி\nஅரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்\nதமிழகம் தினசரி செய்திகள் - 30/06/2020 1:12 PM 0\nபேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 29/06/2020 1:33 PM 0\nஅவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வர��த்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.\nபாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 28/06/2020 8:19 PM 0\nபிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஎந்த படத்தையும் அப்படி குறிப்பிட்டு கூறாதீர்கள்: மஞ்சிமா மோகன்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 27/06/2020 12:04 PM 0\nஎனக்கு உடன்பாடில்லை Source: Vellithirai News\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/06/2020 9:02 PM 0\nப.சிதம்பரம், மன்மோஹன்சிங், ஆனந்த சர்மா, திக்விஜய்சிங், சசிதரூர், அபிஷேக் மனுசிங்வி, கபில்சிபில் மற்றும் பலரும் இந்தியர்கள் தானே.. அட துளிகூடவா தேசபக்தி என்பது அவர்களுக்கு இருக்காது..\nஎனவே, “சாதி உணர்வு கொள் தமிழா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 28/06/2020 8:54 PM 0\nசாதிவிட்டு சாதித் திருமணங்கள், மதம் விட்டு பிற மதத்தவனுடன் அல்லது பிற மதத்தவளுடன் செய்யும் பதின்ம வயதுத் திருமணங்களும் தடுக்கப் பட்டே ஆகவேண்டும்.\nபத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டத்தை அரசு உருவாக்கித் தர வேண்டும்\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கித் தரவும் வேண்டுகின்றோம்.\nதென்மாவட்டங்களையும் அலற வைத்துள்ள கொரோனா\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 26/06/2020 8:36 AM 0\nநெல்லையில் திரும்பும் இடமெல்லாம் சீமை உடைமரங்கள் பெருகி நிற்பது போல பெருகி நிற்கின்றது கொரோனா\nசென்னைக்கு புதிய காவல் ஆணையர் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஇது போல் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப் பட்டவர்களின் பட்டியல்...\nசீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்\nபொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்\n59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 30/06/2020 7:50 PM 0\nஅதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.\nமதுரை: நேரில் ஆஜராவதில் இருந்து… ஓய்வூதியதாரர்களுக்கு விலக்கு\nமதுரை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் இந்த ஆண்டு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி\nசென்னையில் 2393 பேருக்கு குறைத்துவிட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.\nமாங்கனி திருவிழா காரைக்காலில் நாளை தொடக்கம் யூ ட்யூபில் கண்டு மகிழுங்கள்.. லிங்க் இதோ..\nதமிழகம் தினசரி செய்திகள் - 30/06/2020 6:17 PM 0\nகாரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறக்கூடிய மாங்கனித் திருவிழா, பொது முடக்கத்தால் பக்தர்களின்றி கோயிலுக்குள் 4 நாட்கள் என்கிற திட்டத்தில் நாளை புதன்கிழமை மாப்பிள்ளை...\nமாஸ்க் எங்கே என்று கேட்ட சக பெண் ஊழியரை கட்டையால் தாக்கிய மேலாளர்\nஇந்தியா தினசரி செய்திகள் - 30/06/2020 6:08 PM 0\nஅவரைத் தடுக்க முயற்சித்தும், அவர் தொடர்ந்து அருகில் உள்ள கட்டையை எடுத்து பெண்ணைத் தாக்கியுள்ளார்.\nகொரோனா: குவியல் குவியலாய் பள்ளத்தில் வீசிய சடலம்\nஇந்தியா தினசரி செய்திகள் - 30/06/2020 5:52 PM 0\nகர்நாடகா மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடல்களை மொத்தமாக பள்ளங்களில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு...\nமக்கள் பசியால் வாடக் கூடாது; நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள்: பிரதமர் உரை\nஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிக்ழ்த்தினார்.\n எச்சரித்தும் அத்துமீறிட்டாங்களே… டிஐஜி சார்\nஇப்படி வேறு யாராவது செய்திருந்தால், அவர் மீது புகார் பெற்று, வழக்கு பதிந்திருப்பார்கள் காவல் துறையினர் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டுகின்றன.\nFeaturedஉரத்த சிந்தனைசற்றுமுன்சினிமாசினி நியூஸ்லைஃப் ஸ்டைல்\nHome உரத்த சிந்தனை தர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar...\nதர்பாரில் போலீஸ் பற்றி அவதூறு: ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு #Darbar #Rajinikanth #ARMurugadoss\nஇந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த ஜன.9ம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது தர்பார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினி காந்த் மும்பை காவல் ஆணையர் வேடத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திய சசிகலாவின் சிறைக்காட்சி குறித்து வசனங்கள் வைக்கப் பட்டிருப்பதாகக் கூறி, ஏ.ஆர். முருகதாஸ்க்கு மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.\nதொடர்ந்து லைகா நிறுவனம் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை அல்லது வசனங்களை நீக்குவதாக உறுதி கூறியது.\nஇந்நிலையில் மேலும் ஒரு சர்ச்சையாக, தர்பார் படத்தில் நடித்த ரஜினி காவல் துறையை இழிவுபடுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.\nதூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புப் படை வீரரான மரிய மைக்கேல் என்பவர், தூத்துக்குடி 3வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினி காந்த், ஹிப்பி தலை, தாடி ஆகியவற்றுடன் நடித்துள்ளார். நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று வசனம் பேசுகிறார். இது போலீஸ், ராணுவத்தினரை கொச்சைப் படுத்துவது போல் உள்ளது. எனவே இந்த கதாபாத்திரத்தில் நடித்த ரஜினிகாந்த், முருகதாஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.\nஇந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ள நீதிமன்றம் வரும் 21ம் தேதி இது குறித்து விசாரிக்கப் படும் என்று தெரிவித்துள்ளது.\nPrevious articleஎன்னடா இது அநியாயமா இருக்கு குலதெய்வம் கோவிலுக்கு போகக் கூடாதாடா\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nபஞ்சாங்கம் ஜூலை – 01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 01/07/2020 12:05 AM 1\nஇட்லி தோசைக்கு ஏற்ற டிஷ் தட்டை காலி செய்யும் தக்காளி டிஷ்\nதக்காளி பயத்தம்பருப்பு சாம்பார் தேவையானவை: பெங்களூர் தக்காளி ...\nஇஷ்டப்பட்டு சாப்பிட ஸ்டஃப்டு பஜ்ஜி\nஸ்டஃப்டு பஜ்ஜி தேவையானவை: புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி (ஏதேனும் ஒன்று) ...\nசப்பாத்திக்கும் சாதத்துக்கும் செம சைட்டிஷ்\nதக்காளிக்காய் கூட்டு தேவையானவை: தக்காளிக்காய் ...\nநரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை அதை விட���து பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை\nகோபத்தில் அந்த மனிதன் வாலை பிடித்து தூக்கினான் அதனாலேயே அவன் கையை கடித்தது\nதனது குறைகளை தானே நியாப்படுத்திக் கொள்வதால்.. நிகழும் அபத்தம்\nதேவலோகத்து அப்சரஸ்களும் ஊர்வசியும் கூட என்னை மயக்க முடியாது என்று கூறினான்.\nதிருவண்ணாமலையில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம்\nஞாயிற்றுக்கிழமை (28-06-20) இன்று, ஸ்ரீ அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனித் திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nசென்னைக்கு புதிய காவல் ஆணையர் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஇது போல் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப் பட்டவர்களின் பட்டியல்...\nபொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 80 காவலர்கள்; சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிப்பு\nகாவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்\nசீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்\nபொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்\n59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல\nஅதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nசென்னைக்கு புதிய காவல் ஆணையர் 39 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்\n59 சீன மொபைல் செயலிகளுக்கான தடை இறுதியானது அல்ல\nதமிழகத்தில் இன்று 3,943 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,393 பேருக்கு தொற்று உறுதி\nபெற்றோர்களே உஷார்: குக்கரில் மாட்டிக் கொண்ட ஒரு வயது குழந்தையின் தலை\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2019/11/12/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-07-02T06:39:41Z", "digest": "sha1:M64TTRZ4I4CBO2L6TXHTQSMXDUUTYLCH", "length": 13825, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉணர்ச்சி வேகத்தை அணைகட்டி நாம் சமப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.\nஇவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.\nஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.\nஇவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்\n1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே\n2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.\n3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.\nஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே… பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.\n1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்\n2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்\n3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)\n4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாறவிடாமல் தடைப்படுத்தும்.\nஇயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.\n1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழைநீர்\n2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.\n3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந��த நிலையிலும்\n4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.\nஉணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…\nஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.\nஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…\nவாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்\n1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்\n2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்\n3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.\n4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…\nஅதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.\nஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்\n1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்\n2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.\nஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.\nஇதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.\nஇந்த உலகில் நல்லதை எண்ணி ஏங்குவோரைக் காத்திட வேண்டும்\nநஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…\n“மனித எண்ணத்தின் உணர்வின் உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் சித்தம் தெளிவாக வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n என்று தான் நினைக்கின்றார்களே தவிர சாமி சொன்னதைச் செய்தால்… நன்றாக இருப்போம் என்ற நிலை வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/ford-figo-2012-2015-mileage.htm", "date_download": "2020-07-02T07:15:49Z", "digest": "sha1:NPNJUIUBA3XLWHJDHVBW5L3PTNGKSMAT", "length": 8403, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ 2012-2015 மைலேஜ் - ஃபிகோ 2012-2015 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ 2012-2015\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்போர்டு ஃபிகோ 2012-2015மைலேஜ்\nபோர்டு ஃபிகோ 2012-2015 மைலேஜ்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபோர்டு ஃபிகோ 2012-2015 மைலேஜ்\nஇந்த போர்டு ஃபிகோ 2012-2015 இன் மைலேஜ் 15.6 க்கு 20.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 20.0 கேஎம்பிஎல். இந்த மேனுவல் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 15.6 கேஎம்பிஎல்.\nடீசல் மேனுவல் 20.0 கேஎம்பிஎல் 17.0 கேஎம்பிஎல் -\nபெட்ரோல் மேனுவல் 15.6 கேஎம்பிஎல் 12.3 கேஎம்பிஎல் -\nபோர்டு ஃபிகோ 2012-2015 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் எல்எஸ்ஐ1196 cc, மேனுவல், பெட்ரோல், 15.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.14 லட்சம்*\nபெட்ரோல் செலிப்ரேஷன் பதிப்பு1196 cc, மேனுவல், பெட்ரோல், 15.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.15 லட்சம்*\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் இஎக்ஸ்ஐ1196 cc, மேனுவல், பெட்ரோல், 15.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.71 லட்சம்*\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் இசட்எக்ஸ்ஐ1196 cc, மேனுவல், பெட்ரோல், 15.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.04 லட்சம்*\nஃபிகோ 2012-2015 டீசல் எல்எஸ்ஐ1399 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.06 லட்சம்*\nடீசல் செலிப்ரேஷன் பதிப்பு1399 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.16 லட்சம்*\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் டைட்டானியம்1196 cc, மேனுவல், பெட்ரோல், 15.6 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.46 லட்சம்*\nஃபிகோ 2012-2015 டீசல் இஎக்ஸ்ஐ1399 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.62 லட்சம்*\nஃபிகோ 2012-2015 டீசல் இசட்எக்ஸ்ஐ1399 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.95 லட்சம்*\nஃபிகோ 2012-2015 டீசல் டைட்டானியம்1399 cc, மேனுவல், டீசல், 20.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.35 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஃபிகோ 2012-2015 டீசல் செலிப்ரேஷன் பதிப்புCurrently Viewing\nஃபிகோ 2012-2015 டீசல் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2012-2015 டீசல் டைட்டானியம்Currently Viewing\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் எல்எஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் செலிப்ரேஷன் பதிப்புCurrently Viewing\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் இஎக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nஃபிகோ 2012-2015 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nஎல்லா ஃபிகோ 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-skin/everyday/3-diy-face-masks-for-smooth-and-poreless-skin", "date_download": "2020-07-02T06:12:41Z", "digest": "sha1:CJU6SRX3JQQVU5HMCBKNLEFHNCQJIJAE", "length": 16947, "nlines": 669, "source_domain": "www.bebeautiful.in", "title": "மோசமான சருமத்தை சரிசெய்யும் 3 டை மாஸ்குகள்", "raw_content": "\nமோசமான சருமத்தை சரிசெய்யும் 3 டை மாஸ்குகள்\nநீங்கள் மென்மையான, மிருதுவான மற்றும் ஊட்டமளிக்கும் சருமத்தைத் தேடுகிறீர்களா சருமத்தில் உள்ள பெரிய மற்றும் திறந்த துளைகள் நீங்கள் சமாளிக்க வேண்டிய வரும். இந்தத் துளைகள்தான் பிரேக்அவுட்களை அழைக்கின்றன, மேலும் அவை உங்கள் முகத்திலும் பிளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸுக்கு ஒரு காரணம். உங்கள் சருமத்தின் அதிகப்படியான சுரப்புதான் உங்கள் சருமத் துளைகமை விரிவடையச் செய்து, பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், இவற்றை இயற்கையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட சில மாஸ்குகளால் சீர் செய்ய முடியும்.\nஇந்த மாஸ்குகள் உங்கள் சருமத்தை இறுக்குவதற்கும், துளைகளின் அளவைக் குறைப்பதற்கும் வேலை செய்கின்றன. எனவே உங்கள் முகம் மென்மையாகவும் கிட்டத்தட்ட துளை இல்லாததாகவும் தோன்றுகிறது. இந்த டை மாஸ்குகளை முயற்சித்து, அந்தத் தொல்லைதரும் துளைகளை சுருக்கவும்.\nஎலுமிச்சை துளைகளை கட்டுப்படுத்துவதற்காக செயல்படுகிறது. எண்ணெய் மற்றும் அழுக்கை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் முட்டையின் வெள்ளை கரு துளைகளை சுருக்கவும், அழிக்கவும் உதவுகிறது. ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை வெள்ளை கரு மற்றும் அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து முகத்திற்கு பயன்படுத்தும் தூரிகையைப் பயன்படுத்தி. உங்கள் முகத்தில் சமமாகப் பயன்படுத்துங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு மென்மையான தண்ணீரில் கழுவவும், மாய்ஸ்சரைசரைப் பின்தொடரவும்.\nபப்பாளியில் பப்பேன் எனப்படும் ஒரு நொதியைக் கொண்டுள்ளது, இது சருமத்திலுள்ள அழுக்கை உரித���தல் மற்றும் துளை அளவைக் குறைக்கும். கடலைமாவு மாவு உங்கள் முகத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் ரோஸ் வாட்டர் பெரிய துளைகளை எதிர்த்துப் போராட டோனராக செயல்படுகிறது. ஒரு கப் பிசைந்த பப்பாளியை இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன் கலந்து ரோஸ் வாட்டரில் சில துளிகள் சேர்க்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். தண்ணீர் மற்றும் ஈரப்பதத்துடன் துடைக்கவும்.\nசெய்முறை ஒரு வாழைப்பழம், தேன் மற்றும் ஆலிவ் ஆயில் ஃபேஸ் மாஸ்க் என்பது சரும துளைகளை சரிசெய்ய ஒரு சிறந்த தீர்வாகும், ஏனெனில், இது உங்கள் முகத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது. அதே நேரத்தில் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஒரு வாழைப்பழத்தை பிசைந்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இவறறை கலந்து முகத்தில் தடவவும். அதைக் கழுவுவதற்கு முன்பு 10 முதல் -15 நிமிடங்கள் தொடர்ந்து இருக்கட்டும். வாரத்திற்கு ஒரு முறை செய்யவும்.\nநீங்கள் அந்த துளைகளை சுருக்க விரும்பினால், விரிவான ஞிமிசீ முறைகளுக்கு நேரம் இல்லை என்றால், லக்மே முழுமையான சரியான கதிரியக்க கனிம களிமண் மாஸ்க் அதை கவனித்துக்கொள்ள அனுமதிக்கவும். துளைகளில் இருந்து அழுக்கு மற்றும் அசுத்தங்களை உறிஞ்சுவதன் மூலம் இந்த மாஸ்க் பெரிய துளைகளின் தோற்றத்தை குறைக்கும்.\nஉங்கள் சருமத்தை மாசில் இருந்து காக்க உதவும், தூய்மையான, ரசாயனம் இல்லாத பொருட்கள்\nஉங்கள் முகத்திற்கு ஏற்றது சோப்பா அல்லது பேஸ் வாஷா\nஅழகிய சருமம், கூந்தலை பெறுவதற்கான வழிகள்\n சரும அழகை காக்க, நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய அழகு சாதன முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.lankanewsweb.net/tamil/107-news/62571-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2020-07-02T05:07:25Z", "digest": "sha1:L7SAJHUI26GG353TEIM767VDJ653QW2V", "length": 3492, "nlines": 71, "source_domain": "www.lankanewsweb.net", "title": "ஆறுமுகம் தொண்டமான் காலமானார்!", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் சற்று நேரத்திற்கு முன்பு காலமானார்.\nமாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ள���ாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 55.\nவாக்குமூலம் வழங்க சங்ககாரவிற்கு அழைப்பு\nதமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர்\nதிரையரங்குகளில் வேட்பாளர்களின் புகைப்படம் காட்சி படுத்த தடை\nபுத்தள மக்களை சந்தித்த சஜித் (புகைப்படங்கள்)\nசஜித்திற்கு ஆதரவளிக்கும் மௌபிம ஜனதா கட்சி\nவாக்குமூலம் வழங்க சங்ககாரவிற்கு அழைப்பு\nவெளிநாட்டு வேலைவாய்ப்பின் எதிர்காலத் தடத்தினை இலங்கை உலகிற்கு வழங்கும்\nசஜித் இன்று மன்னாரில் - புகைப்படங்கள்\nதமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthamil.com.my/archive23062020t9agaiancorona/", "date_download": "2020-07-02T05:53:47Z", "digest": "sha1:SKPY5XV4USHAZ2WJIHNL3MVOK5AEIEKP", "length": 5631, "nlines": 97, "source_domain": "www.muthamil.com.my", "title": "வேகமாகப் பரவும் கொரோனா: திணறுகிறது அமெரிக்க, மீண்டும் கட்டுப்பாடுகள் - Muthamil.com.my", "raw_content": "\nவேகமாகப் பரவும் கொரோனா: திணறுகிறது அமெரிக்க, மீண்டும் கட்டுப்பாடுகள்\nகொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்குப் பின் வேகமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, அமெரிக்காவில் மீண்டும் கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக விதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் கொரோனாவால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஃப்ளோரிடா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nகொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அண்மையில் தென் மாநிலங்களில் தளர்த்தப்பட்டதோடு, வணிக நடவடிக்கைகளும் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அங்கு மீண்டும் வேகமாக கொரோனா பரவத் தொடங்கியது.\nகடந்த சில தினங்களில் மட்டும் ஃப்ளோரிடா மாநிலத்தில் கொரோனாவால் 9,500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பதிவாகியது. இதனையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.\nPrevious ஆண்டு இறுதிவரை அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/seeman-flood-relief-work-at-annanagar-maduravayal-tambaram/", "date_download": "2020-07-02T07:16:53Z", "digest": "sha1:TSSUON5DHZOU3PBMPDWMELMQL7WSC4RH", "length": 28821, "nlines": 473, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி\nசோழப் பெரும் பாட்டனின் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு\nகரூர் சட்டமன்ற தொகுதி வேடிச்சிபாளையத்தில் கொடியேற்ற நிகழ்வு\nகொரோனோ தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர்\nஅண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்\nநாள்: டிசம்பர் 11, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், மத்திய சென்னை, வட சென்னை\nநிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும் தாம்பரம் பகுதிக்குட்ப்பட்ட பீர்க்கன்கரணை, அகரம்-தென் போன்ற பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட��� நிவாரண உதவிகளை வழங்கினார்.\nஅனைத்து இடங்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளது, ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் ஓரங்களில் உள்ள வீடுகள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு காரணம் ஆறுகள் அளவு சுருங்கியதுதான். இதையெல்லாம் தாண்டி அரசின் அலட்சியத்தால் ஏற்ப்பட்டதுதான் இவ்வளவு பேரிழப்பு, மக்களுக்கு முன்கூட்டியே நீரை திறந்து விடுவது பற்றிய முன்னறிவிப்பைச் செய்திருந்தால் மக்கள் தங்களுக்கான அத்தியாவசிய பொருளான குடும்ப அட்டை, சான்றிதழ் போன்றவற்றை பாதுகாத்து இருப்பார்கள். ஒரு ஏரி இருக்கிறது என்றால் அந்த ஏரிக்கு என்று ஒரு கண்காணிப்பு அதிகாரி இருக்கிறாரா இல்லையா ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா ஏரி இவ்வளவு நேரத்தில் நிரம்பும் என்ற கணக்கு இருக்கணுமா இல்லையா அந்த அளவை பார்த்து முன்னறிவிப்பு செய்து எந்த இடத்தில் நீர் வருமோ அங்கு தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை அனுப்பி மக்களை பாதுகாத்துவிட்டு பிறகு நீரை திறந்துவிட்டு இருக்கணும் அதை விட்டு விட்டு நள்ளிரவு மக்கள் உறக்கத்தில் இருக்கும்போது எக்கேடாவதுகெட்டு போங்க என திறந்து விட்டால் அது எவ்வளவு கவனக்குறைவான வேலை.\nநான் பார்த்த வரை வீடுகளில் முழங்கால் வரை சேறும் சகதியுமாக இருக்கிறது இதை மக்களே எப்படி சுத்தபடுத்த முடியும். இதுவரை நான் பார்த்த மக்கள் அனைவருமே எதிர்பார்ப்பது மாற்று உடை , தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள பாத்திரம், விரித்துப் படுக்க பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களைதான். எங்களால் முடிந்த அளவுக்கு எங்கள் மக்களுக்கு உதவிகளை செய்துகொண்டு வருகிறோம்.\nமக்கள் வருத்தப் படுவதெல்லாம் தங்களை பார்க்க யாருமே வரவில்லையே என்றுதான். யாருமே என்றால் அதிகாரத்தில் இருக்கும் பெரிய தலைவர்கள், மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பாராளமன்ற உறுப்பினர் இவர்கள்தான். இவர்கள் அனைவரும் வாக்கு கேட்டு வந்தார்கள் ஆனால் நாம் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் போது ஒருவருமே வரவில்லையே என மக்கள் மிகுந்த மனவேதனை அடைகிறார்கள். நான் போகும் இடமெல்லாம், நீங்கள் உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை இவ்வளவு தூரம் எங்களை தேடி வந்ததே மிகுந்த சந்தோஷம் என மக்கள் கூறுகிறார்கள்.\nபிழைக்க வந்த மக்க���் தங்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்கள் இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மக்கள் கேட்பது இந்த சகதியை அள்ளி சுத்தம் செய்துகொடுத்தால் போதும் நாங்கள் எப்பாடுபட்டாவது வேலை செய்து பிழைத்துகொள்கிறோம் இதைமட்டும் நிறைவேற்றி கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இந்த அரசாங்கம் நிவாரண தொகையாக வெறும் 1000கோடியைதான் ஒதுக்கி உள்ளார்கள் இதைவைத்து என்ன செய்யமுடியும். இங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யவேண்டும் என்றால் குறைந்தது இலட்சம் கோடியாவது தேவை. எனவே மத்திய, மாநில அரசுகள் இவருக்கு பேர் போய்விடுமோ, அவருக்கு பேர் போய்விடுமோ என்று ஒதுங்கி இருந்து இழிவான அரசியலை செய்யாமல் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என சீமான் கேட்டுக்கொண்டார்.\nTags: அண்ணா நகர்மதுரவாயல்தாம்பரம்நிவாரணப் பணிகள்\nசோழிங்கநல்லூர் நிவாரணப் பணியில் சீமான்\nமணலி நிவாரணப்பணியில் அண்ணன் சீமான்\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந்தூர்பேட்டை\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல் – திருநெல்வேலி\nகொடி கம்பம் மற்றும் மரம் நடுதல் – குளித்தலை\nதொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் – உளுந…\nதொகுதி கலந்தாய்வு கூட்டம் – கிருசுணராயபுரம்\nபுதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்…\nகப சுரக் குடிநீர் வழங்குதல் – திருப்போரூர்\nபாரம்பரிய மர விதைப்பண்னை அமைத்தல் – திருப்போ…\nபொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திக…\nசோழப் பெரும் பாட்டனின் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/19/", "date_download": "2020-07-02T05:59:52Z", "digest": "sha1:PCQN2ZOMOHZ6DEE7P4SN5DLVM4WAOPCL", "length": 4684, "nlines": 68, "source_domain": "www.newsfirst.lk", "title": "February 19, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nமக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னோக்கி\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nகந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி\nஅரசியல் நிலைமை தொடர்பில் 3 மணித்தியால விவாதம்\nஈரான் விமான விபத்து: தேடுதல் பணிகள் இடைநிறுத்தம்\nஇரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை\nகந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி\nஅரசியல் நிலைமை தொடர்பில் 3 மணித்தியால விவாதம்\nஈரான் விமான விபத்து: தேடுதல் பணிகள் இடைநிறுத்தம்\nஎன் வழி வேறு, கமலின் வழி வேறு - ரஜினி\nமெக்சிகோ ஹெலிகொப்டர் விபத்தில் 14 பேர் பலி\nவெற்றி தொடர்பில் தினேஷ் சந்திமால் கருத்து\nசாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை\nஇராமேஸ்வரம் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு தடை\nமெக்சிகோ ஹெலிகொப்டர் விபத்தில் 14 பேர் பலி\nவெற்றி தொடர்பில் தினேஷ் சந்திமால் கருத்து\nசாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் நாளை\nஇராமேஸ்வரம் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு தடை\nஎம்மாலும் அரசாங்கமொன்றை உருவாக்க முடியும்\nஅரசியல் நெருக்கடி - பாராளுமன்றில் இன்று விவாதம்\nஅரசியல் நெருக்கடி - பாராளுமன்றில் இன்று விவாதம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/07/blog-post_87.html", "date_download": "2020-07-02T07:13:02Z", "digest": "sha1:SZFLTNQHQXFHPYXJND55OIHJLWOY7BF2", "length": 14607, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "ஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல் பச்லெட்..! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜெனீவாவில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டார் மிச்சேல் பச்லெட்..\nஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்ட் தனது தொடக்க உரையில் இலங்கை குறித்து கவலை வெளியிட்டு���்ளார்.\nஐ.நா.மனித உரிமை பேரவையின் 44வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கதிற்கு மத்தியில் இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினர் இலக்குவைக்கப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமிச்சேல் பச்லெட் மேலும் தெரிவிக்கையில், “பல உலகநாடுகளில் சிறுபான்மையினத்தவர்களும், குடியேற்றவாசிகளும் அதிகளவு களங்கத்திற்கு ஆளாகின்றமை குறித்த தகவல்களால் கவலையடைந்துள்ளேன்.\nகுறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும், முஸ்லீம் சமூகத்தினர் களங்கம் ஏற்படுத்துவது, வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் அவர்களை COVID-19 உடன் தொடர்புபடுத்தி இலக்கு வைக்கின்றனர்.\nபல்கேரியாவில், ரோமா மக்கள் பொது சுகாதார அச்சுறுத்தலாக களங்கப்படுத்தப்பட்டுள்ளனர், சில உள்ளூர் அதிகாரிகள் ரோமா குடியேற்றங்களைச் சுற்றி சோதனைச் சாவடிகளை அமைத்து முடக்கநிலையை செயற்படுத்துகின்றனர்.\nபாகிஸ்தானில், மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு கடுமையானதாகவே உள்ளது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஹைட்டி, ஈராக் மற்றும் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன.” என கூறினார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஎன் தாய் வயிற்றில் எனக்கு உயிர் கொடுக்க காரணமாயிருந்தது என் அப்பாதான். என் தாய் என்னை பெற்று இந்த பூமிக்கு தத்துக...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/cartoon/113441-crimes-are-reduced-at-dindigul", "date_download": "2020-07-02T07:12:06Z", "digest": "sha1:YNTCI6YSE7SFRCBNDR6VM6EU7E3YUFFP", "length": 14471, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்! | Crimes are reduced at Dindigul", "raw_content": "\n‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்\n‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்\n‘திண்டுக்கல்லும் 100 குண்டாசும்...’ தெறித்து ஓடும் ரவுடிகள்\nதமிழக அளவில் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் திண்டுக்கல்லுக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டமாகவும் திண்டுக்கல் விளங்குகிறது. இம்மாவட்டத்தில் குற்றங்கள், விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திவேல். இதனால் 2017-ம் ஆண்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச்செயல்கள், வழக்குகள் மற்றும் விபத்துகள் வெகுவாகக் குறைந்துள்ளன.\nதொழில்முறை ரவுடிகள் பலரும் அடைக்கலமாகும் இடமாகத் திண்டுக்கல் திகழ்ந்து வருகிறது. திண்டுக்கல் பாண்டி, கரடி மணி என்ற இரண்டு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் நடந்த தொடர் கொலைகளை அப்பகுதி மக்களால் மறக்கமுடியாது. கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் எனப் பட்டப்பகலில் கொலை செய்துவிட்டு, சர்வ சாதாரணமாகக் குற்றவாளிகள் நடந்துசெல்லும் காட்சிகளையெல்லாம் பார்த்து சலித்துப்போனார்கள் பொதுமக்கள். ரவுடிகளுக்கு இடையேயான பழிவாங்கல், கொலைகள், முன்விரோதக் கொலைகள் மட்டுமல்லாமல் 'மதுகுடிக்கும் போது, 'சைடிஷ்' முழுவதையும் காலி செய்துவிட்டதற்காக நண்பனையே கொலை செய்வது', 'இட்லிக்குச் சட்னி தரவில்லையென கடைக்காரரைக் கொலைசெய்வது' போன்ற எமோஷனல் கொலைகளும் திண்டுக்கல்லில் அடிக்கடி நடக்கும். இதைத் தவிர, விழித்துக்கொண்டு இருக்கும்போதே விழியைத் தோண்டும் 'பிக் பாக்கெட் கில்லாடிகள் அட்டகாசம் ஒருபக்கம்' எனக் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெற்று வந்தன.\nஇந்த நிலையில், திண்டுக்கல் எஸ்.பி.யாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சக்திவேல், சூர்யா நடித்த 'சிங்கம்' பட பாணியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் விளைவாக, மாவட்டத்தில் குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மக்கள் அதிகம்கூடும் இடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைவீதி என திண்டுக்கல் நகரில் மட்டும் 570 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த ஏற்பாடு செய்தார் இவர். இதன்காரணமாக, செயின் பறிப்பில் ஈடுபடும் திருடர்கள், பிக் பாக்கெட் ஆசாமிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டு பதிவான 509 திருட்டு தொடர்பான\nகுற்றவழக்குகளில், 365 வழக்குகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, 2 கோடியே 30 லட்சத்து 50 ஆயிரத்து 779 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், பழைய குற்றவாளிகள், தற்போது ஜாமீனில் இருப்பவர்கள், ரவுடிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் எனப் பலரும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் பல ரவுடிகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்கள். பலர் ஊரைக் காலி செய்துவிட்டு வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்தனர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\n‘இரவு நேரங்களில் தனியாக ரோந்துசெல்வது, காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வது' போன்ற எஸ்.பி-யின் அதிரடி ஆக்ஷன்களால் போலீஸாரும் எப்போதும் ‘அலர்ட்டாகவே’ இருக்கிறார்கள். இத்தனை அதிரடிகளுக்கு மத்தியிலும் சில இடங்களில் ஓரிரு குற்றச்செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அண்மைக்காலமாக குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சற்றே ஆறுதலான செய்தியாகும். ஐ.ஐ.டி. தொழில்நுட்பக் குழுவினரின் உதவியுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 22 இடங்களை கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n2016-ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் 57 கொலைவழக்குகள் பதிவான நிலையில், 2017-ம் ஆண்டில் அது 31 வழக்குகளாகக் குறைந்துள்ளது. குண்டர் சட்டத்தின்கீழ் 2016-ல் 58 பேர் கைதான சூழலில், 2017-ம் ஆண்டில் அந்தச் சட்டத்தின் கீழ், 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால், திண்டுக்கல்லில் குற்றச்செயல்கள் குறைவதற்கு வழிவகுத்துள்ளார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். அவரின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித��துள்ளனர்.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/4", "date_download": "2020-07-02T06:02:44Z", "digest": "sha1:GY5FT5OAZTVZUZ2LN4EKDSOBKR5ZJHTM", "length": 16198, "nlines": 79, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்ச���் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nரிலையன்ஸ் கடனில்லா நிறுவனம் ஆகிறது\n58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியதன் மூலம் கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் ஆகியுள்ளது.\nதமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்\nதமிழகத்திலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் நாசவேலைத் திட்டத்தை முறியடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக உளவுப் பிரிவு அதிகாரிகளுக்கு…\nடொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரான இசையமைப்பாளர் டி.இமான்\nடொராண்டோ பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேட கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான்,…\nஅமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று…\nஇடம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.50,000 கோடி திட்டம்: நிதியமைச்சர்\nநாடு முழுவதும் இடம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டங்கள் மூலம்…\nஐயப்பனும் கோஷியும் பட இயக்குனர் மரணம்\nகதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற…\nடெண்டர் முறைகேடு வழக்கை திரும்பப் பெற்றார் ஆர்.எஸ். பாரதி\nநெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு என முதலமைச்சர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடரப்பட���ட வழக்கை…\nஜூலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: செங்கோட்டையன்\nஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…\nபோதுமான பரிசோதனைகளை மேற்கொள்ளாதது ஏன்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது ஏன் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\n4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு\nமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு\nசென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த வழங்கப்பட்ட, கால அவகாசம் நீட்டிக்கப்படாது…\n4 மாவட்டங்களிலும் இறைச்சி கடைகளை மூட உத்தரவு\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இறைச்சி கடைகளை மூட…\nஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்: இந்தியா184 வாக்குகள் பெற்று வெற்றி\nஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக இந்தியா தேர்வாகி உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா,…\nகொரோனா- மாவட்டவாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். இதற்காக…\nபள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பு தொடக்கம்\nபள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்‘ தேர்வுக்கான ஆன்-லைன் பயிற்சி வகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி…\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு கொரோனா தொற்று\nமத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 366946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா\nடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.…\nஅத்துமீறினா��் தகுந்த பதிலடி: பிரதமா் மோடி எச்சரிக்கை\n‘இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எங்களிடம் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது’…\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை: முதலமைச்சர் கோரிக்கை\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு 12,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர்…\nகொரோனாவால் தமிழக காவல்துறையில் முதல் உயிரிழப்பு\nசென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிக்கு கடந்த 5-ம்தேதி காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. கொரோனா…\nகொரோனா இன்று- தமிழகம் 2174, சென்னை 1276\nதமிழகத்தில் இன்று மட்டும் 2174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1276. செங்கல்பட்டு 162,…\nஅலுவலக தனிச்செயலர் இறப்பு- முதல்வர் இரங்கல்\nமுதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன்\nசி.எஸ்.கே அணி மருத்துவர் இடை நீக்கம்\nலடாக் பிரச்னை குறித்து சர்ச்சை ட்வீட் பதிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமுதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிரிழப்பு- முக ஸ்டாலின் இரங்கல்\nமுதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 11 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.54 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/9831-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-20%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T05:49:47Z", "digest": "sha1:JSFCWDBKL5DRELKSXNAQ4GSE7DA3JL7P", "length": 47278, "nlines": 404, "source_domain": "www.topelearn.com", "title": "இன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்", "raw_content": "\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது; ஆண்ட்ராய்டாய் தொழில்நுட்ப உலகின் நுழைவு வாயிலாகவும், ஜிமெயிலாய் நவீன தபால் அட்டையாகவும், கூகுள் மேப்பாய் உங்களது தினசரி வழிகாட்டியாகவும், யூடியூப்பாய் காணொளி களஞ்சியமாகவும், ட்ரான்ஸ்லேட்டாய் மொழிப்பெயர்ப்புக்கு உதவியாகவும், கூகுள் குரோமாய் இணையதளங்களின் திறவுகோலாகவும், கூகுள் ஹோமாய் நவீனகால நண்பனாக தன்னந்தனியாக தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்து வரும் கூகுளின் 20வது பிறந்த தினம் இன்று.\nகூகுள் யாரால், எப்படி ஆரம்பிக்கப்பட்டது அதன் பெயர் காரணம் என்ன அதன் பெயர் காரணம் என்ன சிறந்த/ பிரபல தயாரிப்புகள் என்ன சிறந்த/ பிரபல தயாரிப்புகள் என்ன போன்ற அரத பழசான கதைகளை விட்டுட்டு, தற்போது 20 வயதைத் தொட்டுள்ள கூகுளின் பிரபலமில்லாத, அதே சமயத்தில் மிகவும் சிறந்த 3 தயாரிப்புகள் குறித்து பிபிசி தமிழின் தொழில்நுட்ப தொடரில் காண்போம்.\nஒரு அடி கொடுத்தாலோ, உயரமான/ பெரிய மீசையுள்ள ஒருவரை காட்டி மிரட்டினாலோ அந்த காலத்தில் ஒரு குழந்தையை எளிதாக வழிக்கு கொண்டுவந்துவிடலாம். ஆனால், இந்த கால குழந்தைகளை மிரட்டுவது மட்டுமல்ல, அவர்களை இணையதள பயன்பாட்டை கண்காணிப்பதென்பதே இயலாத காரியமாகிவிட்டது.\nகுறிப்பாக, இணையத்தில் எவ்வித கட்டுப்பாடுமின்றி பரவி கிடைக்கும் தவறான விடயங்களை குழந்தைகள் பார்க்காமல் தடுப்பதும், அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் காணொளிகளை பார்ப்பதற்கான வழியை அமைத்துக்கொடுப்பதும் பெற்றோர்களின் சவால் மிகுந்த பணிகளில் ஒன்று.\nஇந்நிலையில், குழந்தைகளின் காணொளி பசியை, கற்றலை, பொழுதுபோக்கை அவர்கள் விரும்பும் வழியில் பயன்படுத்திக்கொள்ளும் சேவையை யூடியூப் கிட்ஸ் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.\nஅதாவது, குழந்தைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் கல்வி, விளையாட்டு, இசை, நிகழ்ச்சிகள் என பல்வேறு விதமாக பாதுகாப்பான காணொளிகளை பெற முடியும்.\nஅதுமட்டுமல்லாமல், உங்களது குழந்தை எவ்வளவு நேரம் இந்த செயலியை பயன்படுத்தலாம், ஒலி அளவு எவ்வளவு வைத்துக்கொள்ளலாம், எதைத் தேடலாம் போன்ற பலவற்றை எங்கிருந்தாலும் இந்த செயலி மூலம் நீங்கள் மேலாண்மை செய்யலாம்\nவர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்றவை விலையுயர்ந்த தொழில்நுட்பங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே, இதை பற்றிய அடிப்படை தகவல்கள்/ சிறப்புகள் கூட மக்களை சரியாக சென்றடைந்ததாக கருதப்படவில்லை.\nஉலகளவில் ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி இடத்தை பிடிப்பதில் கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல தொழில்நுட்ப ஜாம்பவான்களும் மோதி வருகின்றன.\nஇந்த தொழில்நுட்பங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை தற்போதுள்ள திறன்பேசிகளில் விளையாட்டு செயலிகளாய் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇந்நிலையில், மக்களின் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையிலான ஆகுமெண்டட் செயலியை கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. கூகுள் மெஷர் என்றழைக்கப்படும் இந்த செயலியை பயன்படுத்தி மேசைகள், நாற்காலிகள் போன்ற பல்வேறு பொருட்களின் நீல அகலங்களை உங்களது கைபேசியை கொண்டே அளவிட முடியும்.\nஉதாரணத்திற்கு, உங்கள் வீட்டிலுள்ள ஊஞ்சலை எடுத்துக்கொள்வோம். அதன் அளவை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள் ஒன்று டேப்பை கொண்டு அதை அளவிட வேண்டும், இல்லையெனில் கண்ணால் பார்த்து தோராயமாக அளவிடலாம். ஆனால், இந்த செயலியை கொண்டு உங்களது திறன்பேசி மூலமாகவே அதன் நீள, அகலங்களை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.\nஅதுமட்டுமில்லாமல், வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய ஓவியத்தை மெய்நிகர் உலகில் வரையும் டில்ட் பிரஷ் என்ற செயலியும் கூகுளின் முக்கியமான, அதேசமயத்தில் அவசியமான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.\nகூகுள் ஸ்காலர் (Google Scholar):\nஆராய்ச்சி கட்டுரைகள்/ வரலாற்று ஆவணங்கள்/ வித்தியாசமான புத்தகங்கள்/ சஞ்சிகைகள்/ குறிப்புகள்/ நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவற்றை தேடி நூலகங்களுக்கும், ஆயிரமாயிரம் இணையதளங்களுக்கும், கடைகளுக்கும் சென்று நேர விரயம் ஆவதை முற்றிலும் தடுக்கும் சேவையாக விளக்குகிறது கூகுள் ஸ்காலர்.\nசாதாரண கூகுள் தேடலில் நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்தான், ஆனால் அது 1,000 அல்லது 10,000மாவது பக்கத்திலும் கூட இருக்கலாம். எனவே, பள்ளி-கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவ���்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் தேடலுக்கென பிரத்யேக தேடல் தளமாக கூகுள் ஸ்காலர் விளக்குகிறது.\nஅதுமட்டுமல்லாமல், எழுத்தாளர்கள் தங்களது புத்தகத்தை முதலாக கொண்டு மேற்கோள் காட்டப்பட்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை, செய்தி, புத்தகங்கள் குறித்த விவரங்களையும் இந்த தளத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nமேலும், நீங்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், உங்களது கண்டுபிடிப்பு போன்ற வேறெதாவதொரு கண்டுபிடிப்பு ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுள்ளதா, காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதன் வடிவம், அமைப்புமுறை, செயல்பாடு குறித்த தகவல்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nஉலகின் மிகப் பெரிய ஆவணக் காப்பகமாக விளங்கும் இந்த தளத்தில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருக்குமென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nஉங்கள் உடலில் அதிகம் சேர்ந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டுமா\nபொதுவாக இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் ந\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வ\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின்\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nஇரண்டாம் நாள் முடிவில்; மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அண\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nகூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ...\nஉலகளவில் கோடிக்கணக்கான இணைத்தளங்கள் இயக்கப்பட்டு வ\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள்\nபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவ\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரம\n4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை\nசீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் ப\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nகண்பார்வை தெரியாத வௌவால் எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே\nபூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்ட\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழ\nTab வழங்கும் திட்டத்திற்கு தற்காலிக இடைநிறுத்தம்\nபாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கும்,\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து உள்ளது: ஆய்வு\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய் உ\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதிகம் உயிர் வாழ முடியும் ஆய்வில் தகவல்\nஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும், க\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nகைகள், கால்களின்றி பிறந்த அதிசய சிறுவன்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் ம\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பத\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...\nகூகுள் தேடலில் அட்டகாசமான வசதி\nஇணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும்\nதாடி, மீசை இருந்தா தான் பொண்ணுகளுக்கு அதிகம் பிடிக்குமாம்..\nதாடி, மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனி\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு த\n‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’\nஅப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், க\nகுரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்\nவானிலை அறிக்கை, போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்ச\nஅதிகம் அதிகம் தொலைபேசியில் பேசுபவரா நீங்கள்…ஒரு எச்சரிக்கை…\nமுழுதாய் படித்து இனி பேச்சை தொடர மனம் வருமா எனப்பா\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\nகண் பார்த்த நாள் முதல்\nஉயிரே உருகுதேஉன்னைப் பார்த்த நாள் முதலேஉலகம் சுருங\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nசீனாவில் வயிற்றில் கருவுடன் பிறந்த குழந்தை\nசீனாவின் வடமேற்கில் உள்ள லியான் மாகாண தலைநகர் ஷான்\nசெவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்\nவாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ ம\nகை, கால்களில் 31 விரல்களுடன் பிறந்த அதிசய சீன குழந்தை\nபெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் பகுதியில் கடந்த 3 மா\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nநடுவானில் விமானத்தில் பிறந்த குட்டிப்பையன்\nமொராக்கோவில் இருந்து இத்தாலி சென்ற நிறைமாத கர்ப்பி\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nமனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி\nசீனாவின் நன்னிங் நகரத்தில் உள்ள யனான் நகர்ப்புறத்த\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும்\nசில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nசொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள்\nகூகுள் நிறுவனம் தற்போது சொந்த டொமைன் பதிவு சேவையை\n'அப்பாவுக்கு ஒரு நாள் லீவு தாங்க' ; கூகுளுக்கு லெட்டர் எழுதிய மகள்\nபிரபல சர்ச் எஞ்சினான கூகுளின் தலைமையகம் அமெரிக்காவ\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nகண்களுக்கு அருகே இண்டர்நெட் உடைய கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தன\nதொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாட\nசார்லி சாப்ளின் பிறந்த தினம்; சிறப்புப் பார்வை\nமௌனப்படத்தின் உலக நாயகன் சார்லி சாப்ளின்தான் . சார\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310 21 seconds ago\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஅன்ரோயிட் சாதனங்களில் ஐமெசேஜ் அப்பிளிக்கேஷன் 2 minutes ago\nமாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nமின்சாரத்தை உருவாக்கும் பக்ரீரியாக்கள் மனித உடலினுல்\nஉங்களின் பானை போன்ற வயிற்றை தட்டையாக்க தினமும் இதை ரை பண்ணுங்க... 3 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ���ேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2020-07-02T06:22:32Z", "digest": "sha1:TMF3TGOJTIAKTPGMPXWP6D3DTHQAKBEU", "length": 12073, "nlines": 280, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அதிசய உறவுகள்", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஒரு பொருள் இரு சொல்லென\nஒவ்வொரு சொல்லும் சொல்கிற அல்லது எழுதுகிற இடத்தில் சிறிது மாறினாலும்... அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும்... அதுவும் எற்றுக் கொள்பவர்களைப் பொறுத்து நிறைய மாறுபடலாம்...\nஇலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்கள் உயிரோடிருக்கிறார்கள், 2009 ல் அவர்கள் செத்துக்கொண்டிருந்தபோது இங்கே பொத்திக்கொண்டிருந்தவர்கள் இன்றும் நலமாய்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nமீண்டு வரவேண்டியவர்ல்ல நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த வித்தியாசங்களே மனித குலத்தை வாழவைத்துக்கொண்டிருக்கிறது....\nமீண்டும் வருவதும் மனிதனின் இயல்பு\nமீண்டு வருவதும் மனிதனின் தன்னம்பிக்கை...\nசிந்திக்கவைக்கும் எழுத்துக்களில் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி\nவித்தியாசங்களை வேறுபடுத்திப் பார்க்க சொல்லும் வரிகள் உண்மைதான்.நீண்ட இடைவேளிக்குப்ப் பிறகு உங்களின் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி\nஅதிசய் உறவாய் அருமையான சிந்தனை ..\nசிந்திக்க வைக்கும் வரிகள் சார்\nதங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஒவ்வொரு சொல்லும் சொல்கிற அல்லது எழுதுகிற இடத்தில் சிறிது மாறினாலும்... அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும்... அதுவும் எற்றுக் கொள்பவர்களைப் பொறுத்து நிறைய மாறுபடலாம்.//\nதங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nஅதிசய உறவுகள் வித்தியாசமான சிந்தனை. உண்மையை உதறி விடாமல் அழகாய்ச் செல்கிறது கவிதை. வாழ்த்துக்கள்\nஅருமையான கவிதை வரிகள் ..ரமணி சார்\nஉள்ளும் புறமும் (2 )\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2013/08/3.html", "date_download": "2020-07-02T06:57:20Z", "digest": "sha1:K2LIZL656ZQVTCMDX5O7ROBYMKKZAPJP", "length": 23412, "nlines": 451, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பதிவர் சந்திப்பு- ( 3 )", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபதிவர் சந்திப்பு- ( 3 )\nவெத்தலைப் பாக்கு வச்சு உன்னை\nவீடு வந்து உனக்குத் தாக்கல்\nஎதுக்கு நீயும் சென்னை போக\nகேட்டா மட்டும் என்னை எதுக்கு\nகாசு கொடுத்து கட்சி கூட்டும்\nகாசு போட்டு நாம நடத்தும்\nகலந்துக் காம நாம இருந்தா\nசெய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு\nதொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு\nநல்ல வழியை நம்மை விட்டு\nசொல்லிச் செல்லும் உறுதி இங்கே\nஇரத்தச் சூடு இருக்கும் வரையில்\nகறுப்பு வெள்ளை யென்று கணக்கில்\nஅரசுச் சின்ன மிரட்டல் போட\nமுகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு\nவிதியைச் சொல்லி மதியை மாற்றி\nமாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்\nசரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு\nபதிவர் தவிர உலகில் வேறு\nஜாதி மதங்கள் பிரிக்க முடியா\nஆண்டு இரண்டைக் கடக்கும் பதிவர்\nநல்ல அமைப்பு உலகில் வேறு\nசொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க\nசொல்லச் சொன்னா நூறு சொல்வே\nசட்டு புட்டுனு கிளம்பி நீயும்\nவாச மல்லி நாலு முழமா\nLabels: கவிதை, பதிவர் சந்திப்பு\nநீங்க கிளம்புங்க மச்சான்...நாங்க அங்க சந்திக்கிறோம்..ஹிஹிஹி\n//வரும்போது வாச மல்லி நாலு முழமா\nஆஹா, மல்லி வாசம் வீசும் படைப்பு. ;)\nMANO நாஞ்சில் மனோ said...\nஎல்லா பூவும் கலந்து வீசும் வாசம் இந்த கவிதை....\nஅருமை. வலைப் பூ வாசம் என்றால் சும்மாவா\nவலைப் பூக்களை கவிதை கேமராவில் அருமையாய் படம் பிடித்துள்ளீர்கள் \nசந்திப்பை கருத்து எனும் பூக்களால் பிண்ணீட்டீங்க\nஇது என்ன அவங்க போங்க மச்சான் போங்கனு பாடுவாங்க போல... சிறப்பு ஐயா. அருமையாகவும் அர்த்தத்துடனும் சொன்னிங்க. ஆண் பெண் பேதமின்றி ஜாத மதம் கூடாத ஒரு சங்கமம் .. பதிவர் சந்திப்பு தான்.\n''..காசு கொடுத்து கட்சி கூட்டும்\n சந்திக்க போகும் மகிழ்ச்சி கவிதையிலும் களை கட்டுகிறது.. அசத்துங்க\nபதிவர் சந்திப்பின் அருமையை கவிதை வரிகளில் வெகு அழகாச் சொல்லிவிட்டீர்கள். சந்திக்கும் ஆவலில் நானுன் சென்னைக்குக் கிளம்பிட்டேன்\n கவிதை வெகு அருமை .\nபதிவர் சந்திப்பு வெகு குதுகலமாய் இருக்கிறது.\nஜாதி மதங்கள் பிரிக்க முடியா\nதனித்த வழியிலே//உங்களின் பதிவர் ���ிழாவுக்கான பக்களிப்பு மிகச் சிறப்பு\nதங்கள் கவிதை பதிவர் குழுமத்தின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஅருமை அருமை. பதிவர் திருவிழா வரவேற்புக் கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nMANO நாஞ்சில் மனோ //\nவலைப் பூக்களை கவிதை கேமராவில் அருமையாய் படம் பிடித்துள்ளீர்கள் \nசந்திப்பை கருத்து எனும் பூக்களால் பிண்ணீட்டீங்க //\nயதார்த்தமான எசப்பாட்டு அமர்க்களம் //\nஇது என்ன அவங்க போங்க மச்சான் போங்கனு பாடுவாங்க போல... சிறப்பு ஐயா. அருமையாகவும் அர்த்தத்துடனும் சொன்னிங்க. ஆண் பெண் பேதமின்றி ஜாத மதம் கூடாத ஒரு சங்கமம் .. பதிவர் சந்திப்பு தான்.....\n''..காசு கொடுத்து கட்சி கூட்டும்\n சந்திக்க போகும் மகிழ்ச்சி கவிதையிலும் களை கட்டுகிறது..\nபதிவர் சந்திப்பின் அருமையை கவிதை வரிகளில் வெகு அழகாச் சொல்லிவிட்டீர்கள். சந்திக்கும் ஆவலில் நானுன் சென்னைக்குக் கிளம்பிட்டேன்///\n கவிதை வெகு அருமை .\nபதிவர் சந்திப்பு வெகு குதுகலமாய் இருக்கிறது.\nஜாதி மதங்கள் பிரிக்க முடியா\nதனித்த வழியிலே//உங்களின் பதிவர் விழாவுக்கான பக்களிப்பு மிகச் சிறப்பு/\nதங்கள் கவிதை பதிவர் குழுமத்தின் கொள்கை விளக்கமாக அமைந்துள்ளது மிகவும் நன்று\nஅருமை அருமை. பதிவர் திருவிழா வரவேற்புக் கவிதை/\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் அவல் 2 ( 1 ) சென்றபத...\nஇன்றைய தினத்தை நாமே கணிப்போம்(தொடர்ச்சி ) அவல் 2 (2)\nஇன்றைய நாளை நாமே கணிப்போம் ( தொடர்ச்சி ) அவல் 2...\nபோதி மரத்துப் புத்தனும் நவீன புத்தனும்\nபிரிவுகள் என்பது பிளவுகள் இல்லை\nவிஷத்தில் ஏதன்னே உள்ளுர் வெளியூர்\nபதிவர் சந்திப்புக் கவிதை (1)\nசென்னைப் பதிவர் சந்திப்பு ( 2)\nபதிவர் சந்திப்பு- ( 3 )\nநாங்கள்தான் பதிவர்கள் (4 )\nபதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-\nபதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookwomb.com/mannum-pennum.html", "date_download": "2020-07-02T07:02:22Z", "digest": "sha1:JEJ6LO7EME3WPRYQIGURP6TUJEEJSR5F", "length": 5485, "nlines": 107, "source_domain": "bookwomb.com", "title": "மண்ணும் பெண்���ும் - லக்ஷ்மி - Mannum Pennum - Lakshmi", "raw_content": "\nமண்ணும் பெண்ணும் - லக்ஷ்மி - Mannum Pennum - Lakshmi\nமண்ணும் பெண்ணும் - லக்ஷ்மி - Mannum Pennum - Lakshmi\nமண்ணும் பெண்ணும் - லக்ஷ்மி - Mannum Pennum - Lakshmi\nநாட்டை ஆளும் ஓர் அரசன் மறைந்ததும் இன்னொரு அரசன் ஆள வந்துவிடுவான். ஆனால், நாட்டின் முதுகெலும்பு எனக் கருதப்படும் உழைப்பாளியானதொரு விவசாயியின் மறைவு மண்ணுக்கும், மக்களுக்கும் மாபெரும் இழப்பு என்ற கருத்தை மனத்திற்கொண்டு கிராமத்தில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களை வைத்துக்கொண்டு தான் இந்த நாவலை எழுதியிருக்கிறேன்.\nலக்ஷ்மி அல்லது லட்சுமி (மார்ச் 23, 1921 - சனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர். லக்ஷ்மி திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.\nதமிழக அரசின் பரிசு உள்பட ஏராளமான இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்த இவருடைய “ஒரு காவிரியைப் போல” என்கிற நாவல் சாகித்ய அகாதமி விருதினை வென்றது.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/02/10/why-temple-advocates-flopped-in-sc/", "date_download": "2020-07-02T06:27:58Z", "digest": "sha1:VUGTLTK77XWADQOPJJQXU4PNURFSNQ6Y", "length": 11218, "nlines": 101, "source_domain": "kathir.news", "title": "சபரிமலை கோவில் விவகாரம் : தேவஸ்தான வக்கீல் உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்தது ஏன்? பக்தர்கள், கேரள மக்கள் இடையே கடும் அதிருப்தி", "raw_content": "\nசபரிமலை கோவில் விவகாரம் : தேவஸ்தான வக்கீல் உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்தது ஏன் பக்தர்கள், கேரள மக்கள் இடையே கடும் அதிருப்தி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. கேரள கம்யூனிஸ்டு ஆட்சியினரின் வழக்கு தொடுப்பால் வரப்பெற்ற இந்த தீர்ப்பை எதிர்த்து கோவில் நிர்வாகத்தினரும், ஐயப்ப பக்தர்களும், கேரள பொதுமக்களும் சில மாதங்களாக போராட்டம் நடத்திவந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சபரிமலை பாதுகாப்பு சமிதியும், இந்து அமைப்புகளும், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் இறங்கின.\nஇந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில், தேவஸ்வம் போர்டு சார்பாக ஆஜரான வக்கீல் ராகேஷ்திரிவேதி கால அவகாசம் பற்றி பேசுவார் என்றே தேவசம் போர்டும், பக்தர்களும், கேரள மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் 'அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை ஏற்கிறோம்' என, அவர் திடீர் என தெரிவித்ததால் இது குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேவஸம் போர்டு ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவஸம் போர்டு அனுப்பிய நோட்டீசால் கோபமடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரை மாற்றிவிடவும் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.\nதேவஸ்வம் போர்டு வக்கீலின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் பினராயி தலைமையிலான ஆட்சி கோவில் விவகாரத்தில் ரவுடித்தனமாக நடந்து கொள்வதும், கம்யூனிஸ்டுகளாலும், கம்யூனிஸ்டுகள் ஏவும் காவல் துறையினர் சிலராலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாக்கப்படுவதும், சபரிமலைப் பகுதி கலவரப்பகுதியாக மாறுவதும் மட்டுமல்லாமல் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டதுடன் அவர்களின் வருகை குறைந்ததும் காரணம் என்றே கூறப்படுகிறது.\nமார்க்சிஸ்டுகள் நடத்திவரும் இத்தகைய அட்டூழியங்களால் கவலையுற்ற போர்டு, சட்டசபை தேர்தல் வரும்வரை இந்த அட்டூழியங்களை பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகளை ஆட்சியிலிருந்து அகற்றப்படும் வரை பொறுத்திருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் உச்ச நீதிமன்றத்துடனும் எதிர் போக்கை கடைபிடிக்காமல் தேவஸ்வம் போர்டு வக்கீல் கால அவகாசம் எதையும் கேட்காமல் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.\nஎன்றாலும் வக்கீலின் இந்த செயல் முதல்வர் பினராயி விஜயனின் தூண்டுகோல்தான் எனவும், அவரின் மிரட்டலை அடுத்தே வக்கீல் திடீர் பல்��ி அடித்தார் எனவும் நம்பும் கேரள மக்கள் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இருப்பதாகவும், எப்போது சட்டசபை தேர்தல் வரும், கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக்கு சங்கு ஊதலாம் என அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஎங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை - முகேஷ் அம்பானி பெருமிதம்.\nசீனாவுக்கு கொடுத்த 4ஜி சேவை கருவிகள் கொள்முதலுக்கான டெண்டர்கள் அதிரடி ரத்து : இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்க பி.எஸ்.என்.எல் முடிவு.\nடிக்-டோக்கிற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாட முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மறுப்பு.\nசீனாவிற்கு விழும் அடுத்த அடி, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் அனுமதி கிடையாது - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்.\nஜூன் மாதத்தில் சரக்கு சேவை வரிவசூல் 90 ஆயிரத்து 917 கோடி.#GST #CentralGovt #GSTCouncil\nபா.ஜ.க. தலைவர் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - பரபரப்பில் மேற்கு வங்காளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/197872?ref=category-feed", "date_download": "2020-07-02T05:57:21Z", "digest": "sha1:AFRAAUO2XXHBLEHUMRSENRMJEY2SDPAQ", "length": 7115, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "ஜமாலை கொல்ல இளவரசர் உத்தரவிடவில்லை- சவுதி அமைச்சர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nஜமாலை கொல்ல இளவரசர் உத்தரவிடவில்லை- சவுதி அமைச்சர்\nReport Print Fathima — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதி அரேபிய பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிடவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சவுதி வெளிவிவகாரத்துறை அமைச்சர் அடெல் அல், கஷோகியை கொல்ல சவுதி இளவரசர் முகமது சல்மான் உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்த 2017ம் ஆண��டு கஷோகியை கொல்ல இளவரசர் திட்டமிட்டார் என்ற தகவலுக்கும் தன்னால் இப்போது கருத்து தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:34:08Z", "digest": "sha1:TJHIKIN7S57CLHUE5UB2KMOE3H66YZHG", "length": 4228, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கங்கா பிரசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகங்கா பிரசாத் ஒரு இந்திய அரசியல்வாதியும், மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.\n5 அக்டோபர் 2017 – 25 ஆகத்து 2018\n1994-ம் ஆண்டு பீகார் மாநில மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கா பிரசாத் அவர்கள் 18 வருடங்கள் அதன் உறுப்பினராக தொடர்ந்தார்.[1][2][3] செப்டம்பர் 30, 2017 அன்று மேகாலயா மாநிலத்தின் ஆளுனராக இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தனால் நியமிக்கப்பட்டார்.[4].\nபன்வாரிலால் புரோகித் மேகாலயா ஆளூநர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-07-02T07:27:55Z", "digest": "sha1:VY3QHKFIIUYPAZMRFIKKXEW75QCFZ5WX", "length": 4441, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கலப்பை (சஞ்சிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகலப்பை ( ஒலிப்பு (உதவி·தகவல்)) , அவுத்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினரால் ஜூலை 1994 இலிருந்து வெளியிடப்படும் காலாண்டு கலை இலக்கிய இதழாகும்.\n”மனித மனங���களை உழுது, உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்க வேண்டும்”, ”முக்கால நிகழ்வுகளையும் உள்ளடக்கிச் சமுதாய சீர்திருத்தத்திற்காகப் பாடுபட வேண்டும்” என்பது கலப்பையின் முக்கிய கோட்பாடாகும். இன்றைய தமிழ் இளைஞரின் தேவைகளைப் நிறைவு செய்யக்கூடிய ஆக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கலப்பையின் குறிக்கோளாகும்.\nநூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவரும் கலப்பையின் வெளியீட்டுப் பணியை இப்போது \"அவுஸ்திரேலியத் தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்\" என்ற அமைப்பு பொறுப்பேற்று நடத்துகின்றது.\nவிருபா தமிழ்ப் புத்தகத் திரட்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-02T07:31:05Z", "digest": "sha1:P3WSNBMTXHBTR4HKOBZJ475XYJDOJ6PE", "length": 4321, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பணக்காரப் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபணக்காரப் பிள்ளை 1968ஆவது ஆண்டில் வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். ஜெயலலிதா, ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்த இப்படத்தில் நாகேஷ், எஸ். என். லட்சுமி, எம். என். நம்பியார் ஆகியோர் இதர துணை வேடங்களில் நடித்திருந்தனர். மகேந்திரன் எழுத்தில் உருவான இத்திரைப்படத்தில் ரவிசந்திரன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாணிக்க மகுடம் பாடல் சிறப்பான வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா இசையமைத்திருந்தார்.[1]\nஇப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.\nமாணிக்க மகுடம் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566882", "date_download": "2020-07-02T07:07:25Z", "digest": "sha1:2IBCEP7NDRP5FBUGU2B7VHU3RWFHD3O7", "length": 24605, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.5 லட்சம்; பலி 16,475| Dinamalar", "raw_content": "\nபேரனுடன் சென்ற தாத்தாவை சுட்டுக்கொன்ற ...\nநெடுஞ்சாலை பணியில் சீனாவுக்கு அனுமதியில்லை: நிதின் ...\n'செப்டம்பர் வரை அலுவலகம் திறப்பில்லை' : கூகுள் ...\nதொடர்ந்து 2வது மாதமாக அதிகரித்த மானியமில்லா ... 1\nஜூன் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.90,917 கோடி 2\nதூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் ... 16\n'உங்கள் வேலையை பாருங்கள்'; ஹாங்காங் சட்ட விமர்சனம் ... 8\nடில்லி ஜும்மா மசூதி ஜூலை 4ல் மீண்டும் திறப்பு 1\nபிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்: அமைச்சர் 3\nஐரோப்பிய வான் பரப்பில் பறக்க பாக்., விமானங்களுக்கு ... 13\nஇந்தியாவில் ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 5.5 லட்சம்; பலி 16,475\nசென்னையில் 2015ல் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழை ... 14\n'ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ'; ... 39\nராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி: நட்டா திடுக் 70\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு: ... 18\nகொரோனா பாதிப்பு: பிரபல இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ... 23\nரிசர்வ் வங்கி கட்டுபாட்டில் கூட்டுறவு வங்கி: ... 98\n\" வாய்க்கு வந்தபடி சவடால் விடுகிறார் முதல்வர் \" - ... 85\nநிவாரணப் பணிக்கும் சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன ... 85\nபுதுடில்லி: நாட்டில், ஒரே நாளில், 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆகவும் அதிகரித்துள்ளது.\nஇது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாளில், நாடு முழுதும், 19 ஆயிரத்து, 459 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 48 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து, 10 ஆயிரத்து 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 லட்சத்து, 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமாநில வாரியாக பாதிப்பு விவரம்\nபாதிப்பில், மஹா., முதலிடத்தில் உள்ளது. 1 லட்சத்து, 64 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 429பேர் மரணமடைந்துள்ளனர்.\nடில்லியில் 83 ஆயிரத்து 077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 623 பேர் மரணமடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 79 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகுஜராத்தில் 31 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 808 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஉ.பி.,யில் 22 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 660 பேர் மரணமடைந்துள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் 17 ஆயிரத்து, 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 639 பேர் மரணமடைந்துள்ளனர்.\nராஜஸ்தானில் 17 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 399 பேர் மரணமடைந்துள்ளனர்.\nதெலுங்கானாவில் 14 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஹரியானாவில் 13 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 223 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஆந்திராவில் 13 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகர்நாடகாவில் 13 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 207 பேர் மரணமடைந்துள்ளனர்.\nம.பி.,யில் 13 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 557 பேர் மரணமடைந்துள்ளனர்.\nபீஹாரில் 9 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஅசாமில் 7 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகாஷ்மீரில் 7 ஆயிரத்து 093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஒடிஷாவில் 6 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் மரணமடைந்துள்ளனர்.\nபஞ்சாபில் 5 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகேரளாவில் 4 ஆயிரத்து 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஉத்தர்கண்டில் 2 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் மரணமடைந்துள்ளனர்.\nசத்தீஸ்கரில் 2 ஆயிரத்து 662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஜார்கண்டில் 2 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர்.\nதிரிபுராவில் ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 பேர் மரணமடைந்துள்ளனர்.\nகோவாவில் ஆயிரத்து 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மரணமடைந்துள்ளனர்.\nமணிப்பூரில் ஆயிரத்து 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கூட மரணமடையவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்துணவு மாணவர்கள் வங்கி கணக்கில் பணம்: அரசு முடிவு(12)\nபவானியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதல புராணம் - மதுரை,இந்தியா\nகுத்துவிளக்குலேருந்து கொள்ளிக்கட்டைக்கு வந்திடிச்சீ.. இதே வேகத்திலே போனா எல்லாருக்கும் கொள்ளி தான்.. மோடி வாழ்க, பழனி வாழ்கன்னு போக வேண்டியது தான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்துணவு மாணவர்கள் வங்கி கணக்கில் பணம்: அரசு முடிவு\nபவானியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.up.gov.lk/ta/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T05:36:26Z", "digest": "sha1:PSY5DHKI3D3P5XL2MUPL4GWPARFQ6ZVU", "length": 9052, "nlines": 163, "source_domain": "www.up.gov.lk", "title": "மாற்றம் – Uva Provincial Council – Official Web Portal", "raw_content": "\nமக்கள்தொகை ஆய்வு மற்றும் பொருளாதாரம்\nஊவா மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு\nபிரதி பிரதான செயலாளர்(ஆளணி மற்றும் பயிற்சி)\nகொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களம்\nபிரதான பொறிலியல் நிர்மான சேவை\nநிதி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு…\nகமத்தொழில் அபிவிருத்தி, கமத்தொழில் சேவைகள்…\nசுகாதார தேசிய மருந்துகள் அமைச்சு…\nவீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…\nஇலைஞர் அலுவல்கல், விழையாட்டு அமைச்சு…\nகிராம அபிவிருத்தி, கட்டமைப்புகள்த் திணைக்களம்\nமாகாண நூலக செவை சபை\nமாகாண பணிப்பாளரின் (பொறிமுறை) அலுவலகம்\nமக்கள்தொகை ஆய்வு மற்றும் பொருளாதாரம்\nஊவா மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு\nபிரதி பிரதான செயலாளர்(ஆளணி மற்றும் பயிற்சி)\nகொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களம்\nபிரதான பொறிலியல் நிர்மான சேவை\nநிதி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு…\nகமத்தொழில் அபிவிருத்தி, கமத்தொழில் சேவைகள்…\nசுகாதார தேசிய மருந்துகள் அமைச்சு…\nவீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…\nஇலைஞர் அலுவல்��ல், விழையாட்டு அமைச்சு…\nகிராம அபிவிருத்தி, கட்டமைப்புகள்த் திணைக்களம்\nமாகாண நூலக செவை சபை\nமாகாண பணிப்பாளரின் (பொறிமுறை) அலுவலகம்\nஎழுத்துரிமை © 2017 ஊவா மாகாண சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/157810-astrological-remedies-for-getting-successful-career-in-abroad", "date_download": "2020-07-02T07:24:50Z", "digest": "sha1:IFQHY5HTDJLWXTJNKBB6D27BVKTGCJQC", "length": 13467, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா? #Astrology | Astrological Remedies For getting successful career in Abroad", "raw_content": "\nஉங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா\nஉங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா\nஉங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா\nவெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது, வெளிநாடுகளில் பணிபுரிவது என்பவை இன்று பலரின் கனவாக இருந்து வருகின்றன. பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளைச் சர்வ தேசத் தரத்திலான பள்ளிகளில் சேர்த்துப் பயிற்றுவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஜோதிடப்படி ஒருவருக்கு வெளிநாடு செல்லும் யோகம் எப்படி அமையும் என்பது பற்றி ஜோதிடக்கலை அரசு ஆஸ்ட்ரோ குருஜியிடம் கேட்டோம்.\n\"பக்கத்து நகரங்களுக்குச் சென்று வேலை பார்க்கப் பிடிக்காமல், சொந்த ஊரில் அதுவும் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் நிலை முன்பிருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. இன்று வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்கிற அளவு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்கும் சென்று பணிபுரிகிறார்கள். வெளிநாட்டிலிருந்தவாறே மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், மூலம் எல்லாரையும் செல்போனிலேயே எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானமும் அதன் சாதனங்களும் வளர்ச்சியடைந்திருக்கின்றன.\nவெளிநாட்டுக்குச் சென்று பணிபுரிபவர்களில் இரண்டுவிதமானவர்கள் இருக்கிறார்கள். அங்கே பத்து பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு இங்கு வந்து செட்டில் ஆகிறவர்கள் ஒரு ரகம். அங்கேயே குடியுரிமை வாங்கி அங்கேயே மனைவி மக்களுடன் செட்டிலாகிறவர்கள் இன்னொரு ரகம். ஜோதிட ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு வாய்க்கும் என்று பார்ப்போம்.\nஜோதிட சாஸ்திரப்படி எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், ���கரம் ஆகிய நான்கு ராசிகளிலும் கிரகங்களிருந்தால் ஜாதகர் வெளிநாடு செல்லும் யோகத்தைப் பெறுவார். அவற்றிலிருக்கும் கிரகங்களின் திசை நடக்கும்போது ஜாதகர் வெளிநாட்டுக்குச் செல்வார். குறைந்தபட்சம் சுற்றுலா பயணியாகவாவது ஜாதகர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்.\nதாய்நாட்டை விட்டுப் பிரிந்து ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, அவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 8 - மிடமும், 12 - மிடமும் சுபத்துவம் பெற்றிருக்கவேண்டும். ஜாதகருக்கு 8 - ம் வீட்டு அதிபதியின் திசையோ, 12 - ம் வீட்டு அதிபதியின் திசையோ நடக்கும்போது ஜாதகர் வெளிநாடு செல்வார். ஜாதகர், தாய்நாட்டைப் பிரிந்து வெளிநாட்டில் நீடித்து வசிப்பதை 8 - மிடமும், அவர் அங்கிருந்து திரும்புவதை 12-மிடமும் முடிவு செய்கின்றன.\nஇதில், சாயா கிரகங்களான ராகு கேது ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கேது மாறுபட்ட சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் காரகத்துவம் பெற்றவர். ராகு திசை, கேது திசை நடக்கும்போது பலரும் வெளிநாடு செல்வதைப் பார்க்க முடிகிறது. ஜாதகக் கட்டத்தில் தொழில்ஸ்தானமான 10 - மிடமும், கடன், பகை, நோய்க்கு காரகத்துவம் பெற்ற 6 -மிடமும் ஜாதகர் வெளிநாட்டில் ஏற்க இருக்கும் தொழிலுக்கு காரணமாக அமைகின்றன.\nஒரு சிலர், 'சொந்த ஊரிலேயே இருந்திருக்கலாமே' என்று நினைக்கும் அளவு, வெளிநாட்டில் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அதற்குக் காரணம் 8 - மிடமும் 12- மிடமும் சுபர்களின் பார்வை பெறாமல் சனி, செவ்வாய் போன்ற பாபர்களின் பார்வை பெற்றிருந்தால், இத்தகைய நிலை ஏற்படும்.\nபரிகாரம்: வெளிநாட்டில், வெளியில் சொல்ல முடியாத நிலையில் கஷ்டப்படுகிறவர்கள், ராகு-கேதுவுக்குரிய ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமான காளஹஸ்தி தெய்வமான காளத்திநாதரை மனதளவில் வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரச்னைகள் விலகும். தாயகத்துக்கு வரும்போது தங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்தலாம். வெளிநாடு செல்லத் தடங்கல்கள் ஏற்படுபவர்களும் இங்கு வந்து வணங்கினால், அவர்களின் வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமையும்'' என்று கூறினார்.\n - அய்யனாருக்கு காலணிகளைக் காணிக்கையாக்கும் கிராமம் #MyVikatan\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T05:55:12Z", "digest": "sha1:RG4E6ZGCHWJTVDB4ESADKWGYBHFO7WYM", "length": 13224, "nlines": 487, "source_domain": "blog.scribblers.in", "title": "அடியார் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபரந்துலகு ஏழும் படைத்த பிரானை\nஇரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும்\nநிரந்தக மாக நினையும் அடியார்\nஇரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. – (திருமந்திரம் – 1888)\nஏழு உலகையும் படைத்து அவற்றில் நிறைந்திருக்கும் சிவபெருமானை சிலர் யாசித்து உண்பவன் என்று சொல்கிறார்கள். படைத்தவனான அவனுக்கு யாசிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இகழ்வாக பேசாமல் அந்த சிவபெருமானை நிரந்தரமாக நினைந்திருப்போம். அப்படி நினைந்திருக்கும் அடியாரின் பக்தியினை யாசித்து ஏற்று அவர்களுக்கு தன் திருவடி எட்டுமாறு செய்வான் அவன்.\n(இரந்துணி – யாசித்து உண்பவன், எற்றுக்கு – எதற்கு, கழல் – திருவடி)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், ஞானம், தத்துவம்\nஅவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்\nசிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன்\nஅவன்பால் அணுகியே நாடும் அடியார்\nஇவன்பால் பெருமை இலயமது ஆமே. – (திருமந்திரம் – 1880)\nசிவனடியார்களை அணுகி அன்பு செய்பவர்கள் சிவபெருமானை அணுகவும் வல்லவர் ஆவார்கள். சிவனடியாரை நாடி இருக்கும் அடியவர்களுக்கும் சிவனடியாரின் பெருமை வந்து சேரும்.\nஅடியாரை வணங்குவதும் சிவனை வணங்குவது போன்றதே\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், தத்துவம்\nஅடியார் பரவும் அமரர் பிரானை\nமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்\nபடியார் அருளும் பரம்பரன் எந்தை\nவிடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)\nஅடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத்தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே\n(முன்னி – நினைத்து, படி – உலகம், பரம்பரன் – முழுமுதற் கடவுள், விடியா விளக்கு – அணையா விளக்கு)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், தேவர், பரம்பரன், விளக்கு\nஒரு அடியார் போதும், நாடே சுபிட்சமாகும்\nதிகைக்குரி யானொரு தேவனை நாடும்\nவகை���்குரி யானொரு வாது இருக்கில்\nபகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்\nஅகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. – (திருமந்திரம் – 1868)\nஅனைத்து திசைகளுக்கும் உரியவனான சிவபெருமானை, இனத்திற்கு ஒருவராது நாடி இருப்பார் ஆகில், அங்கே பகைவர் என்று யாரும் இருக்க மாட்டார். தவறாமல் மழை பெய்யும். யாருக்கும் மனக்குறை என்பது இராது. அந்த உலகத்தில் கெடுதல் என்பதே இராது.\n(திகை – திசை, அகக்குறை – மனக்குறை)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், மழை\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-02T06:05:54Z", "digest": "sha1:A72JCB3AZKSQ6UX4KYWUEAGDAHFEIFIB", "length": 7702, "nlines": 90, "source_domain": "dheivegam.com", "title": "சித்து விளையாட்டு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சித்து விளையாட்டு\nசித்து விளையாட்டுக்களை செய்ய உதவும் எளிய மந்திரம்\nஇறைவனை அடைவதற்கும், இறைவன் அருளை எளிதில் பெறுவதற்கும், இறைவன் அருளால் பல அறிய சக்திகளை பெறுவதற்கும் சித்தர்களாலும் முனிவர்களாலும் கண்டறியப்பட்ட பல மந்திரங்கள் இன்று உள்ளன. அதில் சித்து விளையாட்டை எளிதில் கற்க...\nகாகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சித்தர்கள் பலர் வசிய கலையில் வல்லவர்கள் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. ஆனால் இன்று அந்த சித்தர்கள் யாரும் நம்மோடு வாழவில்லை என்றொரு கருத்து உண்டு. ஆனால் சித்தர்களின்...\nபார்வையால் வளைந்த ஆணியை நிமிர்த்தும் சித்தர் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுளளது சித்தர்களால் செய்ய முடியாதது இவ்வுலகில் ஏதும் இல்லை என்பது நாம் அறிந்த உண்மை. அதே போல சித்தர்களின் அருள் பெற்ற ஒருவரால் பல சித்து விளையாட்டுகளை புரிய முடியும். அந்த...\nதிருநீறில் இருந்து வினோத பொருட்களை எடுக்கும் துறவி – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பலர் தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை மூல���கை மூலமாகவே எளிதில் உருவாக்கினார். அதோடு தாங்கள் கற்ற சித்த கலை மூலமாகவும் இறைவனின் அருளாசியோடு லிங்கம் உள்ளிட்ட...\nசித்து விளையாட்டு மூலம் இறைவனை காண முடியுமா\nஒரு முனிவர் காட்டில் கடுந்தவம் புரிந்து பல அற்புத சக்திகளை பெற்றார். அதோடு தவத்தின் காரணமாக அவருக்கு சில சித்து விளையாட்டுகளையும் அறிந்தார். தன்னுடைய அற்புத சக்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/mobile-phones/iqoo-z1-price-200706.html", "date_download": "2020-07-02T07:16:45Z", "digest": "sha1:GQVYT5BLDAUMAT7UIDFNG5FFHFTEZ6WZ", "length": 13247, "nlines": 370, "source_domain": "www.digit.in", "title": "IQOO Z1 | IQOO Z1 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 2nd July 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : IQOO\nபொருளின் பெயர் : IQOO Z1\nஸ்டோரேஜ் : 128 GB\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Mediatek Dimensity 1000+ புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 48 + 8 + 2 MP\nIQOO Z1 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Mediatek Dimensity 1000+ புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 6 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 128 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇந்த ஃபோன் 4500 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 48 + 8 + 2 MP\nIQOO Z1 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: ,HDR,,\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 16 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி S5 Mini\nசேம்சங் கேலக்ஸி A5 2017\nஅறிமுகமான 2மாதங்களில் 4000 வரை விலையை குறைத்த முதல் 5G போன் IQOO தான் .\nஇந்தியாவில் IQOO பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்போனாக ஐகூ 3 மாடலை 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியிட்டது. இந்தயாவில் இதன் விலை ரூ. 36,990 முதல் துவங்கியது. பின் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐகூ விலை உயர்த்தப்பட்டு ரூ. 38,990 ஆக மாற��றப்பட்டது.\niQoo கொண்டு வருகிறது 144Hz கொண்ட 5G போன்\nவிவோவின் சப் பிராண்ட் iQOO புதிய 5 ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. இந்த தொலைபேசியின் பெயர் iQoo 3 Neo 5G. இந்த தொலைபேசி 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரப்போகிறது. இது தவிர, இந்த தொலைபேசியில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 865 SoC வழங்கப்படும். முன்னதாக, ZT\nIQOO 3வின் 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் ஓபன் சேலில் கொண்டுவரப்பட்டுள்ளது.\niQOO இந்தியாவில் அதிகாரபூர்வமாக iQOO 3. ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 91.40 % பாடி டு ஸ்க்ரீன் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 55W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.மேலும் இதன் 4G மற்றும்\niQOO 3 5G ஸ்மார்ட்போனின் இன்று முதல் விற்பனை, கீழ் ஜியோவின் 12ஆயிரம் ரூபாய் வரையிலான நன்மை.\niQOO இந்தியாவில் அதிகாரபூர்வமாக iQOO 3. ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 91.40 % பாடி டு ஸ்க்ரீன் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 55W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.மேலும் இதன் 4G மற்றும்\nIQOO வின் 5G ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனை, நாளை\niQOO இந்தியாவில் அதிகாரபூர்வமாக iQOO 3. ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் 91.40 % பாடி டு ஸ்க்ரீன் ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது மேலும் இது 55W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.மேலும் இதன் 4G மற்றும்\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.muthamil.com.my/category/singapore/", "date_download": "2020-07-02T05:44:14Z", "digest": "sha1:HKEFEQIBL5QAQMY6F7CNP7LDXOTTVDK3", "length": 2681, "nlines": 44, "source_domain": "www.muthamil.com.my", "title": "Singapore Archives - Muthamil.com.my", "raw_content": "\nசிங்கப்பூரில் இன்று 246 பேருக்கு நோய்த்தொற்று\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\nஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்\nகொரோனா தாண்டவம்: தமிழகத்தில் பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது\nஅடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு\nஜூலை 15 முதல் பள்ளிகள் திறக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/author/rajsenthi/page/3/", "date_download": "2020-07-02T05:49:20Z", "digest": "sha1:UDYUNZHMZ7YIXDI57OT4HQUS5N6NBJG3", "length": 23988, "nlines": 222, "source_domain": "www.thamilkalvi.com", "title": "சி செந்தி, Author at தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம் | Page 3 of 4", "raw_content": "\nஇங்கே: முகப்பு » Author: சி செந்தி » Page 3\nPosted by சி செந்தி\nஉணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும் குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த […]\nPosted by சி செந்தி\nஉயிர்வேதியியல் (Biochemistry) அல்லது உயிரிய வேதியியல் என்பது வாழும் உயிரினங்களுள் நிகழும் வேதியியற் செயல் முறைகள் பற்றிய கல்வி ஆகும்.உயிர் அறிவியலின் கிளையான உயிர் வேதியியல், உயிரணுக்கள் மற்றும் உயிரினங்களில் நடைபெறும் வேதிவினைகள் பற்றிய நுண் ஆய்வாகும். உயிர்வேதியியல், உயிரணுவின் கூறுகளான புரதங்கள், காபோவைதரேட்டுகள், கொழுமியங்கள், நியூக்கிளிக் அமிலங்கள், பிற உயிர்மூலக்கூறுகள் போன்றவற்றின் அமைப்பு, அவற்றின் செயல்பாடுகள், அவற்றிற்கிடையே நிகழும் வினைகள் போன்றவற்றை விளக்குகின்றது. பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறான உயிர்மூலக்கூறுகள் இருப்பினும், இவற்றுட் பெரும்பாலானவை சிக்கலானவை ஆகவும், […]\nPosted by சி செந்தி\nமனித மண்டையோட்டின் பக்கவாட்டுப் பகுதியையும்மேற்பகுதியையும் ஆக்குகின்ற எலும்பாகும்.இது வலது இடது என இரு எலும்புகளாகக் காணப்படுகிறது.ஒவ்வொரு எலும்பும் ஒழுங்கற்ற நாற்கர வடிவுடையது; இரண்டு மேற்பரப்புக்கள், நான்கு ஓரங்கள், ��ான்கு கோணங்கள் கொண்டது. மேற்பரப்புக்கள் வெளி மேற்பரப்பு வெளிமேற்பரப்பு குவிவானதாகவும் வழுவழுப்பானதாகவும் காணப்படும். எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டுவளைந்த வரிகள்காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal […]\nPosted by சி செந்தி\nநுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு\nநுதல் எலும்பு அல்லது முன்னுச்சி எலும்பு (frontal bone) உருவத்தில் சிப்பியின் ஓடு போன்று அமைந்திருக்கும். இது இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டது: * நெற்றியை உண்டாக்கும் நிலைக்குத்தான செதிலுருப்பகுதி (squama frontalis); * கட்குழிப்பகுதி: கட்குழியின் மற்றும் நாசிக்குழியின் கூரையை ஆக்கும் கிடையான அல்லது கட்குழியைச்சூழவுள்ள (pars orbitalis) பகுதி. ==செதிலுருப்பகுதி (squama)== செதிலுருப்பகுதி (squama frontalis) வெளிமேற்பரப்பு, உள்மேற்பரப்பு ஆகிய இரு மேற்பரப்புக்களைக் கொண்டுள்ளது: . வெளிமேற்பரப்புப் பகுதி குவிவானதாகும், இதன் கீழ் மையப்பகுதியில் […]\nPosted by சி செந்தி\nஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 – 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான […]\nPosted by சி செந்தி\nபரட்டின் உணவுக்குழாய் (Barrett’s Esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை. இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பர���்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு […]\nPosted by சி செந்தி\nஉணவுக்குழாய் அழற்சிஅல்லதுஉணவுக்குழலிய அழற்சி (esophagitis / oesophagitis) என்பது சில குறிப்பிட்ட காரணங்களால் உணவுக்குழாயில் ஏற்படும் அழற்சியாகும், இதுகடியதாகவோஅல்லதுநெடுங்காலத்துநோயாகவோ இருக்கலாம். கடிய உணவுக்குழாய் அழற்சி சீதவழற்சியாகவோ அல்லது சீழ்உண்டாகும் அழற்சியாகவோ காணப்படும், அதேவேளையில் நெடுங்காலத்துஉணவுக்குழாய் அழற்சியானது மிகைவளர்ச்சியாகவோ அல்லது நலிவுற்றதாகவோஇருக்கலாம். காரணங்கள் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர்க்கு தொற்றுக்களால் ஏற்படும் உணவுக்குழாய் அழற்சி உருவாகுகின்றது. இவற்றின் வகைகளாவன: கண்டிடா உணவுக்குழாய் அழற்சி (Esophageal candidiasis) தீநுண்ம உணவுக்குழாய் அழற்சி கேர்ப்பிசு (herpes esophagitis) பெருங்குழியத் […]\nPosted by சி செந்தி\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் ஒரு நீண்டகால நோயாகும், இதன்போது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன, இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் இந்த நோய் தீவிரமடைகிறது, இதனால் ஏற்படும் முக்கிய அறிகுறியாக நெஞ்செரிவு விளங்குகிறது. இந்நோய் உடையவர்களுக்கு மேலும் ஒரு அமிலப் பின்னோட்டம் ஏற்படலாம்; உணவுக்குழாயில் இருந்து அமிலம் மேலும் மேற்செல்வதால் ஏற்படுகின்றது, இது மிடற்றுத்தொண்டைப் பின்னோட்டம் […]\nPosted by சி செந்தி\nஇதய அடைப்பிதழ் (Heart Valve)\nஇதய அடைப்பிதழ் (இதய தடுக்கிதழ், இதய ஒரதர்) என்பது இதயத்துள் காணப்படும், குருதியை ஒரு வழியே மட்டும் புகவிடும், திறந்து மூடும் வலிமையான மென்சவ்வுத் துண்டுகளான அமைப்பாகும், இத்தகைய மெல்லிய இழைய துண்டுகள் ‘இதழ்’ அல்லது ‘கூர்’ என அழைக்கப்படுகிறது. மனிதன் உட்பட முலையூட்டிகளில் நான்கு வகையான அடைப்பிதழ்கள் காணப்படுகின்றன, இவை ஒவ்வொரு இதய அறையினதும் வெளிக் கதவு போன்று அமைந்துள்ளன, இவற்றின் தொழிற்பாட்டினால் முன்னே பாயும் குருதி பின்னோக்கிப் பாய்தல் தடுக்கப்படுகிறது.இதயத்தி���் காணப்படும் நான்கு வகையான […]\nPosted by சி செந்தி\nபெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் (aortic stenosis)\nபெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம் என்பது பெருந்தமனி அல்லது பெருநாடி அடைப்பிதழின் இதழ்கள் இயல்பான நிலையில் திறக்கப்படாமையால், அவற்றின் துவாரம் குறுக்கம் அடைவது ஆகும், (1) இதன் பொழுது இடது கீழ் இதயவறையில் இருந்து தொகுதிச் சுற்றுக் குருதியோட்டம் தடைப்படுவதால் மேலதிகமான நோய் விளைவுகள் ஏற்படுகின்றன. நோய் உடற்செயலியல் பெருந்தமனி அடைப்பிதழ் மூன்று இதழ்களையுடையது. இடது கீழ் இதயவறைச் சுருக்கத்தின் போது குருதி அவ்வறையில் இருந்து பெருந்தமனிக்குப் பாய்ச்சப்படுகிறது, இந்தச் செயல் உடலின் ஏனைய பகுதிகள் குருதியைப் பெற்றுக் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t28,601 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t11,556 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t4,372 visits\nகுடும்ப விளக்கு\t2,536 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=93057", "date_download": "2020-07-02T05:33:19Z", "digest": "sha1:EAVCKLGNFJ6AHGQKKNC5WP7LTJV3X2RD", "length": 30079, "nlines": 331, "source_domain": "www.vallamai.com", "title": "குடும்பம் ஒரு தாம்புக் கயிறு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nகுடும்பம் ஒரு தாம்புக் கயிறு\nகுடும்பம் ஒரு தாம்புக் கயிறு\nநலம்… நலமறிய ஆவல் (164)\n நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க” மருத்துவ மனையிலிருந்த அந்த தாதி நான் ஏதோ பெரிய குற்றம் புரிந்துவிட்டதைப் போல் பேசினாள்.\n`பிறந்தகம், புக்ககம் இரண்டில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடு’ என்றால் எப்படி கல்யாணமானதும், பெற்றோருடன் மற்ற உறவினர்களையும் ஒதுக்கிவிட வேண்டுமா\nஅப்படியும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்\nபணக்காரக் குடும்பத்தின் ஒரே பெண் மாலினி. திருமணத்தின்போதே நிறைய நகை போட்டிருந்தார்கள். தந்தை இறந்ததும், தாய் வீட்டுக்கு வந்து, இருக்கிற மிச்சத்தையும் சுருட்டிப் போனாள்.\nதாயிடமிருந்து சுரண்ட இனி ஒன்றுமில்லை என்று புரிந்ததும், அங்குப் போவதை நிறுத்திவிட்டாள் மாலினி.\nஇத்தனைக்கும், சென்னையில் அவர்கள் இருவரின் வீடுகளுக்கும் இடைய இருந்த தொலைவு ஐந்தே கிலோமீட்டர்கள்தாம்\nயாரால் நன்மை கிட்டுகிறதோ, அவர்களிடம் மட்டும் விசுவாசம் காட்டும் வர்க்கத்தைச் சேர்ந்தவள் அவள்.\nசற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் சிலருக்கு இப்படிப்பட்டவர்களின் மனப்பான்மை புரிவதேயில்லை. தம்மைப் பற்றி மிக உயர்வாக எண்ணி, பிறகு ஏமாற்றம் அடைகிறார்கள்.\nஅரசியல்வாதி ஒருவர் நடத்திய பத்திரிகையின் ஆசிரியரான சாரங்கன், எங்கே சென்றாலும், அவருடைய நட்பை விரும்புவது போல் பலரும் நடந்துகொண்டனர். அவருக்குத் தன் மகிமையில் பெருமை ஏற்பட்டது.\n`இவரைப் பிடித்தால், பத்திரிகையில் நம் படைப்புகளும் வருமே’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாகப் பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க’ என்று இரு பெண்மணிகள் அவர் வீட்டுக்கே சென்று கூடை கூடையாகப் பழங்கள் கொண்டு கொடுத்ததை என்னிடம் பகிர்ந்துகொண்டு, “ரொம்ப நல்லவங்க\nஅவர்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. விரைவிலேயே, அவர்களின் படைப்புகள் அப்பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தன.\nஏதோ காரணத்தால் சாரங்கனுக்கு வேலை போயிற்று. ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் வழக்கம்போல் யாருமே சாரங்கனைக் கண்ட���கொள்ளவில்லை. தாமே வலிய, “ஹலோ, ஹலோ” என்றபடி அவர் அங்குமிங்கும் நடக்க, `கூடை கூடையாக’ப் பழங்கள் கொடுத்தவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.\n`இனி இவரால் என்ன உபயோகம்’ என்ற நினைப்பு எழ, அலட்சியப்படுத்தியிருப்பாள். பிழைக்கத் தெரிந்தவள்\nமாணவர்கள் பிரச்சினைக்கு உரியவர்களாக இருந்தால், ஆசிரியர்கள் இணைவார்கள் என்பது நியதி. ஆசிரியர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டாலோ, தலைமை ஆசிரியர் அவர்களைப் பாடு படுத்துவது எளிது.\nவெகு சில பள்ளிக்கூடங்களில்தான் மாணவர்களும் ஒழுங்காக, அதிக பிரச்சினைகள் கொடுக்காது இருப்பார்கள், ஆசிரியர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இந்நிலை ஏற்பட, நல்ல தலைமைத்துவம் அமைய வேண்டும்.\nபள்ளியோ, குடும்பமோ, நாடோ எதுவாகிலும், அது சிறக்க ஒரு தலைவரானவர் தன்னைச் சார்ந்தவர்களைப் பாரபட்சமின்றி நடத்துபவராக இருக்க வேண்டும். இத்தகையவர் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, தன்னைச் சார்ந்தவர்களின் நலனையே பெரிதாகக் கருதிச் செயல்படுவார்.\nஒன்றாக இணைய வேண்டியவர்கள், தமக்குத் தோன்றியதைச் செய்துகொண்டிருந்தால், ஒற்றுமையோ, நன்மையோ எப்படிக் கிடைக்கும்\nதேவையானபோது, தனித்து இயங்குவதற்கான துணிச்சலும் அவர்களுக்கு அவசியமாகிறது.\nஎன்னிடம் படிக்க வந்தார்கள் பதின்ம வயதுப் பையன் ஒருவனும், அவனுடைய தங்கையும். பையன் பரம சாது. மரியாதையாக நடப்பான். தங்கை சோபனாவோ நேர் எதிரிடை.\nஒரு முறை, பாடத்தில் நான் ஏதோ கேள்வி கேட்க, சற்றும் யோசியாது, ஒரு பதிலை அளித்தாள் சோபனா.\n“தவறு. நன்றாக யோசித்துச் சொல்,” என்றேன், நல்ல விதமாக.\nஅவளிடமிருந்து பதிலே இல்லை. விறைப்பாக உட்கார்ந்திருந்தாள்.\nபல நிமிடங்கள் பொறுத்துவிட்டு, “நான் காத்துக்கொண்டிருக்கிறேன். எங்கே உன் பதில்” என, “I gave you an answer” என்று கத்தினாளே பார்க்க வேண்டும்\n`மூத்தவர்களிடம் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்று போதிக்கும் எனக்குப் பெரும் அதிர்ச்சி.\nவீட்டுக்குப் போய், ஓர் அறையை உள்ளே தாளிட்டுக்கொண்ட சோபனா, `அவள் என்னைக் கண்டபடி திட்டுகிறாள். இனி நான் அங்கு போகமாட்டேன். நீங்கள் சரியென்று சொல்கிறவரை வெளியே வரமாட்டேன்,” என்றாளாம்.\nஅவளுடைய தந்தை என்னிடம் வந்து, “நீங்கள் அவளை pig-headed என்று திட்டியது ரொம்ப சரி,” என்றார்.\nஎனக்கு ஆச்சரியமாக இருந்���து. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. தானே அளந்திருக்கிறாள். எப்படியோ, `பிடிவாதம்’ என்பதை இப்படியும் வர்ணிக்கலாம் என்று அறிந்தேன்\nஎன்னிடம் வருவதற்குமுன் ஒரு பாடத்தில்கூட தேர்ச்சி பெற்றிருக்காத பையன் நான் போதித்த கணக்கு, விஞ்ஞானம் இரண்டிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றான். ஆயினும், அவன் `மிக மிக’ச் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கவில்லையே என்று தந்தைக்குக் குறை.\nபெற்றோர் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகாது, ஓயாது விவாதித்துக்கொண்டே இருந்தால், யார் பக்கம் சாய்வது என்ற குழப்பம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது அவர்கள் வளர்ச்சியைப் பாதித்து, எடுத்த காரியத்திலெல்லாம் பிடிப்பே இல்லாது செய்துவிடும். மகன் பிரகாசிக்காதது ஏனென்று அவருக்குப் புரியவில்லை.\n(நிம்மதியே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்த அந்த இரு குழந்தைகளின் விவாகங்களும் சொற்ப காலத்திலேயே முறிந்து போயிற்று).\nஒரு குடும்பத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். மற்றவரது கண்ணோட்டத்தைப் புரிந்து, அதைப் பிறருக்கும் விளக்குவது குடும்பத் தலைவியின் பொறுப்பு. அப்போதுதான் பரஸ்பர மரியாதை உண்டாகும்.\nஒரு மகனை மிக அருமையாக நடத்தி, இன்னொருவனைக் காரணமின்றி தண்டிப்பதையும் காண்கிறோம். சகோதரர்களுக்குள் எப்படி ஒற்றுமை வரும் வளர்ந்தபின், இருவருமே பெற்றோரிடம்தான் குறை காண்பார்கள்.\nசெல்ல மகனாக வளர்ந்தவன் உலகில் எல்லாருமே தன்னைக் கொண்டாடுவார்கள் என்றெண்ணி ஏமாறுகிறான். உலகின் போக்கு புரியாத விதமாகத் தன்னை வளர்த்தவர்களின் மீது வெறுப்புகூட வரும்.\nமற்றவன் பயந்தவனாக வளரலாம். இல்லையேல், அடக்கி வைத்திருந்த திறமையையும் ஆத்திரத்தையும் படிப்பிலும் உத்தியோகத்திலும் காட்டி உயரக்கூடும்.\nஇந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெற்றோர்தாம். எங்கே தவறிழைத்தோம் என்று புரியாது குழம்புவர்.\nகுடும்பம் ஒரு தாம்புக் கயிற்றுக்கு ஒப்பானது. பலகீனமான ஒருவரை (அவருடைய சொந்த நலனைக் காரணம் காட்டி) குடும்பத்தினரிடமிருந்து பிரிப்பது தாம்புக் கயிற்றின் பிரிகளைச் சிறிது சிறிதாகப் பிரித்து, அதை அறுக்க முயல்வதுபோல்தான். வெற்றி கிட்டும்.\nஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தால் குடும்பத்திலுள்ள எல்லாருமே பலமா�� உணர்வார்கள். அவர்களை எளிதில் பிரிப்பது இயலாத காரியம். அதனால், அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவருமே தம் திறமைகளை முழுமையாக வெளிக்காட்டவும் முடியும்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nபடக்கவிதைப் போட்டி 218-இன் முடிவுகள்\n அன்புடை வாசக உள்ளங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன். இங்கிலாந்து பல்வேறு இனத்தவர் , பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பல்லினக் கலாச்சாரம் கொண்ட நா\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை முனைவர். க.சுபாஷிணி தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குற\nமீ. விசுவநாதன் பாட்டுக்குள் மெட்டுண்டு பார்க்காது போனாலும் மேட்டுக்குப் பையிலும் மின்னுகிற பட்டுண்டு ; வாட்டமே வேண்டாம் வசந்தம் வருவதுண்டு நாட்டமாய் நல்லதே நாடு. (61) 01.03.2015 தண்ணீர்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/6", "date_download": "2020-07-02T06:48:54Z", "digest": "sha1:HRA4NO2YX3GMSO5E4DQCEFFCHNUL7GHF", "length": 16244, "nlines": 79, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் த��ிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nகொரோனா இன்று- தமிழகம் 1974, சென்னை 1415\nதமிழகத்தில் இன்று 1,974 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,415 பேருக்கு கொரோனா பாதிப்பு.…\nதோனியாக நடித்த திரை நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nதோனியின் வாழ்க்கையைச் சொல்லும் பிரபலமான திரைப்படத்தில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மேலும் பல இந்திப் படங்களிலும் நடித்தவர். இன்று…\nசுவை, வாசனை உணா்வை இழத்தலும் கொரோனா அறிகுறியே: மத்திய அரசு\nகொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் பட்டியலில் வாசனையுணா்வை இழப்பது மற்றும் சுவையுணா்வை இழப்பதையும் மத்திய அரசு புதிதாக சோ்த்துள்ளது.\nகொரோனா சூழலை எதிா்கொள்ள ரூ.12 லட்சம் கோடி செலவாகலாம்: ஐசிஎம்ஆா்\nஇந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள சுமாா் ரூ.12 லட்சம் கோடி வரை செலவிட வேண்டியிருக்கலாம் என்று இந்திய…\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை 8-வது நாளாக உயர்வு\nசென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 34 நாட்களுக்கு பின்னர், கடந்த 7ந்தேதி உயர்ந்தது. தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களால்…\nநேபாள நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றம்: இந்தியா கண்டனம்\nஇந்திய பகுதிகளுடன் கூடிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று…\nஅவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nஅவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nபாக். கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,08,993\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.\nகொரோனா இன்று- தமிழகம் 1989, சென்னை 1487\nதமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 30 பேர்…\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம் .எல்.ஏ கே.பழனிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதைத் தொடர்ந்து…\nஉலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்…\n18 நாட்கள் வென்டிலேட்டர்: கொரோனாவில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இந்த வலிமிகுந்த சிகிச்சையில் 18 நாட்கள் தாக்குப்பிடித்து,…\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 33 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 33 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற மருத்துவமனைகளிலும்…\nஉலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்\nநுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.\nராஜஸ்தானில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை அழிக்கிறார்: அசோக் கெலாட்\nநாடே கொரோனாவுக்கு எதிராக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜஸ்தானில் ஜனநாயகத்தை…\nவீட்டை விட்டு வெளியே சென்ற 40 பேர் மீது வழக்கு: சென்னை மாநகராட்சி\nசென்னையில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் நபர்கள் வீடுகளை விட்டு வெளியே சென்று வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் மூலம்…\nகொரோனா இன்று- தமிழகம் 1982, சென்னை 1477\nதமிழகத்தில் மேலும் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,477 பேர் இன்று பாதிப்பு…\nமீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தவறான செய்தி…\n ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளர்\nதமிழக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…\nகொரோனா பரிசோதனை செய்தாலே குடும்பத்துடன் 14 நாட்கள் தனிமை: சென்னை மாநகராட்சி\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று…\n10ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக, அவர்களின் வருகைப் பதிவேட்டை ஒப்படைக்கும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nமக்களுக்கான பணியை தொடரும் போது மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்\nமக்களுக்கான பணியை தொடரும்போது மிகுந்த பாதுகாப்பு, கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர்…\nபாதிக்கப்பட்ட நாடுகளில் 4-வது இடத்தைப் பிடித்தது இந்தியா\nஉலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில்…\n12 ஆண்டுகளுக்குப் பிறகு, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு\nமேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/admk-mp-on-cauvery-issue-2932018.html", "date_download": "2020-07-02T06:41:02Z", "digest": "sha1:325NNJ3LAER4KXA6QTFJHSUBHOBBZ5IZ", "length": 8189, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். காவிரி…\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியதாவது: ’’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம் பிக்கள் தற்கொலை செய்வோம். உச்ச நீதிமன்றத்தின் திர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்றால் அரசியல் சாசனம் எதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என தமிழகத்தில் கோரிக்கை விடுக்கிறார்கள்.’’ என ஆவேசமாக அவர் பேசினார்.\n100 கோடி வசூல் செய்த முதல் தனுஷ் படமானது 'அசுரன்'\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2018/10/14.html", "date_download": "2020-07-02T05:59:29Z", "digest": "sha1:T3RKEFFSAG4GNQEQ46UNI7FEY7FOC2FS", "length": 18373, "nlines": 164, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : மெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nமெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்\nஇறுதி அதிகாரம் (14) - அவளின் விலை 300,000 டொலர்கள்\nஒரு காலத்தில் பெரிய ‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம் வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.\nஇப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார் மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை. இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி மெளனமாக இருந்தான் அவன்.\n“எனக்கு ஸ்ரோரில் வேலை கிடைத்திருக்கின்றது. பகல் வேலை. நிறைய ஓவர்டைம் இருக்கும். குடும்பத்தையும் பார்க்கலாம்” மகிழ்வுடன் எல்லாருக்கும் சொல்லித் திரிந்தாள்.\nஉண்மையில் இதுதான் நடந்தது. ஜோசுவாவை வேலை நீக்கம் செய்தபின்னர், புங்கை காரின் உதிரிப்பாகங்கள் வைத்திருக்கும் தொழிற்சாலயின் ஸ்ரோர் பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள்.\n“பார்த்தியா தண்டனையை எப்படி மாற்றிச் சொல்கின்றாள் என்று. உவள் திருந்தவே மாட்டாள்” மாய் சத்தமிட்டான்.\nபுங் புதிய பகுதிக்குப் போகும் முன்னர் பார்ட்டி வைத்தாள். தனக்கு புறமோஷன் கிடைத்துள்ளது என்று பார்ட்டியில் சொன்னாள். எல்லோரும் கை த���்டினார்கள். விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.\nபுங் வேலையைவிட்டு மாறிப் போகும்போது நந்தனுக்கு ஒரு பெர்வியூம் தந்துவிட்டுப் போனாள்.\n”எனது அனுபவங்களை நான் உனக்குச் சொன்னால் நீ என்னை வெறுத்துவிடுவாய்” நந்தனின் காதிற்குள் சொன்னாள்.\nஜோசுவாவை வேலையிலிருந்து நிர்வாகம் நீக்கியதை மகிழ்வாக வரவேற்ற நந்தன், புங்கின் இடமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளாமல் தவித்தான். மனதிற்குள் அழுதான்.\nபுங்கின் இடமாற்றத்தின் பின்னர், வேலை செய்பவர்கள் தமது வாய்க்கு வந்தபடி புங்கைப் பற்றிச் சொல்லிக் கொண்டார்கள்.\n”புங் செய்த இந்தச் செயலானது அவளை என்றும் நிம்மதியாக உறங்கவிடாது துரத்தியபடி இருக்கும். மனதை அரித்தபடி இருக்கும்.” என்றாள் ஆச்சிமா.\n”புங்கின் கணவனைச் சந்தித்தேன். புங்கின் புதிய வேலை எப்படிப் போகின்றது அவளுக்கு அந்த வேலை பிடித்துக் கொண்டதா என அவனிடம் கேட்டேன். அவன் புங்கைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டான். புங்கிற்கு ஏற்பட்ட அந்த அவமானம், அவளின் குடும்பத்திற்கும் சேர்ந்து கொண்டது.\nகணவன் கூட அவளை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.” என்றான் ரான்.\n”புங்கிடம் தொடர்பு வைத்திருந்தால் ‘வில்லங்கம்’ வீடு தேடி வந்து கதவு தட்டும். அவளின் நட்பு ஆபத்தானது. அவளின் விலை இப்போது முன்னூறு ஆயிரம் டொலர்கள்.” இது மாய்.\n’முன்னூறு ஆயிரம் டொலர்கள்’ என மாய் குறிப்பிட்டது ஜோசுவா சுயமாக வேலையிலிருந்து நீங்கியிருந்தால் அவன் அந்தத் தொகையையே பெற்றிருந்திருப்பான் என்பதாகும்.\n“புங்கின் மகன் கூடாத மாணவர்களின் சேர்க்கையால் போதை வஸ்துக்கு அடிமையாகிவிட்டான்” ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடான் நூஜ்ஜின்,\nஎல்லோருமே புங்கைப் பற்றிப் புறம் சொல்லியபடி இருந்தார்கள். கடைசியாகப் பார்த்தால் ‘இங்குள்ளவர்கள் எவருமே நண்பர்கள் அல்ல’ என்ற முடிவுக்கே வரல் வேண்டும் என நினைத்தான் நந்தன். ரயில் பயணம் போலவே இதுவும் என நினைத்துக் கொண்டான்.\nஅவர்கள் எல்லோரினதும் வாழ்க்கை நகருகின்றது.\n‘நான் எனது நாட்டில் இருந்திருந்தால் இப்படியான ஒன்று நடப்பதற்கு சாத்தியங்கள் குறைவாகவே இருந்திருக்கும். எனது குடும்பம், பெற்றோர், உற்றார், எமது வாழ்க்கை முறை, பண்பாடு இவை எல்லாம் இதற்கெல்லாம் இடம் தந்திருக்குமா’ பு���் கணவனை அணைத்தபடி தினமும் உறக்கத்திற்குச் செல்கின்றாள். இப்போது அவர்கள் ஒரு அறையில் குடித்தனம் செய்கின்றார்கள். புங் தனது அறையை மகளுக்கும் மருமகனிற்குமாகக் குடுத்துவிட்டாள்.\nஅவர்களுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. லிவிங்ருகெதர் ஆக இருக்கின்ரார்கள். மகள் இப்பொழுது நான்குமாதம் பிறக்னென்ற். தாய் பத்தடி பாய்ந்தாள் என்றால் மகள் பதினாறடி. விரைவில் அவர்களின் திருமணத்தை முடித்துவிடல் வேண்டும். தனது வாழ்க்கையின் ஒரு கெட்ட அத்தியாயத்தை முடித்துவிட்டாள் புங். அவள் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அழுங்கு மனம், அழுக்கு மனம் அதில் மெல்லக் கரைகின்றது.\nநந்தன் எவரையும் சீக்கிரம் நம்பிவிடுபவன் அல்ல. அதனால்தான் இவ்வளவு காலமும் இங்கு அவன் தப்பிப் பிழைத்து வந்திருக்கின்றான். அவனுக்கு பாலர்வகுப்பில் படித்த பாடமொன்று ஞாபகத்திற்கு வந்தது, வரும் முன் காப்போன், வந்தபின் காப்போன், வரும்போது காப்போன். இதில் தான் எந்த ரகம்\nஇப்போது இரவெல்லாம் நந்தனால் உறங்க முடிவதில்லை. திடீர் திடீரென எழுந்து கட்டிலில் அமர்ந்து கொள்கின்றான். அவன் மனதில் ஒரு கேள்வி பூதாகரமாக எழுகின்றது. ’புங்கின் மீது தான் கொண்ட நட்புக்கு என்ன பெயர்’ கேள்வி அதுவாகவே அமிழ்ந்து மடிகின்றது.\n“என்னப்பா… நித்திரை கொள்ளாமல் சாமத்திலை எழும்பிக் கூத்தடிக்கிறியள்” நந்தனின் மனைவி அவனைப் பரிகாசம் செய்தாள்.\n“எனக்குத் தெரியாதா உங்களைப் பற்றி சிலதுகளை விட்டுத்தான் பிடிக்க வேணும் சிலதுகளை விட்டுத்தான் பிடிக்க வேணும்\n“இல்லை… உவள் புங் எப்படிப் பட்டவள் எண்டதை இறுதி வரையும் என்னாலை கண்டுபிடிக்கேலாமல் போச்சு. அதுதான் ஜோசிக்கிறன்.”\n எப்ப அவளை முதன் முதலா நான் கண்டேனோ, அப்பவே சொல்லிட்டன். உவளை நம்ப வேண்டாம் எண்டு” சொல்லிவிட்டு திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு படுத்தாள் நந்தனின் மனைவி.\nறெசிங் ரேபிலில் புங் கடைசியாகப் பிரியும்போது குடுத்த பெர்வியூம் போத்தல் இருந்தது. உடைக்கப்படாமல் பெட்டியுடன் இருந்த அந்த விலைகூடிய பெர்வியூம் போத்தல், இரவு விளக்கில் மினுமினுத்தது. தூக்கிப் பார்த்தான் நந்தன். அதை தன் வாழ்நாள் வரைக்கும் வைத்திருந்து பாவிக்கலாம். ஆனாலும் நந்தன் அதை ஒருபோதும் திறந்து பார்க்கவில்லை. போத்தலிற்குள் இருக்கும் மட���டும் அது ஒரு திரவம். திறந்துவிட்டால் அது நறுமணம். வேண்டாம் அந்த நறுமணம்.\nபூனை போல் பதுங்கிச் சென்று மீண்டும் படுத்துக் கொள்கின்றான். மனைவி விழித்துக் கொண்டுதான் இருக்கின்றாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்\nதங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.ச...\nமெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்\nமெல்பேர்ண் வெதர் (13)- குறு நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiray.com/users/arvind04", "date_download": "2020-07-02T05:33:25Z", "digest": "sha1:FY2CN3HB53K3GMUYCDHEA4ED4HZTGHBP", "length": 5289, "nlines": 128, "source_domain": "thiray.com", "title": "arvind04 | Aravind | thiray", "raw_content": "\nஎந்தன் காதலுக்கு பதில் சொல்லடி ....\nஉந்தன் வார்த்தை அது எந்தன் வாழ்க்கை\nஅந்த வார்த்தைக்கு ஏங்கி நின்றேன்\nஉந்தன் வாய் திறந்து நீயும் சொல்லிவிட்டால்\nஉன்னை கண்ணமூடி கண் வரையுமடி...\nஉன் வார்த்தை இன்று என் வாழ்வில் ஒரு\nகவி பாட ஏங்கி நின்றேன்\nமெய் எழுதும் உன்னை பார்த்த பின்பே\nWriter of விளக்குப் புத்தகம்\nWriter of என்ன என்ன ஏக்கங்கள்\nதுக்கம் என்னும் சொல்லை இன்று\nஎன்ன என்ன ஏக்கங்களை தான்\nஇரவில் நிலவு என் துணை\nவிடிந்தால் உன்னிப்பார்வை என் மனை\nமுன்னும் பின்னும் தெரியாத பெண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-07-02T05:17:38Z", "digest": "sha1:3ZUUTR3KBI7IAN6ZUUUPMG5GMJ6NHQFR", "length": 34593, "nlines": 349, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2016 No Comment\nஉலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.\nஇல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல (பாரதிதாசன்) என்பது முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும். அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும் திருக்குறளைக் கற்க வேண்டும் என்றார். ஆனால், நாம் குன்றிலேற்ற வேண்டிய நூலான திருக்குறள் நூலைக் குடத்தினுள் இட்டு வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையருக்குத் திருக்குறள்பற்றியோ திருவள்ளுவர்பற்றியோ தெரியவில்லை.\nதிருக்குறள்பற்றி அறியாதவராக நம்நாட்டவர் உள்ளனர் என்பதற்கு ஒரு சான்று வருமாறு: என்னுடைய பெயர் திருவள்ளுவன் எனத் தெரிவிக்கும் பொழுது சிலர் என்னிடம் கேட்டுள்ள கேள்விகள் வருமாறு\nஉங்கள் பெயர் புதியதாக உள்ளதே\nஉங்கள் பெயரைப்பார்த்தால் கிறித்துவர் போல் தெரிகிறதே\n பெயரைப்பார்த்தால் தமிழ்மாதிரி தெரியவில்லை. ஆனால், நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே\nயாருக்கும் வைக்காத பெயராக இருக்க வேண்டும் என்று இந்தப் பெயரை வைத்தார்களா\nபொதுவாக, நான் சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும்பொழுது தவறாமல் திருக்குறள் தெரியுமா எனக்கேட்பேன். பெரும்பான்மையருக்குப் புரியாது. “எப்படி இருக்கும் என்று தெரியுமா” எனக் கேட்பேன். “இனிக்கும், காரமாக இருக்கும், வட்டமாக இருக்கும்” என உணவுப்பொருள்போல் எண்ணி எதையாவது கூறுவார்கள்.\nதமிழ்நாட்டிலேயே திருவள்ளுவரையும் திருக்குறளையும் அறியாத தலைமுறைகள் உருவாகி வருவதைத் தடுக்க, அனைத்துவகுப்பு நிலைகளிலும் திருக்குறள் பாடமாக வைக்கப்பெறவேண்டும். திருக்குறளைக் கல்வித்திட்டத்தில் இருந்து அகற்ற அவ்வப்பொழுது சிலர் முயன்று வருகிறார்கள. சில ஆண்டுகளுக்கு முன்னர் 10 திருக்குறளும் கொண்ட முழுமையான அதிகார முறையில் பாடமாக வைப்பதை நீக்கினார்கள். 5 திருக்குறள் மட்டும் பாடமாக வைத்தனர். பின்னர்த் தமிழ்க்காப்புக்கழகம் இதனை எதிர்த்து முழு அதிகாரங்களாகத் திருக்குறள் பாடமாக வைக்கப்பெற வேண்டும் என்று வேண்டியதும் அரசு ஏற்றது. (நேரில் முறையிட்டதும் விரைந்து நடவடிக்கை எடுத்த அப்போதைய அமைச்சர் வைகைச்செல்வனும் பள்ளிக்கல்வித்துறைச் செயலரும் பாராட்டிற்குரியவர்கள்.)\n“பட்ட வகுப்புகளில் ஆங்கில இலக்கியத்தில் சேக்சுபியர் படைப்பு முழுமையாகப் பாடமாக வைக்கப்படுவதுபோல், திருக்குறள் முழுமையாகப் பாடமாக வைக்கப்பெற வேண்டும்” என்று தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வலியுறுத்தி வந்தார். அதற்கு வழி வகுக்கும் வகையில் நீதிபதி மகாதேவன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இராசரத்தினம் என்பார் தொடுத்த வழக்கில், வரும் கல்வியாண்டு முதல்எல்லா வகுப்புகளிலும் திருக்குறள் கற்றுத்தரப்படவேண்டும் என்று சொல்லியுள்ளளார். இந்த ஆண்டில் அரசு இவ்வாறு நடைமுறைப்படுத்த வில்லை. இனியும் நடைமுறைப்படுத்துமா எனத் தெரியவில்லை.\nஇப்பொழுது பத்தாம் வகுப்பு வரை ஒரு பருவத்திற்கு 10 திருக்குறள் என 3 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. அவற்றுள் ஐயைந்து மனப்பாடப்பகுதி. எனவே, பெரும்பான்மையான பள்ளிகளில் மனப்பாடப் பகுதிக்குமட்டும் ஆசரியர்கள் முதன்மை அளிக்கின்றனர். பிறவற்றிற்கான வினா-விடையை மட்டும் சொல்லித் தருகின்றனர். மேனிலை வகுப்புகளில் 4 அதிகாரங்கள் பாடமாக உள்ளன. இவ்வாறில்லாமல் திருக்குறள் பாடப்பகுதி முழுமையும் கற்றுத்தரவும் கற்றுத்தராத ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.\nதமிழ்மொழியைப் பாடமாக எடுக்காதவர்களுக்குத் திருக்குறள் என்றால் என்ன என்றே தெரியாது.\nஇந்த நிலையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில், தமிழே பாடமாக உள்ள வகுப்புகள் உட்பட அனைத்து வகுப்புகளிலும், தமிழ்நாட்டில் பாடமாக உள்ள பிற மொழிகளிலும் திருக்குறள், திருவள்ளுவர்பற்றிய முழுமையான துணைப்பாட நூல்கள் வைக்கப் பெற வேண்டும். நூலைப் பார்த்து ஆனால், சிந்தித்து எழுதும் வகையில் தேர்வுத்தாள்கள் இருக்க வேண்டும்.\nமத்திய அரசும் தன் பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ள கல்விக்கூடங்கள் அனைத்திலும் அனைத்து மொ��ிகளிலும் திருக்குறள்பற்றிய துணைப்பாட நிலையில் தேர்வுகள் நடத்த வேண்டும்.\nநம் நாட்டில் திருக்குறள்பற்றியோ தெய்வப்புலவர் திருவள்ளுவர்பற்றியோ அறியாதவர் யாருமில்லார் என்னும் நிலையை உருவாக்க வேண்டும்.\nஇந்திய அரசு, புத்தர் பிறந்தநாள், மகாவீரர் பிறந்தநாள், இயேசு பிறந்த நாள், குருநானக்கு பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள், காந்தி பிறந்த நாள் என்பனவற்றைக் கொண்டாடுவதுடன் அரசு விடுமுறையும் விட்டுள்ளது. அதுபோல் இந்தியா முழுமையும், இந்தியத் தூதரகங்கள் உள்ள எல்லா நகர்களிலும் திருவள்ளுவர் நாளைக் கொண்டாட வேண்டும். நாம் தை முதல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் அன்று தமிழர்திருநாளாம் பொங்கல் வருவதால் மறுநாளான தை இரண்டைத் திருவள்ளுவர் நாளாகவும் கொணடாடி வருகிறோம். தை முதல் நாளை நாம் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடினால் தமிழர் நாளின் சிறப்பு மறைந்து விடும்.\nவைகாசித் திங்கள் பனைமீன்(அனுச நட்சத்திர) நாளில் திருவள்ளுவர் இயற்கை எய்தியதாக நம்பிக்கை உள்ளது. பேராயக்கட்சி(காங்கிரசு) ஆட்சியில் அந்தநாள் சிறப்பிக்கப்பட்ட முன் நிகழ்வும் உண்டு.\nஎனவே, வைகாசிப் பனை நாளில் நாடு முழுமையும் திருவள்ளுவர் நாள் கொண்டாட ஆவன செய்ய வேண்டும். இந்நாளில் திருக்குறள் பற்றிய இயலரங்குகள், இசையரங்குகள், நாட்டிய நாடக அரங்குகள் நிகழ்த்த பொருளுதவி செய்ய வேண்டும். மனித வள மேம்பாட்டுத்துறை மூலம் சமயத்தலைவர் நாள்களைக் கொண்டாட உதவி வரும் மத்திய அரசு சமயம் சாராத உலகப்பெரும் புலவராம் திருவள்ளுவரைச் சிறப்பிக்க உதவுவதன் மூலம், பெருமை பெற வேண்டும். இதற்குத் தமிழக அரசும் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் கொண்டாட வழிவகை காண வேண்டும்.\nஇந்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நாட்டிலுள்ள அனைத்துக் கல்விக்கூடங்களிலும் திருவள்ளுவர் படங்கள் இடம் பெறச்செய்ய வேண்டும். முதன்முறை திருவள்ளுவர் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்.\nதிருவள்ளுவர்-திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகளில் கட்டுக்கதைகள், திரிபுஉரைகள் இடம் பெறாவண்ணம் உண்மையான பெருமை மட்டும் இடம் பெறச்செய்ய வேண்டும்.\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nபெற்றியார்ப் பேணிக் க���ளல்(திருவள்ளுவர், திருக்குறள் 442).\nஎன்பதுபோல்,நமக்குவந்துள்ள துன்பத்தைப்போக்கவும் இனித் துன்பம் வராமல் காக்கவும் நமக்கு உதவுவது திருக்குறளே ஆகும். ஊழல் ஒழியவும் அறவழியிலான ஆட்சிகள் நடைபெறவும் மக்கள் மக்களாக நடத்தப்பெற்று உண்மையான மக்களாட்சி மலரவும் திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிருவள்ளுவரைப் போற்றி நாம் பெருமையுறுவோம்\nதிருக்குறளைக் கற்று நாம் சிறப்புறுவோம்\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, காந்தியடிகள், சி.இலக்குவனார், திருவள்ளுவர், படத்திறப்பு, பாடத்திட்டம், மத்திய அரசு, மாநில அரசு, வைகைச்செல்வன்\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nதிருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 3/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்\n« இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3 – வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு »\nமெல்லிசை மன்னர் விசுவநாதன் மறைவும் கலைஞர்கள் எண்ண வேண்டியனவும்\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\n முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில்...\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல��� முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்\nபுலவர் சந.இளங்குமரன் on மறக்க முடியுமா பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் : எழில்.இளங்கோவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nயாழ்ப்பாண நூலக எரிப்பு இனஅழிப்பின் பகுதியே\nசிறப்புக் கட்டுரை: பாராட்டுக்குரிய ஊர்ப்பெயர் ஆணையைத் திரும்பப் பெறுக\nஇரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஒய்எம்சிஏ பக்தவத்சலம் இலக்கியத் தொண்டில் விடை பெற்றார்\nகுவிகம் இணைய அளவளாவல் – 28.06.2020\nஉலகத்தமிழ் இணையப் பாலம் – 27/06/20- மு.பெ.சத்தியவேல் முருகனார்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஒலிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்புப் போல் ஒரு தனி ம...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பெருமதிப்பிற்குரிய என்று பொதுவாகக் கடிதங்களின் துவ...\nபுலவர் சந.இளங்குமரன் - பெருமழைப் புலவர் பற்றிய அருமையான தரவுகள். பெருமழைய...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - 98844 81652...\n தாங்கள் தமிழுக்காக வெறுமே எழுதுபவர் மட்டுமில்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://angaraltd.ru/sexmagxxx/members/rojaanju/activity/mentions/", "date_download": "2020-07-02T05:18:49Z", "digest": "sha1:RVCHPLFGNEYXFJZHPZVVIM7RWE4YYJCQ", "length": 10391, "nlines": 101, "source_domain": "angaraltd.ru", "title": "Mentions – Activity – Tham – ஓழ்சுகம் | angaraltd.ru", "raw_content": "\nவாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 02 – தகாத உறவு கதைகள்\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 04 – தகாத உறவு கதைகள்\nவாங்க படுக்கலாம் – பாகம் 35 – tamil sex stories\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 03 – தகாத உறவு கதைகள்\nவாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nநாட்டு பசுவும் கன்றும் – பாகம் 02 – தகாத உறவு கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nவாங்க படுக்கலாம் – பாகம் 35 – tamil sex stories | ஓழ்சுகம் on வாங்க படுக்கலாம் – பாகம் 34 – tamil sex stories\nசரிங்க மேடம் - பாகம் 01 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 02 – தமிழ் காமக்கதைகள்\nசரிங்க மேடம் - பாகம் 02 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on சரிங்க மேடம் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\nதேங்க்ஸ் மது - பாகம் 05 - தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on தேங்க்ஸ் மது – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nஅவன் துணை - பாகம் 01 -தமிழ் காமக்கதைகள் | ஓழ்சுகம் on அவன் துணை – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்\n அக்கா ஓக்க வை 33 நான் மாமியை ஓக்க படமெடுக்கும் மாமா \"nayanthara husband name\" ஓல் \"tanil sex\" \"tamil adult stories\" செக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/27/", "date_download": "2020-07-02T07:17:17Z", "digest": "sha1:SZJMN5GBLG6Z2UBPF4ISZHBOH4VUZFBK", "length": 4761, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "மரண அறிவித்தல் | Athavan News", "raw_content": "\nகொவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட தென்னாபிரிக்காவில் கிரிக்கெட் போட்டி\nமியான்மரில் மரகதக்கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழப்பு\nகிழக்கில் உள்ள தமிழ் தலைமைகளுக்கு பகிரங்க சவால் விடுத்தார் எஸ்.வியாழேந்திரன்\nகருணா அம்மானின் தலையீட்டினால் 13 குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு இடமாற்றம்\nதுயர் பகிர்வு இலவச சேவையினை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளுங்கள்\nஉங்கள் அன்பார்ந்தவர்களின் மறைவு தொடர்பான செய்தியை உலகம் முழுவதும் பரந்து வாழும் உங்கள் உறவுகளுக்கு அறிவிக்க, மரண அறிவித்தலை எமது ஆதவன் இணையத்தளத்தில் இலவசமாக பிரசுரித்துக் கொள்ளுங்கள். மரண அறிவித்தல்களை இலவசமாக பிரசுரிப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n•\tபிறப்பிடம் - வசிப்பிடம்\n•\tபிறந்த, இறந்த மற்றும் கிரியை நடைபெற��ம் திகதி\n•\tதகவல் தருபவரின் தொலைபேசி இலக்கம்\nBirth Place : யாழ். சாவகச்சேரி\nLived : யாழ். சாவகச்சேரி\nBirth Place : யாழ்ப்பாணம்\nBirth Place : யாழ். பண்டத்தரிப்பு\nLived : யாழ். நவாலி\nBirth Place : யாழ். அளவெட்டி\nLived : அளவெட்டி மத்தி\nBirth Place : யாழ். வல்வெட்டி\nLived : யாழ். வல்வெட்டி\nBirth Place : யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/09/07/", "date_download": "2020-07-02T07:24:39Z", "digest": "sha1:DLD62ZN73QI54NBF6XSRHZHVXYNJSXX3", "length": 32015, "nlines": 216, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "07 | செப்ரெம்பர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nயுனெஸ்கோ ஒவ்வொரு நாட்டிலிருந்தும் படங்களை அந்த நாட்டின் சினிமா மைல் கல்களாக தேர்ந்தெடுத்துள்ளது. அமெரிக்க லிஸ்டிலிருந்து 1980 வரைக்கும் வந்த படங்களையாவது பண்ணி இருப்பார்கள் போல தெரிகிறது.\n1919, காளிய மர்தன். தாதா சாகேப் ஃபால்கே இயக்கம். ஊமைப் படம். கிருஷ்ணன் காளிங்கன் என்னும் பாம்பை அடக்கிய கதையாக இருக்கும்.\n1925, பிரேம் சாயஸ். ஹிமான்ஷு ராய் இயக்கி நடித்தது. ஊமைப் படம். புத்தரைப் பற்றியது.\n1935, தேவதாஸ். கே.எல். சைகல் நடித்து பி.சி. பரூவா இயக்கியது. ஹிந்தி. சைகலை ஒரு சூப்பர்ஸ்டார் ஆக்கிய படம்\n1936, அச்சுத் கன்யா. அசோக் குமாரின் முதல் படம். தேவிகா ராணி நடித்தது. ஹிந்தி. பிராமண அசோக் குமார் தலித் பெண்ணான தேவிகா ராணியை காதலிப்பார்.\n1936, சந்த் துகாராம். வினாயக் டாம்லே இயக்கியது. மராத்திப் படம் என்று ஞாபகம்.\n1939, புகார். சோரப் மோடி இயக்கி நடித்தது. சந்திரமோகன் உடன் நடித்தது. ஹிந்தி. ஜஹாங்கீரின் காலத்தில் நடக்கும் கதை.\n1939, தியாக பூமி: கல்கியின் கதை, கே. சுப்ரமண்யம் இயக்கி, பாபநாசம் சிவன், எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, பேபி சரோஜா நடித்தது. தமிழ்.\n1948, கல்பனா: உதய் ஷங்கர் நடித்து இயக்கியது. ஹிந்தியா, வங்காளமா என்று தெரியவில்லை. நடனக் கலைஞனின் கதை.\n1948, சந்திரலேகா: டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன் நடிப்பு, எஸ். வாசன் தயாரிப்பு, இயக்கம். தமிழ்.\n1951, ஆவாரா: நர்கிஸ், பிருத்விராஜ் கபூர் நடிப்பு. ராஜ் கபூர் நடித்து இயக்கியது. ஹிந்தி. இந்தியாவுக்கு வெளியே புகழ் பெற்ற படம் இதுதான்.\nபதேர் பாஞ்சாலி: சத்யஜித் ரேயின் முதல் படம். வங்காளம். உலக அளவில் தலை சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதப்படுவது.\nப்யாசா: குரு தத் இயக்கி நடித்தது. வஹிதா ரஹ்மான் உடன் நடித்தது. ஒரு கவிஞனின் போராட்டங்கள்.\nமதர் இந்தியா: நர்கிஸ், சுனில் தத், ராஜ் குமார், ராஜேந்திர குமார் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது.\nமொகலே ஆஜம்: திலிப் குமார், மதுபாலா, பிருத்விராஜ் கபூர் நடித்து, மெஹ்பூப் கான் இயக்கியது. அனார்கலி கதை.\nசுபர்ணரேகா: ரித்விக் கடக் இயக்கியது. வங்காளம்.\nயுனெஸ்கோவின் முழு லிஸ்ட் இங்கே.\nநான் இவற்றில் சந்திரலேகா, ஆவாரா, ப்யாசா, மதர் இந்தியா, மொகலே ஆஜம் ஆகிய படாங்களை பார்த்திருக்கிறேன். ஆவாரா தவிர மற்ற படங்கள் பார்க்க வேண்டியவைத்தான். ஆவாரா கேட்க மட்டும்தான். ஆனால் தியாக பூமி இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா இது கப்பலோட்டிய தமிழனை விட சிறந்த படமா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா வீரபாண்டிய கட்டபொம்மனை விட, நாடோடி மன்னனை விட பெரிய மைல் கல்லா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற ஒரு தெலுங்கு படம் கூட இல்லையா யார் இந்த லிஸ்டை தேர்ந்தெடுத்தது\nஎனக்கு இன்னும் ஒரு poll set செய்ய தெரியவில்லை. தெரிந்தால் உங்கள் சாய்ஸ் என்ன என்று கேட்கலாம். என்னுடைய ரசனையில், ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள்:\nமைக்கேல் மதன காம ராஜன்\nநான் முன்னமே சொன்ன மாதிரி இது ரொம்ப யோசிக்காமல் உடனே தோன்றும் படங்கள். நாளை நான் மாற்றலாம். உங்கள் சாய்ஸ் என்ன படிப்பவர்கள் எல்லாம் எழுதினால் உங்கள் கருத்துகளை நான் கூட்டி கழித்து வேறு ஒரு போஸ்டில் பதிக்கிறேன்.\nசெப்ரெம்பர் 7, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.\nதமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.\nயுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.\nஇந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.\nசொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)\nசபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.\nபடத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்\nஇந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.\nகதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.\nதாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை\nஎல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள் அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)\nகிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.\nஎல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.\nஎன்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.\nஎல்லா பாட்டுகளும் எனக்கு நினைவில் இல்லை. “நாட்டிய குதிரை நாட்டிய குதிரை”, “ஐநிலோ பக்கிரியாமா” கேட்கலாம்.\nவி.என். ஜானகி நடனம் பார்க்க வேண்டுமா\nகட்டாயமாகப் பாருங்கள். 10க்கு 8 மார்க். A- grade.\nP.S. நெட்டில் தேடியபோது தட்டுப்பட்ட எம்.கே. ராதாவின் பேரன், பால கமலாகரன் எழுதும் ப்ளாக். ப்ளாகிலிருந்து இவர் க்ளிட்னிர் என்ற வங்கியில் பணி புரிகிறார் என்றும், சில மாதங்களுக்கு முன்னால்தான் இந்தியாவுக்கு திரும்பி வந்திருக்கிறார் என்றும், பல மாரதான்களில் ஓடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இவர் தன் தாத்தா எம்.கே. ராதாவைப் பற்றி எழுதிய குறிப்புகள் இங்கே.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை ��ிகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/greeting-cards/tag/112/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/?a=%E0%AE%A3", "date_download": "2020-07-02T06:37:37Z", "digest": "sha1:5SPLCMLJ77G6ZCJWEOH3X56ZVD3XKOUR", "length": 5220, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Holi Tamil Greeting Cards", "raw_content": "\nஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஹாப்பி நியூ இயர் 2016\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/rajini-and-kamal-will-alliance-for-election-news-247950", "date_download": "2020-07-02T07:15:38Z", "digest": "sha1:PVNKXX4Z2GJ25PQYEFQRVGE65UN52R6Q", "length": 12265, "nlines": 163, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Rajini and kamal will alliance for election - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » ரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா\nசமீபத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள கமலஹாசனையும், விரைவில் அரசியலில் களம்புகவுள்ள ரஜினிகாந்த் அவர்களையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சமீபகாலமாக விமர்சனம் செய்து வருகின்றன. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் எதிரெதிர் கட்சிகள் என்றாலும் ரஜினி-கமலை எதிர்ப்பதில் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்தார். அதேபோல��� திமுகவில் உள்ள முன்னணி தலைவர்களும் கமல், ரஜினி ஆகீய இருவரையும் விமர்சனம் செய்து வருகின்றனர்\nஇந்த நிலையில் இரண்டு திராவிட கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு வரும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதனை நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும் குறிப்பிட்டார்\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை ரஜினியும் கமலும் இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ரஜினி-கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது\nஎஸ்ஏ சந்திரசேகர் விருப்பப்படி ரஜினி, கமல் இணைந்து தேர்தலை சந்தித்தால், இந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nகடந்த 50 வருடங்களாக அரசியல் செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளை எதிர்க்க ஒரு வலிமையான கூட்டணி தேவை என்பதால் ரஜினி, கமல், விஜய் என மூவரும் இணைய வேண்டும் என்பதே இரு திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஒருவழியா கண்டுபிடிச்சாச்சு... சீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ் என்ன தெரியுமா\nசாத்தான்குளம் வழக்கில் மேலும் இருவர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி\nசாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்\nஇன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்\nஎன் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்\nபிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா\nஎன் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்\nபிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்\n'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி\nடிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து\nகாரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்\n'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது\nசாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை\nகொந்தளித்த ரஜினிகாந்த்: கோபத்துடன் புகைப்படம் வெளியீடு\nமனசாட்சியுடன் சாட்சி சொன்ன ரேவதி: திரையுலக பிரபலங்கள் பாராட்டு\nதனுஷ் பிறந்த நாளில் 'ஜகமே தந்திரம்' விருந்து: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு\nநடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகருக்கு தொடர்பா\nதனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் குறித்த ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nமுத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்\nஅமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு\nஅரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானிய மக்களிடம் அராஜகம்: சாத்தன்குளம் குறித்து பிரபல நடிகரின் நீண்ட பதிவு\n700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்\nஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:25:42Z", "digest": "sha1:5IBK4APTYOP74HXALOCCLSDFS5CF5AO4", "length": 6558, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராணுவப் போக்குவரத்து வானூர்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோயிங் சி-17 குளோப்மாஸ்டர் III போக்குவரத்து வானூர்தி\nராணுவப் போக்குவரத்து வானூர்திகள் (Military transport aircraft) வழமையான வணிகரீதியிலான போக்குவரத்து வானூர்திகள் செல்ல இயலாத இடங்களுக்கும் போர்த்தளங்களுக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய ராணுவ தளவாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படும் சரக்கு வானூர்திகளாகும். குண்டுவீசும் வானூர்திகளை மூலமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவை, இரண்டாம் உலகப் போரின்போது வான்வழியே வீரர்களைக் கொண்டுசென்று இறக்கவும் ராணுவ மிதவை வானூர்திகளை இழ���த்துச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. மேலும், சில ராணுவ போக்குவரத்து வானூர்திகள் வழமைக்கு மாறான சில பணிகள் செய்யவும், அதாவது வானிலேயே மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் சரக்குகளை தயார்செய்யப்படாத ஓடுதளங்கள் (அ) தற்காலிக ஓடுதளங்களில் இறக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2013, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:47:56Z", "digest": "sha1:WY6I3Y2TAXIDWTNFN7A7SPGBRGYLPXAZ", "length": 9886, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சி. ஜெயபாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசி. ஜெயபாரதி (2 சூலை 1941 - 2 சூன் 2015) தமது எழுத்தாலும் பேச்சாலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றிவந்த ஒரு தமிழறிஞர். மருத்துவர். மலேசியாவின் சுங்கைப்பட்டாணி அரச மருத்துவமனையில் இயக்குநராக இருந்தவர்.\nமலேசியாவின் தகவல் அமைச்சின் உதயம் இதழிலும் பின்னர் இதயம் மாத இதழிலும் இவர் பல ஆண்டுகள் சிறப்புக் கட்டுரைகளை எழுதிவந்தவர். தமிழ்ப் பண்பாடு, தத்துவங்கள், கலைகள், இலக்கியம், உளநூல், அகழ்வாராய்ச்சி முதலிய பல துறைகளில் அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். ஜோதிடம், வான் நூல் ஆகியவற்றிலும் வல்லுநர். பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களையும் தாம் தேடிப் பெற்ற அரிய சுவடிகளையும் தமது வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறார்.\nஉலக அளவில் பரந்து வாழும் தமிழர்களிடையே ஏற்படும் மொழி, இலக்கிய, சமய, சங்ககாலக் கலைகள் பற்றிய சந்தேகங்களுக்கு அகத்தியர் என்ற தமது இணைய மடலாடற்குழுவின் மூலம் தெளிவான விளக்கங்களை வழங்கி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.\nவானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் தாம் கற்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்களுக்கு விரிவான விளக்கம் தந்து பாராட்டைப் பெற்றவர்.\nமலேசியாவின் மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் 13 இயக்கங்களுடன் இணைந்து செப்டம்பர் 2, 2006 இல் ஜேபி என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயபாரதி அவர்களுக்கு சுங்கைப்பட்��ாணியில் \"கடாரத் தமிழ்ப் பேரறிஞர் எனும் விருது வழங்கிக் கௌரவித்தனர்.\n\"இணையத்தில் ஜெய்பி\" (இணையக் கட்டுரைகள், 2001)\n\"நாடி ஜோதிடம்\" (கட்டுரை, 2002)\nஇடையறாது தனது ஆய்வுத் தளங்களில் இயங்கி வந்த ஜெயபாரதி 02.06.2015 அன்று அதிகாலை மலேசிய மருத்துவமனை ஒன்றில் காலமானார்.\nமலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. ஜெயபாரதி பக்கம்\nடாக்டர் ஜெயபாரதி: ஓர் அஞ்சலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/04/jet-airways-offer-30-discount-europe-15-percent-on-international-flight-tickets-012255.html", "date_download": "2020-07-02T07:03:16Z", "digest": "sha1:4KUDYZHKNPK4C72IZBV3R5MRWW25SDMB", "length": 22096, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை! | Jet Airways offer: 30% discount to Europe & 15 percent on international flight tickets - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..\n41 min ago டிக் டாக்கின் அதிரடி முடிவு.. நோ பணி நீக்கம்.. நோ சம்பள குறைப்பு.. கவலை வேண்டாம் ஊழியர்களே..\n47 min ago சீனாவுக்கு பொளேர் பதிலடி கொடுத்த இந்தியா\n2 hrs ago இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. புதிய வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..\n13 hrs ago செம ஏற்றத்தில் 133 பங்குகள் 52 வார உச்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம்\nAutomobiles விற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nLifestyle உடலின் எதிர்ப்பு சக்தியை ஈஸியா அதிகரிக்கணுமா இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்க போதும்...\nNews மருத்துவர் சான்றிதழ் தர மறுப்பு... பரிசோதனை முடிவு தாமதம்... 2 நாட்கள் வீட்டில் கிடந்த கொரோனா சடலம்\nMovies அக்ஷய் குமாரின் ‘பெல்பாட்டம்’ படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.. டிரெண்டாகும் #VaaniKapoor\nTechnology கூகுள் குரோம் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை அவசியம். மத்திய அரசு.\nSports மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்\nEducation IBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்க��ம் வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐரோப்பிய விமான டிக்கெட் சலுகையாக 30 சதவீதம் டிஸ்கவுண்ட் அளித்துள்ளது. இந்தச் சலுகை விலை விமான டிக்கெட்களை 2018 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை புக் செய்யலாம்.\nமேலும் இந்தச் சலுகையானது குறிப்பிட்ட வழித்தடங்களிலும், குறிப்பிட்ட விமானங்களிலும் எக்கானமி வகுப்புகளில் மட்டும் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸ் ஐரோப்பிய நாடுகளின் பயணங்களுக்குச் சலுகை வழங்கினாலும் லண்டன் மற்றும் மான்செஸ்டர் வழித்தடங்களில் டிஸ்கவுண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளது.\nஜெட் ஏர்வேஸின் இந்தச் சலுகை விலை டிக்கெட்க்ளை 2018 ஆகஸ்ட் 17 வரை புக் செய்யலாம். எந்தத் தேதி வரையிலான பயணங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும் என்று விவரங்கள் ஆன்லைனில் செக் செய்யலாம். சலுகை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் தான் கிடைக்கும்.\nஐரோப்பிய வழித்தடங்களில் 30 சதவீதம் சலுகை அளித்து இருந்தாலும் பிற வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 சதவீதம் வரை சலுகையினை அளிப்பதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுக்கெட், மணிலா, சிட்னி, ஆக்லாந்து, பெய்ஜிங், கெய்ன்ஸ், செங்டூ, டார்வின், பாலிடா, குவாங்சோ, ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா போன்ற வழித்தடங்களில் டிக்கெட் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore ஜெட் ஏர்வேஸ் News\n6 மாத கெடு.. ஏர் இந்தியா-விற்கு அபாய மணி..\nவிமான சேவையை நிறுத்திய பின்பும்.. 11 நாளில் 76% சதவிகித ஏற்றம் கண்ட ஜெட் ஏர்வேஸ்.. \nஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 50% உயர்வு..\nஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஎங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்��� வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nசீனாவுக்கு இந்தியா கொடுத்த அடுத்த அடி.. டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்கள் நீக்கம்.. யாருக்கு பிரச்சனை \nநுகர்வு ஈக்விட்டி திமெட்டிக் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்\nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/29/", "date_download": "2020-07-02T06:14:05Z", "digest": "sha1:T26VNDB6UCESD2LBI4SZUGHQJKUUR3TT", "length": 4790, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 29, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nதொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணி\nசித்திரா பௌர்ணமி: ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடு\nகிளிநொச்சி விளையாட்டரங்கு முழுமை பெறுமா\nமுன்னாள் LTTE ஆதரவாளர்கள் நால்வருக்கு சிறைத்தண்டனை\nதொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணி\nசித்திரா பௌர்ணமி: ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடு\nகிளிநொச்சி விளையாட்டரங்கு முழுமை பெறுமா\nமுன்னாள் LTTE ஆதரவாளர்கள் நால்வருக்கு சிறைத்தண்டனை\nகரும்புஉற்பத்தி தொடர்பில் அரசாங்கம் புதியதீர்மானம்\nவட கொரிய அணுவாயுத தளம் அடுத்த மாதம் மூடப்படும்\nஅன்னதான சாலைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nவட கொரிய அணுவாயுத தளம் அடுத்த மாதம் மூடப்படும்\nஅன்னதான சாலைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nபுனித சின்னங்களை வழிபட்டார் ஜனாதிபதி\nஇன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்\nமதுபானசாலைகளை திறப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை\nஇன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்\nமதுபானசாலைகளை திறப்பவர்களுக்கு சட்ட நடவடிக்கை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர��பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/faithscheckbook/july-07/", "date_download": "2020-07-02T07:13:16Z", "digest": "sha1:ULRNXQY3JTUR4QRLL2VUSHM6NZYWFXK6", "length": 7351, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "மலைப் பாடகர்கள் – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nவானங்களே கெம்பீரித்துப் பாடுங்கள் பூமியே களிகூரு .பர்வதரங்களே கெம்பீரமாய் முழங்குங்கள். கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார். சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார் (ஏசா.49:13).\nஆண்டவர் ஆறுதல் அளிக்கும் விதம் மிகவும் இனிமையானது. ஆகையால் அதைக்குறித்துப் பரிசுத்தவான்கள் பாடுவதோடல்லாமல் வானமும் பூமியும்கூட அவர்களோடு சேர்ந்து பாடுகின்றன. ஒரு மலையைப் பாடச் செய்வதே எளிதல்ல. ஆயினும் தீர்க்கதரிசிபல மலைகளைப் பாடச்சொல்லி அழைக்கிறார். யேகோவா தமக்குச் சொந்தமான சீயோனுக்குக் காட்டின கிருபையினால் லீபனோனும் சீயோனும் உயர்ந்தவைகளான மோவாப்பும் பாசானும் பாடும் என்கிறார். மலைபோன்ற துன்பங்கள் சோதனைகள் கடுமுயற்சி நம்மைத் துன்புறுத்தும் போதும்அவற்றைக் கடவுளைத் துதிக்கும் சந்தர்ப்பங்கள் ஆக்கலாம் அல்லவா\nகடவுள் தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார் என்னும் வாக்குறுதி நம் காதுகளில் இனிமையாகத் தொனிக்கக் கூடியது. அது பாடுங்கள் களிகூரு முழங்குங்கள் என்றுஇனிமையாகப் பாட்டு இசைப்பதைக் கேளுங்கள். கடவுள் மாறாத அன்பு உள்ளவராக இருப்பதால் தம் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் இருப்பதையே விரும்புகின்றார். நாம் துக்கப்படுகிறவர்களாயும் சந்தேகப் படுகிறவர்களாயும் இருப்பதை அவர் விரும்புவதில்லை. நம்பிக்கையுள்ள உள்ளங்களோடுஅவரைத் தொழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அவர் கைவிடமாட்டார். அவர் கைவிட்டு விடுவாரோ என்று நாம் ஏன் பெருமூச்சு விட்டுக்கொண்டு செயலற்றிருக்க வேண்டும் நன்றாக மீட்டப்பட்ட கருவியுடனும் சிங்காசனத்திற்கு முன்பாடும் சேராபீன்களின் குரலோடும் நாம்பாடிக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.\nஅவர் அன்பு அவர் குமாரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/sports/fifa-2018/burn-the-messi-jersey-a-turbulent-palestine/c77058-w2931-cid299928-su6259.htm", "date_download": "2020-07-02T05:18:03Z", "digest": "sha1:D7ZTOHO4YA5NYBF24ZLFR2X5A5CTYK3O", "length": 5248, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "'மெஸ்ஸி ஜெர்ஸியை தீ வைத்து எரியுங்கள்: கொந்தளிக்கும் பாலஸ்தீனம்!", "raw_content": "\n'மெஸ்ஸி ஜெர்ஸியை தீ வைத்து எரியுங்கள்: கொந்தளிக்கும் பாலஸ்தீனம்\nஇஸ்ரேலுக்கு கால்பந்து விளையாட மெஸ்ஸி வந்தால், அவரது பெயர் பொறித்த சட்டைகளை ரசிகர்கள் தீ வைத்து எரிக்க வேண்டும், என பாலஸ்தீன கால்பந்து கழக தலைவர் கூறியுள்ளார்.\nஇஸ்ரேலுக்கு கால்பந்து விளையாட மெஸ்ஸி வந்தால், அவரது பெயர் பொறித்த சட்டைகளை ரசிகர்கள் தீ வைத்து எரிக்க வேண்டும், என பாலஸ்தீன கால்பந்து கழக தலைவர் கூறியுள்ளார்.\nஉலகக் கோப்பைக்கு முன்பு நடைபெறும் சர்வதேச பயிற்சி போட்டியில், அர்ஜென்டினா, இஸ்ரேலுடன் இந்த வாரம் மோதுகிறது. இந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் கலந்து கொள்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே ஜெருசலேம் மீதான சர்ச்சை உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த போட்டி ஜெருசலேமில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇது பாலஸ்தீனவர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. முன்னதாக ஹைஃபா என்ற இஸ்ரேலிய நகரில் இந்த போட்டி நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இஸ்ரேல் அதிகாரிகள் போட்டியை ஜெருசலேமிற்கு மாற்ற வலியுறுத்தி, அதற்கான செலவையும் ஏற்பதாக கூறினர். தற்போது ஜெருசலேமிற்கு போட்டி மாற்றப்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.\nகால்பந்தில் மிகப்பெரிய நட்சத்திரமான மெஸ்ஸிக்கு லட்சக்கணக்கான பாலஸ்தீன ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், பாலஸ்தீன கால்பந்து கழகத்தின் தலைவர் ஜிப்ரில் ரஜோப், அர்ஜென்டினா இந்த போட்டியில் விளையாடக் கூடாது. முக்கியமாக மெஸ்ஸி விளையாடக் கூடாது என கூறியுள்ளார். ஜெருசலேமை உரிமை கொண்டாடும் இஸ்ரேலை ஆதரிப்பது பாலஸ்தீனத்தை அவமதிப்பது போன்ற செயலாகும். \"சாதாரண கால்பந்து போட்டியை இஸ்ரேல் அரசியலாக்குகிறது. இதை இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு விழாவாக கொண்டாட இருக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில் நா���்கள் மெஸ்ஸி மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் அவரை தனிப்பட்ட முறையில் குறிவைத்து போராடப் போகிறோம். மெஸ்ஸியின் ஜெர்சிகளை தீ வைத்து எரித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்யப்போகிறோம். அவர் இந்த போட்டியில் விளையாட ஜெருசலேம் வரக் கூடாது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/356440", "date_download": "2020-07-02T07:09:28Z", "digest": "sha1:EJVPPJWT4KQT452PZCYCHHFDIRZ3JYRD", "length": 13645, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "kuzhandhi varam venduvor | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//english medicine lam sapdadhinga udambu kettu poidum // :-) நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. எமது ஒரே ஒரு அனுபவத்தை வைத்து ஒன்றைத் தவறு, கெடுதல் என்று சொல்வது சரியில்லை. சரியானபடி எடுக்கும் மருத்துவம் நிச்சயம் கெடுதி இல்லை. ஐரோப்பியர்கள் எல்லோரும் உடல் கெட்டுப் போய் இருக்கிறார்களா என்ன\n//avanga sonna iyarkai maruthu saptan ipam 3 month pregenant // இதே மருத்துவம் மற்றவர்களுக்கும் பலன் கொடுக்கும் என்னும் எண்ணத்தில் மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்வதில் தவறில்லை, நல்ல எண்ணம்தான். ஆனால் ஆங்கில மருத்துவம் ஆகாது என்னும் எண்ணம் வேண்டாம் சகோதரி.\nகாலம் மாறிப் போய்விட்டது. முன்பானால் நீங்கள் சொன்னது போல அடியோடு ஆங்கில மருத்துவப் பக்கம் போகாமல் இருக்கலாம். இப்போ அப்படி இல்லை. உங்களுக்கு மருந்து கொடுத்த மருத்துவர் உங்களுக்குப் பிரசவம் பார்ப்பாரானால் சரி. அல்லாவிட்டால்... பிரசவ சமயம் மருத்துவமனைக்குத் தான் போகப் போகிறீர்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட இருப்பவர்கள் ஆங்கில மருத்துவம் தொடர்பான மருத்துவமனை ஒன்றில் தான் அனுமதிக்கப் போகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஒழுங்காக செக்கப் போய் ரெக்கார்ட் வைத்திருப்பது நல்லது. கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம்.\n//manadhai kaayapaduthi irunthal sorry// :-) இணையத் தளத்தில் அவரவர் எங்கள் மனதில் படுவதை எழுதுகிறோம். உங்கள் கருத்து என்னைக் காயப்படுத்தக் காரணமே இல்லை. கவலை வேண்டாம் பிரியா. :-)\n :-) இந்த விவாதத்திற்கு இமா வரல. ;))) எப்போவாவது எட்டிப் பார்த்து ஒரு நாளுக்கு 4 போஸ்ட் போடுறதுக்கு மட்டும்தான் இப்போ நேரம் இருக்க���. சொன்னதை வாபஸ் வாங்கிட்டு கிளம்பி ஓ...டிருறேன். ;))\nஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்\n//I.m sry ma// :-) சாரி எல்லாம் வேண்டாமே எதுக்கு இது நான் கஷ்டப்படவேயில்லை. இணையத்தில் இது எல்லாம் சகஜம். :-)\n தப்பாக எடுத்துக்காதீங்க பிரியா. யோசித்து யோசித்துப் பார்த்தேன்; நான் எதற்காக உங்களுக்கு மெய்ல் செய்ய வேண்டும் என்பது புரியவேயில்லை. எதுவானாலும் இங்கேயே பேசிக் கொள்வதைத்தான் விரும்புகிறேன். புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\n//Yenaku adi vairu, idupu left side valikithu yen nu sollunge// இது பூப்படைந்த பின்னால் எல்லாப் பெண்களுக்கும் சாதாரணமாக வருகிற விடயம்தான். இன்னதுதான் காரணம் என்று சொல்வதற்கு உங்களைப் பற்றி வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. தெரிந்தால் யோசித்துச் சொல்லலாம். கவலைப்படும்படியாக எதுவும் இராது என்று நினைக்கிறேன்.\nகரு முட்டை வெடிக்க என்ன செய்யலாம்\nஎன் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/33605", "date_download": "2020-07-02T05:59:52Z", "digest": "sha1:MW3FVI6PVXYX6AVF3EJMEN5V27X4U7PU", "length": 5786, "nlines": 53, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல்\nதிரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல்\n1 year ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,693\nதிரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்) – மரண அறிவித்தல்\nயாழ். அளவெட்டி கணேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கெங்கராஜா அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், செல்லத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபாலமீரா அவர்களின் அன்புக் கணவரும்,\nசிறிஸ்கந்தராஜா(இலங்கை), நடனச்சந்திரன், சூரியகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்தயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வறஞ்சினி, ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சாரதாதேவி, காந்திமதிதேவி, சறோயினிதேவி, சுத்தானந்தன்(ஜெர்மனி), சந்திரமணிதேவி(பிரான்ஸ்), நித்தியானந்தன், காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தவராஜா, ஜெயராஜா, சுந்தரலிங்கம், நந்தகலா, ஜெயசுதாசன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:56:56Z", "digest": "sha1:NAXBWIXFSVTT7GJHFOXT6YIOV3QZQLH6", "length": 93129, "nlines": 897, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பிரும்மேந்திரர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.\nதினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள��ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5]. இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.\nமானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].\nகுறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந���து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது\nநெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிடம், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.\nமே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித��� விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].\n[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.\nவேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் – வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.\n[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07\n[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM\n[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18\n[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nகுறிச்சொற்கள்:அபிஷேகம், அவதூதர், உஞ்சவிருத்தி, உருளல், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சித்தர், தலித் பாண்டியன், நெரூர், நேர்த்திக்கடன், பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமின், மகிமை, லட்சார்ச்சனை, வேண்டுதல், வேதபாராயணம்\nஅங்கப்பிரதசிணம், அசிங்க கரகாட்டம், அபிஷேகம், ஆதீனம், ஆனந்தவல்லியம்மன் கோயில், இசைக் கலைஞர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களு���்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, உஞ்சவிருத்தி, உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சிவன், சிவன் கோவில், நம்பிக்கை, பிராமணாள், பிரும்மேந்திரர், மானாமதுரை, லட்சார்ச்சனை, வேதபாராயணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nவழக்கம் போல இந்த ஆண்டும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனைக்குப் புறப்பட்டோம். வல்லளார் மன்றத்தில் தங்கினோம். நெரூர் அக்ரரஹார வீதியில் மாற்றம் எதுவும் இல்லை. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் சபாவுக்கு செல்லும் வழியில் சிலதூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். திருமதி ஈஸ்வரி சங்கர், ஒன்றிய கவுன்சிலர் என்று கான்கிரீட் அறிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மண்தெரு இருந்ததால், நான்கு வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வசதியாக இருந்தது. நடுவில் காவிரி ஆற்று நீர் ஓடுகிறது, இரு பக்கமும் மண் தெரு, பழைய ஓடு வீடுகள். சில வீடுகள் கூரை விழுந்து, இடிபாடுகளுடன் கிடக்கின்றன. 15-05-2016 அன்று அங்கடைந்தபோது, தெரு இப்படித்தான் இருந்தது. வழக்கம் போல இருக்கும் கூட்டம் இல்லை. வீதி காலியாக இருந்தது. அடுத்த நாள் (16-05-2016) தேர்தல் என்ற காரணம் இருந்தாலும், வழக்கம் போல அங்கபிரத்க்ஷ்ணம் நடக்காது என்பதால் கூட்டம் குறைந்து விட்டது என்று தெரிகிறது.\nரஜினி வந்து விட்டுப் போன சித்தர் கோவில்: கரூர் அருகே நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சித்தர் சமாதி, ரஜினி முதலியோர் வந்து போகின்றனர் என்ற செய்திகளால் பிரபலமாகி வருகின்றது[1]. சினிமாகாரர்கள் வந்து போகிறார்கள் என்றால் பக்தி கூடுகிறதா, பக்தர்கள் கூடுகிறார்களா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்களும் நெரூர் கோவிலுக்கு வருகின்றனர். மற்ற நேரங்களில் இவ்வூருக்கு வர்பவர்கள் யாரும் இல்லை எனலாம். அதனால், இவ்விழா நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் செய்வதுண்டு. நூறு ஆண்டுகளாக இவ்விழா நடந்து கொண்டிருக்கும் போது, ஏன் வருடாவருடம், இதில்லை-அதில்லை என்று உள்ளூர் மக்கள் புகார் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஆராதனையின் போது கோவிலுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்: அவ்வாறு ஒவ்வொரு வருடமும், ஏதாவது கோரிக்கை வைத்து புகார் கொடுப்பர். 2016லும் அதேபோன்ற புகார்களை வைத்தனர். நெரூர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாலும், குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது[2]. டூவீலர்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், குண்டும், குழியுமான சாலையில் செல்லும் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, நெரூரில் சதாசிவம் பிரமேந்திரர் கோவிலுக்கு செல்லும் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தினமலர் செய்தி வெளியிட்டது[3]. நெரூர் சதாசிவ கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்[4]. சுகாதார வளாகம் இல்லாமல் இருப்பதால், திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிட வசதி, இருக்கை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றெல்லாம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன[5]. ஆனால், 101 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த அங்கப் பிரதிக்ஷணம் நின்று விட்டதால், இவ்வருடம் கூட்டம் வரவில்லை என்பதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.\nநெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம்: நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம் 16-05-2016 அன்று நடைபெற்றது[6]. கரூர் அருகே உள்ள நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 102வது ஆராதனை விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. வைசாக சுத்த பஞ்சமி சங்கரஜெயந்தி அன்று உற்சவம் ஆரம்பித்து தினமும் பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், மஹன்யாசபூர்வ அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடைபெற்றது[7]. வழக்கம் போல, அலங்கரிக்கப்பட்ட சதாசிவ பிரமேந்திராளின் உருவப் படத்தினை மடத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை ரசித்ததுடன், சதாசிவ பிரமேந்திராளின் அருளும், ஆசியும் பெற்றனர்[8]. 16-05-2016 அன்று (திங்கள்) வைசாக சுத்த தசமி தினத்தில் பிரம்மேந்திரசரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. லட்சார்ச்சனை பூர்த்தியும், ஸந்தர்ப்பனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நெருர் சதாசிவபிரம்மேந்திர சபா, நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சேவா டிரஸ்ட், நிர்வாக அங்கத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர். 25-05-2016, புதன்கிழமை அன்று நிகழ்ச்சிகள் முழுமை அடைந்தன[9].\n102வது ஆராதனையின் போது அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை: 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் இவ்வருடம் நடைபெறவில்லை. சென்ற வருடம் தடை விதித்தது என்றால், ஒரு வருட காலமாக, நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் சபை மற்றும் இதை ஆதரிக்கும் பல பிரபலங்கள், பக்தர்கள், சித்தர்-விரும்பிகள் மற்றும் அவரை ஆராதித்தித்தால் பலன் அடைந்தவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. பல நீதிபதிகள், வக்கீல்கள் எல்லோருமே வந்து சென்றுள்ளனர். பிறகு, அவர்களுக்குக் கூட ஒன்றும் தோன்றவில்லையா என்று புரியவில்லை. இதுவிசயமாக 15-05-2016 அன்று ஹனுமந்தராவ் என்பவருடன் பேசி, விசாரித்தபோது, வழக்கைப் பற்றிய விவரங்கள், திருச்சியில் உள்ள வக்கீலுக்குத் தான் தெரியும் என்றும், இவ்வருடம் அங்கப்பிரதிக்சணம் நடைபெறாது என்றும் தெரிவித்தார். 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த, அங்கபிரதிக்சணம் நிறுத்தப்பட்டால், அதை ஏற்கக்கூடிய மக்களின் நம்பிக்கைப் புண்படாதா, அவர்களது உரிமைகள் பாதிக்கப்படாதா என்பதெல்லாம் ஆராயவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 101 ஆண்டுகளாக நடைபெற்றுவந்ததில், இதுவரை அசுத்தத்தால் இலைகளில் புரண்டவர்களுக்கு நோய் ஏற்பட்டது போன்ற எந்த புகாரும் இல்லை. மாறாக தனது நோய் போய் விட்டது என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆகவே, அந்த தலித் பாண்டியன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக இவ்வழக்கைப் போட்டிருப்பதும், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் பயந்து அமைதியாக இருப்பதும் தெரிகிறது. உதாரணத்திற்கு ஏப்ரல் 2016ல் நடந்த ஒரு நிக���்ச்சி குறிப்பிட்டப்படுகிறது. ஏனெனில், கரூர் அருகே அது நடந்துள்ளது.\nஏப்ரல் 2016 திருவிழாவில் சுத்தமற்ற உணவு உண்டதால் வாந்தி, மயக்கம்: கரூர் அருகே கோவில் திருவிழாவில் சுகாதாரமற்ற நீரினை சமைத்து சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம் ஏறபட்டது[10]. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா பகுதியை சார்ந்த நெரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10,11,12 2016 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் திருவிழாவின் இறுதி நாளான 12 ஆம் தேதி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கிடா வெட்டி கறி இன்று வரை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த கிடா வெட்டிற்கு சமையல் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து உபயோகபடுத்தியுள்ளனர் ஆனால் அந்த நீர் மிகவும் கலங்கலாகவும் செந்நிறமாகவும், மாசுபடித்திருந்த நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் அதை அறியாத மக்கள் அந்த தண்ணீரை உணவு சமைப்பதற்கு பயன்படுத்தி சாப்பிட்டுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து இன்று பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம், வயிற்றுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர், சம்பவம் அறிந்த சுகாதார துறை மருத்துவர்கள், செவிலியர்கள் முகாம் அமைத்து பாதிக்கபட்டவர்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது[11]. ஆனால், அந்த தலித் பாண்டியன் இதற்காக ஒன்றும் செய்யவில்லை. அதாவது, அசுத்தத்தினால் இம்மாதிரி பிரச்சினை ஏற்படலாம், ஆனால், நெரூரில் அத்தகைய பிரச்சினை இல்லை. இருப்பினும் வழக்கு, தடை எல்லாம் நடந்தேறியுள்ளன.\nயார் இந்த தலித் பாண்டியன்: இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[12]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக���கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[13]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[14]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்.\n[2] தினமலர், சதாசிவ பிரமேந்திரர் கோவில் சாலையை சீரமைக்க கோரிக்கை, மார்ச்.55,, 20166.007.14\n[4] தினமலர், புக்கார்பெட்ட்டி-கரூர், மே22.2016, 11.22.\n[6] தினகரன், நெரூர் சதாசிவபிரம்மேந்திரர் 102வது ஆராதனை உற்சவம், பதிவு செய்த நேரம்:2016-05-17 10:18:43\n[8] ஈநாடு.இந்தியா, சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் 102-வது ஆராதனை விழா, Published 11-May-2016 19:45 IST\nதமிழ்.வெப்துனிய்யா, சுகாதாரமற்ற நீரில் சமைத்து சாப்பிட்ட 75 பேருக்கு வாந்தி மயக்கம்: கரூரில் பரபரப்பு, வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (15:19 IST)\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சேவை, தடை, தலித், தலித் பாண்டியன், நெரூர், புரண்டு, புரள், வழக்கு\nஅங்கப்பிரதசிணம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, எதிர்ப்பு, கரூர், சங்கரச்சாரி, சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சதாவிசம், ஜாதி, தலித், தலித் பாண்டியன், நெரூர், பாப்பான், பார்ப்பான், பிராமணாள், பிரும்மேந்திரர், புகார், வேண்டுதல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (2)\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (2)\nஆங்கில நாளிதழ்களின் மாற்பட்ட செய்திகள் (தி ஹிந்து): சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை குறிப்பிடவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மீ��ு மற்ற பக்தர்கள் உருளும் இவ்விழாவை நிறுத்துமாறு கரூர் நிர்வாகத்திற்கு ஆணையிட்டது[1]. இதனை அறிந்து அதிர்ந்து போன நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் ஜி. சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்சு, உடனடியாக தடை உத்தரவை அங்கு தெர்விக்கப்பட்டு, அந்நிகழ்சி நடப்பதை நிறுத்துமாறு ஆணையிட்டது, என்று “தி ஹிந்து” அறிவிக்கின்றது[2]. கரூரைச் சேர்ந்த வி. தலித் பாண்டியன் என்பவர் இந்த வழக்கமானது ஜாதி வேறுப்பாட்டின் ஒரு பகுதி என்று குற்றஞ்சாட்டி மனுதாக்கல் செய்ததின் மீதாக இந்த ஆணையானது பிறப்பிக்கப்பட்டது[3]. இருப்பினும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே இலைகள் மீது உருண்டனர் என்று எடுத்துக் காட்டினார்[4]. உண்மையினை அறிந்து கொள்ளாமல், அல்லது நேரில் பார்த்தவர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களின் விசாரிக்காமல் எப்படி வாதி சொன்னதை நம்பி தடை அளிக்கப்பட்டது என்பய்து வியப்பக இருக்கிறது.\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- எல்லோரும்-தமிழ்.ஒன்.இந்தியா\nஆங்கில நாளிதழ்களின் மாற்பட்ட செய்திகள் (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்): நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், “பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை-இலைகளில் உள்ள மீதமான எச்சில் உணவை பிராமணர்-அல்லாதர்கள் சாப்பிடுவது “மனிதத்தன்மையற்றது” மற்றும் “அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை செய்தது”, என்று செய்தி வெளியிட்டது[5]. ஆனால், இத்தீர்ப்பை / தடையை அறிவிக்கும் முன்னரே, அந்நிகழ்சி நடந்து நிறைவேற்றி விட்டது. இந்த நிகழ்சியை தலித் அமைப்புகள் எதிர்த்ததால், அத்தகைய சட்டப்பிரச்சினை எழக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மதியம் மூன்று மணியளவில் கரூர் கலெக்டர் எஸ். ஜெயந்தி, நீதி மன்ற தடை உத்தரவை, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்து, கோவில் நிர்வாகிகளை அந்நிகழ்சியை நிறுத்துவாறு அறிவுருத்தினார். தடை உத்தரவு ஆணையின் நகல் அப்பொழுது தான் தனக்குக் கிடைத்தது என்றார்[6]. “பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் வாழை-இலைகளில் உள்ள மீதமான எச்சில் உணவை பிராமணர்-அல்லாதர்கள் சாப்பிட்டது…”, என்ற குற்றச்சாட்டை வைத்தது மனுதாரர் தான். போதாகுறைக்கு, உச்சநீதி மன்றம் இன்னொரு வழக்கில் கொடுத்த தீர்ப்பின் பகுதியை மட்டும் குறிப்பிட்டு வாதாடினார்[7]. நீதிபதிகளின் பெயர்களை இந்தியன் எக்ஸ்பிரஸ், எஸ். மணிக்குமார் மற்றும் வி. எம். வேலுமணி என்று குறிப்பிட்டது. நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் ஜி. சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்சு, என்று தி ஹிந்து குறிப்பிட்டது. வழக்கத்திற்கு மாறாக, ஏராளமான போலீஸார் அங்கு வந்து குவிந்திருந்தது, பக்தர்களுக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சிலர் என்ன விசயம் என்று கூட கேட்ட போது, போலீஸார் சிரித்துக் கொண்டே, ஒன்றுமில்லை என்று பதிலளித்து மழுப்பினர். பேட்டி அளித்தபோது, எல்லோருமே எச்சில் இலைகளில் உள்ள உணவை உட்கொண்டனர் என்று சொன்னதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது[8].\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- எல்லோரும்.வித்தியாசமில்லாமல்-தமிழ்.ஒன்.இந்தியா\nயாரும் எச்சிலை உண்ண வைக்க முடியாது: இக்காலத்தில் எச்சிலை யாரும் உண்ண வைக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது. இருப்பினும், ஊடகங்கள் சித்தாந்த ரீதியில் செய்திகளை வெளியிட்டுள்ளது விசித்திரமாக உள்ளது. உதாரணத்திற்கு, “தி ஹிந்துவில்” வெளிவந்துள்ள செய்தி தவறான விசயங்களைக் கொண்டுள்ளன என்று நான் எடுத்துக் காட்டினேன்[9]:\nபக்தர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் கோவிலைச் சேர்ந்தவர்கள் அல்ல ஆனால், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் பக்தர்கள் ஆவர்.\nஎச்சில் இலைகள் தூக்கியெரியப்படுவதில்லை, ஆனால், அவை அப்படியே தரையில் இருக்கின்றன.\nஇது 101வது விழாவாகும், இதுவரை அத்தகைய (ஜாதி வேறுபாடு உள்ளது) குற்றத்தை யாரும் சுமத்தவில்லை.\nவி. தலித் பாண்டியனால் கொணரப்பட்ட நபர்களும், பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார்கள்.\nஇது இணைதளத்தில் உள்ளது. மேலும் வாதி குறிப்பிட்ட குகி சுப்ரமண்ய கோவில் தீர்ப்பும்[State of Karnataka vs Adivasi Budakattu Hitarakshana Vedike Karnataka] [‘Madey Snana’ at Kukke gets Karnataka HC nod] பிறகு மாற்றப்பட்டது[10]. அங்கு பிராமணர்கள் சாப்பிட்ட இலைகள் மற்றவர்கள் உருளுவதாகவும், அவர்கள் அந்த எச்சில் உணவை சாப்பிட சொல்லி பலவந்தப்படுத்தப் படுவதாகவும், சில இயக்கங்கள் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்தன. முதலில் கர்நாடக உயர்நீதி மன்றம் தடை விதித்தாலும், பிறகு மாற்றி 500 வருடங்காலமாக நடைப் பெற்றுவந்த சடங்கினை அனுமதித்தது. இங்கு நெரூரில் இது வரை அத்தகைய ரீதியில் பேச்சும் வரவில்லை, பிரச்சினை��ும் ஏற்படவில்லை. சமீப காலத்தில் உண்மையை சொல்வதானால், பிராமணர் அல்லாதவர்கள் தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு, பாண்டியன், அந்த தீர்ப்பை உதாரணம் காட்டி, அத்தகைய குற்றச்சாட்டு இல்லாமல் இருந்தும், இருப்பது போல, வாதத்தை வைத்ததால், நீதிமன்றமும் தடை விதித்தது.\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- எல்லோரும்.வித்தியாசம் இல்லை-தமிழ்.ஒன்.இந்தியா\nகுறிச்சொற்கள்:அங்கப்பிரதட்சணம், உருளல், கரூர், சதாசிவம், தடை, தலித், நெரூர், பக்தி, பிரும்மேந்திரர், வழக்கு, வேண்டுதல், வேறுபாடு\nஅங்கப்பிரதசிணம், உருளல், கரூர், சதாசிவம், தடை, தலித், தீண்டாமை, நெரூர், பிரும்மேந்திரர், வழக்கு, வேண்டுதல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநி��ி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2012/04/", "date_download": "2020-07-02T06:47:45Z", "digest": "sha1:7ALUVTVECCJKCMYEQE7X6M5WV347XGVF", "length": 8580, "nlines": 444, "source_domain": "blog.scribblers.in", "title": "April 2012 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவில்லி பாரதத்தில் இருந்து ஒரு பாடல்\nநச்சம்புமமுதூற நவிற்றுகின்ற மடமொழியு நாணும்பூணும்\nபாண்டியன் மகள் சித்திராங்கதையைக் கண்டு அர்ச்சுனன் இவ்வாறு ஏங்குகிறான்.\nபசுமையான அழகிய நிறத்தையும், செந்நிறமான அதரத்ததையும், வெண்ணிறமான பற்களையும், கண்ணின்பார்வை யென்கிற விஷந்தீற்றிய அம்பையும், அமிருதம்போன்ற மிக்க இனிமையாய் பேசுகின்ற அழகிய பேச்சுக்களையும், நாணமென்னுங் குணத்தையும், தரிக்கிற கச்சுக்கு அடங்காத பருத்த தனங்களையும், நுண்ணியஇடையையும் பார்த்து மனந்தளர்ந்து பித்துக்கொண்டவன் போலாயினான்.\nஆறு ஆதாரங்களில் அமிர்தம் ஊறும்\nஆய்ந்து அறிய முடியாத நாயகி\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/manisha-yadhav-gallery/", "date_download": "2020-07-02T06:39:44Z", "digest": "sha1:T5FOQOMGSHCBTY3ERPRH5DIQSEYZTGL3", "length": 10518, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "மொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் - மனீஷா யாதவ்", "raw_content": "\nமொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் – மனீஷா யாதவ்\nமொத்த சினிமாவையும் கத்துக்கிட்டேன் – மனீஷா யாதவ்\nதமிழ்த் திரையுலகில் அறிமுகமான இந்த ஐந்தாண்டுகளில் நடிப்பு மட்டுமல்லாமல், தமிழ் மொழியையும் முழுமையாக கற்றுக்கொண்டி���ுக்கிறார் மனீஷா யாதவ். சரளமாக தமிழில் பேசி அசத்தும் அவர், “முன்பிலிருந்தே தமிழ் பேசுவேன். ஆனால் இப்போதுதான் பிழையில்லாமல், தைரியமாக பேசுகிறேன்..\n‘வழக்கு எண்18/9’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ என வரிசையான படங்களில் முத்திரை பதித்த இயக்குநர்களுடன் பயணித்தவர், சமீபத்தில் வெளியான ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை வாரிக் குவித்திருக்கிறார்.\nநிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல் தமிழ் சினிமாவில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் மனீஷா.\nஇந்த பக்குவம் குறித்து அவர் கூறுகையில்,\n“முதல் மூன்று படங்களுமே பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன் என வரிசையாக முக்கியமான இயக்குநர்களுடையது. அந்த வகையில் நிஜமாகவே நான் ரொம்ப லக்கி. ‘வழக்கு எண்’ நடிச்சிட்ருக்கும் போதே எனக்கு ‘ஆதலால் காதல் செய்வீர்’ வாய்ப்பு கிடைச்சது. அதே போலதான் ‘ஜன்னல் ஓரம்’ படமும். இந்த மூன்று படமுமே எனக்கு மொத்த சினிமாவையும் கத்து கொடுத்திடுச்சு. அங்கிருந்து தான் நான் ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்துக் கொண்டேன்..” என்கிறார் அழகுத் தமிழில்.\n“என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்” என்று அழுத்தம் திருத்தமாக கூறும் மனீஷாவின் கீழிருக்கும் புகைப்பட கேலரியைப் பார்த்தாலே அவர் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்.\nManisha yadhavmanisha yadhav galleryமனீஷா யாதவ்மனீஷா யாதவ் புகைப்படங்கள்\nநண்பர்களுக்கு நான் செய்யும் கடமை – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்சி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nசின்னத்திரை படப்பிடிப்புகள் ஜூலை 8 முதல் தொடரலாம் – ஆர் கே செல்வமணி\nதிருமணம் செய்வதாக நடிகை பூர்ணாவிடம் மோசடி முயற்��ி\nவைரல் ஆகும் நடிகை வேதிகா டான்ஸ் வீடியோ\nஇயேசுவின் கடைசி விருந்தை கிண்டலடிக்கிறாரா கார்த்திக் சுப்பராஜ்\nபோலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி மது பானங்கள் கடத்திய படத் தாரிப்பாளர் கைது – வீடியோ\nகோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் வரிகள் வீடியோ\nதுயர் கொண்ட நெஞ்சங்களுக்கு துஷாரா புகைப்பட ஆறுதல் கேலரி\nஸ்ரீபிரியா நாசர் நடித்த யசோதா குறும்படம் பாருங்க – வீடியோ\nஹீரோயின் படங்களுக்கு ஓ டி டி யில் மவுசு – அடுத்த வெளியீடு டேனி\nவைரல் ஆகி வரும் பிக்பாஸ் 3 சாண்டி வெளியிட்ட காமெடி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/16199/amp?ref=entity&keyword=Passenger%20silhouette%20opening", "date_download": "2020-07-02T06:54:08Z", "digest": "sha1:CDCNCIBBOLZZIX27WF6AU2IFA3A6UGP4", "length": 6755, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியாவில் மதுகடைகள் திறப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்���ரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n : அசாமில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; 18 பேர் பலி; 9 லட்சம் பேர் பாதிப்பு\n`சீன முகாமைவிட 10 மடங்கு பெரியது' :10,000 படுக்கைகள் கொண்ட டெல்லி மருத்துவமனை ; கார்ட்போர்ட் அட்டைகளிலிருந்து சுமார் 1000 படுக்கைகள் உருவாக்கம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இரு வேறு கிராமங்களில் தீவிரவாத தாக்குதல்: 20 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 40 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட ஷாப்பிங் மால்கள்: மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர்\n× RELATED பொன்னேரியில் ஜமாபந்தி துவக்கம்: 13ம் தேதிவரை நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-02T06:42:56Z", "digest": "sha1:WAAFJJAQIFFTHM6JYGEFXGQ6SMOWEV3F", "length": 32837, "nlines": 460, "source_domain": "ta.popular.jewelry", "title": "பந்து சங்கிலி– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள���\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 14 காரட் தங்கம் 24 காரட் தங்கம் செயற்கை ரத்தினம் பந்து பந்து சங்கிலி பந்து நிலையம் பேரல் செயின் சீன பாணி குறுக்கு டயமண்ட் கட் டிராகன் கிழக்கு ஆண்கள் நெக்லெஸ் தொங்கல் பிளாட்டினம் மத ரோஸ் தங்கம் சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சாலிட் நிலைய பந்து ஸ்டெர்லிங் சில்வர் இரண்டு தொனி தங்கம் இருபாலர் w-பிடியிலிருந்து வெள்ளை பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nபிறை-வெட்டு பந்து சங்கிலி (வெள்ளி)\nபந்து & பீப்பாய் வைர வெட்டு மணல் வெடித்த சங்கிலி (24 கே)\nபீப்பாய் & பந்து வைர வெட்டு சங்கிலி (வெள்ளி)\nடிராகன் லேசர் கட் பால் செயின் (24 கே)\nபிளாட்டினம் பீப்பாய் மற்றும் பந்து நெக்லஸ்\nபால் பார் டயமண்ட் கட் டூ-டோன் செயின் (14 கே)\nபால் பார் டயமண்ட் கட் செயின் (14 கே)\nசாலிட் பால் செயின் (14 கே)\nடயமண்ட் கட் பால் ரோஸ் செயின் (14 கே).\nகுறுக்கு பதக்க மற்றும் புல்லட் பந்து சங்கிலி (24 கே).\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/18080600/1251583/Politics-of-Karnataka.vpf", "date_download": "2020-07-02T07:00:56Z", "digest": "sha1:7HUU6CPXYBZKVJRLYGCROGYTIZK6FJSV", "length": 25654, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Politics of Karnataka", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதிகலங்கி கிடக்கும் கர்நாடக அரசியல்\nகர்நாடகாவில் அரசுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த பின்னர் அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் கர்நாடகாவின் முந்தைய அரசியல் பின்னணியை பார்ப்போம்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியின் குமாரசாமி தலைமையிலான 14 மாதகால ஆட்சி பறிபோகக்கூடிய நிலையை எட்டியுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் குமாரசாமி முதல்வராக தொடர்வாரா இல்லையா என்பது இன்று (வியாழக்கிழமை) நடக்கவுள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் தெரிந்துவிடும்.\nமே 2018 கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் தெளிவான தீர்ப்பை தராமல் தொங்கு சட்டசபைக்கு வித்திட்டுவிட்டனர்.\nபாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், காங்கிரசுக்கு 79 இடங்களும், ம.ஜ.க.வுக்கு 37 இடங்களும் எனத் தீர்ப்பு வழங்கினர்.\nஇதில் தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க. ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 8 இடங்கள் தேவைப்பட்டது. அந்த 8 இடங்களை எட்டிப்பிடிக்க பா.ஜ.க. தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி வாங்கி விடுமோ என்ற அச்சத்தில் காங்கிரசின் அகில இந்திய தலைமை வெறும் 37 இடங்களே பெற்றிருந்த ம.ஜ.க.வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்தது.\nஇந்த வகையில் குமாரசாமி தலைமையில் இரு கட்சிகளும் கொண்ட கூட்டணி மந்திரிசபை பதவி ஏற்றது. அப்போது முதலே பதவி, அதிகாரப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. மிகக் குறைந்த இடங்களே பெற்றிருந்த ம.ஜ.க. முதல்-அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டதோடு மு��்கிய இலாகாகளையும் தன்வசமே எடுத்துக்கொள்வது அநீதி என காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. காங்கிரசின் துணை முதல்வரான ஜி.பரமேஸ்வரன், “குமாரசாமி ஆட்சி நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை” என்று வெளிப்படையாகவே கொந்தளித்தார்.\nகாங்கிரசிலிருந்து 13 பேரும், ம.ஜ.க. விலிருந்து 3 பேரும், சுயேச்சைகள் 2 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். இதன் மூலம் தற்போதைய கூட்டணி அரசின் எண்ணிக்கை பலம் 119-ல் இருந்து 101 ஆக குறைந்துவிட்டது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்தை ஆளும்தரப்பு இழந்துவிட்டது. ஆனால், அதே சமயம் சுயேச்சைகள் ராஜினாமாவை மட்டுமே சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்கவில்லை. இந்த எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு வரும்படியாக அந்த கட்சிகளின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅதன்படி அவர்கள் சட்டசபைக்கு வராமல் தவிர்த்துள்ளதன் மூலம் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு வழிபிறக்கிறது. எனவே தான் அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு அவகாசம் தரும் விதத்தில் சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜினாமா செய்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அந்த சமாதானத்திற்கு பலன்கிட்டவில்லை.\nதங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும்படி உத்தரவிட வேண்டும் என அதிருப்தியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால், கர்நாடக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி, “ராஜினாமா செய்யும் சட்டசபை உறுப்பினர்களை முதலில் விசாரணை செய்யும் உரிமை சபாநாயகருக்கே உண்டு என அரசியலமைப்பு சட்டம் 190 விதி சொல்கிறது. இவர்கள் சபாநாயகரை சந்திக்க முயற்சிக்காமல் நீதிமன்றத்தை அணுகியுள்ளதை ஏற்க கூடாது” என வாதிட்டார். அதை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட அமர்வு, “சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. அதே சமயம் சபாநாயகர் எடுக்கும் முடிவானது அரசியல்சட்டத்திற்கு உட்பட்டது தானா என்பதை நாங்கள் பார்த்துவிட்டுத் தான் முடிவு சொல்ல முடியும்” என்று கூறிவிட்டது.\nநேற்று இந்த வழக்கை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, “சபாந��யகருக்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிவு எடுங்கள் என நிர்ப்பந்திக்க முடியாது. முடிவெடுக்க பொருத்தமானதாக தான் கருதும் காலவரைக்குள் சபாநாயகர் முடிவு எடுப்பார். அதேபோல அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்றும் நாங்கள் கட்டாயப் படுத்த முடியாது. விருப்பப்பட்டவர்கள் பங்கேற்கலாம்” என்று கூறியுள்ளது.\nஇதற்கு சபாநாயகர், நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நான் முடிவு எடுக்க மாட்டேன். அரசியல் அமைப்பு சட்ட பிரிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், லோக்பால் அமைப் பின் சட்டப் பிரிவுகள் போன்றவற்றை வழிகாட்டியாகக் கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.\nஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களோ, “நாங்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிச்சயமாக கலந்துகொள்ளமாட்டோம்” என தெரிவித்துள்ளனர். ஆனால், அதிருப்தி எம்.எல். ஏ.க்களில் ஒருவரான ராமலிங்க ரெட்டி, “நான் என்றுமே காங்கிரஸ்காரன். சபாநாயகரை சந்திப்பேன்” எனக் கூறியுள்ளார்.\nபா.ஜ.க. தலைவர் எடியூரப்பா, “இந்த தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி. குமாரசாமி போக வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவரான தினேஷ் குண்டுராவ் நீதிமன்றத் தீர்ப்பு ஒரு தவறான முன் உதாரணமாகும். சட்டமன்ற கொறடா உத்தரவுகளை மீறுவதற்கு இது வழிவகுக்கும். இது சட்டசபை அதிகாரத்திற்குள் நீதிமன்றம் ஆக்கிரமிப்பது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் தேவேகவுடா குடும்ப அரசியல் மிகவும் பிரசித்தி பெற்றது. குமாரசாமி முதல்வரான போது அவரது தந்தை தேவேகவுடா பாராளுமன்ற உறுப்பினர். குமாரசாமியின் மந்திரி சபையில் அவரது சகோதரர் ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சரானார். இவரது தலையீடுகளும், அதிகாரமும் காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக காயப்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மற்றொரு உறவினரான பாலகிருஷ்ணா போக்குவரத்து துறை அமைச்சர். இத்துடன் மகன் நிகில் கவுடாவையும் பாராளுமன்றத்திற்கு போட்டியிட வைத்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொகுதியை ம.ஜ.க. அலட்சியப்படுத்தியதாகவும், அவர்கள் மக்களுக்க�� எதுவும் அரசிடமிருந்து பெற்றுத்தர முடியவில்லை என்றும் அடிக்கடி புகார் எழுந்தன.\n2004-லும் இதேபோல தொங்கு சட்ட சபையே உருவானது. அன்று காங்கிரஸ் தரம்சிங் தலைமையில் ஆட்சி அமைக்கவும், கூட்டணி மந்திரி சபையில் இடம் பெறவும் குமாரசாமி உடன்பட்டார். ஆனால், இரண்டே ஆண்டுகள்தான் காங்கிரசை ஆட்சி செய்ய அனுமதித்தார். காங்கிரசை கவிழ்த்த உடனே பா.ஜ.க.வுடன் கூட்டு கண்டார். மீதி இருக்கும் ஆட்சி காலத்தை சரிபாதியாக பிரித்து இரு கட்சிகளும் ஆள்வது என ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் பாதி காலத்தை குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்தார். பிறகு எடியூரப்பாவுக்கான காலம் வந்தவுடன் ஒப்பந்தப்படி ஆதரவு தர மறுத்தார். அதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று எடியூரப்பாவுக்கு ஆதரவு தருவதாகக் கூறினார். ஆனால், எடியூரப்பா பதவி ஏற்ற ஒரே வாரத்தில் ஆதரவை வாபஸ் வாங்கி கவிழ்த்துவிட்டார். இதன் காரணமாக பா.ஜ.க.வுக்கு அனுதாப அலை உருவாகி 2008-ல் பா.ஜ.க. வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வரானார்.\nஇந்த பின்னணியில் வைத்துப்பார்க்கும் போது காங்கிரஸ், ம.ஜ.க. கூட்டணி அதிக காலம் தாக்குப் பிடிக்காது என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான். உண்மையில் காங்கிரசுக்கு, ம.ஜ.க. தான் கர்நாடகத்தை பொறுத்தவரை உண்மையான எதிரி. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசுக்கு விழ வேண்டிய மதசார்பற்றவர்களின் ஓட்டுகளைத் தான் ம.ஜ.க. பங்குபோடுகிறது. அதே சமயம் அது மதசார்பற்ற கொள்கையை கைகழுவி பா.ஜ.க.வுடனும் கைகோர்க்க தயங்காது என்பதை நிரூபித்த கட்சியாகும். ஆக, காங்கிரஸ், ம.ஜ.க. கூட்டணி என்பது, “கூடா நட்பு, பொருந்தா கூட்டணி” என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டது. இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான உறவு என்பது பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த தோல்வியை அடுத்து அதிகமாகிவிட்டது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பா.ஜ.க.விற்கு இது சாதகமாகிவிட்டது.\nதொங்கு சட்டசபை என்பது கர்நாடகாவிற்கு புதிதல்ல. 2008-ல் பா.ஜ.க. 110 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே சமயம் சுயேட்சைகள் 5 பேர் ஆதரவு கிடைத்தது. இதுவே ஆட்சி அமைக்க போதுமானது என்றாலும் எடியூரப்பா, ம.ஜ.க.விலிருந்து 4 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரசிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்து மீ���்டும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியதன் மூலம் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இந்த ராஜினாமா நாடகத்திற்கு காரணம், கட்சித் தாவல் சட்டப்படி கட்சி தாவும் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதோடு அவர்கள் மீண்டும் தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது. அதனால்தான் இப்படி குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வைக்கப்படுகின்றனர்.\nதற்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜினா மாவின் பின்னணியில் பா.ஜ.க.வின் 1000 கோடி ரூபாய் பேர அரசியல் உள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார்.\nஆனால், அதே சமயம், “கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு ராகுல்காந்தி காந்தியே காரணம். அவர் தான் முதன்முதலில் ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைத்தார். இதனால்தான், இனி காங்கிரஸ் கட்சியில் எதிர்காலம் இல்லை என பல பேர் ராஜினாமா செய்கின்றனர்” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.\nஆனால், “பா.ஜ.க. செய்வது ஜனநாயகப் படுகொலை, குதிரை பேர அரசியலை நிறுத்துங்கள்” என ராகுல்காந்தி, சோனியா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினார்கள்.\nஓட்டுப்போட்ட மக்கள், தங்கள் தீர்ப்பை மீறி நடக்கும் இந்த மாதிரியான கூத்துகளை வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளனர் என்பது தான் கவலைக்குரியது.\nகர்நாடகா அரசியல் குழப்பம் | காங்கிரஸ் | பாஜக | எடியூரப்பா | குமாரசாமி | கர்நாடக சட்டசபை | சித்தராமையா |\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\nகொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசு முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஇளம்பெண்ணுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டு ரூ.1¼ லட்சத்தை இழந்த வாலிபர்\nகர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: ஒரே நாளில் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் இதுவரை 90.56 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- ஐசிஎம்ஆர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thozhirkalam.com/2013/06/paper-cup-business-idea.html", "date_download": "2020-07-02T05:46:16Z", "digest": "sha1:RDBQQYGJXWOVHUWUO3EIPEMRBBOCTQ3M", "length": 12227, "nlines": 74, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பேப்பர் கப் த��ாரிப்பு முறை - அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு", "raw_content": "\nஅதிர்ஷ்டமுள்ள குழந்தை பிறக்க 10மாதமும் வழிபட வேண்டிய 10 தெய்வங்கள்\nபேப்பர் கப் தயாரிப்பு முறை - அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு\nகொஞ்சம் சமயோசித புத்தியும், கடுமையான உழைப்பும் உங்களிடம் இருக்கிறதா..\nஉங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவாக்கித் தருகிறது. நடைமுறையில் யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிகமான தேவைகள் பெறுகிவிட்டது.\nசுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர் கப் வியாபாரத்தை துவங்குங்கள்.\nமேற்கண்ட காணொளியில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.\nஉங்கள் வியாரத்தை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. அதை விற்பனைக்கு கொண்டு சென்று வெற்றிகரமாக விளம்படுத்துவதில் தான் உங்கள் நிறுவனத்திற்கென்ற லாபம் நிச்சயிக்கப்படுகிறது.\nபெரும்பாலும் பேப்பர் கப் தயாரிப்பில், திரவங்கள் பேப்பருடன் ஒட்டாமல் இருக்க மெழுகு பூசப்படுவதாகவும் அதனால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. உங்கள் தயாரிப்பில் இதை முன்னிருத்தியும் கூட விளம்பரத்தை கொண்டு செல்லலாம், கேடு விளைவிக்காத சூட்சுமத்தை தேடி கண்டுபிடியுங்கள். அதிக லாபத்தை எதிர்பார்த்து குறைந்த விளையில் தரமில்லாத பேப்பர்களை உபயோகிக்கும் போது உங்கள் நற்பெயர் கெட்டுவிட வாய்ப்பிருக்கிறது.\nடிபார்ட்மென்ட் ஸ்டோர், பேக்கரி, பழமுதிர் நிலையம், ஐஸ்கிரிம் நிறுவனங்கள், உணவங்காடிகள் போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று மொத்த ஆர்டர்களுக்கு சந்தைப்படுத்துங்கள்.\nகொஞ்சம் சமயோதிகமாக பேசத் தெரிந்தால் பெரிய நிறுவனங்களை நேரடியாக சந்தித்து, உங்கள் பொருள் பற்றிய தரத்தை அறிவித்து அவர்களது விளம்பரத்தை வாங்கி பேப்பர் கப்பின் வெளிப்புரத்தில் அச்சடித்து அதன் மூலம் கூட வருமானத்தை பெறலாம்.\nஉங்களால் நேரடியாக முதலீடு செய்யமுடியவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு தெரிந்த அருகிலுள்ள பேப்பர் தயாரிப்பாளர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு நீங்களே வெளியில் பெரிய நிறுவனங்களை அனுகி மேற்கண்டவாறு அவர்கள் விளம்பரத்தை கொண்டு செல்ல பேசியும் ஆர்டர் வாங்கி தயாரிப்பாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கனிசமாக லாபத்தையும் நல்ல அனுபவங்களையும் பெறலாம்.\nசுயதொழில் தயாரிப்பு பேப்பர்கப் லாபம் விளம்பரம்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்து��ிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=58148", "date_download": "2020-07-02T06:22:36Z", "digest": "sha1:6B7BB4UJNBS6ZOE2CF5VFX7NGYGTE6KF", "length": 32436, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nவல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்கள்\nகள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழ��க தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\n1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்\n2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்\n3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்\n4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்\n5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்\n6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்\nஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.\nதிருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.\nஇவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …\nசெவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி\nமுசிறி அருகே வெள்ளூரில் சுந்தரபாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு – ஜனவரி 21, 2015, தி ஹிந்து தமிழ் பதிப்பு\nஅரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பக��ணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.\nஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஇந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n“குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”\nவரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் ��ையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nபடங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.\nகல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்\nRelated tags : இந்த வார வல்லமையாளர் மருத்துவர் இரா. கலைக்கோவன்\nநூல் மதிப்புரை – தமிழ் இனி மெல்ல…\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி\nஉலகறியாத சிறுவர்க்குள் தான் உலகம் சுழல்கிறது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய் உயர்ந்து விரிகிறது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய் உயர்ந்து விரிகிறது கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள் கடவுள் வாழ்கிறது கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள் கடவுள் வாழ்கிறது கணமொரு வடிவாய்ப் புதிதினும் புதிதாய்க் கனவாய் வளர\nசெ. இரா.செல்வக்குமார் இந்தக் கிழமையின் வல்லமையாளர், தமிழ்விக்கிப்பீடியாவில் சூலை 2004-ஆம் ஆண்டுமுதல் அயராது தனிச்சிறப்புடன் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் இளைஞர் திரு. சுந்தர் என அழைக்கப்படும் இல. பா\nஇந்த வார வல்லமையாளர் (286)\nஇந்த வார வல்லமையாளர் விருது இந்த வார வல்லமையாளராக இன்றைய இந்தியாவின் சிற்பி, ‘இர��ம்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை உலகத்தரத்தில் வடித்த ராம் சுதார் என்னும் சிற்பியை அறிவிப்பதில் வல்லமை\nவல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு\nஅவர் ஒப்பற்ற பணி ஓங்குக.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/159102-the-reason-behind-madurai-collectors-transfer", "date_download": "2020-07-02T07:27:17Z", "digest": "sha1:L3YNPYFK6SJ6J375AMDBVGFUT4DMF4T2", "length": 11837, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்! - காரணம் என்ன? | The reason behind madurai collector's transfer", "raw_content": "\nமதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்\nமதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்\nமதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்\nமதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் நாகராஜன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் தாசில்தார் சம்பூர்ணம் என்பவர் 4 ஊழியர்களுடன் உள்ளே சென்று ஆவணங்களை நகல் எடுத்தார் என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கலெக்டராக இருந்த நடராஜனை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தன. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மதுரை கலெக்டர் நாகராஜன் மாற்றப்பட்டிருக்கிறார்.\nஇவர் பொறுப்பேற்ற பின் திருப்பரங்குன்றம் தேர்தலையும் கடந்த மே 23-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சிறப்பாக நடத்தினார். அப்போதே இவர் மீது ஆளும் கட்சியினர் கோபம் கொண்டனர் என்று சொல்லப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின்பும் மதுரை கலெக்டராக சிறப்பாக பல உத்தரவுகளைப் போட்டார். மக்கள் குறை தீர்க்கும் நாளில் வட்டாட்சியர்கள் மதுரைக்கு வரவேண்டாம், தாலுகாவிலேயே இருந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைப்பார்த்து இவரே மதுரையின் நிரந்தர கலெக்டராக இருக்க வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள். இந்தநிலையில்தான் அவர் இன்று அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்குப் பதிலாக வேறு கலெக்டரை நியமிக்காமல் பொறுப்பு டி.ஆர்.ஓ.வாக இருக்கும் சாந்தகுமாரை பொறுப்பு கலெக்டராக அறிவித்துள்ளார்கள்.\nகலெக்டரின் திடீர் மாற்றத்துக்கு அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அங்கன்வாடி பணிக்கு நேர்காணல் நடத்தப்பட்டவர்களுக்கு பல்வேறு காரணங்களால் நியமன உத்தரவு போடாமல் வைக்கப்படிருந்த நிலையில், அவர்களில் தகுதியான நபர்கள் யார் என்பதை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி சரியான நபர்களுக்கு பணி ஆணையை நேற்று அனுப்பியுள்ளார். இதனால் ஆளும் கட்சியினரால் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த அழுத்தத்தினால் அவர் மாற்றப்பட்டதாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ, அவர் தேர்தல் பணிக்காகத்தான் மாற்றலாகி வந்தார், அது முடிந்துவிட்டதால் அவரை விடுவித்து விட்டார்கள் என்கிறார்கள். தற்போது அவரை தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநராக நியமித்துள்ளார்கள்.\n`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக ம��ுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_44.html", "date_download": "2020-07-02T06:24:14Z", "digest": "sha1:KIHJSIUHMYVWCLZVGU3OJXPPMG4QA2EJ", "length": 6498, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன்\nபதிந்தவர்: தம்பியன் 03 October 2017\nநடிகை ஒருவரை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீபுக்கு கேரள உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nபிரபல மலையாள நடிகை, காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆலுவா கிளை சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள், கொச்சி ஐகோர்ட்டில் 2 தடவையும், அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு தடவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇதையடுத்து, அங்கமாலி கோர்ட்டில் நடிகர் திலீப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், திலீப்பை ஜாமீனில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\n55 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் கேரள உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப் பத்திரிக்கை தக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் வக்கீல் ராமன் பிள்ளை சுட்டி காட்டி வாதாடினார். அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\n0 Responses to நடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜா���ீன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nசிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த ஒட்டுக்குழு உறுப்பினர் (காணொளி இணைப்பு)\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நடிகையை கடத்தி பாலியல் வன்முறை செய்த வழக்கில் நடிகர் திலீப்புக்கு ஜாமீன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-07-02T05:34:17Z", "digest": "sha1:EZ5X7K6SRE3HBQGHA4M6PJRI2QWICYE4", "length": 11318, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "பொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேசத் தயார் – ஈரான் அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nஇந்தியாவில் 6 இலட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு – 18 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nபொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேசத் தயார் – ஈரான் அறிவிப்பு\nபொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேசத் தயார் – ஈரான் அறிவிப்பு\nபொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க – ஈரான் இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான மோதல் வலுத்து வரும் நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத் தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, தங்கள் மீதான சட்ட விரோதமான தடைகளை அமெரிக்கா ஒருவேளை நீக்கினால் அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது என ரௌகானி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015அல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஎனினும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாள\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nஎகிப்தில் விமான நிலையங்கள், அருங்காட்சியகம் மற்றும் கெய்ரோவில் புகழ்பெற்ற கிசா பிரமிடுகள் ஆகியன மீண்\nஇந்தியாவில் 6 இலட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு – 18 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய பாத\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nகனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பா\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nபொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீ\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\nஇத்தாலியில் நடைபெறும் பழமையான கால்பந்து லீக் தொடரான செர்ரி ஏ கால்பந்து தொடரில், ஸ்பால் மற்றும் ஏ.சி.\nசிறீதரனுக்கு எதிராக யாழ் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு\nஒரே நாளில் 75 கள்ள வாக்களித்தேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞா\nதன் மீதான குற��றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்க\nமட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா க\nபினைமுறி மோசடி – முன்னாள் பிரதமர் CID இல் வாக்குமூலம்\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம\nகொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nமூன்று மாதங்களுக்கு பிறகு எகிப்தில் விமான நிலையங்கள்- அருங்காட்சியகங்கள் மீண்டும் திறப்பு\nகடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது\nநல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்\nசெர்ரி ஏ: ஸ்பால் – ஏ.சி. மிலான் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1849", "date_download": "2020-07-02T06:24:25Z", "digest": "sha1:TZ4YLOLRUR3H457CZVIA6ZW4E7K4K4IQ", "length": 14247, "nlines": 138, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்\nஅருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்\nமூலவர் : மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர்\nஅம்மன்/தாயார் : லட்சுமி தாயார்\nஊர் : பெரிய காஞ்சிபுரம்\nவைகுண்ட ஏகாதசி, ��ிவராத்திரி, அனந்தபத்மநாப விரதம்\nபெருமாள், லட்சுமி, சிவன் மூலவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மகாகாளேஸ்வர்,அனந்தபத்மநாபர் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு காஞ்சிபுரம்.\nவிநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது.\nதோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nபூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.\nபொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனக��லத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம். இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள், லட்சுமி, சிவன் மூலவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகாஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., பெரியகாஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு (சந்தர்ப்பணை) பின்புறம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nஅருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2019/02/blog-post_94.html", "date_download": "2020-07-02T06:40:16Z", "digest": "sha1:BETJICN4SJLSNUGTLFEU4JXLGCDNUBAW", "length": 11573, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு\n. மிதுனம் ராசிக்கு ராகு வருகிறார் மிதுனம்,தனுசு, விருசிகம்,ரிசபம்,மீனம் ,கன்னி ராசியினருக்கு மன உளைச்சல் மன அழுத்தம் உடல் ஆரோக்ய பாதிப்பு சற்று அதிகம் காணப்படும்...வாழ்க்கை துணை கருத்து வேறுபாடுகள் ஏறகனவே இருக்கும் சூழலில் கவனம் அதிகம் தேவை.. கோபம்,டென்சனை குறைக்க வேண்டும்..மருத்துவ செலவுகள் காத்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை\nவிருச்சிகம் ராசியினரை பாம்பு,தேள் கடிக்கும் இரண்டும் இல்லைனா நாயாவது கடிக்கும்னு சொன்னா செம கடுப்பாயிடுவாங்க..நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் யாரு உங்களை இப்போ கேட்டானு டென்சனாயிடுவாங்க..இருந்தாலும் சொல்லிடுறேன்.\nஅரசு வேலையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையா இருக்கனும் செய்த தவறோ செய்யாத தவறோ ,வழக்கு தேடி வரும் காலம் அஷ்டமத்தில் ராகு தரும்.சனி படுத்திய பாடு கொஞ்சநஞ்சமில்ல நெகடிவாக இருப்பினும் சொல்வது என் கடமை.ஃபுட் பாய்சன் உபத்திரவத்தில் அதிக மருத்துவ செலவுகள் எட்டில் ராகு வந்த போது பலருக்கு நடந்திருக்கிறது...கணவன் அல்லது மனைவிக்கு பண விசயத்தில் பெரிதாஅக ஏமாந்தோ அல்லது கடன் அல்லது அறேஉவை சிகிச்சை சிலருக்கு நடந்திருக்கு.எட்டில் ராகு வந்தபோது சில அரசாங்க ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கி கொண்டார்கள் ..\nஎட்டில் கேது உட்காருற இடத்தில் கட்டி இது ரிசபம் ராசிக்கு..கட்டி,புண்,காலில் காயம் உண்டாக வாய்ப்பிருக்கு..அது உங்கள் வாழ்க்கை துணைக்காகவும் இருக்கலாம்..ஆண்களுக்கு இரண்யா,மூலம் சம்பந்தமான பிரச்சினைகளும் பெண்களுக்கு கர்ப்பபை,இடுப்பு,முதுகெலும்பு கீழ்பகுதி சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகும்\nராகு கேது பெயர்ச்சி;மேசம்,துலாம் ராசியினருக்கு உங்களுக்கு நல்லாருக்கும்..மாமனார் மற்றும் தம்பி,தங்கைக்கு ஆகாது அவர்களுக்கு உடல் பாதிப்பு,தொழில் பாதிப்பு அல்லது அவர்கள் வழியில் கருத்து வேறுபாடு, பிரிவு உண்டாகும்\nராகு கேது ஒரு நிழல் கிரகங்கள்..அதாவது இருள்.இருட்டுக்குள் இருந்து வெளிச்சத்துக்கு வரப்போகும் ராசியினர் மேசம்,கடகம்,சிம்மம்,மகரம் தடைகள் விலகும் மனக்குழப்பங்கள் தீரம் தன்னம்பிக்கை அதிகமாகும்...எதிரிகளை வெல்வீர்கள்...வருமானம் அதிகமாகும்.தொழில் அபிவிருத்தி ஆகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nLabels: ராகு கேது பெயர்ச்சி 2019, ஜாதகம், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு பாதிப்பு\nதை அமாவாசை அன்னதானம் நன்றி\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nதிருமணம் செய்தால் மனைவி இறந்துவிடுவார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை\nநான் ஒருவரை காதலித்து வீட்டில் கூறி சம்மதம் வாங்கியப் பிறகு அவர் ஜாதகத்தில் எட்டாம் இடம் வலுவிழந்து உள்ளது திருமணம் செய்தால் மனைவி இறந்து...\nஅழகு,நல்ல குணமுள்ள கணவன் மனைவி அமையும் யோகம் யாருக்கு..\nநல்ல மனைவி / கணவன் அமைய அவரது ஜாதகத்தில் இரண்டமிட அதிபதியும் , ஏழாமிட அதிபதியும் கேந்திரம் (1,4,7,10) மற்றும் கோணமேறி (1,5,9...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகுவால் உண்டாகும் பெரும் அதிர்ஷ்டம்;pulippaani astrology பாடல்; கேளப்பா யின்னமொரு புதுமை கேளு கனமான கரும்பாம...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newlanka.lk/news/9310", "date_download": "2020-07-02T06:03:51Z", "digest": "sha1:HIPLPYETCM52GMWEV4NJVW7TJVIIRZGT", "length": 6085, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "நல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nநல்லூரில் போதைப்பொருளுடன் சிக்கிய 19 வயது இளைஞன்..\nநல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது நல்லூர்ப் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.நல்லூர் பகுதியில் கெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் சோனையிட்டிருந்தனர். அப்போது குறித்த இளைஞனிடம் இருந்து 70 மில்லிக்கிராம் கெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக ��பரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சை நடைமுறையில் திடீர் மாற்றம்..\nNext articleஊரடங்கு வேளை நள்ளிரவில் இராணுவ முகாமிற்கு மேலாக ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்மம ட்ரோன்.\nஉலக நாடுகள் திணறும் போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய இலங்கை..\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nயாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து. உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார். உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.\nஉலக நாடுகள் திணறும் போது கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய இலங்கை..\nஒரேயொரு வாழைப் பழத்துடன் 108 முறை சாயிராம் மந்திரம் சொல்லி பாபாவின் திருவருளைப் பெறுங்கள்..\nயாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் கோர விபத்து. உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார். உந்துருளியில் வந்த பெண்களை பந்தாடிய கார்.\nபெரிய வெங்காய கொள்கலனிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட மஞ்சள் அதிரடியாக மீட்பு..\nஉங்க இரகசியத்தை சொல்லும் காதல் நம்பர் பற்றி தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_13.html", "date_download": "2020-07-02T05:03:09Z", "digest": "sha1:JQBAAHAIUUWSBZH5BREYFPTWPPSUKQ57", "length": 13995, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக\nபெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வரையான எ-35 வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியூடாக பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு செல்கின்றவர்கள் மாற்று வழியாக மாங்குளம் வீதியை பயன்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅத்தோடு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் பல்வேறு வீதிகளின் ஊடாக வெள்ளம் பாய்ந்து வருகின்ற நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஅதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட40 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளதுடன் முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஎன் தாய் வயிற்றில் எனக்கு உயிர் கொடுக்க காரணமாயிருந்தது என் அப்பாதான். என் தாய் என்னை பெற்று இந்த பூமிக்கு தத்துக...\nசெல்வி.செல்வமணி வடிவேல் திருகோணமலைக்கு பெருமை சேர்த்த பெண் ஆளுமை..கல்வி அதிகாரியாக,அதிபராக கடமையாற்றி சமூகத்தில் சமூகப் பெற...\nஎழுபது கிலோ கிராம் எடை உள்ள மனித உடலின் மூலக்கூறுகள்.\n1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம் 2. கார்பன் 16 கிலோ கிராம் 3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம் 4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம் 5. கால்சியம் 1.0 கிலோ கிராம் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=78408", "date_download": "2020-07-02T05:13:24Z", "digest": "sha1:MWHN5USATPLFZOS4E33SOXEZX5IQWX4X", "length": 20608, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "இந்தவார வல்லமையாளர்! (232) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 265 July 2, 2020\nபடக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்... July 2, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30... July 1, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)... July 1, 2020\nநாலடியார் நயம் – 37 July 1, 2020\nகருப்பு வெள்ளை (சிறுகதை) June 29, 2020\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளராக கலைஞானி கமலஹாசன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.\nஇவ்வாரம் அதிகம் அடிபட்ட பெயர்களில் கமலஹாசன் பெயரே முதன்மையானது என்பதில் ஐயமில்லை. அரசியலுக்கு நடிகர்கள் வருவது புதிதல்ல எனினும் கமலஹாஸம் வருவார் என்பது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அவரும் இதுவரை “அரசியல் எனக்கு தெரியாதத் துறை” என்றே கூறிவந்தார். ஆனால் தமிழகத்தில் ஊழல் நிலவுவதாக அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக தமிழக அமைச்சர்கள் அவர் மேல் கண்டனக்கனைகளை பொழிந்தவுடன், தமிழக அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரியை பொதுவெளியில் இட்டு ஊழல் நிலவுவதற்கான சான்றுகளை அம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக்கோரினார்.\nஇம்மாதிரி ஊழல் புகார்களை வரவேற்க வேண்டிய தமிழக அரசு அதற்கு மாற்றாக அச்சத்தினால் மின்னஞ்சல் முகவரிகளையே வலைதளத்திலிருந்து அகற்றியது சர்ச்சையை உண்டாக்கியது. இத்தகைய ஊழல் குறித்த மிகப்பெரும் விவாதத்தை பொதுமக்கள் சார்பில் எழுப்பிய காரணத்தால் கமலஹாசன் அவர்களை வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம்.\nதமிழகத்தில் இன்று நிலவும் மிகப்பெரும் கொள்ளை ஊழலின் விளைவாக இயற்கை வளங்களான ஏரிகள், குளங்கள், ஆற்றுமணல் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மது, இயற்கை வளங்கள் கொள்ளை ஆகியவை நிற்கப்போவது கிடையாது. ஆக இதுகுறித்த விவாதங்கள் எழுந்து ஆளும், எதிர்கட்சிகள் இரண்டும் பொதுமன்றத்தில் மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய சூழல் உருவாவது நல்லதே. கமலஹாசன் போன்ற அறிஞர்கள் இதை எழுப்புவது பாராட்டுக்குரியது.\nநடிகர் கமலஹாசன் பன்முகத்தன்மை கொன்ட கலைஞர். சிவாஜிக்குப்பின் தமிழகம் கண்ட சிறந்த நடிகக்கலைஞர்களில் முதன்மையானவர். இவரது படங்கள் மிக முற்போக்கான கருத்தைக்கொண்டவை. பகுத்தறிவு, மூடநம்பிக்கையைத் தொலைத்த ஆன்மிகம், சாதி,மத வாதம் கடிதல் ஆகிய முற்போக்கு கருத்துக்களை இவர் படங்களில் காணலாம். நாயகன், மகாநதி, அன்பே சிவம், குணா ஆகிய படங்கள் தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றவை.\nஇத்தகைய மகா கலைஞனை இவ்வார வல்லமையாளராக அறி��ிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (265)\nஇவ்வார வல்லமையாளராக தென்னிந்திய திரைத்துறை மையம் அமைப்பை தேர்ந்தெடுக்கிறோம். இந்த அமைப்பு புதியதாக இளம் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களால் துவக்கபட்ட அமைப்பாகும். சென்னையில் சமீபத்தில் இய\nமார்ச் 9, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திருமிகு அனிதா சத்யம் அவர்கள் வல்லமை மின்னிதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர் புகைப்படக் கலைஞரான திருமிக\n ஜூன் 16, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nmuthulakshmi on திருவாடானை அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படும் பயிலரங்க அழைப்பு\nTharma Irai on பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –\nS. Jayabarathan / சி. ஜெயபாரதன் on திரௌபதி சுயம்வரம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 264\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 264\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவட���வேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/lists/latest-news-stories/9", "date_download": "2020-07-02T05:41:43Z", "digest": "sha1:USFAC5AUKCLBOHWPI46UYNUZUBTSR5BI", "length": 17123, "nlines": 76, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு; மதுரையில் 297 பேர் பாதிப்பு சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது : நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம் கர்நாடகம்: ஒரே குழியில் 8 பேரை புதைத்த அவலம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு தந்தை, மகனை விடிய விடிய லத்தியால் அடித்துச் சித்ரவதை: நீதித்துறை நடுவர் அறிக்கை நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள் பிரதமர் அறிவிப்பு அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா உறுதி சென்னை காவல் ஆணையர் மாற்றம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது: உயர்நீதிமன்ற கிளை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 94\nஓடு மில்கா சிங் ஓடு - ஜெ .ராம்கி\nஆடத்தெரியாத ஆட்டக்காரன் - ஷாஜி\nநான் வேணும்னா படிச்சு டாக்டராவோ வக்கீலாவோ ஆயிடட்டுமா - இரா.கெளதமன்\nகொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில் தமிழக அரசு கட்டணங்களை முறைப்படுத்தி…\nஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல்\nதமிழ்நாட்டில் இப்போது உள்ள கொரோனா பரவல் நிலை நீடித்தால் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி 3.3 லட்சம் பேருக்கு…\nஇனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஅமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில்…\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்\nகல்வி மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம்…\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை\nமத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றபோது, பள்ளிகள் திறப்பில்…\nசென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள்\nசென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nமேனகா காந்தி மீது வழக்குப் பதிவு\nபாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி மீது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில்காவல்துறை…\nகீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி…\nமக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின்\nமக்களிடம் 'மங்காத்தா சூதாட்டம்' போல் மின்கட்டண வசூலில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் நான்கு மாத மின் நுகர்வை…\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுசென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை 1116,…\nமுதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு\nதமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி…\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு…\nதெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nதெலங்கானாவில் உள்ள உஸ்மானிய மருத்துவமனையில் பணிபுரியும் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவர்கள் சங்கம்…\nகடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து\nகொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கையாளும் இந்தியாவின் அணுகுமுறை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…\nதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nசென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா தொற்றால் சென்னை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளது. ராயபுரம் உள்பட 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச்சிந்தனையை பயன்படுத்த…\nமத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு\nகொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய…\nகொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுசென்னையில் மட்டும் இந்த எண்ணிக்கை 1072, செங்கல்பட்டு…\nதனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எ��்வளவு\nகொரோனாவுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தரப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இதற்கான கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் …\nஅமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு\nஅமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலையை அவமதிக்கும்…\nகர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன்\nகர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…\nஇந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9577 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 216735 ஆக…\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கட்டணம் செலுத்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தாழ்வழுத்த நுகர்வோர்…\nதி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று\nசென்னையில் மட்டும் நேற்று 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், தி.மு.கவைச் சேர்ந்த சேப்பாக்கம் தொகுதி…\nவெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு\nவிளைபொருட்களை பதுக்கி வைப்பதற்கு தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2020-07-02T06:55:13Z", "digest": "sha1:YXMYGRQVVFUWJSEZS2M3W3NK3NAPQDFP", "length": 28995, "nlines": 436, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாதரோ ஹாஜியாரோ இல்லை", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாதரோ ஹாஜியாரோ இல்லை\nஎங்களுடைய அரிமா சங்கத்தின் பொருளாளராக\nஇருக்கக் கூடிய நண்பர் லயன் ராஜா அவர்கள்\nஎனக்கு தொலைபேசியில் \"ஒரு சிறிய நிகழ்ச்சி\nஎனது வீட்டில் இருக்கிறது வந்து கலந்து\nஎனக்கும் திர���மங்கலத்தில் (அந்தத் தேர்தல் பிரபல்யத்\nதிருமங்கலம்தான் )ஒரு அவசர வேலை இருந்ததால்\nஒப்புக்கொண்டு எங்கள் சங்கச் செயலாளர் லயன்\nஅழைத்துக் கொண்டு பதினொரு மணியளவில்\nஏதாவது ஒரு சிறு குடும்ப நிகழ்வு இருக்கும் என\nஎண்ணிப் போன எனக்கு 13 வயது உடைய\nஏறக்குறைய 20 ஆண் மற்றும் பெண் குழந்தைகளாக\nஇருந்தது வித்தியாசமாகப் பட்டது. எல்லோரும்\nசந்தோஷமாக அவர்கள் வீட்டில் சிரித்து மகிழ்ந்து\nபேசிக் கொண்டும் வாசலில் கிரிக்கெட்\n\"இன்று என்ன விஷேடம்,இந்தக் குழந்தைகள் எல்லாம்\nஅவர் சொன்ன விஷயம் மிகுந்த மகிழ்வளிப்பதாகவும்\nஅவர் சொன்ன விஷயம் இதுதான்\nஅவருடைய மனைவி திருமதி ஹேமா அவர்கள்\nஏறக்குறைய அவர்கள் வீட்டிலிருந்துஇ 20 கிலோமீட்டர்\nதொலைவில் உள்ள சின்ன உலகாணி என்னும்\nகிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய\nஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து\nஅந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க\nவெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி\nஇறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்\nவிருந்து சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்டு\nஅவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்\nஎதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு\nஇதைக் கடந்த மூன்று வருடங்க்களாகச் செய்து\nவருவதாகவும் சொல்லச் சொல்லக் கேட்க\nநானும் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு\nஅவர்களுடன் உணவருந்திவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்\nமிகச் சிறிய விஷயம் போல ராஜா மற்றும் அவரது\nதுணைவியார் ஹேமா அவர்கள் சொன்னாலும் கூட\nஇது அந்தக் குழந்தைகள் மனதில் எவ்வளவு பெரிய\nதாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது அந்தக்\nகுழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்த\nஇலட்சியங்களைப் பகிர்ந்து கொண்ட விதம்\nகலெக்டர் ஆவேன் வக்கீல் ஆவேன்\nஎஞ்சினியர் ஆவேன் என அவர்கள்\nஅவர்கள் அப்படி ஆகி நிச்சயம் இந்த டீச்சர் வீட்டிற்கே\nவந்து ஆசிபெற்றுப் போவார்கள் எனவும்\nஉண்மையில் ஆண்டவனிடன் பவர் ஏஜெண்டுகள்\nஇது நாமாக நியமித்துக் கொண்டு நம்மை\nவித்தியாசமான செயற்கரிய செயல்களை செய்து\nநல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க. பகிர்வுக்கு நன்றி.\nஇதுபோன்ற ஆசிரியைகள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.\nபணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கின்றேன்\n#இது நாமாக நியமித்துக் கொண்டு நம்மை\nநீங்கள் சொன்னது நூற்றுக்��ு நூறு உண்மை \nநல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்ளது.\nமற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொள்வது 100% உண்மை...\nஇது போல் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...\nஅவர்களின் பரந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...\nஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் மாணவர்கள் நல் உறவு மேம்படும். மாணவர்கள் வாழ்நாளில் இந்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள்.\nஆசிரியை திருமதி ஹேமா அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்... வாழ்த்துக்கள் \nபாராட்டும் குணம் எத்தனை முக்கியமானது என்பதை\nதங்கள் பதிவுகளின் மூலம்தான் பெற்றேன் என்பதை\nஇங்கு குறிப்பிடுவதில் அதிகப் பெருமை கொள்கிறேன்\nநல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க. பகிர்வுக்கு நன்றி.//\nஇதுபோன்ற ஆசிரியைகள் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்.\nபணிவான வணக்கங்களைச் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கின்றேன்\nகூடுதல் வலு நிச்சயம் சேர்க்கும்\nநல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்ளது.\nமற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொள்வது 100% உண்மை...\nஇது போல் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...\nஅவர்களின் பரந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...//\nஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் மாணவர்கள் நல் உறவு மேம்படும். மாணவர்கள் வாழ்நாளில் இந்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள்.//\nஆசிரியை திருமதி ஹேமா அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்... வாழ்த்துக்கள் \nஇதுப்போன்ற ஆண்டவனின் பவர் ஏஜண்டுகள் இருப்பதால்தான் எப்பவாச்சும் மழைப் பெய்யுது. அவர்களுக்கு என் வாழ்த்துகளோடு கூடிய வணக்கங்கள்.\nஉங்கள் நண்பர் லயன் ராஜா – அவரது துணைவியார் திருமதி ஹேமா ஆகியோரது புதிய சிந்தனை பாராட்டத்தக்க ஒன்று. ஆசிரியர் – மாணவர் நல்லுறவுக்கு வழிவகுக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nதங்களின் இந்த சந்திப்பு / பதிவு அனைவரும் சிந்திக்க ஒரு தூண்டு கோலாக அமைந்துள்ளது. திரு ராஜா திருமதி ஹேமா தம்பதி நலம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் \nஇத்தகைய ஆசிரியர்கள் தாம் மாணவர்களுக்கான எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வந்தனங்கள்\n\"ஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து\nஅந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க\nவெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி\nஇறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்\nவிருந்து சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்டு\nஅவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்\nஎதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு\nஅறிவுரை கூறிவருவதாகவும்\" என்ற செயல்\nமிக அருமையான செயலை செய்யும் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் இவர்கள் போன்றவர்களால்தான் உலகம் செழிக்கிறது இவர்கள் போன்றவர்களால்தான் உலகம் செழிக்கிறது பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி\nநெகிழ்ந்து விட்டேன்.வாழ்த்துக்கள் ஹேமா மேடம் கண்டிப்பாக மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஎல்லா ஆசிரியர்களும் இப்படி இருந்துவிட்டால்....\nமாணவர்களின் நலனில் அக்கறையுள்ள இதுபோன்ற ஆசிரியர்களைப் பார்ப்பதே கடினம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nதன் நலத்துடன் செயல்படும் மனிதர்கள் இடையே பிள்ளைகளின் எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் அற்புதங்களை செய்ய வல்ல ஆசிரியப்பணி செய்வது மட்டுமல்லாது.. இப்படி 8 ஆம் வகுப்பு படித்து வெளியே சென்று படிக்கும் பிள்ளைகளுக்கு தன் கையால் சமைத்து நல்வழி சொல்லி அனுப்பி வைப்பது அந்த பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிவது மட்டுமல்லாமல் ரமணி சார் நீங்கள் சொன்னது போல பிற்காலத்தில் அவர்கள் உறுதி எடுத்துக்கொண்டது போல டாக்டராகவோ எஞ்ஜினியராகவோ அதிகாரியாகவோ வந்து இவர்களிடம் ஆசி பெற்று போவார்கள் என்பது இப்போதே எனக்கும் மனதில் நிலைத்து நின்றுவிட்டது ரமணி சார்... இப்படிப்படடவர்கள் மிக குறைவு.. ஆனால் இப்படிப்பட்டவர்களைப்பார்த்து நாமும் கற்கவேண்டும்.... என் அன்பு வணக்கங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் ரமணி சார்.. அன்பு நன்றிகள் ரமணி சார் பகிர்வுக்கு... த.ம.12\n அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nநல்வழிகாட்டும் ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள் அந்த மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்\nமாதா, பிதா, குரு அதன் பிறகே தெய்வம். உண்மையைச் சொல்வதென்றால், குரு வழி காட்டினால் தான் தெய்வத்திடமும் அருள் பெற முடியும். அதே குருவின் வழி காட்டுதலின் படி, நடக்கும் போது வாழ்விலும் வெற்றி பெற முடியும் இத்தகைய பணியினை செம்மையாய் செய்பவரே கடவுளின் ஏஜென்ட்டுகள். தங்களின் பகிர்விற்கு நன்றி\nஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாத...\nமூடுபனி ( 6 )\nபாம்பின் கால் அல்லது பண்டித ரகசியம்\nகருவும் கவியும் ( 1 )\nகவிதையும் கருவும் ( 2 )\nஐந்தாண்டுத் தவம் தந்த வரம்\nநல்லத் தாத்தா அன்புப் பேரனுக்கு\nமனதின் ஓரம் இனிய நாதம்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yaathoramani.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2020-07-02T06:43:14Z", "digest": "sha1:WVCD4TGCLXM6DZ2FLYCO3XWAVKQNX3NV", "length": 6948, "nlines": 207, "source_domain": "yaathoramani.blogspot.com", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மெய்நலம் போற்றிக் காத்து...", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉடலினை வருத்தி நாளும்- உடற்\nஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்\nமெய்நலம் போற்றிக் காத்து- எதிலும்\nதகுதியான தங்களிடமிருந்து தரமான அறிவுரைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nமெய்யான வரிகள் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்\nசிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தேவையான அறிவுரைதான் வாழ்த்துகள்\nவாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே\nதினமலரின் \" நடுநிலைமை \"\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2014/03/", "date_download": "2020-07-02T05:24:28Z", "digest": "sha1:RUC5R2RR7UHUDD4N3JBOECXAINU6K5PC", "length": 19419, "nlines": 163, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "மார்ச் | 2014 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிறுவர் திரை ஆண்டு – தன்னார்வலர்கள் தேவை\nமார்ச் 2, 2014 by RV 1 பின்னூட்டம்\n(முன்குறிப்பு: முக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்து கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 95787-80400)\nநண்பர்களே தமிழ் ஸ்டுடியோ இந்த வருடம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டையும், வெவ்வேறு பருவத்தினருக்கான திரைப்பட ரசனை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. அதன் படி இந்த ஆண்டு (2014) சிறுவர்களுக்கான திரைப்பட ரசனையை வளர்க்கும் ஆண்டாக கொண்டாடவிருக்கிறது. பத்து வயது முதல், பதினேழு வரையிலான சிறுவர்களுக்கு திரைப்படம் சார்ந்து ரசனை வளர்க்க இந்த ஆண்டு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாலு மகேந்திராவின் ஆசைப்படி, திரைப்பட ரசனையை பள்ளிகளில் பாடமாக வைப்பதில் இருக்கும் பிரச்சனை, அதிலும் தேர்வு வைப்பார்கள், தேர்ச்சி வேண்டும் என்பார்கள். சிறுவர்கள் இப்படியான படங்களை பார்த்து, அதை தேர்வு எழுத வேண்டும் என்கிற விதிமுறைக்குள் நுழையும்போது, அனிச்சையாகவே திரைப்பட ரசனை மீதும் ஒருவித வெறுப்பு ஏற்படும். மாறாக, திரைப்பட ரசனை என்பது, சிறுவர்களுக்குள் இயல்பாக துளிர்விட வேண்டும், விளையாட்டின் மீது தன்னியல்பாக ஏற்படும் ஆர்வத்தை போல, நல்ல திரைப்படங்கள் மீதும் தன்னியல்பாக ஆர்வம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் திரைப்பட ரசனையை வளர்ப்பதும், காட்சி பிம்பங்களின் தாக்கத்தை பற்றி அவர்களை அறிய செய்வதும் சுலபமான ஒன்றாக இருக்க முடியும்.\nமேலும், தமிழ் திரைப்படங்களை மட்டுமே பார்த்து இருபது-இருபத்தியைந்து வயது வரை வளர்ந்துவிட்ட பிறகு, அவர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்ப்பது அத்தனை எளிதல்ல, அதற்குள் அவர்கள் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த வெகுஜன ரசனைக்குள் தங்களை இரண்டறக் கலக்க செய்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு வயதுக் குழந்தை கூட திரைப்படங்களையோ, திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சியையோ பார்க்காமல் வளர்வதற்கான எந்த சூழலும் இல்லை, இந்நிலையில் இருபது ஆண்டுகள் இப்படியான மோசமான படங்களை பார்த்து, அதனூடாகவே தன்னை கட்டமைத்துக் கொள்ளும் இளைய தலைமுறை, பல்வேறு விதங்களில் இந்த மோசமான சினிமாவின் பிரதிநிதிகளாகவே மாறிவிடுகிறார்கள். இவர்களை இருபத்தியைந்து வயதிற்கு மேல் நல்லத் திரைப்படங்களை நோக்கி திருப்புவது என்பது அத்தனை எளிதானது அல்ல, எனவே பத்து வயதில் இருந்தே சிறுவர்களுக்கு நல்ல திரைப்படம் என்றால் என்ன திரைப்படங்களை எப்படி பார்க்க வேண்டும் திரைப்படங்களை எப்படி பார்க்க வேண்டும் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படு���்தும் மாற்றம் என்ன திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன காட்சி பிம்பங்களின் வழியே ஒரு கதையை சொல்வது எப்படி காட்சி பிம்பங்களின் வழியே ஒரு கதையை சொல்வது எப்படி ஒரு அனுபவத்தை கொடுப்பது எப்படி ஒரு அனுபவத்தை கொடுப்பது எப்படி சமூகத்தை சீரமைக்க/சீரழிக்க சினிமா எப்படி ஒரு காரணியாக செயபடுகிறது என்பதுப் போன்ற பல்வேறு விசயங்களை எளிதாக கற்றுக்கொடுப்பதன் வாயிலாக அவர்களை இளம்பருவத்திலேயே நல்ல திரைப்பட ரசனை நோக்கி, திருப்பிவிட முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.\nஇதற்காக தமிழ் ஸ்டுடியோ இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை, கருத்துப் பட்டறைகளை, திரைப்பட உருவாக்க முறைகளை சிறுவர்களுக்காக நடத்தவிருக்கிறது. இதன் முக்கியமான ஒரு பகுதி, மே மாதம் தமிழ் ஸ்டுடியோ நடத்தவிருக்கும் சிறுவர்களுக்கான திரைப்பட விழா. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து வெளியான சிறந்த திரைப்படங்களை, தமிழ் சப்-டைட்டில் உடன் இந்த திரைப்பட விழாவில் திரையிடவிருக்கிறோம். தவிர, சிறுவர்களுக்கு திரைப்பட ரசனைப் பற்றிய வகுப்பு, அவர்களுக்கு இயல்பாகவே நல்ல திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட சில திரைப்பட விளையாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் இந்த திரைப்பட விழாவின் வாயிலாக நடக்கவிருக்கிறது.\nமுக்கியமான, சிறுவர்களுக்கான உலகத் திரைப்படங்களைப் பார்த்து, ஆங்கில சப்-டைட்டிலை தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க வேண்டும், சிறுவர்களுக்கான சில சினிமா நூல்களை மொழிபெயர்த்துக் கொடுக்க வேண்டும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்துக் கொடுக்க ஆர்வம் இருக்கும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள். 9578780400\nமாற்றத்தை நோக்கி நகர விரும்பும் அத்தனை நண்பர்களும், இந்த சிறுவர் திரை ஆண்டை தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து கொண்டாட தயாராக இருங்கள். குறைந்தபட்சம், உங்கள் வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்காவது நல்ல திரைப்பட ரசனை உருவாக வழிகாட்டியாக இருங்கள். சினிமா சமூகத்தை சீரழிக்கிறது, சினிமா ஒரு மோசமான ஊடகம், சினிமாவால் எவ்வித பயனும் இல்லை, சினிமா பார்த்தால் குழந்தைகள் கெட்டுப் போய்விடுவார்கள், என்று சினிமாவை அறவே ஒதுக்காமல், அப்படியான மோசமான பொதுப்புத்தியை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல சினிமா பற்றி புரிந்துக் கொண்டு, அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை, நல்ல சினிமா ரசனை நோக்கி திருப்ப முயலுங்கள். தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து இந்த சிறுவர் திரை-ஆண்டை கொண்டாடுங்கள்.\n(பின்குறிப்பு: தங்களால் இயலாது என்றாலும், நண்பர்கள் இந்த அறிவிப்பை தங்கள் நண்பர்களுக்கு மத்தியில் எடுத்து சொல்லி, அவர்களை உதவ செய்யலாம். அல்லது இதை எல்லோர் மத்தியிலும் எடுத்து செல்ல ஒரு ஊடகக் கருவியாக செயல்படலாம். இந்த திரைப்பட விழாவில், சிறுவர்களுக்கு வழிகாட்டியாக, தன்னார்வலராகவும் செயல்படலாம். தொடர்புக்கு 95787-80400)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/203833?ref=media-feed", "date_download": "2020-07-02T06:09:00Z", "digest": "sha1:AJQY6RDMO3KMP2OWQ3UFM4OOAYPAFFCF", "length": 8373, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்களை பார்த்தால் கைது: ரமலானை ஒட்டி ஈரானில் கடுமையான கட்டுப்பாடுகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களை பார்த்தால் கைது: ரமலானை ஒட்டி ஈரானில் கடுமையான கட்டுப்பாடுகள்\nரமலான் மாதத்தில் பெண்களை பார்த்தால் கூட ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என ��ரான் அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதேபோல் நோன்பிருக்கும் நேரத்தில் பொது இடங்களில் யாராவது சாப்பிடவோ, தங்கள் கார் ரேடியோவில் இசை ஒலிக்கவோ செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஈரான் நீதித்துறை அறிவித்துள்ளது.\nபெண்கள் ஹிஜாப் அணிவதில் முன்னை விட அதிக கவனம் செலுத்த வேண்டும், ஆண்கள் தங்களை கடந்து செல்லும் பெண்களை பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் நீதித்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nரமலானின்போது இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் குற்றம் செய்தவர்களாக கருதப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றார் அவர்.\nசமீபத்தில் பள்ளி மாணவிகள் சிலர் பாப் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோக்கள் கவனத்திற்கு வந்ததையடுத்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.\nஅந்த வீடியோவில் நடனம் ஆடும் மாணவிகள் எந்த பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஈரானின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், ஏற்கனவே 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T06:45:55Z", "digest": "sha1:4MYDFIUCWF7MM3DISADBKZI5V35FGPVS", "length": 36602, "nlines": 470, "source_domain": "ta.popular.jewelry", "title": "வைர காதணிகள்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அ���்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 10 காரட் தங்கம் 14 காரட் தங்கம் 18 காரட் தங்கம் சுகந்தியும் விலங்குகள் செயற்கை ரத்தினம் Baguette: பாகுட் கட் பந்து கூடை கூடைப்பந்து பிளாக் கருப்பு வைரங்கள் கருப்பு தங்கம் கருப்பு கல் ப்ளூ நீல வைரங்கள் நீல கல் புத்திசாலித்தனமான பட்டாம்பூச்சி கேனரி கஞ்சா சேனல் அமைத்தல் சதுர��்கம் சதுரங்க அட்டவணை கிறித்துவம் சிட்ரின் கிளஸ்டர் காக்டெய்ல் குறுக்கு கியூபன் பாணி கனச்சதுர சிர்கோனியா வளைந்த தலையணை குஷன் வடிவம் தொங்கும் கரும் பச்சை வைர டயமண்ட் கட் டாலர் டாலர் அடையாளம் இரட்டை தட்டாம்பூச்சி கைவிட டிராப் காதணி காதணிகள் எகிப்திய எகிப்திய கண் எமரால்டு எமரால்டு கட் தீய கண் கண் படம் 8 மிதக்கும் வைரங்கள் மலர் மலர் மலர் வடிவமைப்பு நான்கு-வரிசை பச்சை ஒளிவட்டம் ஹாலோ அமைத்தல் Hamsa கை கைகள் காதணி தொங்கும் இதயம் இதய வடிவம் அறுகோண தேன்கூடு வலய காதணிகள் வளையங்களை குதிரைவாலி ஹக்கி காதணிகள் ஐஸ் அவுட் முடிவிலி கண்ணுக்கு தெரியாத அமைப்பு ஜேட் கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர் இயேசு தலை காட்டில் கிங் லயன் ஹெட் காத்தாடி லேடி ladybugs லாட்ச் பேக் இலை லீவர்-பேக் சிங்கம் தலை லவ் அன்பும் அமைதியும் மேக்ரோ பேவ் மரிஜுவானா இலை மார்க்க்வெஸ் ஆண்கள் மைக்ரோ பேவ் அமைப்பு மைக்ரோபேவ் மில்கிரெய்ன் இசைக்கருவி மிஸ்டிக் புஷ்பராகம் எண்கோணம் ஒருவகை மாணிக்ககல் ஓவல் ஓவல் வடிவம் பாந்தர் கட்சி வகுக்கும் சமாதானம் இளவரசி இளவரசி வெட்டு இளவரசி கட் டயமண்ட் கூரும் அமைக்கிறது பின்னால் தள்ளு செவ்வகம் மத உயர்ந்தது ரோஸ் தங்கம் வட்ட சுற்று புத்திசாலித்தனமான வெட்டு சுற்று புத்திசாலித்தனமான வைரம் ரோ ரூபி சபையர் பின்னால் திருகு திருகு காதணிகள் shuriken உள்நுழை ஆறு-வரிசை விளையாட்டு சதுக்கத்தில் ஸ்டார் வீரியமான வீரியமான காதணிகள் சன் சுழலும் Tanzanite கண்ணீர் துளி கரடி பொம்மை மூன்று-வரிசை புஷ்பராகம் மூன்று வண்ணம் ஆமை இரண்டு வரிசை இரண்டு தொனி தங்கம் U இருபாலர் வெள்ளை வெள்ளை வைரம் வெள்ளை தங்கம் விங்ஸ் பெண்கள் X மஞ்சள் மஞ்சள் வைர மஞ்சள் தங்கம் மஞ்சள் கல்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nகான்கேவ் ஸ்கொயர் டோம் டயமண்ட் ஸ்டட் காதணிகள் (10 கே)\nசுற்று வைர காதணி (14 கே)\nகஞ்சா இலை வைர காதணிகள் (10 கே)\nகருப்பு வைர கிளஸ்டர் சதுர காதணிகள் (10 கே)\nடயமண்ட் கிளஸ்டர் ஸ்டட் காதணி (14 கே)\nடயமண்ட் காக்டெய்ல் ஹக்கி காதணிகள் (14 கே)\nசுற்று டயமண்ட் ஹாலோ ஸ்டட் காதணிகள் (14 கே)\nடயமண்ட் டோம் ஸ்டட் காதணிகள் (10 கே)\nடயமண்ட் ரவுண்ட் சன் காதணிகள் (10 கே).\nவைர வட்ட காதணிகள் (14 கே).\nடயமண்ட் ஹார்ட் காக்டெய்ல் காதணிகள் (10 கே).\nவைர பட்டாம்பூச்சி காதணி (14 கே).\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒரு $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காண��்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_23", "date_download": "2020-07-02T07:14:08Z", "digest": "sha1:27GC5RTKPT2RLAO7RDMQ4JKCLLJNGQRR", "length": 4915, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 23 - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 22 செப்டம்பர் 23 செப்டம்பர் 24>\n23 September தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 23, 2009 (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2010 (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2011 (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2012 (2 பக்.)\n► செப்டம்பர் 23, 2013 (1 பக்.)\n► செப்டம்பர் 23, 2014 (காலி)\n► செப்டம்பர் 23, 2015 (காலி)\n► செப்டம்பர் 23, 2016 (காலி)\n► செப்டம்பர் 23, 2017 (காலி)\n► செப்டம்பர் 23, 2018 (காலி)\n► செப்டம்பர் 23, 2019 (காலி)\n► செப்டம்பர் 23, 2020 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/medicine/141006-not-exercising-is-more-dangerous-than-smoking", "date_download": "2020-07-02T06:45:50Z", "digest": "sha1:EMXS4DUJFWDM7NJGD3BWD3RBJB2MFI7K", "length": 10663, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "`புகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப்பது!’ - ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவு #Research | Not exercising is more dangerous than Smoking", "raw_content": "\n`புகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப்பது’ - ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவு #Research\n`புகை பிடிப்பதைவிட ஆபத்து, உடற்பயிற்சி செய்யாமலிருப்பது’ - ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவு #Research\nபுகை பிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக்காட்டிலும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா\nஉடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புகள் சீராகச் செயல்படும்; தசைகள் விரிவடையும்; உடல் சோர்வு நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும்; நிம்மதியான தூக்கம் வரும். இப்படியாக உடற்பயிற்சியின் பலன்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைய சூழலில் உடற்பயிற்சியின்மை குறைந்துபோனதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் மற்றும் புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளைக்காட்டிலும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றால் நம்ப முடிகிறதா ஆம், அப்படித்தான் சொல்கிறது 'க்ளீவ்லேண்ட் கிளினிக்' (Cleveland Clinic) என்னும் அமெரிக்க கல்வி மருத்துவ மைய ஆய்வு முடிவு. இது அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஜெ.ஏ.எம்.ஏ (JAMA) மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\n1991 முதல் 2014-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிரெட்மில் பரிசோதனைக்கு (treadmill testing) உட்படுத்தப்பட்டனர். அத்துடன் இதயத்துக்கான பயிற்சிகள் மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. இப்பயிற்சிகளின் முடிவில், சம்பந்தப்பட்டவர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 70 வயதைத் தாண்டிய, உயர் ரத்த அழுத்தம் உள்ள முதியோர் ஏரோபிக் பயிற்சி செய்ததன் மூலம், அவர்கள் உடல்ரீதியாக அதிக பயனடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒருநாளில் இவ்வளவு நேரம்தான் பயிற்சி செய்ய வேண்டும் என்ற எந்தவித வரைமுறையும் இல்லாமல், விரும்பும்போதெல்லாம் ஏரோபிக் பயிற்சிகளைச் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n`க்ளீவ்லேண்ட் கிளினிக்'கின் மூத்த இதய நோய் நிபுணர் வீல் ஜெபர் (Dr Wael Jaber) இந்த ஆய்வு குறித்து கூறும்போது, 'ஏரோபிக் பயிற்சிகள் மற்ற பயிற்சிகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தவை. மேலும், உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, அதிதீவிரமான பயிற்சி என்று எதுவும் இல்லை. அதேநேரம், மிகவும் குறைவான பயிற்சிகளும் உள்ளன. ஆனால், பயிற்சியே செய்யாமல் இருந்தால், ஏற்படும் பாதிப்புகள் புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். இந்த முடிவு, நாங்களே எதிர்பார்க்காத ஒன்றுதான்' என்று கூறியுள்ளார்.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arjunatv.in/author/adminarjuna/page/254/", "date_download": "2020-07-02T05:57:14Z", "digest": "sha1:ENAXR474DZ46DTQOGOINEYIXQH3CW5NF", "length": 8534, "nlines": 103, "source_domain": "arjunatv.in", "title": "Admin Arjuna – Page 254 – ARJUNA TV", "raw_content": "\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது – ஆந்திர முதல்வருக்கு கடிதம்\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை அதிகரிக்கக் கூடாது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று\n‘அப்பா’ தந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்… ரசிகர்கள் பாராட்டு மழை\nசமுத்திரக்கனி, நமோ நாராயணன், தம்பி ராமையா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் ‘அப்பா’. சமூக அக்கறையுடன் படமெடுக்கக் கூடிய இயக்குநர்\nநேபாளத்தில் சுற்றி வளைக்கப்பட்டாரா வேந்தர் மூவீஸ் மதன்\nதற்கொலை செய்து கொள்வதாகக் கூறி தலைமறைவாகிவிட்ட வேந்தர் மூவீஸ் மதனை, நேபாளத்தில் போலீசார் சுற்றி வளைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேந்தர்\nஜவகா்லால் நேரு விளையாட்டு கூட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.\nசென்னை ஜவகா்லால் நேரு விளையாட்டு கூட்டரங்கில் பள்ளி கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை அமைச்சர் திரு.பி.பெஞ்சமின் அவர்கள் தலைமையில்\nசென்னையில் குழந்தையின்மைக்கு 30-40% ஆண் காரணமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n29 வயது ராதாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவள் கணவர் ஸ்ரீநிவாஸும் (35) மென்பொருள் பொறியாளர்கள். அவர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள\nசென்னையில் குழந்தையின்மைக்கு 30-40% ஆண்காரணமாக இருப்பதாகக்கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\n29 வயதுராதாவும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது),அவள்கணவர்ஸ்ரீநிவாஸும்(35) மென்பொருள் பொறியாளர்கள். அவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள இது சரியான தருணம் என்று முடிவு செய்தபோது, அவர்களுக்காக\nடான் பாஸ்கோ தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வுக்கூடத்துடன் கூடிய பயிற்சியகத்தை திறந்தது, பன்னாட்டு நிறுவனமான ஜிவிக் ரோயல்\nதர பரிசோதனை கருவிகளை தயாரிப்பதில் சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் ஜிவிக் ரோயல் குழுமம் (Zwick Roell Group), ஜெர்மனியில்\nசெல்போன் பயன்பாட்டில் ஒரு சிறந்த அனுபவம் ஒன்பிளஸ் 3 ஸ்மாா்ட் போன் அறிமுகம்.\nதுாிதமாக சாா்ஜ்ஜ் செய்யும் தொழில் நுட்பம், துறையில் முன்னிலை வகிக்கும் 6 ஜி.பி ரேண்டம் அக்சஸ் மெமாி, முழுவதும் அலுமினிய\nஉலகிலேயேமிகமெல்லிய,நவீனதொழில்நுட்பத்திலான டி.வி.யை தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறது,ஸ்கைவொர்த்நிறுவனம்\nஉலகில் ஐந்தாவது முன்னனி தொலைக்காட்சி பெட்டி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் ஸ்கைவொர்த் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் (Skyworth India Electronics), நவீன\nஅதிக நேரம் கணினி பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வுகள்\nஎந்த பொருளையும் சரியாக பயன்படுத்தாமல் இருந்தால் அது பழுதடைந்து போய்விடும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். பெரும்பாலும் நாம்\nஉள்நோயாளிகள் பிரிவினவ நவீனப்படுத்தும் பணிகளை மாண்புமிகு அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nபோத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.09&diff=prev&oldid=236036", "date_download": "2020-07-02T06:21:20Z", "digest": "sha1:2XI5JNHDUQYCMXIN5KC6G4DQPPTKBHDL", "length": 5614, "nlines": 75, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2000.09\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2000.09\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:50, 22 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNirosha (பேச்சு | பங்களிப்புகள்)\n03:57, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n03:57, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nதமிழீழம் 2000.09 (18) (379 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஓரணி திரண்டு தேர்தலை நிராகரிப்போம்\nபாடம் படிப்பிக்கும் நம் மக்கள்\nபிராந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குள் எமது போராட்டம்\nஅடுத்து வரும் திருப்பங்களும் நம் தேசிய கடமைகளும்\nதமிழீழ மக்கள் குடியரசின் அடிப்படைப் பிரிவினர்கள்: 1 ஆசிரியர்கள்\nசக தேசங்களின் வாக்குகள்: சிங்கள சோவினிசத்துக்கு எதிராக... - சியா\nதேசமாக ஓரணிதிரண்டு தேர்தலை நிராகரிப்போம்\nஇந்திய மத்திய அரசின் \"வேடங்கள்'\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,562] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,298] சிறப்பு மலர்கள் [4,713] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2000 இல் வெ��ியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2017, 03:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/30892", "date_download": "2020-07-02T06:15:00Z", "digest": "sha1:7ZH25DJCS2AVRRPJ2CIQHEEPFRI4TD3C", "length": 13309, "nlines": 306, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கன் ரைஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரஸியா நிஸ்ரினா அவர்களின் சிக்கன் ரைஸ் குறிப்பு, இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.\nகோழி - ஒரு கிலோ\nகோழி சூப் கட்டி - 2 (மேகி சிக்கன் க்யூப் அல்லது வேறு )\nஅரிசி - அரை படி\nஇஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nசிக்கனை தோல் நீக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இஞ்சி பூண்டை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு 1 1/4 படி தண்ணீர் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் க்யூப், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.\nசிக்கன் முக்கால் பதமாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும். கோழியை தண்ணீரிலிருந்து எடுத்து விட்டு அந்த நீரை ஆற விடவும்.\nஅரிசியை களைந்து அதில் ஒரு படி அளவிற்கு ஆற வைத்த சிக்கன் தண்ணீரை ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து ரைஸ் குக்கர் அல்லது அவரவர் முறைப்படி அரிசியை வேக வைத்து எடுக்கவும். (பிரியாணி செய்வது போல தம்மிலும் போடலாம்).\nசுவையான சிக்கன் ரைஸ் ரெடி. விருப்பமான சிக்கன் குருமா, வறுவல், ரைத்தாவுடன் பரிமாறவும்.\nஅவரவர் பயன்படுத்தும் அரிசிக்கு தகுந்தார் போல் தண்ணீரின் அளவை மாற்றிக் கொள்ளவும். சிக்கன் க்யூப் போடுவதால் உப்பின் அளவையும் கவனித்து போடவும்.\nவேக வைத்த சிக்கனை வைத்து குருமாவும் செய்யலாம். தேவையான மசாலாக்கள் போட்டு சிக்கன் ஃப்ரையும் செய்யலாம், குழம்பும் செய்யலாம்..\nஈஸி பட்டாணி சீரக ரைஸ்\nவருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ரேவ்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nஊதிர்ந்த உயிர்கள் (கோவிட் கால கொலைகள்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.manujothi.com/2017/04/", "date_download": "2020-07-02T07:05:12Z", "digest": "sha1:VKSV4BK4Q6SH5BRAQO3ARRLJRXSJ4UTW", "length": 31269, "nlines": 103, "source_domain": "www.manujothi.com", "title": "2017 ஏப்ரல் |", "raw_content": "\nசங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம் அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-15 வச.51-60: இன்னும், நபியே இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக இப்ராஹிமுடைய விருந்தாளிகள் பற்றி நீர் அவர்களுக்கு தெரிவிப்பீராக அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக அவர்கள் அவரிடம் நுழைந்தபோது “ஸலாமுன்” சாந்தி உண்டாவதாக என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள் என்று கூறினார்கள்; “நிச்சயமாக அவர், நாம் உங்களைப் பற்றி பயப்படக்கூடியவர்கள்” என்றார். அதற்கவர்கள், “நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நாம் உமக்கு மிக்க அறிவார்ந்த ஒரு குமாரனைக் கொண்டு நன்மாராயங் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள். அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்து விட்டபோதா நீங்கள் எனக்கு குமாரனைக்கொண்டு நன்மாராயங் கூறுகின்றீர்கள் எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள் எதனைக் கொண்டு நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்கள்” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி நிராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்” என்று கேட்டார். அதற்கவர்கள், “உண்மையைக்கொண்டே நாங்கள் உமக்கு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுகிறோம். அதைப்பற்றி ந���ராசை கொண்டோரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தன் இரட்சகனின் அருளைப்பற்றி நிராசை கொள்வார்” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே” என்றார். பின்னர் மலக்குகளிடம், “அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்களே உங்கள் செய்தி என்ன” என்று கேட்டார். அதற்கவர்கள் “பாவிகளான ஒரு கூட்டத்தார்பால் அவர்களை அழித்துவிட நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர – நிச்சயமாக அவர்கள் அனைவரையும் காப்பாற்றுகிறவர்கள் – “அவருடைய மனைவியைத் தவிர நிச்சயமாக அவள் … Read entire article »\nFiled under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்\n ஒருநாள் நடுநிசியில் நாமதேவர் தமது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தார். கடும் காற்றும் மழையும் உண்டாயின. காற்று கூரைகளையெல்லாம் தூக்கி எறிந்தது, மழையும் இடியும், மின்னலுமாய் பொழிய ஆரம்பித்தது. இறைவன் கோயிலினின்று ஓடிவந்து தமது சக்ராயுதத்தை அவரது வீடு பறந்து செல்லாமல் மேலே குடைபோல் நிறுத்தி அவ்வீட்டை காத்தார். ஆனாலும் சுவர்கள் ஈரம் தாங்காமல் சரிந்து உட்கார்ந்துவிட்டன. பொழுது புலரும் சமயம் நாமதேவர் மழை பெய்த செய்தியே அறியாதவராய் மெல்ல எழுந்து எட்டிப்பார்த்தார். ஒளி பொருந்திய பீதாம்பரம் தரிப்பவனும், காதுகளிலே குண்டலங்கள் சூரிய சந்திரர்கள்போல் பிரகாசிப்பவனும், ரத்தினமயமான கிரீடம் தரிப்பவனுமான இறைவன் மண்ணை தன் கையினால் பிசைந்து சுவர் எழுப்புவதைக் கண்டார். “அடடா, இதென்ன அபச்சாரம் என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா என் வீட்டிற்கு தாங்கள் மண் பூசுவது அடுக்குமா இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா இது தகுமா” என்று கதறினார். இறைவனோ மிகுந்த கனிவுடன் “அப்பா குழந்தாய் காற்றிலே உன் சிறு குடிசை பறந்துபோயிருக்கும். நீயோ என் நாமத்தை தவிர வேறொன்றிலுமே பற்று இல்லாமலிருக்கிறாய். உனக்கு வரும் தீமையை விலக்குவது என் பணியல்லவா அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா அப்படி செய்யாவிட்டால், உன் தாயார் என்னை சும்மாவிடுவாளா” என்றார். இங்கே பேச்சுக்குரல் கேட்டு வெளியே வந்த குணாயி இறைவன் திருவடிகளிலே வீழ்ந்து “தங்களை நான் தூஷித்ததுண்டு, உண்மைதான். மன்னிக்க வேண்டும்” … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nதாயின் கருவறையில் ஒரு குழந்தையின் பதிவு எவ்வாறு நிகழ்கிறது ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையுடன் இசைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களை கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும். இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும். இரண்டாவது மாதத்தில் நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்சினையிலும் தப்பி, இரண்டாவது மாதம் வெற்றிகரமாக கருவானது நிலைபெற்றுவிடுகிறது. மூன்றாவது மாதத்தில் உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டையுடன் இசைந்து கரு உண்டாகும். அந்த இணைப்பு சரியாக நிகழாவிட்டால் கரு உண்டாகாது. அதேநேரம், அவை சரியாக இணைந்திருந்தாலும் ஒரு பிரச்சினை உண்டாக வாய்ப்புண்டு. அதாவது ஆணின் உயிரணு பெண்ணின் கருப்பையில் நுழைந்தவுடன், தாயின் மஞ்சள் கருவில் இருந்து மெல்லியதான ஒரு சவ்வுப் படலம் தோன்றி, மற்ற உயிரணுக்களை கருப்பைக்குள் நுழைய விடாமல் கருப்பையின் வாசலை அடைத்துவிடும். இந்தச் செயல் சரிவர நடந்து, வெற்றிகரமாக உண்டாகும் கரு முதல் மாதத்தில் ஒரு தான்றிக்காயின் அளவுக்கு இருக்கும். இரண்டாவது மாதத்தில் நோய்கள், மயக்கம் போன்றவற்றால் தாயின் கருப்பையின் வாசல் மூடப்படாமல் போனால், அந்த மாதத்திலும் சில உயிரணுக்கள் உள்ளே நுழையும். அப்படி நுழைந்தால், அப்போதும் கரு உண்டாகாது. இப்படிப்பட்ட பிரச்சினையிலும் தப்பி, இரண்டாவது மாதம் ��ெற்றிகரமாக கருவானது நிலைபெற்றுவிடுகிறது. மூன்றாவது மாதத்தில் உருவான கரு நன்கு வளர வேண்டும் அல்லவா அதற்காக, அதுவரை வெளியேறிக்கொண்டிருந்த தாயின் மதநீர் வெளியேறாமல், கருப்பையிலேயே தங்கும் அதனால் கருப்பை வீங்கும். வயிறு சற்று பெருத்து வீங்கும். சில நேரங்களில் மதநீரை தாங்கமுடியாமல், கருப்பை கிழிவதும் உண்டு. இந்தப் பிரச்சினையிலிருந்தும் தப்பி, இரண்டாவது மாதத்தைத் தாண்டி மூன்றாவது … Read entire article »\nFiled under: பத்திரிகை செய்திகள்\nகிழக்கே தோன்றிய மின்னல் -10\nஇதில் மனுஷகுமாரனின் மாமிசத்தை புசிக்காமலும், அவருடைய இரத்தத்தை அருந்தாமலும் போனால் நீங்கள் நித்திய ஜீவனை பெற முடியாது என்றார். இப்படி சொன்னதும் இயேசுவை பின்பற்றியவர்களில் அநேக சீடர்கள் அவரை விட்டு அகன்றனர். அவருடன் இருந்த எழுபது சீடர்களில் ஐம்பத்தெட்டு பேர் அவரை விட்டு பிரிந்து சென்றனர். நிலையில்லாத வாழ்க்கைக்கு பணி செய்வதை தவிர்த்து நிலையான வாழ்க்கைக்குரிய பணிகளை செய்யுங்கள். அதற்கு மனுஷகுமாரன் உங்களுக்கு உதவியாக இருப்பார். இதுதான் சரீர மீட்பின் நற்செய்தி. சிலுவை அறைதலின் சம்பவத்தின்போது, அவருக்காக நின்ற பதினொரு சீடர்களும் ஓடி விட்டனர். பன்னிரெண்டாவது சீடனான யூதாஸ் மாத்திரமே கடைசி வரை அவருடன் இருந்தான். இதைப்போலவே மனுஷகுமாரனின் காலகட்டத்திலும் நடைபெற்றது. சுகமளிக்கும் ஊழிய நிலையில் பல இலட்சக்கணக்கானோர் அவரை தீவிரமாக பின்பற்றினார்கள். ஆனால் அவர் வேத இரகசியங்களை கூறியதும் இது கடினமான உபதேசம் என்று சொல்லிவிட்டு அநேகர் அவரை விட்டு ஓடிப்போனார்கள். பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் அறிவு ஆற்றலையும் – பிரசங்கத் திறமையையும் கண்ட பல அமைப்புகள் அவரை தங்கள் அமைப்புக்குள் கொண்டுவர முயற்சித்தன. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தன. பணத்திற்கும் புகழுக்கும் விலைபோகாத அவர் கடவுள் பணி செய்வது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டிருந்தார். அவர் இப்பணிக்காகவே இப்பூமியில் அவதரித்தார். … Read entire article »\nFiled under: பாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளிய சொற்பொழிவு\n1974-ம் வருடம் செப்டம்பர் 22 அன்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அருளியது ஒவ்வொரு நகரமும் விழும். அது கடைசி காலத்தில் ��ிழவில்லையென்றால், இப்பொழுதுகூட அது விழலாம். இந்த நாட்களில் ஒன்றில் சென்னையில் பயங்கரமான கடும் புயலினால் பேரழிவு ஏற்படும். அந்த நகரம் விழுந்து விடும். இது ஒரு வேடிக்கைக்குரிய காரியமல்ல, இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழியத்தை அவர்கள் கண்டார்கள். இன்றைக்கு அந்த இடத்தில் மிகப்பெரிய பிசாசுகள் இருக்கின்றன. வெகுவிரைவில் அது காணப்படாமற்போகும். பூகோள வரைபட அமைப்பில் முற்றிலுமாக ஒரு மாறுதல் இருக்கும். இறைவன்மேல் கொண்ட அன்பினால் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் மனுஜோதி ஆசிரமத்தைவிட்டு வெளியே எங்கேயாவது செல்லும்போது உண்மையான அன்பை மறந்துவிடாமல் தியானம் செய்யுங்கள். இல்லாவிடில் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். இந்த மனுஜோதி ஆசிரமம் இறைவனுடைய ஆட்சியின்கீழ் இருக்கிறது. ஆனால் வெளியே நீங்கள் செல்லும்பொழுது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நியாயத்தீர்ப்பானது பூமியின்மேல் விழுகிறதை நீங்கள் பார்க்கும்பொழுது, இரண்டு காரியங்களை அறிந்துகொள்ளலாம். நம்முடைய ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உண்மையானது என்றும், காலம் முடிவடைந்தது, இந்துக்கள் மத்தியில் நாம் செல்வது சரி என்றும் தெரிந்துகொள்ளலாம். ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nFiled under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஇராமாயணத்தில் ராமர் வனவாசம் சென்றபோது சீதை ஒரு மாயமானைக் கண்டு, அதின்மேல் ஆசைப்படுகிறாள். தனக்கு அந்த மான் வேண்டும் என கேட்டதினால் ஸ்ரீ ராமர் அதைப் பின்தொடருகிறார். அவரைப் பின்தொடர்ந்து இலட்சுமணனும் சென்றான். ஸ்ரீ ராமரும், இலட்சுமணனும் இல்லாத சமயத்தில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றான். சீதை எங்கே இருந்தாள் சீதை ராட்சத ஸ்திரிகளின் மத்தியில் ‘அசோக வனம்’ என்ற இடத்திலிருந்தாள். அங்கே அந்த அசுரப் பிறவிகள் அவளை ஓயாமல் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இராவணனின் மகிமைகளை அவளுக்கு கூறி, ‘ராமனை மறந்து விடு, உன் மனதை மாற்றிக் கொள்’ என்றனர். மனதளவில் அவளை துன்புறுத்தினர். ஸ்ரீ ராமர் இறைவனின் அவதாரமாவார். அவருடைய மனைவிக்கு இப்படியொரு அவல நிலை ஏற்பட்டது. ஆனால் சீதை எப்படியிருந்தாள் சீதை ராட்சத ஸ்திரிகளின் மத்தியில் ‘அசோக வனம்’ என்ற இடத்திலிருந்தாள். அங்கே அந்த அசுரப் பிறவிகள் அவளை ஓயாமல் துன்புறுத்திக் கொண்டிருந்த��ர். இராவணனின் மகிமைகளை அவளுக்கு கூறி, ‘ராமனை மறந்து விடு, உன் மனதை மாற்றிக் கொள்’ என்றனர். மனதளவில் அவளை துன்புறுத்தினர். ஸ்ரீ ராமர் இறைவனின் அவதாரமாவார். அவருடைய மனைவிக்கு இப்படியொரு அவல நிலை ஏற்பட்டது. ஆனால் சீதை எப்படியிருந்தாள் முட்களுக்கு மத்தியிலிருந்த ரோஜாப்பூவைப் போல் இருந்தாள். அவள் எதற்கும் கலங்காமல், அமைதியாக இருந்தாள். இறைவனின் பாகமாக இருப்பவர்களும்கூட முட்களின் மத்தியிலிருக்கும் ரோஜாப் பூவைப் போலத்தான் இருக்கிறார்கள். ‘மக்கள் என்னை முட்களைப் போல குத்துகிறார்கள். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை’ என்று நீங்கள் கூறினால் நீங்கள் ரோஜா மலரல்ல. ‘நான் ரோஜாவாகவும் இருக்க வேண்டும். அதேசமயத்தில் முட்களும் என்னை குத்தக்கூடாது’ என்று நீங்கள் கூறமுடியாது. அத்துடன் ரோஜாப் பூவில் நல்ல வாசனை வருகிறது. எல்லோரும் அந்த … Read entire article »\nFiled under: ஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nவாசகர் கடிதம் – 3\nபேரன்புடையீர், மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் பணிவான வணக்கம். மனுஜோதி இதழ் படித்தேன். அதில் கடவுளின் வருகையைப் பற்றி வள்ளலார் கூறுவது என்ன, சங்கைமிக்க குர்-ஆன், ஆன்மீகப் பார்வையில் திருக்குறள் மற்றும் கதைகள், செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது. இதுபோன்ற செய்திகள் வாழ்க்கை வாழ ஓர் உதாரணமாக விளங்குகிறது. வேறு இயக்கமாக இருந்தால் ஓர் புத்தகம் அனுப்ப வங்கியில் இவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கட்டளையிடுவார்கள். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வளவு புத்தகத்தையும் தங்கள் செலவில் அனுப்புகிறீர்கள். பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகத்தை எனக்கு அனுப்பியதற்கு தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்கி என் கண்ணீரை சமர்ப்பிக்கிறேன். – தி. மேகநாதன், பண்ருட்டி, கடலூர் ✡✡✡ மனுஜோதி ஆசிரியருக்கு வணக்கம். நாங்கள் ஒருநாள் மதியம் எங்களுடைய வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபொழுது பொதிகை டி.வியில் “வரலாற்று சுவடுகள்” என்ற நிகழ்ச்சியில் நீங்கள் வெளியிட்ட லஹரி கிருஷ்ணாவின் வழிமுறைகள் மற்றும் ஆசிரமத்தைப் பற்றி பேசுவதை எங்களால் பார்க்க முடிந்தது. அதினுடைய செய்திகளை நீங்கள் சொல்லும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்���திலிருந்து எங்களுக்கு ஒரு மனநிறைவு கிடைத்தது. இப்பொழுதுள்ள காலகட்டத்தில் இப்படி ஒரு ஆசிரமம் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் இந்த மனுஜோதி ஆசிரமத்தை காண வருவதாக … Read entire article »\nFiled under: வாசகர் கருத்து\nபாரதப் போரில் தேரோட்டி பகைவரும் உன்னை பாராட்டி – இடையே நீரதன் தலைமைப் பொறுப்பேற்று நடத்திய திறமைக்கு நிகரேது இரு தாரங்கள் கொண்டவனே அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி வண்ணா உன் திருநாமம் சொன்னால் பகையும் நெருங்காது. வீ. உதயகுமாரன், திருவாரூர் ✡✡✡ ஒன்றே இறைவன் ஆகும் – அதை ஒதுக்கின் நிம்மதி போகும் துன்பங்கள் எங்கும் படரும் – மனித வாழ்வினில் என்றும் தொடரும் மனிதனை மனிதன் கொல்லும் – கொடும் மடமையே எதுவிங்கு வெல்லும் வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும் வறுமையும் பற்றியே கொள்ளும் மானுடம் ஒன்றே குலமாம் – அதை மனதினில் கொண்டால் நலமாம் மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில் மாண்புகள் கிடைத்திடும் பாரு பொதிகை மு. செல்வராசன், சென்னை ✡✡✡ ஸ்ரீ லஹரி அய்யா துணை இரு தாரங்கள் கொண்டவனே அவதாரங்கள் பத்து எடுத்தவனே – மணி வண்ணா உன் திருநாமம் சொன்னால் பகையும் நெருங்காது. வீ. உதயகுமாரன், திருவாரூர் ✡✡✡ ஒன்றே இறைவன் ஆகும் – அதை ஒதுக்கின் நிம்மதி போகும் துன்பங்கள் எங்கும் படரும் – மனித வாழ்வினில் என்றும் தொடரும் மனிதனை மனிதன் கொல்லும் – கொடும் மடமையே எதுவிங்கு வெல்லும் வாழ்வதும் தடம்மாறிச் செல்லும் – நெடும் வறுமையும் பற்றியே கொள்ளும் மானுடம் ஒன்றே குலமாம் – அதை மனதினில் கொண்டால் நலமாம் மதத்துடன் மதத்தினைச் சேரு – அதில் மாண்புகள் கிடைத்திடும் பாரு பொதிகை மு. செல்வராசன், சென்னை ✡✡✡ ஸ்ரீ லஹரி அய்யா துணை அன்பு இருந்தால் ஆதரிக்கும் சுத்தம் குறை இருந்தாலும் ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு அன்பு இருந்தால் ஆதரிக்கும் சுத்தம் குறை இருந்தாலும் ஸ்ரீ லஹரி அய்யாவை வணங்கு இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களுக்கு ஸ்ரீ லஹரி அ���்யாவே துணை இறைவன் சொல்லுவது உண்மை நோய் இருந்தால் நோன்பு வினை இருந்தால் விரதம்தான் வாழ்வை வந்து வலி நீக்கும் வாசம் மலர் பூ மணக்கும் கோடி மக்களை கொண்டு அணைக்கும் உலகம் பூரா உறவாகும் பாப்பாக்குடி பக்கத்தில் வந்தவருக்கு வரம் கொடுக்கும் அய்யா என்று சொல்லி தரும் எல்லாரும் கும்பிடும் ஏழை மக்களை ஏந்தி வளர்க்கும் பாவங்களை போக்கும் எங்களுக்கு ஸ்ரீ லஹரி அய்யாவே துணை M.S. முனியம்மாள், வள்ளியூர் ✡✡✡ வந்தார் அய்யா வந்தாரு லஹரிகிருஷ்ணா வந்தாரு தந்தார் அய்யா தந்தாரு ஒருமைப்பாட்டை தந்தாரு சென்றார் அய்யா சென்றாரு மேலை நாடுகளெல்லாம் சென்றாரு வென்றார் அய்யா வென்றாரு வேதங்கள் ஆய்வில் வென்றாரு நின்றார் அய்யா நின்றாரு – ஒரு தெய்வமாய் உலகில் … Read entire article »\nFiled under: ஆன்மீக கருத்து\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-07-02T07:14:23Z", "digest": "sha1:DMD2JVL4B7XO4YR5BGUXI3EHKRBPCW6E", "length": 147558, "nlines": 951, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பொறுக்கி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nஇந்து திருமணங்களை விமர்சிக்கும் ஸ்டாலின்[1]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[2], “அடுத்து, இந்து திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் அசிங்கம் என்கிறார் ஸ்டாலின். எப்போது ஸ்டாலின், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார் என, தெரியவில்லை. அசிங்கம் என்று யார் அவருக்குச் சொன்னது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா வேதங்களில் சொல்லப்பட்டுள்ள, அதியற்புதமான தத்துவ உண்மைகளும், கவித்துவ வீச்சுக்களும் அவருக்குத் தெரியுமா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தெரியாமலேயே, ஸ்டாலின் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக, வெறுப்பு அரசியலில் இறங்குகிறார். ஏன், தேவாலயங்களில் கேட்கும் லத்தீன் பிரார்த்தனைகளும், மசூதிகளில் கேட்கும் அரபி பிரார்த்தனைகளும் மட்டும் ஸ்டாலினுக்கு இனிக்கிறதா தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள் தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்காக எப்படியெல்லாம் வேலை செய்கிறார் பாருங்கள்\nஜெயலலியாவின் இறப்பை அரசியலாக்கியது[3]: சாருநிவேதிதா, தொடர்கிறார்[4], “உண்மையில் பார்த்தால், ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தின் போது, கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருமே, அ.தி.மு.க.,வை வெறுத்தனர். ஏனென்றால், இப்போதெல்லாம் ஒரு பெட்டிக்கடைக்கு போய் வெற்றிலை பாக்கு வாங்கினாலே, அது, ‘சிசிடிவி‘யில் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு மனிதர்களின் அந்தரங்கமே காணாமல் போய், எல்லாமே காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின், ஜெ.,வின் உடல் மட்டும், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தது. காலை வெட்டி விட்டனர்; ‘எம்பார்மிங்‘ பண்ணின உடம்பு என்றனர். எல்லாமே யூகங்கள்; மர்மங்கள். இவை அனைத்தும், மாயாஜால கதைகளில், ராஜா ராணி கதைகளில் வருவது போலத்தான் நடந்தது. மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே போயினர். ஜெ.,வின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தையும், ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தி.மு.க.,வை போல, அ.தி.மு.க., அல்ல. தி.மு.க.,வுக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்கிறது. தலைமையில் யார் இருந்தாலும் சரி, தி.மு.க., காரன், தி.மு.க., காரன் தான். குடும்பமே, தி.மு.க.,வில் இருக்கும். அப்பன், மகன், பேரன் என்று, தலைமுறை தலைமுறையாக, தி.மு.க.,வில் இருப்பர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு அப்படிப்பட்ட அடித்தளம் உண்டா என்பது சந்தேகமே.”\nஅதிமுகவின் அணுகுமுறை, ஸ்டாலினின் எதிர்மறை போக்கு[5]: “எம்.ஜி.ஆர்., ரசிகர்களே, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ‘அங்கே, எம்.ஜி.ஆர்.,தான் எல்லாம்; அவருக்கு பின், அ.தி.மு.க.,வே இருக்காது‘ என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின், ஜெ., வந்தார். ஒரே தலைவர்; அவர் வைத்ததுதான் சட்டம்; அவரே கட்சி; அவரே எல்லாம். ஜெ.,க்குபின், அ.தி.மு.க., இருக்காது என, தி.மு.க.,வினர் நினைத்தனர். நானும், அப்படித்தான் நினைத்தேன். ஆனால். ஜெ., இருக்கும் போது, யாருக்குமே தெரியாத, இ.பி.எஸ்., இன்று முதல்வராக நிலைத்து விட்டார். மக்களும் அவரை ஏற்றுக் கொண்டனர். இதற்கு, மூன்று காரணங்கள். மக்களின் மறதி; ஸ்டாலினின் வாய்; மூன்றாவது, ‘எனக்கு எல்லாம் தெரியும்‘ என்ற மனோபாவம் இல்லாமல், இ.பி.எஸ்., அதிகாரிகளை வைத்து, காரியம் சாதிக்கிறார். மக்களுக்குத் தொந்தரவு இல்லை. இருந்தாலும், என்னால் முந்தைய தேர்தல்களை போல, இந்த முறை முடிவுகள் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. காரணம், மக்கள் ஒரு விரக்தியான நிலையில் இருக்கின்றனர். யாருக்கு ஓட்டுப் போட்டாலும், மக்களின் அடிப்படை வசதிகள் எதுவுமே தீர்க்கப்படாமல் தான் இருக்கின்றன.” -சாருநிவேதிதா, எழுத்தாளர்[6].\n2019ல் இந்துத்துவாதிகளுக்கு ஏன் திடீரென்று ரோஷம், கோபம் வந்துள்ளது: ஆக இவையெல்லாமே தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கொதிக்கும், குதிக்கும், பொங்கும் போக்கு தான் தெரிகிறதே தவிர, என்னடா, ஶ்ரீகிருஷ்ணரை இவ்வாறு தூஷிக்கிறார்களே என்று பொங்கிய்யதாகத் தெரியவில்லை. பகவத் கீதை மீது கை வைத்து, நீதிமன்றங்களில் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்நூலை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். ஆனால், வருடா வருடம், அக்கயவர்கள் தூஷித்துக் கொண்டிருக்கும் போது, இவ்வருடம் தான், இவர்களுக்கு, சூடு, சொரணை, ரோஷம், மானம் எல்லாம் வந்தது போல இருக்கிறது. பணம், பதவி, புகழ், விளம்பரம் போன்ற ஆதாயங்களுக்காக, அக்கயவர்களுடனே கூட்டு வைத்துக் கொண்டனர், தேர்தல் போது, பிரச்சாரமும் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்தது. ஆனால், ஶ்ரீகிருஷ்ண தூஷணத்தை எதிர்க்க வேண்டும் என்று இவர்களில் எவருக்கும் தோன்றவில்லை போலும். பதவியைப் பெற்ற இந்துத்துவ வக்கீலுக்கும் தோன்றவில்லை போலும். ஒரு வேளை வழக்குகள் கிடைக்காது, காசு கிடைக்காது என்று ஒதுங்கி விட்டனர் போலும்.\nஇந்துமதம் எல்லா இந்துக்களுக்கும் தான்: “டெக்கான் குரோனிகல்” என்ற ஆங்கில நாளேடு, “வீரமணி பேசியதை எதிர்த்து பிராமணர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்,” என்று ஒரு புகைப்��டம்ம் போட்டு, செய்தி வெளியிட்டுள்ளது சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா சரி,க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் நடத்தவில்லையா இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இந்துக்கள் என்று ஏன் போடவில்லை இங்குதான், ஊடகங்களின் குசும்புத்தனம் வெளிப்படுகிறது. ஏதோ, இந்துமதம் தாக்கப் பட்டால், பிராமணர்களுக்குத் தான் கோபம்-ரோஷம் வரும் மற்றவர்களுக்கு வராது என்பது போன்ற திரிபுவாதம், சித்தரிப்பு மற்றும் அவ்வாறான திணிப்பு. இந்துமதம், பிராமணிஸம் என்றால், பிறகு, க்ஷத்திரியரிஸம், வைசியரிஸம், சூத்திராயிஸம் என்றெல்லாம் வர வேண்டும். ஆகவே, முதலில் இந்துக்கள், இத்தகைய விசமத்தனங்களை எதிர்க்கவேண்டும். பார்ப்பன எதிர்ப்புப் போர்வையில், இந்துவிரோத சித்தாந்திகள் ஒளிந்து கொண்டு வேலை செய்வதை கவனிக்கலாம். இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத வரையில், அவர்கள் இணைந்து தான் வேலை செய்வார்கள்.\nஶ்ரீகிருஷ்ண தூஷணத்திற்கு பதில் [2017-2019]: 2017லிருந்தே திக-வீரமணி, ஸ்டாலின் இதே பல்லவியைப் பாடி வருகின்றனர். விவரங்களை கீழ்கண்ட எனது பதிவுகளில் விளக்கமாக படிக்கலாம்.\n“கிருஷ்ணர் பொம்பளப் பொறுக்கி” என்ற அளவுக்கு, சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ள தோரணை – ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி தருணத்தில் தொடரும்தூஷணங்கள் [1]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம்அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விள��்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் நமக்கு நாமே போர்வையில் செக்யூலரிஸ நாடகம் ஆடி விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவும், ஐயங்கார்களும், கருணாநிதியும், சம்பந்திகளும் [3]\nஇந்துவிரோதிகளும், போலி இந்துத்துவ வாதிகளும் கூட்டு சேர்வது எப்படி: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின: அவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள், ஆனால், இந்துக்கள் மாறுவதால் தான் பிரச்சினை. அக்காலத்திலிருந்து, இக்காலம் வரை இந்துக்களில் தான் துரோகிகள் இருக்கிறார்கள். இந்தியர்களாக இருந்து கொண்டு, இந்தியாவை விமர்சிப்பது, குறை கூறுவது, ஏன், எதிராகப் பேசுவதை இந்தியர்கள் தான் அதிகமாக செய்து வருகிறார்கள். இந்துக்களும் பணம், பதவி, விளம்பரம், குறுகிய கால லாபம் முதலியவற்றைகருத்திற் வைத்துக் கொண்டு துரோகிகளாக செயல்படுகின்றனர். அவர்களது, எழுத்துகள்-பேச்சுகள் தான் இந்துவிரோதிகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர், இலக்கியம், புத்தக வெளியீடு போன்ற முகமூடிகளில் ஒன்று சேர்கின்றனர், கொள்ளை அடிக்கின்றனர். விளம்பரத்திற்கு புகார் கொடுக்கும் இயக்கங்கள் பிறகு அமைதியாகி விடும். வைரமுத்து, கமல் போன்றோர் மீது கொடுத்த புகார்கள் என்னவாகின வழக்கை சந்தித்தார்களா, இல்லை இந்துத்துவவாதிகள், தொடர்ந்து நடத்தினார்களா\n[1] தினமலர், அவ்வள��ு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[3] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[5] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், கனிமொழி, கருணாநிதி, குங்குமம், குங்குமம் அழித்தல், குங்குமம் ரத்தம், குருட்டு கருணாநிதி, சந்தனம், திக, திமுக, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நெற்றியில் குங்குமம், ராஜாத்தி, விபூதி, ஸ்டாலின்\nஅதிமுக, அரசியல், அரவிந்தன் நீலகண்டன், ஆர்.எஸ்.எஸ், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து நாடார், இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், குங்குமம், கோபி, கோபிகா, கோபிகை, சந்தனம், செக்யூலரிஸம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, விபூதி, ஸ்டாலின், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nவீரமணி ஶ்ரீகிருஷ்ணரைப் பற்றி பேசியது என்ன (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன் (23-03-2019)[1]: 23.3.2019 மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூடத்தில் வீராணி பேசியது[2], “……… எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன் வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழுதெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும் இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும் ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்‘ கிருஷ்ணனாகவேதான் …ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம் இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் – இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்…….” இப்படி உளறிக் கொட்டி வருவது அந்த ஆளின் மடத்தனம் என்று தான் சொல்ல வேண்டும். நான்கு சுவர்களுக்கு மத்தியில், தன்னுடைய கூட்டத்டை வைத்துக் கொண்டு, இவ்வாறு பேடித் தனமாகப் பிதற்றி வருவது அவர்களது தொழிலாக உள்ளது.\nவீரமணியின் மீது புகார் (31-03-2019): இந்து கடவுளைப் பற்றி அவதூறாகப் பேசிய திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் 31-03-2919, ஞாயிற்றுக்கிழமை புகார் மனு அளித்தனர்[3].சென்னையில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் த��முக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார். அப்போது இந்து கடவுள் கிருஷ்ணரின் அவதாரத்தையும், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தையும் தொடர்புபடுத்தி அவர் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து அமைப்பினர் கி.வீரமணியை கைது செய்யக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பக்தி என்பது தனிநபரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் வீரமணி பேசியுள்ளார். இது இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பேசியுள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது பேச்சு மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].\nதிருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை (27-03-2019): ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது[5]: “18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும்,” என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது[6]. அதாவது, இந்துக்கள் அந்த அளவிற்கு ஏமாளிகள் என்பது போல பேசியிருக்கிறார். இப்பொழுது கூட, விபூதி வைத்த யாருக்கும் கோபம் வரவில்லை போலும்\nஓட்டு வங்கி என்ற ரீதியில் செய்திகள் வெளியிடப் படுவது: ஹிந்து மதக் கடவுள் கிருஷ்ணர் குறித்து, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தரக்குறைவாக விமர்சித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ, தங்களின் ஓட்டு வங்கியை பாதித்து, ஹிந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமல் செய்து, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாகி விடுமோ என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலைமையை சமாளிக்���, வீரமணி பேச்சுக்கு, ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., கூட்டணிகள் இடையே, நேரடி போட்டி நிலவுகிறது. 2014 லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தி.மு.க., இந்த முறை, அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற, துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. இம்முறை, எப்படியும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளான, துரைமுருகன், பொன்முடி போன்றோர், தங்கள் வாரிசுகளையும் களம் இறக்கி உள்ளனர். அனைவரும் பணத்தை வாரி இறைத்து, வெற்றிக்கு கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஇந்துமதத்தைத் தூஷிக்கும் பரம்பரை: கருணாநிதி இருக்கும் வரை, இந்துமதத்தைத் தூஷித்துக் கொண்டுதான் இருந்தார். அபானின் பிள்ளை என்ற விதத்தில் யதப்பாமல் அதனை ஸ்டாலின் மற்றும் கனிமொழி செய்டு வருகின்றனர். திருப்பதி பெருமாளை கிண்டலடித்த கனிமொழி, அடக்கி வாசிக்கிறார். அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், திருச்செந்துார் முருகன் கோவிலுக்குசென்று, மகளின் வெற்றிக்காக சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்நிலையில், தி.மு.க.,விற்கு ஆதரவு அளிக்கும், வீரமணி, ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமான கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹிந்துக்களிடம், குறிப்பாக கிருஷ்ணரை வழிபடுவோரிடம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ என்று குறிப்பிடுவதால், இவர்கள் விடுதலையைப் படிக்கவில்லை என்று தெரிகிறது.\nதமிழகத்தில் வீரமணியின் பேச்சு கண்டனத்திற்கு உண்டானது: சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், கிருஷ்ணரை வழிபடும் ஹிந்து அமைப்பினர், தி.மு.க.,வுக்கு எதிராகவும், வீரமணிக்கு எதிராகவும், போராட்டங்களை துவக்கி உள்ளனர். எனவே, ‘வீரமணி பேச்சுக்கு, கண்டனம் தெரிவியுங்கள்; அவர் பேச தடை விதியுங்கள். கூட்டணியில் இருந்து அவரை ஓரங்கட்டுங்கள்’ என, ஸ்டாலினிடம், மாவட்ட செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்[7]. தி.மு.க.,வினர் மத்தியில் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினர் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், ஸ்டாலின் செய்வதறியாமல் தவித்து ���ருவதாக கூறப்படுகிறது. ‘தன் தந்தை காலத்தில் இருந்து, தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டும் வீரமணியை, எப்படி எடுத்தெறிந்து பேச முடியும்’ என்ற, தர்ம சங்கடமான நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இது தேர்தல் நேரம் என்பதால், ஸ்டாலின் தயக்கமின்றி, முக்கிய முடிவை எடுப்பார் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்[8].\n[1] விடுதலை, பொள்ளாச்சி – ஓர் எச்சரிக்கை–ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே, ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே\n[3] தினமணி, கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.யிடம் இந்து அமைப்பினர் மனு, By DIN | Published on : 01st April 2019 06:15 AM\n[5] தினமலர், திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை, Added : மார் 27, 2019 23:14\n தி.மு.க.,வுக்கு ஹிந்துக்கள் ஓட்டு கிடைக்காது கிருஷ்ணர் பற்றி வீரமணி அவதூறால் சிக்கல், பதிவு செய்த நாள் : மார்ச் 30,2019,20:03 IST\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், உடை பறித்தல், கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துணி இழுத்தல், துர்கா, துர்கா ஸ்டாலின், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திகம், ராஜாத்தி, வஸ்த்ர ஹரண், வீரமணி, ஸ்டாலின்\nஅரசியல், அவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபிகா, கோபிகை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொறுக்கி, பொறுக்கி சாமி, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாராணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாண���் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பல���ுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்ப���்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nஇடைக்காலத்தில் இந்த தத்துவம் உண்டானது, வளர்ந்தது ஏன்: 1191 மற்றும் 1192 தரைன் யுத்தங்கங்களுக்குப் பிறகு, துலுக்கரின் அட்டூழியம் அதிகமானது[1], முகமதியர் திடீரென்று வந்து கொள்லையடிப்பது, பெண்களைக் கவர்ந்து செல்வது, குழந்தைகளைப் பிடித்து / திருடிச் செல்வது, போன்றவை அதிகமாக இருந்தன. முதலில் தில்லியில் இருந்த இச்செயல்கள் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தன. தீர்த்த யாத்திரைகள் பாதிக்கப் பட்டன. இதனால், துலுக்கரின் அடவாடித்தனம், அக்கிரமங்கள் மற்றும் குரூர குற்றங்கள் பொது மக்களிடம் பரவ ஆரம்பித்தன. இதனால், மக்கள் உஷாராயினர். இத்தத்துவம் [வஸ்த்ர ஹரன், ராஸலீலா], ஶ்ரீசைத்தன்யரில் “கீத கோவிந்தம்” [12ம் நூற்றாண்டு] என்ற கவிதையில் முதன்முதலில் காணப்படுகிறது. ஶ்ரீமத் பாகவத புராணம் [dated to 5th to 8th cent.CE]. ஸ்கந்த.X.29-33, “ரஸபஞ்சதிரையி” அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஶ்ரீசைதன்யர் அனைத்தையும் துறந்தவர், அவர் பாடி-ஆடிக் கொண்டு சென்றால், சென்று கொண்டே இருப்பார், பாதையை பார்க்க மாட்டார். ஶ்ரீமத் சங்கர தேவர், வல்லபாச்சார்யர், சைதன்யர், இவர்களை விட அறிவிஜீவிகளா, ஶ்ரீகிருஷ்ணரை விமர்சிக்கும் இந்துவிரோத நாத்திகர்கள்: 1191 மற்றும் 1192 தரைன் யுத்தங்கங்களுக்குப் பிறகு, துலுக்கரின் அட்டூழியம் அதிகமானது[1], முகமதியர் திடீரென்று வந்து கொள்லையடிப்பது, பெண்களைக் கவர்ந்து செல்வது, குழந்தைகளைப் பிடித்து / திருடிச் செல்வது, போன்றவை அதிகமாக இருந்தன. முதலில் தில்லியில் இருந்த இச்செயல்கள் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தன. தீர்த்த யாத்திரைகள் பாதிக்கப் பட்டன. இதனால், துலுக்கரின் அடவாடித்தனம், அக்கிரமங்கள் மற்றும் குரூர குற்றங்கள் ��ொது மக்களிடம் பரவ ஆரம்பித்தன. இதனால், மக்கள் உஷாராயினர். இத்தத்துவம் [வஸ்த்ர ஹரன், ராஸலீலா], ஶ்ரீசைத்தன்யரில் “கீத கோவிந்தம்” [12ம் நூற்றாண்டு] என்ற கவிதையில் முதன்முதலில் காணப்படுகிறது. ஶ்ரீமத் பாகவத புராணம் [dated to 5th to 8th cent.CE]. ஸ்கந்த.X.29-33, “ரஸபஞ்சதிரையி” அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஶ்ரீசைதன்யர் அனைத்தையும் துறந்தவர், அவர் பாடி-ஆடிக் கொண்டு சென்றால், சென்று கொண்டே இருப்பார், பாதையை பார்க்க மாட்டார். ஶ்ரீமத் சங்கர தேவர், வல்லபாச்சார்யர், சைதன்யர், இவர்களை விட அறிவிஜீவிகளா, ஶ்ரீகிருஷ்ணரை விமர்சிக்கும் இந்துவிரோத நாத்திகர்கள் ஐந்து வயது குழந்தை கோபியருடன் ஆடிக் கொண்டிருந்தது [பாகவத் புராணம். X.22], ஒரே குழந்தை எப்படி எல்லோருடன் எப்படி முடியும்\nஇந்துவிரோத பெரியாரிஸ, திராவிட நாத்திகர்களுக்கு வருடா வருடம் தூஷணம் செய்வது வாடிக்கையாக உள்ளது.\nராதாசக்தி பெண்களைக் காக்கும் தெய்வமாக மாறியது: 12ம் நூற்றாண்டில் ஜெயதேவர் என்பவர், “கீத கோவிந்த” (गीत गोविन्द) என்ற சுலோகத்தில் பக்தியை விவரித்துள்ளார். “ராதா” என்ற பெண்சக்தியை “நாயகன்-நாயகி” பாவத்தில், பக்தர்கள் “ராதாராணி” என்று குறிப்பிட்டு, அந்த “ராதாசக்தி” தத்துவத்தை மிகவுயர்ந்த சக்தியாக வழிபட்டனர். நிம்பர்க்கர் சம்பிரதாயம் (13ம் நூற்றாண்டு CE) அவ்வாறு ராதை வழிபாட்டை தெய்வீகமாக மாற்றியது[2]. ராதா பிறந்த நாளை “ராதாஷ்டமி” என்று வடவிந்தியாவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. கோடிக்கணக்கில் பக்தர்கள் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள், ராதைப் பிறந்த இடத்திற்கு தீர்த்தயாத்திரையாக சென்று வந்தார்கள். இது கிருஷ்ணரின் பிறந்தநாளாகிய ஜன்மாஷ்டமியிலிருந்து 15 நாட்கள் கழித்து கொண்டாடப்பட்டது. இவ்வாறு 12-17 நூற்றாண்டுகளில் பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய முறைகளில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வரும்போது, முகமதியர்கள் அவர்களைத் தாக்க முடியாமல் போயிற்று. இந்துபெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்தது[3]. இதனால், ஜெசியா போன்ற தீர்த்தயாத்திரையின் மீது விதிக்கப்பட்ட வரியின் மீதும் இந்துக்களுக்கு வெறுப்பு உண்டாகியது. கூட்டம்-கூட்டமாக சென்று வரும்போது, அவர��கள் தடுக்கப்பட்டால், விளைவு என்னாகும் என்று அவ்வரி விலக்கிக் கொள்ளப்பட்டது[4].\nஶ்ரீகிருஷ்ணரை துலுக்கர் தமது சுல்தானுடன் இருப்பது போலவும் ஓவியங்களில் சேர்த்துக் கொண்டனர்.\nராதா, ராதாகிருஷ்ண, மாபெரும் பெண்தெய்வமாக மாறிய விதம்: இந்துப் பெண்கள் பலவழிகளில் முகமதியர்களால் தாக்குதல்களுக்கு உள்ளானதால், அவர்களைக் காக்க, சதி மற்றும் ஜோஹர் முறைகளில் உயிரைத் தியாகம் செய்த பெண்களை தெய்வமாக்கினர். அவர்கள் உயிர்நீத்த இடங்களே புண்ணியசேத்திரங்களாக மாறின, அங்கு அவர்கள் நினைவாக கோவில்களும் கட்டப்பட்டன. வைஷ்ணவம் திடீரென்று வளர்ந்த நிலையில், கிருஷ்ணருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் ராதாவழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது. ராதா (राधा), ராதிகா, ராதாராணி, ராதிகாராணி, ராதாசக்தி என்றெல்லாம் வழங்கப்படும் பெண்கடவுள், ஜெயதேவர் (12ம் நூற்றாண்டு CE), நிம்பர்க்க (13ம் நூற்றாண்டு CE), வல்லபர் (1479-1531 CE), கௌடிய, சைதன்ய (1486–1534 CE) சம்பிரதாயங்களில் ஒரு பெரிய முழுமுதல் பெண் கடவுளாக, மாபெரும் சக்திரூபமாக பாவிக்கப்பட்டது. ராதா மிகமுக்கிய, பெரிய, மஹாசக்தியாக ஸ்கந்தபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. கோபி, கோபிகா, கோபிகை என்றால் இடையர்குலப்பெண் என்று பொருள். பக்தி இலக்கியத்தின்படி, ராதா என்ற கோபிகை கிருஷ்ணரிடம் மிக அதிகமான பக்தியை வைத்திருந்தாள். அந்நிலையில் தான் ராதா கிருஷ்ண (राधा कृष्ण) என்ற நம்பிக்கை, வழிபாடு, தத்துவம் தோன்றியது. இக்காலத்தில் இவர்கள் எல்லோருமே எஸ்.சி / பட்டியல் சாதியினர் பிரிப்புகளில் வருவர். ஆனால், பார்ப்பனியம் என்று திரிபு விளக்கம் கொடுப்பதை கவனிக்கலாம்.\nஇடைச்செருகல்கள் மூலம் சிருங்காரரஸத்தை உட்புகுத்தி மாற்றத்தை உண்டாக்கியது: கிருஷ்ணருடன் இருநிலைகளில் மனைவியாக (ஸ்வக்ய ரஸா) மற்றும் காதலியாக (பரக்கிய ரஸா) சித்திரிக்கப்பட்டது. இத்தகைய மாறுபாடு விசித்திரமாக இருக்கிறது, ஏனெனில், ராதை, கிருஷ்ணனைவிட வயதில் பெரியவள் மற்றும் பக்தி வெறெந்த உணர்வுடன் ஒப்பிட முடியாது என்றுள்ளது. மேலும் ஹரிவம்சம் மற்றும் பாதவத புராணத்தில் உள்ள சில வரிகள் இட்டைசெருகல்களாக நுழைக்கப் பட்டன. வார்த்தைகளும் மாற்றப்பட்டன. இதனை, கீழ்கண்ட உதாரணம் மூலம் அறிந்து கொள்ளலாம்:\nஹரிவம்சத்தில், -“சவ்யர்மானஹ பித்ர்பிர் ப்ரத்பிர் மாத்ரபிஸ் தத” [63.24] என்றுள்ளது. இது, பாகவதபுராணத்தில்,\n“த வர்யமாஹ பதிபிஹ் ப்த்ரபிர் பாத்ரபந்துபிஹ் [10.29.8]” என்று மாற்றப்பட்டுள்ளது.\nஇவ்விருவரிகளைப் பார்க்கும் போதே, ஒரே மாதிரியாக இருந்தாலும், எப்படி, சில எழுத்துகள்-வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது, உறவை பாலியல்ர்ரீதியில் கொச்சைப்படுத்தப் பட்டது. இதை ஜைனர் மற்றும் பௌத்தர்கள் ஓலைச்சுவடி பிரதிகளில் செய்துள்ளனர். அந்நிலையில் இத்தகைய “நாயக-நாயகி” பாவத்தில் பக்தி மூலம் பெண்மையை தெய்வமாக, சக்தியாக இடைக்காலத்தில் மாற்ற வேண்டிய தேவை என்ன என்று ஆராயவேண்டியுள்ளது. உண்மையில் முகமதியர்களால் சீரழிந்த பெண்கள் மறுபடியும் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில், அவர்கள் ஹேரத்திற்கு செல்வதற்கு பதிலாக கோபிகைகளாக பிருந்தாவனத்தில் இருக்க பெண்கள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன.\nதுலுக்க கவிஞர்கள், சூபி போர்வையில், மச்சேந்திரர் பாணியில், “ராதா கிருஷ்ண” பாவத்தைக் கொச்சைப்படுத்தினர்.\nராதா–கிருஷ்ண பக்தியைக் கொச்சைப் படுத்தியது, கவிதைகள்புனைந்தது, சித்திரங்கள் வரைந்தது: முகலாயர் காலத்தில் வேண்டுமென்றே, “ராதா-கிருஷ்ண” பக்தி இணைப்புகள் கொச்சைப்படுத்தப் பட்டு, கொக்கோக கவிதைகள் புனையப்பட்டன[5]. அவற்றில் ஆபாசமான படங்களும் வரைந்து சேர்க்கப்பட்டன. இன்னொரு பக்கம், ராதாவைப் பெரிய தெய்மாக்க இந்துக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இதில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியாது. அதனால், முகமதியர்களே அத்தகைய, “இந்து கொக்கோக கவிதைகளை” உருவாக்கி புழக்கத்தில் விட்டிருக்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் சூபிக்களின் நூல்களில் காணப்படுகின்றன, ஏனெனில், அவர்கள் இதில் பெருமளவில் ஈடுபட்டனர். அலி முட்டாகியின் சீடன் ஒருவன் பிருந்தாவன் முதலிய இடங்களுக்குச் சென்று வந்தது விமர்சிக்கப்படுகிறது. ஷா ஹுஸைன் போன்ற சூபிக்கள் “ஹீர்-ராஞ்சா” என்று “ராதா-கிருஷ்ண” ஜோடி மாற்றப்பட்டு, தமதிச்சைகேற்றபடி, கொக்கோகத்தை அதில் ஏற்றிக்கொண்டனர். கிருஷ்ணரின் காமக்களியாட்டமான “ராஸலீலையை”, குரானில் காணப்படும் ஒரு உதாரணத்துடன் ஒப்பிட்டும், இது ஊக்குவிக்கப்பட்டது[6]. இது அக்பரின் “தீன்-இலாஹி”யைப்போன்றது. பிறகு இவை சித்திரங்களாக வரையப்பட்டன, அந்நூல்களில் மற்���ும் கொக்கோக நூல்களில் சேர்க்கப்பட்டன. மொஹம்மது ஜாய்ஷி [मलिक मोहम्मद जायसी) (1477–1542)] என்ற சூபி கவிஞன், கவிதைகளில் ராணி பத்மினிய அழகின் சின்னமாக உதாரணமாக உருவகமாக உபயோகித்தான். பத்மினி உருவகமாக பயன்படுத்தப்பட்டாள் என்பது குறிப்பிடப்பட்டது. அவ்வாறே “ராதா-கிருஷ்ண” பக்தியும் கொச்சைப்படுத்தப்பட்டது. அத்தகைய சித்திரங்கள் இன்றும் வரையப்பட்டு விற்கப்படுகின்றன.\n[1] தரைன் என்பது, இப்பொழுதைய ஹரியானா மாநிலத்தில், தில்லிக்கு வடக்கில் 150 கி.மீ தொலைவில் உள்ளது. 1216ல் மூன்றாவது தரைன் யுத்தத்தில், சன்ஷத்தூன் இல்டாமிஷ் பதௌனியைக் கொன்று தில்லியை ஆக்கிரமித்துக் கொண்டான்.\n[2] நிம்பர்க்கர், ஶ்ரீ நிம்பர்க்க ஆச்சாரியர் 3096 BCEம் ஆண்டு (பாரம்பரிய தேதி) ஆந்திராவில் பிறந்தவர். இவர் காலத்தில் அர்ஜுனனின் பெயரன் இருந்தான். “மாதவ முக மர்த்தன” என்ற நூலை இயற்றியுள்ளார். ஆனால் 1162ம் ஆண்டு இவர் மறைந்தார் என்று பண்டார்கர் எடுத்துக் காட்டுகிறார்.\n[3] வேதபிரகாஷ், சமஸ்கிருதத்தில் கொக்கோக நூல்கள் எழுதப்படல் – “ராதா–கிருஷ்ண ” தத்துவத்தைக் கொச்சைப்படுத்தியது, ஆபாசப்படுத்தியது, ஜூன்.25, 2015.\nகுறிச்சொற்கள்:உடை, உடை அபகரிப்பு, கிருஷ்ணர், கீத கோவிந்தம், கோபிகை, சைதன்யர், ஜெயதேவர், துலுக்கர், பாகவத புராணம், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வல்லபாச்சார்யர், ஶ்ரீமத் சங்கர தேவர், ஹரிவம்சம்\nஇந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், கீதகோவிந்தம், குளூனி, கோபி, கோபிகா, கோபிகை, சங்கரதேவர், செக்யூலரிஸம், செக்ஸ், சைத்தன்யர், ஜெயதேவர், திக, திருடன், துவேசம், தூஷணம், நடனம், நிம்பர்க்கர், பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பெண் தெய்வம், பெரியாரிஸம், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை, வல்லபாச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேச��ில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். ��ச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நி��ையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லி���ில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவ���ல்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/10/", "date_download": "2020-07-02T06:54:46Z", "digest": "sha1:V4BDOW57OOPBJVDM7SEPD7BCA2VJ7NSD", "length": 50327, "nlines": 292, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஒக்ரோபர் | 2008 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 31, 2008 by RV 18 பின்னூட்டங்கள்\nசிவாஜியே ஸ்ரீதரிடம் தன்னை வைத்து ஒரு காமெடி படம் எடுக்கும்படி கேட்டுக்கொண்டாராம். அப்படி எடுக்கப்பட்ட படம்தான் இது. 1967இல் வந்த படம். சிவாஜி, கே.ஆர். விஜயா, பாலையா, வி.கே. ராமசாமி, நாகேஷ், முத்துராமன், எல். விஜயலக்ஷ்மி, சச்சு நடித்தது. எம் எஸ்வி இசை. எல்லா பாட்டுகளும் கண்ணதாசன்தானோ\nபாலையாவின் அங்கீகரிக்கப்படாத மகள் விஜயலக்ஷ்மி. கே.ஆர். விஜயா ஆள் மாறாட்டம் செய்து தான்தான் அந்த மகள் என்று பாலையாவின் வீட்டில் நுழைந்துவிடுவார். பாலையா தன் நண்பனின் மகள் என்று சொல்லி ஒப்பேற்றுவார். சிவாஜி உண்மையை கண்டுபிடிப்பார், பிறகு இருவருக்���ும் தமிழ் பட இலக்கணத்தின் படி காதல். இடையில் விஜயலக்ஷ்மி, அவரது காதலன் முத்துராமன் இருவரையும் சேர்த்து வைக்க சிவாஜி தான் ஒரு டாக்டர் என்று வேறு கூத்தடிப்பார். ஊரில் வம்பு பேச மட்டுமே உயிர் வாழும் நாகேஷ் கே.ஆர். விஜயாவைப் பற்றி அவரது மாமாவிடம் சொல்லிவிடுவார். பிறகு சாஸ்திரத்துக்கு மாமாவுடனும் அடியாட்களுடனும் ஒரு சண்டை போட்டுவிட்டு, சிவாஜி-கே.ஆர்.வி திருமண மேடையில் பாலையா தனது மகளை பற்றி ஒத்துக்கொள்ள, விஜயலக்ஷ்மிதான் அந்த மகள் என்று சொல்லி, இரு ஜோடிகளும் சேர்ந்து, சுபம்\nமுக்கால்வாசி படம் ஊட்டியில்தான். அழகான ஊர். இப்போது வெயிலாக இருக்கிறது என்று 4 வருஷங்களுக்கு முன் போயிருந்த என் மனைவி சொன்னாள்.\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் பாலையாவுக்கு ஒரு இடம் உண்டு. இந்த மாதிரி காமெடி ரோல்களில் கலக்குவார். அவர் தன் மகனும் மகளும் காதலிக்கிறார்கள் என்று நினைத்து சொல்ல முடியாமல் முழிப்பதும் தவிப்பதும் அருமை. நாகேஷ், வி.கே. ராமசாமி கொடுத்த வேலையை ஒழுங்காக செய்கிறார்கள். சிவாஜி அலட்டிக்கொள்ளவில்லை. பார்க்க இளமையாக சிக்கென்று இருக்கிறார் (புதிய பறவை போல இல்லை.) நல்ல ஸ்டைல் வேறு – தேடினேன் வந்தது பாட்டில் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலும், நாகேஷை மிரட்டுவதும் நன்றாக வந்திருக்கும். ஆனால் வி.கே.ஆர்., சிவாஜி, முத்துராமன், வி. லக்ஷ்மி டாக்டர் வேஷம் அமெச்சூர் நாடகம் மாதிரி இருக்கும். எல். விஜயலக்ஷ்மி “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” பாட்டுக்கு ஆடிவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டுவிட்டார். கே.ஆர். விஜயா ஒரு நல்ல அழகியிலிருந்து சகிக்க முடியாத ஆன்டியாக மாறத் தொடங்கிவிட்டது நன்றாக தெரியும். இன்னும் முழுமையாக மாறவில்லை, அதனால் பிழைத்தோம். முத்துராமனுக்கு பெரிதாக வேலை இல்லை. எல்லா ஸ்ரீதர் படங்களிலும் முத்துராமன் வந்து போவார் போலிருக்கிறது\nமுத்தான பாடல்கள். எல்லா பாட்டுகளும் படமாக்கப்பட்ட இடங்களும் ரொம்பவே அழகு. எம்எஸ்வி ஸ்ரீதர் காம்பினேஷன் எப்போதுமே டாப் க்ளாஸ்தான்.\n“தேடினேன் வந்தது” ஒரு அற்புதமான பாட்டு. “என் மனதில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி” என்ன ஒரு சந்தம் இந்த வரிகளிலே” என்ன ஒரு சந்தம் இந்த வரிகளிலே சுசீலா சுசீலாதான். என் கல்லூரி நண்பன் சிவப்ரகாசத்துக்கு இந்த பாட்டும் கே.ஆர்.வியின் ஆட��டமும் ரொம்ப பிடிக்கும்.\n“ஹாப்பி இன்று முதல் ஹாப்பி” கொடுமையான பல்லவி. ஏன் இப்படி ஆங்கிலத்தையும் தமிழையும் கொலை செய்ய வேண்டும் ஏதோ catchy ஆக இருக்க வேண்டும் என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல மெட்டு.\n“புது நாடகத்தில் ஒரு நாயகி” இன்னொரு அருமையான பாட்டு. நல்ல வரிகளும் கூட. இதை பற்றி நண்பர் சூர்யா தரும் தகவல்: உண்மையா வதந்தியா என்று தெரியாது. முதலில் ஊட்டி வரை உறவில் ஜெயலலிதாவே புக் செய்யப்பட்டு 4 நாள் ஷீட்டிங் நடை பெற்றது. பின்னர் சின்னவருக்கு தெரிய வரவே ஜெ. பின் வாங்கினார். அதையே சிம்பாலிக்காக கவிஞர் “புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்” என்று பாடல் எழுதினார். ஜெ. ஜகா வாங்கி பின்னாளில் மீண்டும் கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியுடன் ஜோடி சேர்ந்ததையே தனது பாணியில் “நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகாராணி” என்று எழுதி சும்மா அமர்க்களப் படுத்திவிட்டார்.\n“பூ மாலையில் ஓர் மல்லிகை” டி.எம்.எஸ்ஸை விட சுசீலா ஒரு மாற்று மேலாக பாடி இருக்கிறார்.\n“அங்கே மாலை மயக்கம் யாருக்காக” பாட்டு மற்ற பாட்டுக்கள்தான் ஒரு மாற்று குறைவாக தெரிகிறது. நல்ல பாட்டு.\n“யாரோடும் பேசக் கூடாது” இந்த படத்தில்தானா எனக்கு ஞாபகமே இல்லையே\nஎல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் பிடித்த பாட்டு “ராஜ ராஜ ஸ்ரீ ராஜன்” தான். பி.பி.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடல்களில் எனக்கு ஒரு பெரிய மயக்கம் உண்டு. “ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல” என்ற வரிகளிலும், அதை தொடர்ந்து வரும் இசையிலும் உள்ள கொஞ்சல் அமர்க்களம்\nஅருமையான பாட்டுகளுக்காகவும், சும்மா ஜாலியான படம் என்பதற்காகவும் இன்றும் பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade\nஒக்ரோபர் 30, 2008 by RV 2 பின்னூட்டங்கள்\nநெஞ்சம் மறப்பதில்லை (Nenjam Marappathillai)\nஒக்ரோபர் 30, 2008 by RV 8 பின்னூட்டங்கள்\nகண் தேவைப்படும் அபூர்வமான தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படம் “பார்க்க” வேண்டிய படம். எனக்கு சாதாரணமாக எந்த தொழில் நுட்பமும் புரிவதில்லை. எல்லா படங்களிலும் கதை, வசனம், காமெடி, பாட்டுகள் அவ்வளவுதான் எனக்கு புரியும். மிஞ்சி மிஞ்சி போனால் செட்கள், நடனங்கள் அத்தோடு சரி. நானே ஒரு படத்தின் ஒளிப்பதிவை சிலாகிக்கிறேன் என்றால் அது உண்மையில் நன்றாகத்தான் இருக்க வேண்டும்.\nஸ்ரீதரும் காமராமேனும் ஒவ்வொரு ஷாட��டும் யோசித்து யோசித்து எடுத்திருக்க வேண்டும். பல ஷாட்களில் ஒரு அமானுஷ்யத்தன்மை தெரியும். குறிப்பாக நம்பியார் புதைமண்ணில் முழுகும் காட்சி, அந்த பாழடைந்த மாளிகை…\nபடத்தின் சிறப்பே அந்த அமானுஷ்யத்தன்மைதான். “நெஞ்சம் மறப்பதில்லை” பாட்டிலும் அந்த அமானுஷ்யத்தன்மை தொனிக்கிறது. கதை அந்த அமானுஷ்யத்தன்மையை மாட்ட உதவும் ஒரு ஃப்ரேம் , அவ்வளவுதான்.\nகதை ரொம்ப சிம்பிள். கிராமத்து ஜமீந்தார் நம்பியார் தன் மகன் கல்யாண் குமாருக்கும் ஏழைப் பெண் தேவிகாவுக்கும் ஏற்படும் காதலை உடைக்கிறார். மறு ஜன்மம் எடுத்து வரும் கல்யாண் மீண்டும் அதே கிராமத்துக்கு திரும்பி வந்து மறு ஜன்மம் எடுத்து வந்த தேவிகாவை சந்திக்கிறார். தேவிகாவும், இப்போது பாழடைந்து கிடக்கும் தன் பூர்வ ஜன்ம மாளிகையும் அவருக்கு தன் பழைய ஜென்மத்தை நினைவூட்டி விடுகின்றன. இன்னும் உயிரோடு இருக்கும் நம்பியார் இப்போதும் அவர்களை சேர விடாமல் தடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைய, நம்பியாரும் புதை குழியில் மூழ்க, காதலர்கள் ஒன்று சேர்ந்து, சுபம்\nஇந்த மாதிரி சூப்பர்நாச்சுரல் படங்கள் கறுப்பு வெள்ளையில்தான் சோபிக்கின்றன. (யார் நீ, அதன் ஒரிஜினலான வோ கௌன் தி, அதன் ஒரிஜினலான வோ கௌன் தி இரண்டும் இதே மாதிரி கறுப்பு வெள்ளைதான்)\n1963இல் வந்த படம். கல்யாண், தேவிகா, நம்பியார், மாலி, ஸஹஸ்ரநாமம் நடித்தது. யார் காமராமேன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் எல்லா பாட்டுகளையும் எழுதினாரா விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் எல்லா பாட்டுகளையும் எழுதினாரா\nநம்பியார் இதை தனது ஃபேவரிட் படங்களில் ஒன்று என்று சொல்கிறார். (மற்றவை ஆயிரத்தில் ஒருவன், அம்பிகாபதி, மிஸ்ஸியம்மா, தூறல் நின்னு போச்சு)\n“அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை” பாட்டு ஞாபகம் இருக்கிறது. வேறு பாட்டுகள் எதுவும் ஞாபகம் இல்லை.\nகாட்சி அமைப்புகளுக்காக பாருங்கள். 10க்கு 6.5 மார்க். C+ grade.\nஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சுமைதாங்கி\nஒக்ரோபர் 28, 2008 by RV 8 பின்னூட்டங்கள்\nநான் சுமைதாங்கி பார்த்ததில்லை, அதனால் இதை என் ஒரிஜினல் ஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சேர்க்கவில்லை. இப்போது தாஸ், ராமஸ்வாமி ஆகியோரின் கருத்துப்படி அதையும் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் “other” ஓட்டு போட்டிருந்தாலும் பரவாயில்லை, சுமைதாங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒக்ரோபர் 28, 2008 by RV 9 பின்னூட்டங்கள்\n1960, மீண்ட சொர்க்கம் (நன்றி, பார்டிசன்\n1962, நெஞ்சில் ஓர் ஆலயம்\n1967, ஊட்டி வரை உறவு\n1971, அவளுக்கென்று ஒரு மனம்\n1975, வைர நெஞ்சம் (நன்றி, ராகவேந்தரா\n1979, அழகே உன்னை ஆராதிக்கிறேன்\n1981, மோகனப் புன்னகை (நன்றி, மணிவண்ணன், ராகவேந்தரா\n1982, நினைவெல்லாம் நித்யா (நினைவுபடுத்திய சாரதாவுக்கும் போஸ்ட் எழுதிய முரளிக்கும் நன்றி\n1983, ஒரு ஓடை நதியாகிறது (நன்றி, வெங்காயம், சாரதா, ராம்கி\n1984, ஆலய தீபம் (நன்றி, வெங்காயம், சாரதா\n1985, தென்றலே என்னை தொடு\n1986, நானும் ஒரு தொழிலாளி\n1986, யாரோ எழுதிய கவிதை\n1987, இனிய உறவு பூத்தது (நன்றி, ராம்கி\nஓ மஞ்சு (நன்றி, SN23\nஸௌந்தர்யமே வருக வருக (நன்றி, SN23\nஇதை தவிர அவர் 1954-எதிர்பாராதது, 1956-அமர தீபம், 1961-புனர்ஜென்மம், 1959-உத்தம புத்திரன் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார். ((நன்றி, ராகவேந்தரா\nவிட்டுப் போன படங்கள் என்ன சொல்லுங்கள். அப்படியே ஸ்ரீதரின் சிறந்த படம் எது என்றும் ஓட்டு போடுங்கள் சொல்லுங்கள். அப்படியே ஸ்ரீதரின் சிறந்த படம் எது என்றும் ஓட்டு போடுங்கள் இது ஏன் சிறந்த படம் என்று உங்களது கருத்துகளையும் எழுதுங்கள் இது ஏன் சிறந்த படம் என்று உங்களது கருத்துகளையும் எழுதுங்கள் இப்போதைக்கு காதலிக்க நேரமில்லை லீடிங்கில் இருக்கிறது. (13/22 ஓட்டுகள்)\nநிறைய கேள்விபடாத படங்கள் லிஸ்டில் இருக்கின்றன. நான் எதையும் விட்டுவிடவில்லையே எனக்கென்னவோ கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, அவள் எல்லாம் ஸ்ரீதர் படங்களோ என்றுதான் தோன்றிக்கொண்டே இருக்கிறதே எனக்கென்னவோ கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, அவள் எல்லாம் ஸ்ரீதர் படங்களோ என்றுதான் தோன்றிக்கொண்டே இருக்கிறதே அவர் வேறு மொழிகளில் தமிழ் படங்களைத்தான் ரீமேக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கல்யாணப் பரிசு (நஸ்ரானா, தெலுங்கு), நெஞ்சில் ஓர் ஆலயம் (தில் ஏக் மந்திர், மலையாளம் அவர் வேறு மொழிகளில் தமிழ் படங்களைத்தான் ரீமேக் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். கல்யாணப் பரிசு (நஸ்ரானா, தெலுங்கு), நெஞ்சில் ஓர் ஆலயம் (தில் ஏக் மந்திர், மலையாளம்), காதலிக்க நேரமில்லை (ப்யார் கியே ஜா), சிவந்த மண் (தர்த்தி), இளமை ஊஞ்சலாடுகிறது (ஹிந்தி) என்று பல ரீமேக். இதை பற்றி தெரிந்தாலும் சொல்லுங்கள்\nஒ��்ரோபர் 27, 2008 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வாரமும் ஸ்ரீதர்தான் அஜெண்டா. பக்ஸ் காதலிக்க நேரமில்லை பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறான். பிமுரளி நினைவெல்லாம் நித்யா பற்றி எழுதுவதாக சொல்லி இருக்கிறார். நான் நெஞ்சம் மறப்பதில்லை பற்றி எழுத இருக்கிறேன். போன வாரம் எழுத நினைத்த எல்லாம் எழுத முடியவில்லை, அதையும் இந்த வாரம் முடிக்க முயற்சி செய்கிறேன்.\nஒக்ரோபர் 27, 2008 by RV 11 பின்னூட்டங்கள்\nஞாபகம் வரும் வேறு தீபாவளி பாட்டுகள்:\n1. ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள் – குரு\n2. பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா – பூவே பூச்சூட வா\n3. தீபங்கள் ஆடிட சம்திங் சம்திங் தீபாவளி – \n4. தாயேனும் செல்வங்கள் – மூன்று தெய்வங்கள் (நன்றி, ராம்\n5. தீபாவளி தீபாவளிதான் – நான் புடிச்ச மாப்பிள்ளை (ஜனகராஜ் பாடுவாராம், நான் கேட்டதில்லை. நன்றி, புரட்சி ரசிகன், எவனோ ஒருவன்\n6. தீபாவளி தல தீபாவளி – அட்டகாசம் (நான் இதையும் கேட்டதில்லை. நன்றி, எவனோ ஒருவன்\n7. விளக்கேத்து விளக்கேத்து வெள்ளி கிழமை – பேர் சொல்லும் பிள்ளை (நான் இதையும் கேட்டதில்லை. நன்றி, எவனோ ஒருவன்\n8. தீபங்கள் பேசும் கார்த்திகை மாசம் – தேவதை (இது கார்த்திகை பாட்டா, தீபாவளி பாட்டா நன்றி, எவனோ ஒருவன்\nரொம்ப யோசித்து இந்த இரண்டு பாட்டுகளையும் (இவை தீபாவளி பற்றிய பாட்டுகள் இல்லை) சேர்த்துக் கொள்கிறேன்.\n1. நான் சிரிச்சா தீபாவளி\n2. தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு\nஎன்ன அதிசயம் தீபாவளி பாட்டுகள் இவ்வளவுதானா\nமேலே இருக்கும் ஜெயம் ரவி பாவனா படத்துக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் என்று கண்டுபிடிக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு டென் தௌஸண்ட்வாலா பட்டாசு சத்தம் பரிசு\nஸ்ரீதரின் சிறந்த படம் எது\nஒக்ரோபர் 26, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\nநான் சுமைதாங்கி பார்த்ததில்லை, அதனால் இதை என் ஒரிஜினல் ஸ்ரீதரின் சிறந்த பட லிஸ்டில் சேர்க்கவில்லை. இப்போது தாஸ், ராமஸ்வாமி ஆகியோரின் கருத்துப்படி அதையும் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே நீங்கள் “other” ஓட்டு போட்டிருந்தாலும் பரவாயில்லை, சுமைதாங்கிக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒக்ரோபர் 26, 2008 by RV 4 பின்னூட்டங்கள்\nகடைசி நாலைந்து போஸ்ட்களும் ஓசி போஸ்ட்கள். விகடன், குமுதம், ராஜநாயகம் மற்றும் பலரின் உபயம். ஸ்ரீதரை பற்றி ��ரு சீரிஸ் முடித்துவிட்டுதான் வேறு போஸ்ட்களை போட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சிவாஜி அவருக்கு சவால் விட்ட பாத்திரங்களை பற்றி எழுதியது மிகவும் சுவையாக இருந்ததாலும், ஸ்ரீதரைப் பற்றி இன்னும் பத்து போஸ்ட் எழுதலாம் என்பதாலும் இவற்றையும் காபி பேஸ்ட் பண்ணி விட்டேன்.\nஸ்ரீதரை பற்றி நிறைய எழுதலாம். காதலிக்க நேரமில்லை (இது பக்ஸுக்கு பிடித்த படம், பக்ஸ் நீ எழுதுகிறாயா), நெஞ்சம் மறப்பதில்லை, கலைக் கோவில், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமைக் குரல், இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், தென்றலே என்னை தொடு போன்ற வெற்றி அடைந்த படங்களுக்கு எழுதலாம். போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, நெஞ்சிருக்கும் வரை, நினைவெல்லாம் நித்யா மாதிரி படங்களை நான் பார்த்ததில்லை. எவ்வளவு எழுத முடிகிறது என்று பார்ப்போம்.\nவிட்டுப் போன ஸ்ரீதர் படங்கள் நினைவிருந்தால் சொல்லுங்கள். நீங்கள் ஏதாவது பார்த்திருந்தால் அதை பற்றி எழுதுங்கள் ஸ்ரீதர் ஒரு முன்னோடி, அவருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை இதுதான்.\nசிவாஜிக்கு சவால் விட்ட பாத்திரங்கள்\nஒக்ரோபர் 26, 2008 by RV 6 பின்னூட்டங்கள்\n (1967 தீபாவளி மலரில் வந்தது)\nதமது நடிப்புத் திறமைக்கு சவால் விட்ட இரண்டு கேரக்டர்கள் பற்றி இங்கே சொல்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.\nஒரு நடிகன் நடிப்புத் துறையில் பண்படுவது என்பது, நேரிடையாக சமூகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தால், இயலாத காரியமாகப் போய்விடும். இது என்னுடைய கருத்து. இதிகாசப் படங்களிலிருந்து அவனுடைய நடிப்புத் துறை துவங்கினால்தான், நாளாக நாளாக அவன் நடிப்பு பண்பட்டு, மெருகடையும். பக்திப் படங்களில் நடிக்கும்போது, நடிப்பிற்கான மிக உயர்ந்த கல்விச்சாலை ஒன்றில் இருப்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. அந்த நினைப்பில், திருவருட்செல்வரில் அப்பராக நான் நடித்ததை பெறற்கரிய பேறாகக் கருதுகின்றேன்.\nஅப்பராக நான் நடித்திருப்பதைப் பார்த்தவர்கள், நம் காலத்தில் நடமாடும் தெய்வமாக விளங்கும் காஞ்சிப் பெரியவர் அவர்களையே என்னுடைய நடிப்பு நினைப்பூட்டுவதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க உண்மையே அப்பராக நடிக்கவேண்டும் என்ற அழைப்பு வந்தவுடனேயே, என் மனதில் பளிச்சிட்டவர் அந்த மகான��தான்.\nகாஞ்சிப் பெரியவர் அவர்களை நான் சந்தித்ததைப் பற்றி நினைத்தால், இப்போது கூட என் உடல் புல்லரிக்கிறது.\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகளுடன் ஒன்றிவிட்ட அந்தச் சந்திப்பு, கபாலீஸ்வரர் கல்யாண மண்டபத்தில் நடந்தது. அப்போது அங்குதான் பெரியவர் அவர்கள் தங்கியிருந்தார்கள்.\nகல்யாண மண்டபத்தை நான் அடைந்தபோது இருள் சூழ்ந்திருந்தது. என்றுமே இருந்திராத ஒரு புத்துணர்ச்சியோடு, படபடக்கும் நெஞ்சுடன், பெரியவர் அவர்கள் இருந்த அறையில் நுழைந்தேன். கீழே விழுந்து, உடம்பு பூமியில் படும்படி வணங்கினேன். மின்சார விளக்குகளை அணைக்கும்படி சொன்னார் பெரியவர். அருகில் இருந்த குத்துவிளக்கு மட்டும் மங்கிய ஒளியைப் பரப்பிக்கொண்டு இருந்தது. அந்த நிழலாடிய ஒளியில் பளிச்சிட்டன அவர் கண்கள். அழகிய குறுந்தாடிக்கு இடையில், மென்முறுவலுடன், நல்ல கனிந்த குரலில் அன்பொழுகப் பெரியவர் அவர்கள் பேசலானார்கள். என் கண்கள் அவரை விட்டு அகல மறுத்தன. காதுகள், அவர் பேச்சுக்கு அடிமையாகின. எனது நா அவரது கேள்விகளுக்கு அடக்கமாகப் பதில் சொல்லிற்று. பத்து நிமிடங்கள் அந்தத் தெய்வ சந்நிதியில் இருந்தேன்.\nவிடைபெறும்போது, பெரியவர் ஆசீர்வாதமாகச் சொன்ன வாய் மொழியைக் கேட்டு நான் கண்ணீர் உகுத்தேன். ”நீங்க நன்னா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்றதுக்கு உங்கள் தாய் தந்தையர் பல்லாண்டு வாழப் பகவானைப் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார் பெரியவர்.\nதாய் தந்தையை முன்னிலைப் படுத்தி அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மெய்சிலிர்க்காமல் இருக்குமா\nஅன்று நடந்த அந்தச் சந்திப்பினால், பெரியவர் அவர்களின் பாவங்கள், என் மனத்தில் நீங்காத இடம் பெற்றுவிட்டன. அப்பராக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்த போது, என் மனதில் படிந்த அந்த பாவங்கள் தாமாகவே என் நடிப்பில் ஆட்சி செய்தன.\nகாஞ்சிப் பெரியவர் அவர்களை மனதில் கொண்டேதான் மேக்கப் நடந்தது. பிளாஸ்டிக் மேக்கப் அது. இந்த மேக்கப் போட மூன்று மணி நேரம் பிடித்தது. பதினாறு நாட்களுக்கு தினமும் அதைப் போட்டுப் போட்டு எடுக்கும்போது, ஒரு யுகம் கழிவது போலிருக்கும் எனக்கு.\nஅப்பர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியவர். ஆனால், வியட்நாம் வீட்டில் வரும் பிரஸ்டீஜ் பத்மநாபன் நிகழ்காலத்து மாடர்ன் பெரியவர், இந்த நாடகம் பிரம���த வெற்றி பெற்றதென்றால், அந்தப் பெருமை எல்லாம் கதாசிரியர் சுந்தரத்தையே சேரும்.\nஅவர் என்னை அப்படி நடிக்க வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.\n‘வியட்நாம் வீடு’ கதையை நாடகமாக ஆக்க முடிவு செய்ததும், சுந்தரத்துடன் நான் தஞ்சாவூருக்குப் போனேன். மூன்று நாட்கள் நாடகத்தின் வசனத்தைப் படித்தார் சுந்தரம். என் வசனம் மட்டும் 125 பக்கங்கள் இருந்தன. இரண்டு நாட்களில் என் வசனங்கள் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டன. இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. என் மனதிற்குப் பிடித்துவிட்டதென்றால், வசனம் எனக்கு உடனே மனப்பாடம் ஆகிவிடும்.\nபிராமண பாஷை வருகிறது என்றவுடன், நான் அதை ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டேன். அதுவரை, பிராமண பாஷையை நாடகத்தில் கிண்டலுக்கும் கேலிக்குமாக, காமெடி பகுதிக்கே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், நான் அந்த பிராமண பாஷையைக் கொண்டு, உணர்ச்சிமயமாக நடிக்கவேண்டியதாக இருந்தது. ஆகவே, அதில் பூரண வெற்றி பெறுவதை ஒரு சங்கற்பமாகக் கொண்டேன்.\nவெற்றி பெறத்தான் செய்தேன் என்பதை நாடகம் நடக்கும்போது மெதுவாகவும் உரக்கவும் என் காதுகளில் விழுந்த ‘விம்மல்’ ஒலிகள் நிரூபித்துவிட்டன பத்மநாபன், உயர்ந்த நிலையிலி ருந்து இறங்குகின்ற நிலையைத் தங்கள் வாழ்வோடு ஒப்பிட்டு அழுதவர்கள் பலர். அவர் தன் தாயைப் பற்றிக் கூறும்போது, தங்கள் தாயை நினைத்துக் கண்ணீர் விட்டவர்கள் பலர்\nநல்ல நடிப்பைப் போற்றுகின்ற மனப்பான்மை ஜனங்களிடம் வர வரக் குறைகிறதோ என்ற பயம் எனக்கு உண்டு. ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் நல்ல முறையில் வெற்றி பெறாததை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.\nஅதே சமயம், அப்பரையும் பிரஸ்டீஜ் பத்மநாபனையும் பார்த்து உருகுகிறார்கள் என்றால், அந்தப் பயத்திற்கு அவசியமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி எ��் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/mn-rajam/", "date_download": "2020-07-02T07:22:44Z", "digest": "sha1:WBKWCC3LRXX74JQWPQRYCCIVH3HN3GKA", "length": 127840, "nlines": 359, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "M.n. rajam | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 13, 2011 by Bags 2 பின்னூட்டங்கள்\nநடிகர்கள் விஜயகுமார், செல்வகுமார், வீராச்சாமி\nநடிகைகள் சுமித்ரா, ஃபடாபட் ஜெயலட்சுமி, எம்.என்.ராஜம், குசல குமாரி, ஜெயகீதா, அனுபமா மற்றும் பலர்\nபின்னணி எஸ்.பி.பி (நந்தா நீ என் நிலா), ஜெயசந்திரன், டி.கே.கலா (ஒரு காதல் சாம்ராஜ்யம்),\nபி.சுசீலா (கோயிலுக்கு), எஸ்.ஜானகி (கண்ணுக்குட்டி செல்லம்மா),\nபாடல்கள் கவிஞர் இரா பழனிச்சாமி (நந்தா என் நிலா), நா.காமராஜன் (ஒருகாதல் சாம்ராஜ்யம்)\nபின்னணி இசை வி.தட்சிணாமூர்த்தி புகைப்படம் தத்\nகதை புஷ்பா தங்கதுரை தயாரிப்பு ஆர்.எஸ்.சங்கரன்\nபடத்தொகுப்பு விஜய் ஆனந்த் திரைக்கதை, இயக்கம் ஜகன்னாதன். B.A.\nஒரே போல் இருக்கும் இருவரில் ஒருவரை காதலித்து (ஒரு தலைக்காதல்), காதலித்தவர் நாயகியை முதலில் விரும்பாததால் ஏற்படும் மனக்காயங்களும், குழப்பங்களும் – அதனால் ஏற்படும் சச்சரவுகளையும் நேர்த்தியாகவும், தடுமாறியும் படமாக்கி பரிமாறி இருக்கிறார் இயக்குனர் ஜகன்னாதான் (B.A).\nநந்தா (சுமித்ராவின்) குடும்பம் சாதாராண நடுத்தரக்குடும்பம், கிராமத்தில் வாழ்கிறது. அவர் தந்தை (வீராச்சாமி) சிறு நிலங்களை வைத்து பராமரித்தாலும், வலுவான வசதியில்லாத குடும்பம். அவருக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்ய முனைக்கும்போது அதை வேண்டாமென்று தட்டிவிடுகிறார், அதற்கான காரணத்தை தந்தையிடமே கூற மறுக்கிறார். அதற்கு காரணம் – நாயகன் விஜயகுமார். ஒருமுறை நாயகியின் தந்தையின் நண்பர் அழைத்ததை ஏற்று ஒரு வாரம் தங்க சென்னைக்கு குடும்பத்துடன் செல்லும் நாயகிக்கு முதல் முறையாக விஜயகுமாரை பார்த்ததில் ‘ஆயிரம் பட்டாம்பூச்சி’ வேலை செய்கிறது. இதற்கிடையில் நாயகனின் அம்மா எம்.என்.ராஜம் வேறு, இவர்களை கூட்டிக்கொண்டு சென்னையை சுற்றிக்காட்டுமாறு கட்டளையிட, நாயகியும் குதூகலமாக கடற்கரை, எல்.ஐ.சி கட்டிடம் (அப்போது வந்த படங்களில் அதை பார்க்காமல் ஊர் வந்து சேரக்கூடாது போலிருக்கிறது. உதாரணம்: நாயகி “அப்பா, எம்மாம்பெரிய கட்டிடம்” என்று மலைப்பது). இப்படத்திலும் நாயகன் வாங்கிக்கொடுக்கும் சாப்பாடு, ஐஸ்கிரீம், மலைக்கோயிலுக்கு போகும்போது நாயகி விருப்பப்பட்ட பொம்மையை வாங்கிக்கொடுப்பது, அவரின் பண்பு, அமைதி, கைப்பந்து விளையாடும் திறன், வசீகரம், பணக்கார நாகரீகம் எல்லாம் சேர்ந்து நாயகியின் மனதிற்குள் மத்தாப்பாய் ஜொலிக்க, வயதின் பருவமும், மயக்கத்தில் தோன்றும் ஒற்றை எண்ணமும் அவர் மேல் காதல் கொள்ளச்செய்கிறது. பல இடங்களுக்குச் செல்லும் அவர்கள் மைதானத்தில் நடக்கும் ‘நட்சத்திர துடுப்பாட்டப் போட்டி’யையும் கண்டு களிக்கிறார்கள். (அன்றைய பெரிய ‘தலை’கள் லட்சுமி, ஜெய்சங்கர், தேங்காய், கமல், ஜெயசித்ரா, சீமா, சசி மைதானத்தில் ஆட வருவதை ஒய்.ஜி.மஹேந்திரன் நக்கலாக வர்ணனை செய்கிறார் – அதை இங்கே பாருங்கள்)\nநாயகி ஒரு தலைக்காதல் வயப்பட்டு, நாயகன் வாங்கிக்கொடுத்த பொம்மையை வைத்துக்கொண்டு நாட்களை கிராமத்தில் ஓட்டுகிறார். இதனிடையே வரும் வரனை தட்டிக்கழிக்க, நாயகியின் அப்பா அதிர்ச்சியில், ஏக்கத்தில் உறைந்து உயிரை விடுகிறார். ஆண்பிள்ளையில்லா குடும்பத்தை, அதுவும் நிலங்களை கடன்களாக மாற்றி வைத்துவிட்டு இறந்து போன தந்தைக்குப்பின் யாரும் இல்லாததால், பொருளாதாரத்தை ஈட்ட நாயகி முற்பட்டு, பண்ணையாரிடம் வேலைக்கு சிபாரிசுக்கடிதம் வாங்கிக்கொண்டு சென்னை வந்து சேர்கிறது. சுமித்ரா அங்கு அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வந்து அங்கிருக்கும் காரியதரசியான ஃபடாபட்டை பார்க்க, வேலை காலி இல்லாவிட்டாலும், கடிதம் கொண்டுவந்ததால், தற்காலிகமாக, ‘குப்பியில் அடைக்கும் பொறுப்பு’ வேலையாக கிடைக்கிறது. வேலையில் சேர்ந்த அன்று தான் எதேர்ச்சியாக அந்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனர் விஜயகுமாரே என்று தெரிந்து கொள்கிறார். ஒரு புறம் வேலை கிடைத்த மகிழ்ச்சி, இன்னொரு புறம் விஜயகுமாரைப்பற்றி அங்குதான் உள்ளார் என்று தெரிந்து கொண்டது என்று பறக்கிறார் நாயகி. இம்மகிழ்ச்சி அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.\nநாயகியை அலுவலகத்தில் ��ைத்து பார்க்கும் அவருக்கும் இவர் மேல் காதல் வருகிறது. அவரை மேலும் கவர, வேலைமுடிந்தவுடன் டென்னிஸ் விளையாட்டை பார்க்கப்போகிறார். அங்கு நிர்வாக இயக்குனரக ஒரு விஜயகுமாரும், டென்னிஸ் விளையாடுபவராக ஒருவரும் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்கள். தான் காலித்தது டென்னிஸ் வீரரைத்தான் என்பதையும், மற்றவரை பார்த்து ஏமாந்து போனோம் என்றும் நினைத்து குழப்பத்தில் டென்னிஸ் வீரர் விஜயகுமாரை அவர் வீட்டிற்கு சந்திக்கப்போகிறார். அங்கோ இவரின் உள் அர்த்தத்தை புரிந்துகொண்ட விஜயகுமாரின் அம்மா, இவரிடம் ஏற்கனவே ஒரு பணக்காரப்பெண்ணை அடையாளம் காட்டி அவர்தான் இவருக்கு துணைவியாக போவதாக மேலும் இறுக்குகிறார். எப்படியாவது விஜயை தனியாக சந்தித்து இவரின் மென்மையான பாசத்தை கொட்டிவிடத்துடிக்கும் நாயகிக்கு – நாயகனின் செய்கைகள் ‘வெந்தபுண்ணில் மிளகாய்பொடியை மயிலிறகால்’ தடவினதைப்போல் உள்ளது. நாயகியின் தங்கை இவரிடம் நட்பு பாராட்டினாலும், அவர் அம்மா ஒரு படி மேலே போய், தன் அந்தஸ்துக்கிற்கு ஏற்ற ஒரு பெண்ணா- கத்தான் அவரை மணம் முடிக்க ஆசையென்றும் நாயகியின் அந்தஸ்த்து ஒருபோதும் ஒத்துவராதென்றும் கூறி இனி இங்கு வரவேண்டாமென்று கூறிவிடுகிறார். நாயகியின் மணக்கணக்கு மனக்கணக்காகிறது. அப்போது கக்குகிறார் தத்துவத்தை பாடலாக இதோ :-\nஇதற்கிடையில் ஃபடாபட்டின் அலுவலக நட்பு கூடி நல்ல நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். சுமித்ராவின் அழகையும், நற்பண்புகளையும் பார்த்து வீழ்ந்த இரண்டாவது விஜயகுமார் அம்மாவிடம் அவரை தனக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுகிறார். இப்பணியை ஃபடாபட்டிடம் கொடுக்கும் அவரது அம்மா, ஒரு முறை அவரை பார்க்க கூட்டிக்கொண்டு வருமாறு கூறுகிறார். அவரை பார்த்து பிடித்துப்போகவே, உடனேயே அவரை இரண்டாவது நாயகனுக்கு மனைவியாக தெரிவுசெய்யக்கூறுகிறார். இதற்கிடையில், ஃபடாபட்டிடம் வரும் சுமித்ரா தன்னுடைய ஒருதலைக்காதலையும், முதல் நபரை எவ்வளவு ஆழமாக காதலிப்பதாகவும் கூறி, ஃபடாபட்டின் அனுபவத்தை கூறுமாறு விண்ணப்பிக்க, அவரோ காதலால் தான் ஏற்கனவே, மனதாலும், உடலாலும், ஒருவனால் நோகடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் காதலில் தனக்கு பெரிய நம்பிக்கை இல்லையென்றும் கூறுகிறார். நோகடிக்கப்பட்ட ஃபடாபட் பாடும் ‘ஒரு ���ாதல் சாம்ராஜ்யம்’ பாட்டு பாடி நம்மை மகிழ்விக்கிறார் – இதோ:\nதன் காதலில் உறுதியாக உள்ள சுமித்ரா, திருமண வாய்ப்பை தட்டுவதோடு, வீட்டிற்கு வந்து ஏற்கனவே வாக்குக்கொடுத்த அம்மாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பின் வேலையை ராஜினாமா செய்கிறார். ஃபடாபட்டின் சிபாரிசில் விளம்பரக்கம்பனி வேலை கிடைக்க, அங்கும் தொடர்கிறது காதல் கதை. அங்கு போனால் ‘விளம்பர மாதிரிகளை’ தேர்ந்தெடுக்க அவர் போகும் நிறுவனத்தின் தலைவர்தான் டென்னிஸ் விஜயகுமார். இவரிடம் வாங்கிய அடியில், சுமித்ரா வியாபரா சம்பந்தமாக மட்டுமே கறாராக பேசுகிறார். மற்றபடி கண்டுகொள்வதில்லை. இதற்கிடையில், இரண்டாவது கதாநாயகனுக்கு இவர் மேல் பைத்தியம் பிடித்து மூளைக்கலக்கம் பிடித்து விடுகிறது. ஃபடாபட்டின் ஆலோசனையின் பெயரில் அவர் அம்மாவுடன் பெங்களூரி போய் 2 மாதம் தங்கினால் அவர் மாறுதலடையக்கூடும் என்று கூறி அங்கு அனுப்பிவிடுகிறார். அங்கு போயும், நந்தா (சுமித்ரா) நினைவாகவே இருப்பதால், அவர் அம்மா ஃபடாபட்டை உடன் பெங்களூரி வருமாறு பணிக்கிறார். அங்கு செல்லும் அவர், அவர் மனதை மாற்ற நந்தாவும் அவர் நினைவாகவே உள்ளதாகக்கூறி ஒரு பூச்செண்டையும் அவர் கொடுத்ததாகக் கூற, குதூகலமாகும் நாயகன் நந்தாவை நினைத்து பாடுகிறார் அருமையாக :\nநந்தா நந்தா என்று கூறி மயக்கத்தில் (ஃபடாபட்டை) நந்தாவாக எண்ணி படுக்கையறையில் சூரையாடிவிடுகிறார். (மனநிலை பாதிக்கப்பட்டு மயக்கத்தில் இருக்கும் நாயகன் இதை மட்டும் சரியாக பண்ணிவிடுவான் – அவன் தமிழ்பட கதாநாயகனல்லவா). இக்கதையை நந்தாவிடம் கூறி ஃபடாபட் தூக்க மாத்திரை உண்டு மரிக்கிறார்.\nஇதெற்கிடையில் டென்னிஸ் விஜயகுமாரின் பெரியைடத்துப்பெண் அவரிடம் வியாபாரத்தனமாக நடந்து கொள்ள, நந்தாவை நினைத்து மன மாறுதல் அடையும் அவருக்கு, அவர் தங்கையின் நந்தாவைப்பற்றிய கருத்தும் வலுவூட்ட, நந்தாவிடம் தன் மனதை கொட்ட, நந்தா அதை (வரட்டு பிடிவாதமாக) தட்டிவிட, கடைசியில் கோவிலுக்கு போகும் அங்கு இருவரும் சந்தித்து டட்டடய்ங்ங்ங்ங்ங்……..\nஇடைக்காலப்பாடல்கள்,அதைவிட பழய பாடல்கள் எல்லாம் கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதாக இருக்கிறது. இப்படத்தில் இரண்டு பாட்டுக்கள் மிக அற்புதமாக உள்ளது, மற்ற இரண்டில் ஒன்று (எஸ்.ஜானகியின் கண்ணுக்குட்டி செல்லம்மா-எழுத்து போடும்போதுபாட்டு), சுசீலாவின் கோவிலுக்கு பூஜை செய்ய (தத்துவம்). ஒரு பாடல் தத்துவப்பாடல். இதன் இசை, திரு.வி.தக்ஷிணாமூர்த்தி. அற்புதமான கர்நாடக இசை வல்லுனர். எம்.எஸ்.வியைபோலவே கர்நாடக இசையை கையாள்வதில் தேர்வுபெற்றவர். இவர் பல இன்றய, பழய இசையமைப்பளர்களுக்கு (இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்) ஆகியோரின் குரு. இவரின் 1950-70-களில் மலையாள பட உலகில் கொடிகட்டி பறந்திருக்கிறார். தமிழிலும் அற்புதமான நமக்குத்தெரிந்த இரண்டு படங்களில் (‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’) இசை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார். இளையராஜா இவரிடம்தான் துவக்ககாலத்தில் கர்நாடக இசையின் பரிமாணங்களை கற்றுக்கொண்டுள்ளார். இவரைப்பற்றி கூறிய இளையராஜா “இவரைப்பற்றி கூற எனக்கு அருகதை இல்லை” என்று பணிவுடன் முடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட இசை மேதை. பல சிங்களப்படத்திற்கும் இவர் இசை அமைத்திருக்கிறார். முற்றிலும் திரைப்படத்துறையை விட்டுவிட்டு – வயோதிகத்தில் பாலக்காடில் இருப்பதாகக்கேள்வி.\nபுஷ்பா தங்கதுரையின் கதையை படமாக்கியிருக்கிறார்கள். இருவேடங்களில் நடிப்பதென்றால் தமிழில் சிவாஜியைத் தவிர யாருக்கும் இரு வேறு நடிப்புத் திறமையைக்கையாளும் கலை இருப்பதாகத்தெரியவில்லை. மற்ற நடிகர்கள் எல்லாம், தலைமுடி, சட்டை, கையைச்சொடுக்குவது, வெகுளியாக இருப்பது என்று ஏதாவது அடையாளம் வைத்தால்தான் நமக்கு குழப்பம் தீரும். இதிலும் விஜயகுமார் அதையே செய்கிறார், ஒரு விஜயகுமாருக்கு சட்டையின் கழுத்துப்பட்டை நீளமாக இருக்கிறது, மற்றவருக்கு சாதாரணம் – மற்றபடி இருவரும் ஒரே நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தபால் தலை போல் ஒரே சீரான நடிப்பு. உணர்ச்சியை கொட்டும்போது தடுமாறுகிறார். சுமித்ரா பிச்சு உதறுகிறார். பொம்மை போல் அழகாகவும் இருப்பது இவருக்கு ஒரு கூடுதல் ஏற்றம். ஃபடாபட் தன் திறமையை திறம்பட காட்டுகிறார். ஒரு பாட்டிலும் நன்றாக பரிமளிக்கிறார். (‘ஒரு காதல் சாம்ராஜ்யம்’ – இப்பாடலில் ஆண்நடிகர் [செல்வகுமார்] அணைக்கும் லாவகத்தில் கால் பாவாடைத்தலைப்பை லேசாக தூக்க, நாசூக்காக இவர் கீழிறக்குவது கூர்மையாகப்பார்த்தால் தெரியும்.) ‘மயங்குகிறாள் ஒரு மாதுவில் ஒல்லியாக’ இருக்கும் இவர், இதில் நல்ல குண்டாக உள்ளார். எம்.என்.ராஜம், மற்றொரு விஜயின் அம்மா (குசலகுமாரி), சுமித்ரா அம்மா (அனுபமா), தங்கை வந்து போகிறார்கள்.\nமருந்துக்கும் நகைச்சுவை இல்லாததாலும், படம் முழுக்க சுமித்ரா, ஃபடாபட், விஜயகுமார் போன்றவர்களையே கதை சுற்றி சுற்றி வருவதாலும், நடுவில் படத்தின் ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டு சலிப்பை உண்டு பண்ணுகிறது. இருப்பினும், ஜெகன்னாதன் பி.ஏ – ஒருவாறு சமாளித்து கரை சேர்த்து விடுகிறார். ஃபடாபட்டை நாயகன் மயக்கத்தில் கெடுப்பது – சுமித்ரா முதல் நாயகனை திருமணம் செய்துகொள்வதற்காகவே ஏற்படுத்தப்பட்ட காட்சி, இது தமிழ்படத்திற்கே உள்ள சாபக்கேடு. அதிலும், நாயகன் ஃபடாபட்டை கற்பழித்துவிட்டு, அவரும் இறக்க, பின் சுமித்ராவிடம் நீ யாரைவேண்டு மானாலும் திருமணம் செய்துகொள் என்று அப்பாவியாகச் சொல்வது ரௌடிகளின் மொழி. அவருக்கு தண்டனை – ஒன்றும் கிடையாது, இந்நிகழ்சிக்குப்பின் அவருக்கு ஏற்பட்ட மூளைகலக்கமும் நீங்கிவிடுகிறது (என்னே கண்டுபிடிப்பு).\nஇப்படத்தின் பாடல்களை படிக்கும்பொது பலமுறை ரசித்திருக்கிறேன். இப்படத்தில் பிரதியை மதுரையில் உள்ள (modern cinema) மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ளது. படத்தின் ஆரம்ப கட்டங்களுக்காகவும், பாட்டிற்காகவும் பார்க்கலாம்.\nபிப்ரவரி 2, 2011 by RV பின்னூட்டமொன்றை இடுக\nகாலா பானி என்ற வெற்றி பெற்ற ஹிந்திப் படம் ஒன்று உண்டு. எதேச்சையாக டிவியை ஆன் செய்தபோது ஏறக்குறைய அந்த மாதிரியே தெரிந்த ஒரு தமிழ் படம். தேவ் ஆனந்துக்கு பதில் ஜெமினி கணேசன். மதுபாலாவுக்கு பதில் ஜமுனா. நளினி ஜய்வந்துக்கு பதில் எம்.என். ராஜம். என்னடா இது தமிழில் காலா பானி வந்ததாக கேள்விப்பட்டதே இல்லையே என்று பார்க்க ஆரம்பித்தேன். காலா பானியே ஏ.ஜே. க்ரானின் (A.J. Cronin) எழுதிய Beyond this Place என்ற ஒரு கதையை வைத்து எடுக்கப்பட்டது என்று கேள்வி.\nபடத்தின் பேர் நல்ல தீர்ப்பு. 1959-ஆம் ஆண்டு வந்த படம். ஜெமினி, ஜமுனா, எம்.என். ராஜம், கண்ணாம்பா, நாகையா, டி.ஆர். ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், எம்.ஜி. சக்ரபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், ராகினி, சரோஜா ஆகியோரை அடையாளம் காண முடிந்தது. கதை வசனம் முரசொலி மாறன். இசை சுப்பையா நாயுடு. இயக்கம் டி. பிரகாஷ் ராவ்.\nஜெமினி இளம் வக்கீல். விதவைத் தாய் கண்ணாம்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார். தொழில் நன்றாக நடக்கிறது. லட்சாதிபதி பெண் தருகிறேன் என்கிறார். வீட்டுக்கு வந்தால் அதிர்ச்சி #1. இது ந��ள் வரை பேசாமல் இருந்த அம்மா சீப்பாக இப்போதுதான் கிடைத்தது என்றோ என்னவோ முகத்தில் குங்குமத்தோடு காட்சி அளிக்கிறாள். அதிச்சி #2 ஆக அப்பா நாகையா செய்யாத கொலைக்காக ஜெயிலில் இருக்கிறார் என்கிறாள். அப்பாவை பார்க்க வேலூர் ஜெயிலுக்கு ஜெமினி போகிறார். நாகையா வழக்கம் போல பரிதாபமாக இருக்கிறார். கொலையை துப்பு துலக்க ஜெமினி திருச்சி போகிறார். அங்கே பத்திரிகை ஆசிரியர் ஜமுனாவை சந்திக்கிறார். பின் வழக்கமான காதல் ஒரு பக்கம். துப்பு துலக்க போன இடத்தில் எம்.என். ராஜம் இவரை வில்லிகளின் இலக்கணப்படி சைட் அடிக்கிறார். மெதுமெதுவாக ஜெமினிக்கு கேஸ் பற்றி தெரிகிறது. மீண்டும் விசாரணை நடத்தி குற்றவாளி யாரென்று திடுக்கிடும் தகவல் தெரிகிறது. நாகையா விடுதலை, சுபம்\nமுதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி இசு இசு என்று இசுக்கிறார்கள். அதுவும் ஜெமினி பயங்கர தத்தியாக இருக்கிறார், சின்னப் பையனுக்கு கூட புரிந்துவிடும் விஷயங்கள் எல்லாம் அவருக்கு புரியமாட்டேன் என்கிறது. ஒரு ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அவருக்கு கிடைக்கும் க்ளூவை எல்லாம் விலாவாரியாக விளக்க வேண்டி இருக்கிறது. கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு ரோலையே மீண்டும் மீண்டும் செய்கிறார். நாகையா அதே ஐயோ பாவம் லுக் விடுகிறார். நகைச்சுவை என்று துரைராஜ், சரோஜா, டி.ஆர். ராமச்சந்திரன் படுத்துகிறார்கள்.\nபாட்டு ஒன்றும் சரியில்லை. முதலில் ராகினி ஆடிப் பாடும் ஒரு பாட்டுதான் கொஞ்சம் சுமார், ஆனால் இப்போது மறந்துவிட்டது. அது இருந்தால் இது இல்லே இது இருந்தால் அது இல்லே என்ற பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வரும் படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது பாட்டை நினைவுபடுத்தியது.\nஸ்டில் எதுவும் கிடைக்கவில்லை. எம்.ஜி. சக்ரபாணி இருக்கும் ஒரு சின்ன கிளிப் மட்டும் கிடைத்தது.\nபேசாமல் காலா பானி பாருங்கள். அருமையான பாட்டுகளையாவது கேட்கலாம்\nஜனவரி 17, 2011 by RV 6 பின்னூட்டங்கள்\nநீதிபதி என்ற படம் கொஞ்ச நாள் முன் விஜய் டிவியில் வந்தது. இது சிவாஜி நடித்த படம் இல்லை. 1955-ஆம் ஆண்டு வந்த படம். கே.ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன், எஸ்.வி. சஹஸ்ரநாமம், டி.எஸ். பாலையா, எம்.என். ராஜம், ராஜசுலோச்சனா என்று கொஞ்சம் தெரிந்த முகங்கள். தெரியாத பல முகங்களும் உண்டு. இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.\nநான் பழைய தமிழ் படம்+பாட்டு பைத்தியம்தான். தியாகராஜ பாகவதர் பாட்டைக் கூட விரும்பிக் கேட்பேன். ஆனால் நடிப்பிசைப் புலவர் என்றெல்லாம் புகழப்படும் கே.ஆர். ராமசாமி பாடிய ஒரு பாட்டைக் கூட நான் கேட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல் முறையாக கேட்டேன். நாடகங்களுக்கு ஏற்ற குரல். மைக்கே தேவை இல்லை. ஓங்கி ஒலிக்கும், ஆனால் இயற்கையான குரல். இருந்தாலும் இந்தப் படத்தில் பாட்டுகள் எல்லாம் (பறக்குது பார் பொறி பறக்குது பார், ஜிலுஜிலுவென ஜொலிக்கும் மிட்டாய்) சுமார்தான்.\nசம்பிரதாயமான மெலோட்ராமா கதைதான். சஹஸ்ரநாமம் செத்துப் போன அண்ணனின் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டு அண்ணிக்கு நாமம் போட்கிறார். அண்ணி இடுப்பில் ஒன்று, வயிற்றில் ஒன்றோடு உயிருக்கு பயந்து ஓடிவிடுகிறார். ஒரு சர்ச்சில் தஞ்சம் அடைகிறார். முதல் பையன் – கே.ஆர். ராமசாமி – நம்பிக்கையான பழைய வேலைக்காரனிடம் ஒரு உடன்பிறவா தங்கையோடு வளர்கிறான். சஹஸ்ரநாமத்தின் ஆட்களின் சூழ்ச்சியால் அண்ணி ஜெயிலுக்குப் போகிறார். இரண்டாவது பையன் – ஜெமினி – சர்ச்சில் வளர்ந்து பெரிய வக்கீல் ஆகிவிடுகிறான். சஹஸ்ரநாமம் கே.ஆர். ராமசாமியின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, அவள் இறந்துவிடுகிறாள். கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தைப் பழி வாங்க வரும்போது ஏற்படும் சண்டையில் சஹஸ்ரநாமம் தற்செயலாக தன் ஆசைநாயகி எம்.என். ராஜத்தை கொன்றுவிடுகிறார். பழி கே.ஆர்.ஆர். பேரில். போலீஸ் கான்ஸ்டபிள் பாலையா கே.ஆர்.ஆரைத் தேடி அலைகிறார். ஜெயிலிலிருந்து வந்த அம்மா ஜெமினியைப் பார்க்க இருவருக்கும் நடுவில் வழக்கமான இனம் புரியாத பாசம். அம்மாவுக்கும் கே.ஆர்.ஆருக்கும் அதே இனம் புரியாத பாசம். ஜெமினியின் மனைவி ராஜசுலோச்சனாவைக் காப்பாற்ற கே.ஆர்.ஆர். சஹஸ்ரநாமத்தை கொன்றுவிடுகிறார். இதற்குள் நீதிபதி (பின்னே டைட்டில் வரவேண்டாமா) ஆகிவிடும் ஜெமினி அண்ணன் என்று தெரிந்தும் தண்டனை அளிக்கிறார்.\nஎன்னைக் கவர்ந்த பகுதி தப்பி ஓடும் கே.ஆர்.ஆர். ஒரு நாடகம் ஆடும் சீன்தான். பின்பாட்டுக்காரர் ஸ்வரம் இழுக்க கே.ஆர்.ஆர். கடுப்பாகி அவர் அருகே நின்று கொண்டு இன்னும் ஸ்வரம் இழுப்பதென்ன, அவர் காலை முழங்கால் வரை தூக்கி தூக்கி நடப்பதென்ன, அவ்வப்போது கைக்குட்டையை வைத்து விசிறிக் கொள்வதென்ன, கோவலன் நாடகத்தில் நாயகி ப���ும்பாலில் டிகாக்ஷனைக் கலந்து காப்பி தாங்கடி என்று பாடுவதென்ன, மிகவும் அருமையாக இருந்தது.\nநாடகத்தில் பின்பாட்டு பாடுபவர் குண்டு கல்யாணம் போலவே இருக்கிறார். அதே மாதிரி முகம், அதே மாதிரி உடல். குண்டு கல்யாணத்தின் அப்பாவும் நடிகரா\nஎல். விஜயலட்சுமி அப்போது ரொம்பவும் சின்னப் பெண் போலிருக்கிறது. ஒரு டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்.\nகே.ஆர்.ஆர். நாடக நடிகர் என்றும் ஜெமினி அடுத்த ஜெனரேஷன் சினிமா நடிகர் என்றும் தெளிவாகத் தெரிகிறது.\nஎன் போன்ற சினிமாப் பைத்தியங்கள் தவிர மற்றவர்கள் தவிர்க்கலாம்.\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nஜனவரி 7, 2011 by Bags 2 பின்னூட்டங்கள்\nபடம் வெளியான தேதி: 30.5.1975,\nநடிகர்கள் : முத்துராமன், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், அசோகன், செந்தாமரை நடிகைகள்: சுஜாதா, ஃபடாபட் ஜயலக்ஷ்மி, எம்.என்.ராஜம், காந்திமதி, புஷ்பா பின்னணி பாயிருப்பவர்கள் : கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணிஜயராம் பின்னணி இசை: விஜய பாஸ்கர் பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், தயாரிப்பு: பாஸ்கர்\nதிரைக்கதை, வசனம், இயக்கம் : எஸ்.பி.முத்துராமன்\nமனச்சஞ்சலத்தால் சற்று வழிமாறிப்போகும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த ஒரு பெண், குடும்பவாழ்க்கையில் சந்திக்கும் பதற்றங்களும், சவால்களையும் பரபரப்பான பிண்ணனியில் விளக்கியிருக்கும் படம் “மயங்குகிறாள் ஒரு மாது”.\nகல்லூரியில் படித்துக்கொண்டு, தங்கும் விடுதியில் பெண்தோழிகளுடன் தங்கியிருக்கிறார் சுஜாதா. இவரின் அறைநண்பியான ஃபடாபட் ஜயலட்சுமி மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்கிறார். படிக்கற காலத்தில் படிக்க வேண்டும், மற்ற சஞ்சலங்களில் மனதைச்செலுத்தி விடக்கூடாதென்று நினைக்கிறார். இக்கருத்தை உடைக்க முற்பட்டு சுஜாதாவின் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறார்கள் தோழிகள். உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களைக் கொடுத்தும், திரைப்படத்திற்கு திருட்டுத்தனமாக கூட்டிப்போயும் அவர் மனதில் பாதையைப்போடுகிறார்கள். இதனால் ஏற்படும் கருத்துவேறுபாடில் சுஜாதாவை, ஃபடாபட் அடித்துவிட, இருவருக்கும் மனதில் பிளவு ஏற்பட்டு பேச்சுவார்த்தை நின்று போகிறது. பருவக்கோளாறினால் ஏற்படும் மயக்கம் ஒருபுறம் தள்ள, உடம்பு என்ற நெருப்பு மனதை வினாடியில் சாம்பலாக்க, காதல் என்ற பல்லக்கு பயணிக்கத்தொடங்குகிறது.\nவிஜயகுமாரின் அப்பா (ச���ந்தாமரை) ஒரு பெண் சபலஸ்தர், பணக்காரர். இவர் பெண்கள் கூட குஜாலாக இருக்கும்போது தெரியாமல் புகைப்படம் எடுத்து அதைகாட்டி மிரட்டுகிறார் புகைப்படக்கலைஞரும் எப்படியும் பணத்தை சம்பாதிக்கத்துடிக்கும் தேங்காய் சீனிவாசன். விஜயகுமார் தேங்காயின் மகன், சுஜாதாவின்மேல் காதல்வயப்பட்டு அவர் பின்னால் சுற்றுகிறார். ஆரம்பத்தில் நிராகரிக்கும் சுஜாதா, இன்னபிற பருவக்கோளாறுகளும் சேர்த்து உந்த, விரித்த வலையில் சிக்குகிறார். விஜயகுமாரின் பங்களாக்கு போகும் ஒருமுறை தன்னை மறந்த நிலையில் இருவரும் தவறு செய்ய, பேயரைந்தவர்போல் விடுதிக்கு வருகிறார். வருத்தம் தெரிவிக்கும் விஜயகுமார், கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பின் இவரின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வர, சந்தேகிக்கிறார் ஃபடாபட். மறுநாளிலிருந்து விஜயகுமாரை காணாமல் தேட, ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு அவரின் இருப்பிட்த்திற்கே போக, அங்கோ, காவலர்கள் அவரையும், அவர் அப்பாவையும் கடத்தல் காரணமாக கைது பண்ணி ஜீப்பில் ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள ஒரே வழி, விஷம் குடிப்பதுதான் என்று முடிவு செய்து – அதையும் செய்கிறார். இவர் மயங்கி விழ, ஃபடாபட் ஓடிப்போய் விடுதியின் மருத்துவரான எம்.என்.ராஜத்தை கூட்டி வந்து சிகிச்சை அளிக்கிறார். இவரின் விஷத்தை குடலிலிருந்து எடுத்த மருத்துவர், இவர் கர்ப்பமாக இருப்பதாகவும், உள் இறங்கிய விஷம் அதை முறித்துவிட்டது என்றும் – இவ்விஷயம் யாருக்கும் தெரியவேண்டாமென்றும், அதனால் சுஜாதாவின் வருங்காலம் பாதிக்கப்படலாம் என்றும் ஃபடாபட்டிடம் உறுதி வாங்கிக்கொள்கிறார். ஒருமுறை ஒன்றுகூடிய உடன் கர்ப்பமாகத்தான் வேண்டும், புற்று நோய் வந்தால் சாகத்தான் வேண்டும், இரண்டு மனைவி இருந்தால் ஒரு மனைவி சாகத்தான் வேண்டும் (அ) அப்புறம் போய்விடவேண்டும், வில்லன் கடைசி காட்சிகளில் இறக்கத்தான் வேண்டும், கடத்தல்காரன் பணத்தை சுருட்டிக்கொண்டு சிங்கப்பூருக்கு கப்பலில் (இதில் கடவுச்சீட்டும், பயணச்சீட்டும் வேறு\nஇருக்கும்) தப்பிக்க ஒரு அதிரடி திட்டம் இருக்கத்தான் வேண்டும், மனைவியை விட்டு ஓடிவிட்டால், கடைசி காட்சியில் சேரும்போது மனைவி கணவன் காலில் விழத்தான் வேண்டும் – இது போன்ற மாற்��முடியாத, மாற்ற விரும்பும் ஆனால் மாற்றக்கூடாதென்ற ஊறிப்போன தமிழ்பட தலைவிதிகள் இதிலும் உண்டு.\nஅவர் நலனையே கருதும், ஃபடாபட், எல்லாவற்றையும் மறக்க ஆதரவளித்து, கல்லூரி நாட்கள் முடிந்தவுடன் பிரிந்து செல்கிறார்கள். சுஜாதாவின் தந்தையான அசோகன், தன் மனைவி உயிருடன் இல்லாத காரணத்தினால், அவருக்கு சீக்கிரமாக கல்யாணம் செய்து வைக்க முற்படுகிறார். முத்துராமனும் அவர் அக்காவும் பெண்பார்க்க வருகிறார்கள்.\nஅவர் அக்காவாக வரும் எம்.என்.ராஜத்தை கண்டு அதிரிச்சியை உள்வாங்கும் நாயகி, தனியே அவரை கூட்டிப்போய், இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துமாறு மன்றாடுகிறார். “வாழ்க்கையில் அப்படிப்பார்த்தால் யாரும் உயிருடனே இருக்க முடியாது” என்று வாதிடும் ராஜம், அவரின் குணத்திற்குத்தான் பண்ணிக்கொள்வதாகவும், நடத்தையை பார்த்து அல்ல என்றும், தனக்கு இதில் பரிபூரண சம்மதம் என்றும் கூறி சம்மதிக்க வைக்கிறார். முதல் இரவில், முத்துராமனும், தனக்கும் ஒரு காதலி இருந்த்தாகவும், கல்யாணம் கைகூடவில்லை என்றும் கூற, சற்று ஆறுதலடைகிறார்.\nஇதற்க்குப்பின், இனிமையாக பயணம் செய்யும் வாழ்க்கை, ஒரு குழந்தை பிறந்து வளர, திடீரென்று புடவைக்கடையில் ஃபடாபட்டை சந்திக்கும் போது பாதை மாறுகிறது. அவரின் கணவர்தான் தேங்காய். ஏற்கனவே இருவரின் மனைவியும் நண்பிகளாதலால், குடும்ப நண்பர்கள் ஆகிறார்கள். ஒரு நாள் தேங்காய், தனிமையில் இருக்கும் சுஜாதாவிடம் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொடுக்க, அதை பார்த்துக்கொண்டு வரும் நாயகிக்கு – அவரும், விஜயகுமாரும் கூடியபோது எடுக்கப்பட்டபடங்களையும் இடைச்செருகல் செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தேங்காய், ஒரு பெரிய பணமுடிப்பு கொடுத்தால் இதன் மூலச்சுருளை கொடுத்துவிடுவதாகவும், அப்பணமுடிப்பை எப்படி அவர் கணவர் செய்யும் தொழிலிலிருந்து அவர் அறியாமல் எடுக்கக் முடியும் என்ற லாவகத்தை கற்றுக்கொடுப்பதாகவும் கூறி, அவகாசமும் கொடுத்துச்செல்கிறார்.\nஇவ்வதிரிச்சியிலிருந்து மீள்வதற்குள், மாலை, அவர் கணவரோ, புதிதாக ஒரு ஓட்டுனரை நியமித் திருப்பதாகக்கூறி விஜயகுமாரை கொண்டு நிறுத்துகிறார்.\nகள் குடித்த குரங்காக தலை சுற்றுகிறது நாயகிக்கு.\nஇச்சுழலிலிருந்து அவர் எப்படி மீண்டார், தேங்காயை எப்படி சமாளித்தார், முன்னாள் காதலனை எப்படி தவிர்த்தார், கணவனுக்கு குட்டு வெளிப்பட்ட்தா என்பதை வெள்ளித்திரையில் காண்க.\nஆரம்பம்முதலே கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படமோ என்று நினைக்கத்தோன்றும் காட்சிகள் வேகவேகமாக மாறி குடும்பத்துக்குள் புகுந்து சுவை கூட்டுகிறது. திரைக்கதையை நம் கலாசாரக் கண்ணோட்டத்தில் எடுத்திருக்கிறார்கள். பிற்பாதியில் ஒருவித சோர்வு ஏற்பட்டு, கதை இப்படித்தான் பயணிக்கும் என்று தோன்றிவிடுவது எதிர்பாராத திருப்பங்களை மனதில் ஏற்படுத்த வில்லை. ஆனாலும், சிறு சிறு பாத்திரங்கள் மூலம் எல்லோருடைய படைப்பும் நிறைவைத்தருகிறது. ஆரம்பக் காட்சிகளில் புஷ்பாவின் உடையலங்காரம் அப்போதிருந்த நாகரீகத்தை காட்டுவதாக இருந்தாலும், கல்லூரி இளைஞர்களை திருப்திப்படுத்தும் நோக்கோடு எடுத்திருப்பது தெரிகிறது.\nஃபடாபட் ஜயலட்சுமி, எம்.என்.ராஜம், தேங்காய், முத்துராமன், விஜயகுமார் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே தேய்த்திருக்கிறார்கள். சுஜாதாவிற்கு நிறைவான பாத்திரம்.\nநன்றாகச்செய்துள்ளார். ஃபடாபட்டின் பாத்திரம் ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சமூகச்சங்கிலிகளை அறுப்பதாக இருந்தது. இங்கு அதற்கு நேர்மார். எக்காரணம் கொண்டும் ஊறிவிட்ட கோட்பாடுகளை அறுக்கக்கூடாதென்று கூறும் பாத்திரம்.\nசுஜாதாவின் உற்ற தோழியாகவும், அவரை காட்டிக்கொடுக்கூடாதென்று நினைக்கும் உன்னதமான பாத்திரத்தில் மிளிர்கிறார். விஜயகுமார் அமைதியாக வந்து போகிறார். தேங்காய்க்கு என்னவோ வில்லத்தனம் அவ்வளவாக இப்படத்தில் பொருந்தவில்லை. ஃபடாபட் தன்னை மாய்த்துக்கொள்வதாக கூறுவது, பின் தேங்காய் திருந்துவது எல்லாம் தமிழ்படத்திற்கென்று காலில் போட்ட சங்கிலிகள்.\nசெந்தாமரையும், அசோகனும் வந்து போகிறார்கள். சிறு பாதிரங்கள் நிறைவாகச்செய்திருக்கிறார்கள்.\nஇசை இப்படத்திற்கு ஒரு மிகப்பெரிய பலம். விஜயபாஸ்கர் அவர்களின் இசை மிகவும் மெச்சத்தகுந்த வகையில் போடப்பட்டிருக்கிறது. “சுகம் ஆயிரம்”, “வரவேண்டும் வாழ்க்கையில்”, “சம்சாரம் என்பது வீணை”, “ஒரு புறம் வேடன், ஒருபுறம் நாகம்” போன்ற இன்றும் பிரபலமாக உள்ள பாடல்களை தன் இனிய இசை மூலம் அள்ளித்தெளித்திருக்கிறார். இவர் ஒரு கன்னட இசையமைப்பா���ர், இருப்பினும், ஹிந்தி, மற்றும் எல்லா தெற்கு மாநில மொழிகளிலும் இசைகோர்த்திருக்கிறார். இவரின் இசை எனக்குப்பிடித்தமான ஒன்று. பல அதிரடி வெற்றி இசை கொடுத்திருக்கிறார். எம்.எஸ்.வி. என்ற புயல் காற்றில் அவ்வளவாக அறியப்படாதவர், இருப்பினும் அற்புதமான இசை வித்தகர். சில ஆண்டுகளுக்கு முன்தான் காலமானார். இவரின் மற்ற சில படங்கள்:\nதெய்வக்குழந்தை (முதல்படம்), தப்புத்தாளங்கள், ஆடுபுலிஆட்டம், உங்கள் விருப்பம், சௌந்தர்யமே வருக வருக, எங்கம்மா சபதம், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, பேர் சொல்ல ஒரு பிள்ளை.\nபஞ்சுஅருணாசலத்தின் வசனங்களும் கூர்மை, கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளும் இதம் சேர்ப்பவை. பஞ்சு அருணாசலமும் பாட்டெழுகியிருக்கிறார். பாபுவின் புகைப்பட காட்சிகள் மனதை கொள்ளைகொள்வதோடு, புதுக்கோணப் பரிமாணங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு படம் கொடுதிருக்கிறார்.\nஇப்படம் வந்து ஓடியதா என்று தெரியவில்லை, நான் படித்துக்கொண்டிருக்கும்போது வெளிவந்து, படம் பார்க்க வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்குப்பின் 25 வருடம் கழித்து இப்போதுதான் பார்த்தேன்.\nபாட்டிற்காகவும், அறுவையாக இல்லாத திரைக்கதைக்காகவும் நீங்கள் பார்க்கலாமே இப்படத்தின் பிரதி இப்போது இந்தியாவில், சென்னையில், சங்கரா ஹாலில் கிடைக்கிறது. முதலில் கிடைக்காமல் நானும் அசோக்கும் சிரமப்பட்டுத் தேடி எடுத்தோம்.\nசெப்ரெம்பர் 25, 2009 by RV 9 பின்னூட்டங்கள்\nநாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன் அடுத்த இன்ஸ்டால்மென்டில் என் விமர்சனம்.\nமாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே\nமாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.\nமுனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது\nமாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே\nமாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.\nமுனு: ரொம்பப் பெரிய படமாமே\nமாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா அதுக்குத் தகுந்த ந��ளம் வேண்டாமா கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே\nமுனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு\nமாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர். என்னா த்ரில்லு ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க\nமுனு: கத்திச் சண்டை உண்டா\nமாணி: இது என்ன கேள்வி அண்ணே கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு\nமுனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி\nமாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.\nமாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்\nமுனு: என்ன தம்பி சொல்றே\n ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஅலி பாபாவும் 40 திருடர்களும்\nஏப்ரல் 19, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nஅலி பாபாவும் 40 திருடர்களும்\nமாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி ���டைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.\n1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.\nதெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா ம��றியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்\nஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.\nஇந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம் அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.\nபாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.\nஅழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.\nமாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை. 🙂 படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.\nசலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான் அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.\nமற்ற பாட்டுகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் எனக்கு பிடிக்கும்.\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது. சமீபத்தில் ஜெயம்கொண்டான் படத்தில் இதை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள்.\nநம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.\nஉன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன. இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.\nநல்ல சாகசக் கதை, அருமையான செட்கள், பாட்டுகள், டான்ஸ்கள் ஆகியவற்றுக்காக பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். மொத்தத்தில் பத்துக்கு ஏழு மார்க். B grade.\nமார்ச் 13, 2009 by RV 11 பின்னூட்டங்கள்\nபராசக்தி பற்றி எழுத இன்னும் முடியவில்லை. அதற்குள் விகடனின் அன்னையின் ஆணை விமர்சனம். 20-7-1958-இல் வந்தது. கிருஷ்ணமூர்த்தி, கவனியுங்கள். புத்தம் புது படம்\nசந்தர்: ஹலோ சேகர், எங்கே இப்படி\nசேகர்: மார்லன் பிராண்டோ படம் ஒண்ணு ஓடுகிறதே, அதைப் பார்க்கப் போயிருந்தேன்\nசந்தர்: என்ன மிஸ்டர் அளக்கறே எனக்குத் தெரிந்து அப்படி ஒரு படம் எங்கேயுமே ஓடலியே\nசேகர்: தமிழ்நாட்டு மார்லன் பிராண்டோ சிவாஜிகணேசன் நடித்த படம்\n ஏன் அந்த மார்லன் பிராண்டோ தான் ஆங்கில நாட்டின் சிவாஜிகணேசனாக இருக்கட்டுமே நீயா அவருக்குப் பட்டங்களெல்லாம் கொடுக்காதே\nசேகர்: நான் கொடுக்கலே. படத்திலேயே கொடுத்திருக்காங்க ‘சாம்ராட் அசோகன்’ நாடகம் ஆன பிறகு, கணேசனை இப்படிப் புகழ்ந்து பாராட்டுகிறார் கருணாகரர்.\nசந்தர்: சரி, ஸ்டோரி என்ன\n பிளாஷ்பாக் கதையும் நேர்முறைக் கதையையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள்.\nசேகர்: பலரை வஞ்சித்து வாழுகிறார், பணக்கார பரோபகாரம். மானேஜர் சங்கர் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயல்கிறார். விஷயம் அறிந்த சங்கர், சண்டைக்குப் போகிறான். ஆனால், தந்திரமாக அவன் மீதே கொலைக் குற்றம் சாட்டி விடுகிறார் பரோபகாரம். சங்கர் சிறைப்படுகிறான்.பிரசவ வேதனையில் இருக்கும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு, ஒரு நாள் சிறையிலிருந்து தப்பித்துவிடுகிறான். ஆனால், போலீசாரால் சுடப்பட்டு இறந்துவிடுகிறான். அந்த இடத்தில் கணேசனின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது\nசந்தர்: என்னது… வந்த உடனேயே இறந்துவிடுகிற வேஷமா அவருக்கு\nசேகர்: முழுக்கக் கேளேன்… இறந்தது தந்தை கணேஷ் பிறகுதான் மைந்தன் கணேஷ் வருகிறார்.\nசந்தர்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா\nசேகர்: டபிள் மட்டும் இல்லை இன்னும் அநேக ரோல்கள�� கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோகனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள் கல்லூரி மாணவனாக கலாட்டா செய்யும் போதும், சாம்ராட் அசோகனாக நடிக்கும்போதும், பரோபகாரத்தைப் பழி வாங்கும்போதும் அவருடைய நடிப்பில் எவ்வளவு முகபாவங்கள், எவ்வளவு உணர்ச்சிகள், உள்ளப் போராட்டங்கள் அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம் அநேக இடங்களில் இங்கிலீஷிலேயே வெளுத்துவாங்குகிறார். லவர்ஸ் அறிமுகமே பிரமாதம் ‘பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா ‘பூப்பறிக்கக் கூடாது என்ற போர்டு கண்ணுக்குத் தெரியவில்லையா’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர்’ என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்கிற தோரணையே ஜோர் அப்புறம் ‘வெரி மிஸ்ச்சிவஸ் கேர்ள்’னு அலட்சியமாக…\nசேகர்: பரோபகாரம் ரங்காராவ்தான் வில்லன். நம்பியார் அவருக்கு மேலே பெரிய வில்லன். எம்.என். ராஜத்தை மயக்கி, கடைசியில் வேறு வழியில்லாமல் மணந்துகொண்டு, பரோபகாரத்திற்கும் அவர் மகள் சாவித்திரிக்கும் தீங்கு செய்கிறார். இந்தப் படத்தில் எல்லோர் நடிப்புமே அற்புதம். ஆனால், அன்னையின் ஆணையை நிறைவேற்ற பரோபகாரத்தைப் பழிவாங்கும் படலம்தான் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. இருந்தாலும் நாராயண மூர்த்தியின் டைரக்ஷனும், மாறனின் வசனங்களும் பிரமாதம். எல்லாவற்றையும்விட சிவாஜி நடிப்புதான்…\nசேகர்: சாதாரண சிகரமல்ல; எவரெஸ்ட்\nசெப்ரெம்பர் 26, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\nசன் டிவிக்காரர்கள் எமலோகத்தில் சித்ரகுப்தன் டிபார்ட்மென்டில் ஏதாவது வேலை காலி இருந்தால் அப்ளை செய்யலாம். பல புது முறையான சித்திரவதைகளை கண்டுபிடிக்கிறார்கள். அவற்றை டெஸ்டும் செய்து பார்க்கிறார்கள். எங்கிருந்து இந்த மாதிரி பாடாவதி படங்களை பிடிக்கிறார்கள் இப்படி ஒரு படம் வந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது இப்படி ஒரு படம் வந்தது இவர்களுக்கு எப்படி தெரிந்தது ஒரு வேளை யாராவது ஒரு அதிகாரி சின்ன வயதில் பார்த்துவிட்டு யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் ஷெட்யூல் செய்கிறாரா ஒரு வேளை யாராவது ஒரு அதிகார��� சின்ன வயதில் பார்த்துவிட்டு யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தில் இதையெல்லாம் ஷெட்யூல் செய்கிறாரா இல்லை என்னை பிடிக்காத யாரோ சன் டிவியில் வேலை செய்கிறார்களா இல்லை என்னை பிடிக்காத யாரோ சன் டிவியில் வேலை செய்கிறார்களா யப்பா சாமி, கொஞ்சம் கருணை காட்டப்பா\n1973இல் வந்திருக்கிறது. வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு ஓடியிருக்கும். ஜெய்ஷங்கர், ஜெயலலிதா, சோ, புஷ்பலதா, எம்.என். ராஜம், சி.கே. சரஸ்வதி, வி.எஸ். ராகவன், டி.கே.பகவதி, வி. கோபாலகிருஷ்ணன், கே.டி.சந்தானம், “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வீராசாமி, காகா ராதாகிருஷ்ணன், கள்ளபார்ட் நடராசன் நடிப்பு. ஷங்கர் கணேஷ் இசை. வாலி பாடல்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். ஜெக்கு இரட்டை வேஷம்.\nகே.எஸ். கோபாலகிருஷ்ணன் கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா பாசமா மாதிரி கொஞ்சம் மெலோட்ராமா உள்ள குடும்பப் படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் கே.எஸ்.ஜி., பாலச்சந்தர் இருவரையும் ஏறக்குறைய ஒரே லெவலில் பார்த்தார்கள். இந்த மாதிரி படம் எடுத்து அவர் தன் பெயரை கெடுத்துக்கொண்டிருக்க வேண்டாம்.\nஜெய் ஒரு டாக்டர். அவரது பக்கத்து வீட்டு அம்மாவான எம்.என். ராஜம், தன் கணவர் வி.எஸ்.ராகவன், மூத்த தாரத்து மகள் (விதவை)புஷ்பலதா, தன் தம்பி சோ, தனக்கு தற்செயலாக திருட்டு பட்டம் வாங்கிக் கொடுத்த அசட்டு கிராமத்துப் பெண்+சோவின் மனைவி ஜெ, எல்லாரையும் கொடுமைப்படுத்துகிறார். பட்டணத்து துணிச்சல்காரி ஜெ ஆள் மாறாட்டம் செய்து அவரது கொட்டத்தை அடக்குகிறார்.\nஒரு பாட்டும் உருப்படியில்லை. ஜெவே வேறு ஒரு பாட்டு பாடியிருக்கிறாராம்.\nபடத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷயமாவது சொல்லவேண்டும் என்று ஆசை. அப்படி எதுவும் இல்லாததால், இரண்டு மோசமில்லாத விஷயங்கள்:\n1. கிராமத்து பெண்ணாக ஜெ இழுத்து இழுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கிறது.\n2. சோ ஜெவை முதல் இரவில் ஒரு பாட்டு பாடும்படி கேட்கிறார். ஜெ பாடுவது “மம்மி மம்மி மாடர்ன் ப்ரெட்” என்ற விளம்பர ஜிங்கிள். அதற்கு சோ வேறு அப்பப்போ “போஷாக்கானது, சத்து நிறைந்தது” என்று கமெண்டரி கொடுக்கிறார். கடைசியில் இரண்டு ஜெவில் எது தன் மனைவி என்று அடையாளம் தெரியாமல் சோ திணறும்போது, ஜெ “மம்மி மம்மி” என்ற தன் குடும்பப் பாட்டை பாடி சோவுடன் சேர்ந்து கொள்கிறார்.\nசோவுக்கு ஜெ ஜோடி அபூர்வமாய் இருக்கிறது. இருவரும் இப்போதும் நல்ல நண்பர்கள் என்று கேள்வி.\nதுட்டு கொடுத்தால் கூட பார்க்காதீர்கள். ஓடி விடுங்கள். 10க்கு 2 மார்க். F grade.\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nசெப்ரெம்பர் 9, 2008 by RV 7 பின்னூட்டங்கள்\n1962இல் வெளி வந்தது. எம்ஜிஆர், பத்மினி, எஸ்.வி. ஸஹஸ்ரநாமம், எம்.ஜி. சக்ரபாணி, தங்கவேலு, எம்.என். ராஜம், ராகினி, நம்பியார் நடித்து, கே.வி. மஹாதேவன் இசையில், யோகானந்த் இயக்கி இருக்கிறார். கண்ணதாசனும் அவினாசி மணியும் கதை வசனம் பாட்டுக்களை எழுதி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இறப்பதாக வருவதால் படம் ஓடி இருக்காது என்று நினைக்கிறேன்.\nஎம்ஜிஆர் இறப்பதாக நடித்த எந்த படமாவது வெற்றி பெற்றிருக்கிறதா சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற புத்தகத்தில் அவர் ஒரு அனுபவத்தை சொல்கிறார். ஒரு பயணத்தின் போது இரவு வேளையில் ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தாராம். நைட் ஷோ முடிந்து மக்கள் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். என்ன படம் என்று இவர் கேட்டிருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றும் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்தும் பலர் பேசினார்களாம், ஆனால் ஒருவர் இதெல்லாம் ஒரு படமா என்ற தோரணையில் பேசி இருக்கிறார். இவர் ஏன் உங்களுக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். அவர் சொன்னாராம், “நடிப்பெல்லாம் கிடக்குதுங்க, இதுவே எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் ஒரு போடு போட்டுட்டு குதிரை மேல ��றி வந்து முடி சூட்டிக்கிட்டிருப்பாரு” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன” என்றாராம். தமிழனான கட்டபொம்மனே எம்ஜிஆர் நடித்தால் தோற்கமாட்டார் என்றால் அவ்வளவாக தெரியாத ப்ரித்விராஜின் கதி என்ன இது உண்மைக் கதை என்றே நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.\nப்ரித்விராஜ் சம்யுக்தா கதை வடக்கே மிகவும் பிரபலமானது. நம்மூரில் முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, கட்டபொம்மன் கதை போன்று அதற்கும் ஒரு folk ballad பாரம்பரியம் உண்டு. அழையாத ஸ்வயம்வரத்துக்கு போய் சம்யுக்தையை தூக்கி வரும் சாகசத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எம்ஜிஆரும் அந்த வீர சாகசத்தால் கவரப்பட்டுத்தான் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும்.\nகொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கதையை அங்கங்கே மாற்றி இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனும் தில்லி அரசுக்கு ஒரு வாரிசு என்றும் அதனால்தான் அவருக்கும் ப்ரித்விராஜுக்கும் பகை ஆரம்பித்தது என்று ஒரு ரீல் விட்டிருக்கிறார்கள். மற்றபடி தெரிந்த கதைதான். சம்யுக்தாவை காதலிக்கும் ப்ரித்விராஜ் அவரை ஜெயச்சந்திரனுக்கு பாவ்லா காட்டிவிட்டு சம்யுக்தாவை தூக்கி சென்று மனம் செய்துகொள்கிறார். முஹம்மது கோரி ஜெயச்சந்திரன் உதவியுடன் ப்ரித்விராஜை தோற்கடிக்கிறார்.\nப்ரித்விராஜ் போர்க்களத்தில் இறப்பதாக காட்டுகிறார்கள். அவர் சிறைப்படுத்தப்பட்டு இறக்கிறார். ப்ரித்விராஜ் ராஸோவின் படி அவர் குருடாக்கப்படுகிறார். கோரி பிறகு ப்ரித்விராஜின் சத்தம் மட்டுமே கேட்டு அம்பு விடும் திறமையை பார்க்க விரும்பும்போது அவர் கோரியின் குரலை வைத்து கோரியை தன் அம்பால் கொன்றுவிடுகிறார். இந்த பழி வாங்கல் ராஸோவை எழுதிய சாந்த் பர்டாயின் உதவியோடு செயப்படுகிறது.\nபிரிண்ட் கொஞ்சம் மோசம். அங்கங்கே ஸ்கிப் ஆகிக்கொண்டே இருக்கிறது.\nநீண்ட நாள் தயாரிக்கப்பட்ட படம். பத்மினி இந்த பட்டத்தில் சில பகுதிகள் எடுக்கப்பட்டபோது கர்ப்பமாம்.\nரிச்சாக எடுத்திருக்கிறார்கள். நல்ல செட்கள், அழகான எம்ஜிஆர், பத்மினி.\nபல பாட்டுகளை நான் முன்னால் கேட்டதில்லை. ஆனால் இனிமையாக இருந்தன. நினைவில் இருக்கும் பாட்டுகள் இவைதான்.\n“முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம் நாடு” என்ற பாட்டுக்கு ராகினி நன்றாக ஆடுகிறார்.\n“நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” என்ற பாட்டு வேறு ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது. அந்த பாட்டு நெஞ்சில் இருக்கிறது, நினைவு வர மாட்டேன் என்கிறது. பாட்டின் இரண்டாவது வரி “நினைவினில் தெரியுது அழகு முகம், ஆசை முகம்” என்பது. என்ன பாட்டு என்பத தொண்டை வரைக்கு வந்துவிட்டது, இன்னும் தெரியவில்லை. சாரதா கண்டுபிடித்து மிச்சம் இருக்கும் தலை முடியையும் பிய்த்துக்கொள்வதிலிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார். அது “‘நெஞ்சினிலே நினைவு முகம்” என்ற பாட்டு. சித்ராங்கி படத்தில் வேதா இசையில் அமைந்தது.\n“இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்” பாட்டும் நன்றாக இருக்கிறது. கண்ணதாசன். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாட்டு இதுதானாம். டிஎம்எஸ், ஏ.பி. கோமளா பாடி இருக்கிறார்கள்.\n“சித்திரத்தில் பெண்ணெழுதி” சுமாரான பாட்டு.\nஇந்த 4 பாட்டுகளையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் மட்டும் இங்கே கேட்கலாம்.\n“நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்” என்பது மிக அருமையான பாட்டு. டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் கலக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள். அந்தப் பாட்டின் போது படம் அநியாயத்துக்கு ஸ்கிப் ஆனது பெரிய கொடுமை.\n“ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என்பது மட்டும்தான் நான் முன்னால் கேட்டிருக்கிறேன். அருமையான பாட்டும் கூட. இந்த வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்.\nஇந்த இரண்டு பாட்டுகளையும் இங்கே கேட்க மட்டும் செய்யலாம்.\nஇன்னும் ஒன்று இரண்டு பாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் மறந்துவிட்டன.\nதீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் பார்க்கலாம். இல்லை என்னைப் போல் பழைய பாட்டு பைத்தியங்கள் சில பாட்டுகளை discover செய்ய பார்க்கலாம். எதிர்பாராமல் இனிமையாக அமைந்த பாட்டுகளுக்காக 10க்கு 6 மார்க். C- grade.\nநான் பெற்ற செல்வம் (Naan Petra Selvam)\nஓகஸ்ட் 19, 2008 by RV 4 பின்னூட்டங்கள்\nமுன் குறிப்பிட்டது போல் 1956இல் வந்த படம். சிவாஜி, ஜி. வரலக்ஷ்மி, நம்பியார், சாரங்கபாணி, வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, எம்.என். ராஜம் நடித்திருக்கிறார்கள். ஜி. ராமநாதன் இசை. ஏ.பி. நாகராஜன் கதை வசனம். ஏ.பி. நாகராஜன் இதிலும் ஒரு தருமி-நக்கீரன்-சிவன் காட்சியை வடித்திருக்கிறார். சிவாஜியே நக்கீரனாகவும் சிவனாகவும் நடிக்கிறார். திருவிளையாடல் படக் காட்சியில் இந்தக��� காட்சியின் தாக்கம் தெரிகிறது. ஜி. வரலக்ஷ்மி அரிச்சந்திரா படத்திலும் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.\n“காட்டுக்குள்ளே கண்ட பூவு கண்ணைப் பறிக்குது” என்ற lowbrow பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. சுலபமான சந்தத்தில், நல்ல தாளத்தோடு அமைந்திருந்தது. திடீரென்று வீதியில் இரண்டு பேர் வந்து பாட்டுப் பாடி டான்ஸும் ஆடி பணம் சம்பாதிப்பார்கள். நான் சில பாம்பு பிடாரன்களைப் பார்த்திருக்கிறேன். லேகியம் விற்கும் மோடி மஸ்தான்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் இப்படி எந்த டான்ஸையும் பார்த்ததில்லை. இப்படி உண்மையிலேயே அந்தக் காலத்தில் நடக்குமா இல்லை உடான்ஸா\n“பூவா மரமும் பூத்ததே” என்ற பாட்டு பிரபலமானது. ஜிக்கியின் குரலில் ஒரு துள்ளல் இருக்கிறது.\n“வாழ்ந்தாலும் ஏசும்”, “நான் பெற்ற செல்வம்” என்ற பாட்டுக்கள் இன்றும் கேட்கப்படுகின்றன. டி.எம். சவுந்தரராஜன் 50களில் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில்தான் பாடுவார். இந்தப் பாடல்களில் அதை நன்றாக உணரலாம். அவரது ஆதர்சமான தியாகராஜ பாகவதரின் தாக்கம்தான்.\n“மாதா பிதா குரு தெய்வம்” என்பதும் நல்ல பாட்டு.\nகொஞ்சமாகவே திரைப் பாடல்கள் எழுதி இருக்கும் கா.மு. ஷெரிப் இந்தப் படத்தில் பல பாட்டுக்களை எழுதி இருக்கிறார். “காட்டுக்குள்ளே கண்ட பூவு”, “பூவா மரமும்”, “. நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” அவர் எழுதியவையே.\n“நான் பெற்ற செல்வம்”, “வாழ்ந்தாலும் ஏசும்” பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.\nகதை என்னவோ இழுவைதான். அப்பா சாரங்கபாணியை எதிர்த்துக்கொண்டு ஏழை வரலக்ஷ்மியை மணக்கும் சிவாஜி வாழ்க்கையில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் படுவார். ஏழ்மையிலே தவிப்பார், ஆனால் வேலை கீலை எதுவும் தேடாமல் தன் ஏழ்மையைப் பற்றியும் அப்பாவின் கடின உள்ளத்தையும் பற்றி நீள நீள வசனங்கள் பேசிக்கொண்டிருப்பார். அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாத அவரது மைத்துனர் நம்பியார் வீட்டை விட்டு ஓடி தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சி செய்து தலையில் அடிபட்டு பைத்தியமாகிவிடுவார். அவர் வீட்டை விட்டு ஓடியது சிவாஜியின் நீள நீள வசனங்களை தாங்கமுடியாமல்தான் என்று நான் யூகிக்கிறேன். வேலை கிடைக்காத துயரத்தாலோ என்னவோ, சிவாஜி நடுவில் தனது மனைவியை கர்ப்பமும் ஆக்கி���ிடுவார். தப்பித் தவறி அவருக்கு ஒரு வேலை கிடைக்கும், ஆனால் அவரது அப்பாவே அந்த வேலையையும் பறித்துவிடுவார். உடனே சிவாஜி “வாழ்ந்தாலும் ஏசும்” என்று பாட்டு பாடிக்கொண்டே நெடுந்தூரம் தன் மனைவியோடு நடந்து செல்வார். மனைவிக்கு மருந்து வாங்கப் பணம் இல்லாமல் திருடப் போவார். ஆனால் அங்கே அவரை மன்னித்து விட்டுவிடுவார்கள். என்னடா ஜெயிலுக்கு போகாமல் தப்பித்துவிட்டாரே, உணர்ச்சி பொங்க வசனம் பேசும் ஒரு வாய்ப்பு போய்விட்டதே என்று நினைத்தால், அந்த செய்தி தெரிந்து அவர் மனைவி அவமானத்தால் இறந்துவிடுவார். அப்போது சிவாஜி தன் சுயரூபத்தைக் காட்டி சிம்மக் குரலில் வசனம் பேசுவார். படம் முடியும் வேளையில் தன் காணாமல் போன மகனை தேடும் போது அவரை போலிஸ்காரர்கள் திருடன் என்று நினைத்து கைது செய்துவிடுவார்கள். அவரும் “நான் இந்த செல்வத்தை அல்ல, நான் பெற்ற செல்வத்தைத்தான் தேடுகிறேன்” என்று நமது கண்களை குளமாக்குவார். அவரும் அழுது, நம்மையும் அழவைத்துவிட்டு, கடைசியில் சிவாஜியும் அவரது அப்பாவும் 2 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன அவரது மகனும் சிறு வயதில் காணாமல் போன சிவாஜியின் தங்கையும் வீட்டை விட்டு ஓடிப் போய் பைத்தியமாக இருந்து குணமான சிவாஜியின் மைத்துனரும் எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம் செத்துப் போன மனைவியும், முதல் அரை மணி நேரத்திலேயே செத்துப் போன சிவாஜியின் மாமாவும் உயிர் பிழைத்து வந்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். Director missed a trick\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய ���திவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mantra-to-increase-good-oppertunities/", "date_download": "2020-07-02T05:46:04Z", "digest": "sha1:E4DXG6FXKZDIK6HZNDWUWRLFDVQ3JO4E", "length": 8052, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "கருட காயத்ரி மந்திரம் | Garuda Gayatri Mantra", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்\nநல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்\nஇந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின் மரபு. கருடனை வழிபடும் சமயத்தில் கூற வேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. அதை ஜெபிப்பதன் மூலம் நல்ல காரியங்கள் விரைவில் நடக்கும். இதோ அந்த அற்புதமான கருட காயத்ரி மந்திரம்.\nபரம புருஷனை அறிந்துகொண்டு அவரை நினைத்து தியானம் செய்வோம். கருட பகவானாக அவர் நம்மை காத்து ரட்சிப்பார் என்பதே இதன் பொருள்.\nதிடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்\nகருடனை வழிபடும் சமயங்களில் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் மூலம் நம்மை விஷப்பூச்சிகள் அண்டாது. அதோடு பகையும் ஆபத்தும் விலகும். கருடன், பகவான் விஷ்ணுவின் வாகனம் என்பதால் நாம் கருடனை வணங்குவதன் பயனாக அவர் நம் கோரிக்கைகளை பகவான் விஷ்ணுவிடம் நேரடியாக சென்று சேர்ப்பார் என்பது நம்பிக்கை.\nஉங்களின் தீராத கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கும் அற்புத மந்திரம்\nகஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்\nவாழ்வில் என்றும் சுபிட்சத்தை பெற உதவும் மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/weather/01/206817?ref=archive-feed", "date_download": "2020-07-02T05:59:19Z", "digest": "sha1:MNQBD4KL7PPDXGJFA2TPOJCCE7TTHCTC", "length": 6771, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்றும் நாளையும் காற்றுடன் கூடியதாக காலநிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:05:51Z", "digest": "sha1:3YKJNK7WCIZKBZGCDIBKFNDEE3ALGX5C", "length": 3665, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அங்கவடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅங்கவடி (stirrup) என்பது குதிரையில் சவாரி செய்யும் போது பாதங்களை உள்ளிட்டுக் கொள்ளவுதவும் உலோகப் பொருளாகும். பொதுவாக குதிரை அல்லது பிற சவாரி மிருகங்களின் மீது அங்கவாடிகள் இரட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குதிரைச் சேணத்தில் உறுதியாக அமரவும், குதிரையை வேகமாகச் செலுத்தவும் உதவுகிறது. அக்காலத்தில் அங்கவடி பயன்படுத்தப்��ட்ட பிறகே போக்குவரத்து, போர்முறை மற்றும் தகவல் தொடர்பு முதலியவைகள் அதிகம் வளர்ந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:20:00Z", "digest": "sha1:SWAQK3DI3Y3XNVSC5A5MTF2L6VZ64KOV", "length": 4475, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒளிப்படக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒளிப்படக்கருவி அல்லது நிழற்பட ஒளிவாங்கி,படமி(சுருக்கம் : ஒளிவாங்கி அல்லது 'நி' னா வாங்கி ) (ஆங்கிலம்: Camera) என்பது காட்சிகளைப் படம் பிடிப்பதற்கான ஒரு கருவியாகும். ஒற்றைப் படத்தைப் பிடிக்கக்கூடிய கருவிகளும், அடுத்தடுத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களை எடுக்கக்கூடிய கருவிகளும், படங்களோடு ஒலிகளையும் பதிக்கும் படம்பிடிகருவிகளும் உள்ளன. ஒற்றைப் படத்தை எடுக்கும் கருவிகள், நிழற்படக் கருவிகள் (photo cameras) அல்லது நிலைத்த படம்பிடிகருவிகள் (still cameras) எனப்படுகின்றன. காட்சிகளிலிருந்து வரும் ஒளியைக் குவித்து ஒளியுணர்வுள்ள மேற்பரப்பில் விழச் செய்வதன் மூலமே படம் பிடிக்கப்படுகின்றது. கட்புலனாகக்கூடிய ஒளிக்கதிர்கள் மட்டுமன்றி, கட்புலனாகாத கதிர்களையும் படம்பிடிகருவிகள் பயன்படுத்துவதுண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2017, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:27:09Z", "digest": "sha1:5TEP6NAD5QGNG3BMI7AWVBCD53FBLZSX", "length": 12037, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழிசை ஆய்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழிசை ஆய்வுகள் என்பது தமிழிசை குறித்து ஆய்வு செய்தோர் மற்றும் ஆய்வு நூல்களையும் குறிக்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ் மொழிக்கு இசைமரபு இல்லை என்றும், தமிழ்மொழியில் இசைநூல்கள் இல்லை என்றும், பிற மொழியிலிருந்து தமிழன் பெற்றவையே மிகுதி என்றும் கூறப்பட்டு வந்தது. இக்கருத்துகளுக்கு முடிவு தரும் நிலையிலும் இசைத்தமிழின் வளர்ச்சியையும், நுட்பங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் உ.வே.சாமிநாதையர் 1892-இல் சிலப்பதிகாரத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார். இந்நூலும் இந்நூலுக்கு எழுந்த அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும் இசைத்தமிழ் வளங்களையெல்லாம் நமக்கு எடுத்துணர்த்தின. சிலப்பதிகாரத்தையும் அதன் அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரையையும் மையமாகக் கொண்டு இசைத்தமிழ் ஆய்வுகள் தோன்றலாயின. சில ஆய்வு நூல்கள்:\nதஞ்சை. இராவு சாகிபு. மு. ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் தொகுதி I, II (1917) கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல்கள்.\nமதுரை எம். கே. எம். பொன்னுச்சாமியின் பூர்வீக சங்கீத உண்மை (1930)\nவிபுலானந்த அடிகளாரின் யாழ் நூல் (1947)\n1 தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்\n2 எம். கே. எம். பொன்னுச்சாமி\nதஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர்தொகு\nமுதன்மைக் கட்டுரை: ஆபிரகாம் பண்டிதர்\nமுதன்மைக் கட்டுரை: கருணாமிர்த சாகரம்\n1892-இல் உ.வே.சாமிநாதையர் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார். இந்நூல் வாயிலாகவும் இந்நூலுக்கு எழுந்த உரைகள் வாயிலாகவும் தமிழ்க் கலைச் செல்வங்கள் பற்றி பலர் ஆராய முற்பட்டனர் இவ்வகையில் இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் தஞ்சை மு. ஆபிரகாம் பண்டிதர். இவர் எழுதி வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்ற நூல் தமிழிசை பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாக விளங்குகிறது. இசைத்தமிழ் ஆய்வினைத் தொடங்கி வைத்ததோடு தமிழில் இசைப் பயிற்சி நூல்கள் இல்லை என்ற குறையை நீக்கும் பொருட்டு, தமிழில் பயிற்சிப் பாடல்கள் அடங்கிய கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டார். தஞ்சையில் இசைத்தமிழ் ஆய்வு மாநாடுகளை நடத்தி, இசைத்தமிழ் வளங்களையெல்லாம் உலகறியச் செய்தார்.\nஎம். கே. எம். பொன்னுச்சாமிதொகு\nமுதன்மைக் கட்டுரை: மதுரை பொன்னுசாமிப் பிள்ளை\nமுதன்மைக் கட்டுரை: பூர்வீக சங்கீத உண்மை\nமதுரையைச் சேர்ந்த எம். கே. எம். பொன்னுச்சாமி தாம் எழுதிய இசைத் தமிழ் ஆய்வு நூலிற்கு பூர்வீக சங்கீத உண்மை என்று பெயரிட்டார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் நிலவிய இசை பற்றிய உண்மைகளை மீண்டும் கொண்டு வருவதே இந்நூலின் நோக்கம் என்றும், இதனால் இதற்குப் 'பூர்வீக சங்கீத உண்மை' என்று பெயரிடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் நூன் மரபு, கர்த்தா ராகத்தின் நிர்ணயம், மூர்ச்சை பிரசுதாரம், கர்த்தா இராகங்களும் அனுபவத்திலிருக்கிற ஜன்ய இராகங்களும், இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டது. எம். கே. எம். பொன்னுச்சாமி அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று அம்மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் இராகம் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: யாழ் நூல்\nவிபுலானந்த அடிகள் பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட தமிழிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார். யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இந்நூலில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; இந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது. தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களை விபுலானந்தர் குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் இதில் விளக்கியுள்ளார்.\nஇசைத் தமிழ் ஆய்வில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Statistics/weekly/5-May-2019", "date_download": "2020-07-02T07:32:14Z", "digest": "sha1:7CPL3IYOMKAJPWLTXLCF2JU64HDHQ2E7", "length": 16312, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:Statistics/weekly/5-May-2019 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பக்கத்தின் தலைப்பையோ, பகுப்பையோ மாற்ற வேண்டாம். உரையாடலில் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.\nபுதிய கட்டுரைப் பக்கம் உருவாக்கம் - புது\nகட்டுரைப் பக்கத்தைத் தொகுத்தல் - தொகு\nபுதிய கட்டுரை வழிமாற்று உருவாக்கம் - வழி\nபடிமப் பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - படி\nவார்ப்புரு பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - வார்\nபகுப்புப் பக்கம் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - பகு\nஇதர பக்கங்கள் உருவாக்கம் மற்றும் தொகுத்தல் - இதர\nஉருவாக்கம் மற்றும் தொகுத்தலின் கூட்டல் - மொத்தம்\nகட்டுரைப் பக்கங்களில் பங்களித்துள்ள மொத்த பைட்டுகள் - பைட்\n(நீக்கல் பைட்டுகள் கணக்கில் கொள்ளவில்லை)\nகடந்த வாரப் புள்ளிவிபரம்: 2019-04-29 to 2019-05-06\n40 ராஜேந்திரசோழன் 0 0 0 0 0 0 5 5 0\n124 கிளீற்றஸ் சேவியர் 0 1 0 0 0 0 0 1 0\n178 தமிழ்த் தேசியப்புலிகள் கட்சி 0 0 0 0 0 0 1 1 0\n235 தென்காசி சுப்பிரமணியன் 0 1 0 0 0 0 0 1 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 00:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/cholar_temple.php?cat=534&dt=5", "date_download": "2020-07-02T06:33:36Z", "digest": "sha1:KFD36EUDWQMCAPZROUNXSF3KOIY6UCYM", "length": 3759, "nlines": 73, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nவேப்பஞ்சேரி லட்சுமிநாராயணர் திருக்கோயில், சித்தூர்\nமேல்திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiavaasan.com/2019/01/", "date_download": "2020-07-02T06:20:24Z", "digest": "sha1:CVLG2THK46RVHSGIL6SKBMTKNQDAN7DW", "length": 65069, "nlines": 381, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: January 2019", "raw_content": "\nசின்னத்தம்பி, கறுப்பி - மகள் எழிலி\n“யோவ், எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டியா நீ இருக்கற எடத்துல என்ன கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்கலாம். அந்தப் பட்டணத்து ஆளுங்க இருக்கற திசைக்கே போகவேண்டாம் இருக்கற எடத்துல என்ன கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்கலாம். அந்தப் பட்டணத்து ஆளுங்க இருக்கற திசைக்கே போகவேண்டாம்\nகறுப்பியின் குரல் சின்னத்தம்பி காதில் விழுந்தமாதிரியே தெரியவில்லை\nசின்னத்தம்பி - இந்தப்பெயர் கூட அந்தப் பட்டணத்து ஆளுக வெச்சதுதான்\nஅவங்களுக்கு இந்தக் காட்டுக்கூட்டத்துல வெக்கற பேரெல்லாம் புரியறதுமில்ல, புடிக்கறதுமில்ல\nசர்ரு புர்ருன்னு ப்ளஷர் காரு, ஜீப் இதுல இந்த இடத்துக்கு அவனுக வர ஆரம்பிச்சு, என்ன, ஒரு அறுபது வருஷம் இருக்குமா\nஅதுக்குள்ளே இழவுவீடு மாதிரி ஆக்கிட்டானுக இந்த இடத்தை\nசின்னத்தம்பிக்கு நல்லா நியாபகம் இருக்கு\nஎப்படி இருந்துச்சு இந்த இடம்\nஇங்க எல்லாருக்கும் எப்போதுமே தேவைக்குமேலதான் எல்லாமே கெடச்சுக்கிட்டு இருந்துச்சு\nசின்னத்தம்பி பொறக்கறதுக்கு முன்னாடி அவங்க அப்பன், பாட்டன், பூட்டன் எல்லாரும் ஆண்டு அனுபவிச்ச இடம்தான் இது\nஇங்க யாரும் தேவைக்குமேல ஆசைப்படறதும் இல்ல, பேராசை புடிச்சு எதையும் நாலு தலைமுறைக்கு சேத்து வைக்கறதும் இல்லை\nசரி, சின்னத்தம்பி வாயாலையே அவன் கதைய கேப்போமா\n மத்த நேரங்களல்ல குடும்பத்தோட நிம்மதியான உலாத்தல் நிம்மதியாகத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு வாழ்க்கை\nதிடீர்ன்னு கருகருன்னு புகையை கக்கிக்கிட்டு சில வண்டிக வந்துச்சு வெறும் டவுசரும் தொப்பியும் போட்டுக்கிட்டு ஜீப்பு வண்டீல வந்தானுக\nஅவனுகள பார்த்தாலே இந்த மண்ணுக்கு ஆனவனுகன்னு தெரியல வேகவெச்ச கெழங்குமாதிரி வெளே���்ன்னு இருந்தானுங்க\n அப்படி இப்படின்னு எதோ பேசிக்கிட்டு போய்ட்டாங்க\nகொஞ்ச நாளிலேயே தார் வண்டிய உருட்டிக்கிட்டு வந்து இந்த எடத்துல ரோடு போட்டானுக\nஎங்க சனமெல்லாம் என்ன நடக்குதுன்னு நின்னு கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்ததோட சரி அப்போ தெரியாது இந்த ஆளுக எங்க அடிமடியில கைவைக்க வந்திருக்கானுகன்னு\nகொஞ்சநாள் அவனுக சொகுசா இருக்க எங்க இடத்தையெல்லாம் உருக்கொலைச்சானுக\nமஞ்சளானையும், புள்ளிக்கருப்பனையும் நீள நீள கொழா துப்பாக்கியால சுட்டுக் கொன்னானுக பாவிக\nஎங்களுக்கும் மஞ்சளான் கூட்டத்துக்கும் ஆகாது ஆனாலும் அவனுக அழியறதை எங்கனால பாக்க முடியல\nஇந்த இடமே, எல்லோருக்கும் எல்லாமே கிடைச்சு நிம்மதியா வாழ உருவானதுதானே அவரவர் பசிக்கு விதித்ததை கொல்வதும் தின்பதும் இந்த இடத்தோட எழுதாத சட்டம்\nஎங்க பாட்டன் தலையை தலையை ஆட்டிக்கிட்டே சொன்னாரு\n“இந்த பேராசை பிடிச்ச இழிபிறவிக நம்மள அழிக்காம அடங்கமாட்டானுங்க\nஎல்லாத்தையும் அழிச்சுட்டு கடைசியா அவனுகளும் அழிஞ்சுபோவானுக\nஅதுக்கப்பறம் எங்க தாத்தாவை எப்படியோ கோவில் வேலைக்கு புடிச்சுக்கிட்டுப் போய்ட்டானுக\nராசா மாதிரி கம்பீரமா சுத்திவந்த ஆளு\nஅரைக்காசுக்கும், அளவு சோத்துக்கும் அடிமையா போயிட்டாரு\nஎங்க தாத்தன மாதிரி பலரையும் கோவில் வேலைக்கு இழுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க\nஅந்தப் பாழாப்போன சாமிக்கு எங்ககிட்ட வேலை வாங்கறதுல என்ன சந்தோஷமோ, இல்லை, இந்த பட்டணத்து ஆளுகளுக்கு எங்களை வேலைக்கு வெச்சுக்கறதுல என்ன பெரிய கௌரவமோ, எங்க சந்ததியில பலபேரு கோவில்ல யாசகம் வாங்கற வேலைக்குப் போய்ட்டாங்க\nபெருசா இருந்தா மட்டும் போதாது, சாதுவா இருக்கறது எவ்வளவு தப்புன்னு எங்க ஆளுகளுக்கு புரியறதுக்குள்ள நெலமை கைமீறிடுச்சு\nஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய ஒழிச்ச கதையா, எங்க இடத்துக்கு சுத்திப்பாக்கறேன்னு வந்த படுபாவிக கொஞ்சம் கொஞ்சமா நாங்க நடக்கற வழியெல்லாம் வேலிபோட்டு மறிச்சானுக எங்க வெகுளி சனம் வேலியில கைவெச்சா கரண்டு வெச்சு எரிச்சானுக\nஎங்க ஊர, எங்க சாப்பாட்ட, எங்க நெலத்த எங்க கண்ணுமுன்னாடியே புடிங்கிக்கிட்டு எங்களுக்கு ஏதோ பிச்சை போடறமாதிரி, நாங்க இந்த எல்லைக்குள்ளேதான் இருக்கணும்ன்னு அவனுகளே முடிவு பண்ணுனானுக\nஎங்க வயித்துப்பாட்டுக்கு கொஞ்சம் தடம் மாறி வந்தா, லாரி, பஸ்ஸு, ரயிலு எல்லாத்தையும் ஏத்திக் கொன்னானுக ஏண்டா அநியாயம் பண்றீங்கன்னு கோவப்பட்டா, துப்பாக்கியால சுட்டானுக\nகேட்டா, அவனுகதான் ஒசந்த பிறவிகளாம்\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ன்னு படிச்சுட்டு, உலகம் முழுசுமே எங்க இனத்துக்குத்தான் அப்படின்னு மத்த எல்லாரையும் கொன்னுபோடற கொலைகாரப் பாவிக இவுனுகளுக்கு கும்பிட நூறு சாமி வேற\nஒரு எழுவது எம்பது வருசத்துக்குள்ள இந்த பூமியவே சுடுகாடு ஆக்கிட்டானுக\nஇதா, இப்போ கறுப்பி எதுக்கு கத்திக்கிட்டு இருக்கறா தெரியுமா\nஎங்க அப்பன் எனக்கு ஆசையா தந்த தீனியெல்லாம் இப்போ இங்க கிடைக்கறது இல்லை வயித்துப்பாட்டுக்கு எதோ கொஞ்சமும், குடிக்க நாலுவாய் தண்ணியும் இருந்தா போதும் அப்படிங்கற நிலைக்கு எங்களை கொண்டுவந்துட்டானுக\nஎங்க பண்டமெல்லாம் இப்போ அவனுகளுக்கு\nஎன் மக எழிலி (நான் வெச்ச பேரு நல்ல இருக்கா) என் பால்யக் கதை கேட்டுட்டு, அப்பா, எனக்கும் அந்த தீனியை திங்கணும்போல இருக்குதுன்னு கேட்டுப்புட்டா\n அது என்ன உங்கள மாதிரி, காருக்கும் தேருக்கும் காசுக்குமா ஆசைப் பட்டுது\nஎங்க எடத்துல எங்க தேவைக்குமேல கெடச்சுக்கிட்டிருந்ததை கொஞ்சூண்டு சாப்பிட்டுப் பார்க்கறேன்னுதான் கேட்டுச்சு\nஇந்த மண்ணுல பொறந்து இந்த மண்ணையே காப்பாத்தி இந்த மண்ணுக்கே சேவை செய்யற எங்க கொழந்தைகளுக்கு அந்த உரிமை இல்லையா\nகறுப்பி அடங்கமாட்டா, எனக்குத் தெரியும் ஆனா எழிலிக்கு அவ கேட்டதை வாங்கித் தர்லைன்னா எனக்கெதுக்கு இந்த ஒடம்பும் உசுரும்\nசாயங்காலம் எழிலிக்கு கறுப்பி விளையாட்டு காட்டிக்கிட்டிருந்தா\nசத்தமே போடாம தீனி தேடி கிளம்பிட்டேன்\nஎனக்குத் தெரியும் அதெயெல்லாம் இந்த பட்டணத்து ஆளுகதான் வெச்சிருக்கறானுகன்னு\nநாலுநாள், உயிருக்கு துணிஞ்சு, அவனுக ஊருக்குள்ள தேடி அலைஞ்சேன்\nஎன்னதான் நெஞ்சுல ஈரமில்லாத பயலுகன்னாலும், என்னைப் பார்த்தா அவனுகளுக்கு கொஞ்சம் பயம்தான்\nஎன்னை என்னென்னவோ செஞ்சு வெரட்டப் பாத்தானுங்க\nஇந்தத் தடவை, என் எழிலி கேட்டது இல்லாம நான் ஊருக்குப்போறமாதிரி இல்லை\nஅப்போதான் இந்த டவுனுக்கார அயோக்கியனுகளுக்கு ஒரு வழி தெரிஞ்சது\nகோவில் வேலைக்கு வந்து இங்கேயே தங்கிப்போன என்னோட ஆளுக, அவனுக புள்ளைங்கன்னு நாலஞ்சுபேர கூட்டிக்கிட்டு வந்தானுக\nஎங்க ஆளுகதான் ரெண்டு தலைமுறையா தாங்க யாருன்றதையே மறந்துட்டாங்களே\nஅந்த அடிமை சோத்துக்கு ஆசைப்பட்டு என்னை குண்டுக்கட்டா கட்டி கொண்டுபோய் கண்காணாத தேசத்துல ராவோட ராவா எறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க\nநாலுநாளா அன்னம் தண்ணி இல்லாம அலைஞ்சு ஒருவழியா, ஊருக்கு வந்து கூப்பிடறேன்\nஅப்பதான் பெரிய கருப்பு வந்து சொல்லுச்சு,\n“நாங்க என்னப்பா பண்ணட்டும், உன் பொண்டாட்டி பிள்ளை ரெண்டுபேரும் எத்தனை சொல்லியும் கேட்காம அந்த டவுனுக்கார ஊருக்குள்ள உன்னைத் தேடிப் போயிருக்குதுக அதுகளுக்கு என்ன ஆச்சோ\nஅந்த ஈரமில்லாத ஈனப்பாவிக அந்த அப்பாவி புள்ளையையும் என் மகளையும் புடிச்சு என்ன பாடு படுத்தப்போறானுகளோ\nஇதோ, நானும் அவங்களை தேடி அலையுறேன்\nஎங்கயாவது கண்ணுல பட்டா சொல்லுங்க சாமி உங்க கண்ணுலயே படாம நாங்க எங்கயாவது போய் பொழச்சுக்கறோம்\n அவங்கள ஏதும் பண்ணி எங்கயாவது கொண்டு விட்டுறாதீங்க மூணு சீவன் உயிரத்துப் போயிடும் சாமி மூணு சீவன் உயிரத்துப் போயிடும் சாமி\nசின்னத்தம்பி பேசி முடிச்சு தலையை ஆட்டிக்கிட்டே போயிட்டான்\nபாவம், அவன் பொண்டாட்டி பிள்ளைகளை அவனோட சேர விடுவாங்களா\nஆனா ஒன்னு மட்டும் உண்மை\nதன்னைத்தவிர மத்த உயிரினமெல்லாம் அழிய நினைக்கற பாவத்துக்கு மனுஷ குலம் துள்ளத் துடிக்க கொடூரமா அழியப்போகுது\nஅப்போதான் சாமின்னு, தர்மம், சத்தியம்ன்னு சிலதெல்லாம் இருக்குன்னு நம்பமுடியும்\nயாரோ பாதியாய்க் கடித்து வீசிய அப்பத்தைப்போல குறை வெளிச்சத்தோடு கூடவே வந்துகொண்டிருந்த நிலாவைத் தவிர துணைக்கு யாருமே இல்லை - ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு\nஇந்த மூன்று நாள் அடர்வனப் பயணத்தில் இன்று ஏதோ விசேஷமாக நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது\nவழக்கமாக ஒட்டிக்கொண்டு வரும் குடும்பம் இல்லாது எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தனியே கிளம்பி இதோ, மூன்று முழு நாட்களை ஒட்டியாகிவிட்டது\nஅலுத்துப்போய், உறங்கத் தோன்றும்போது எதிர்ப்படும் சிற்றூரில் ஏதோஒரு அழுக்கு விடுதியில் தங்கி, விடியுமுன் கிளம்பி தொடரும் இலக்கற்ற பயணம்\nபெரும்பாலும் ஏதோ ஒரு வனத்துக்குள் கையிலிருக்கும் பழங்கள், ரொட்டி என்று பசிக்கும்போது எதையாவது மென்றுகொண்டு, காரிலும், நிறுத்திவிட்டு கால் வலிக்கும் வரை நடந்தும் கழித்த மூன்று நாட்கள்\nபெரும்பாலும் போராடித்தான் அனுமதி பெற வேண்டியிருந்தது\nதங்க, உண்ண செலவு அதிகம் இல்லாத, அனுமதிக்கு லஞ்சம் கொடுக்கத்தான் ஏகப்பட்ட செலவு வைத்த பயணம் அதிலும், விலங்குகள் தாக்கினால் தாங்கள் பொறுப்பில்லை என்ற மிரட்டலோடு\nதனிமை தந்த தைரியமும் சுதந்திரமும் வனத்துக்குள் அலுக்காமல் சுற்றவைத்தது\nகடந்துவந்த சில யானைகளும், தூரத்தில் தெரிந்த ஒற்றைக் கரடியும் பெரிதாக அச்சுறுத்தவில்லை புலி வருமோ என்ற குறுகுறுப்பு மட்டும் அதிகாலைகளிலும் இதுபோல் இரவுகளிலும்\nமணி பார்த்தபோது பத்துமணி இருபத்தைந்து நிமிடம் என்று ஒளிர்ந்தது வாகனத்தில் இருந்த கடிகாரம்\nரவிக்கு இன்னுமே, இந்த மொக்கையாய் எண்களைக் காட்டும் கடிகாரங்கள் ஏனோ எரிச்சலைத் தரும்\nஇந்தமுறையாவது ஊருக்குப் போனதும் முட்கள் சுற்றிவரும் கடிகாரம் ஒன்றை வாங்கி வைக்கவேண்டும் என்று நூற்று எட்டாவது முறையாய் நினைத்துக்கொண்டே ஜன்னல் வழியாக எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே மெதுவாக காரை நகர்த்திக்கொண்டிருந்தான்\nஇருளும், பனியும், குளிரும் நடுக்க, கதகதப்புக்கு ஏங்கியது உடம்பு\nவீம்புக்கு ஒரு ஸ்வெட்டர் கூட எடுத்துவைத்துக்கொள்ளாமல் புறப்பட்டது எத்தனை முட்டாள்தனம்\nஒருமணி நேரத்துக்குமுன் சுளையாக முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு இந்தக் காட்டுவழி சாலையில் அனுமதித்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் சொன்னான், அடுத்த ஊர் வருவதற்குள் நன்றாக பனி இறங்கிவிடும், அதுவும் அந்தக் குக்கிராமத்தில் தங்க எந்த வசதியும் இருக்காது என்று\nபேசாமல் அவன் சொன்னதுபோல் அங்கேயே வண்டியை நிறுத்திவிட்டு தூங்கி எழுந்து வந்திருக்கலாம்\nஎன்னதான் கால்போன போக்கில் வனத்துக்குள் அலைந்து அலுப்பாக இருந்தாலும், ஒன்பது மணிக்கெல்லாம் தூங்க முடியாது என்பதோடு, இவ்வளவு அற்புதமான இரவை அந்த மலையாளியோடு கழிப்பது அவ்வளவு உவப்பானதாக தோன்றவில்லை\nகிரீச்சிடும் ராக்கோழி சத்தம் சகிக்கமுடியாமல் பாட்டைப் போட, இது இரவா பகலா என்று ஜானகி கேட்கும் கேள்விக்கு ஜேசுதாஸ் கவிதையாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்\nசட்டென்று வெகு அருகில் ஒரு வீட்டின் மின்மினி வெளிச்சம்\nஊர் ஆரம்பிக்குமுன் அதோடு ஒட்டாமல் வரும் ஒற்றை வீட்டுக்கு எப்போதுமே ஒரு தனி கவர்ச்சி\nஅந்த வீடு ஏறத்தாழ கானகத்துக்கு கரை வைத்ததுபோல் காட்டோடு ஒட்டியிருந்தது\nஒரு சிற்றூர் அருகில் இருப்பதற்கான அடையாள வெளிச்சம் சற்று தள்ளியே தெரிந்தது\nவீட்டு வாசலில் யாரோ அசைவதுபோல் இருளில் தெரிய, சட்டென்று காரை நிறுத்தினான் ரவி\nவண்டியை விட்டு இறங்காமலே, பாட்டின் இரைச்சலை மீறி “ஞான் இந்த ஒரு ராவில் இங்கு தங்க ஏலுமோ” என்று ஒரு அரைகுறை மலையாளத்தில் கேட்டபோதுதான், அந்தக் குரல் கேட்டது,\nஅதிகாலை காட்டுக்குள் கேட்ட குயிலின் சாயலை ஒத்திருந்த குரல் வந்த திசையில் திரும்ப, பளிச்சென்று கண்ணைத் தாக்கியது வெளிச்சம்\nகதவைத் திறந்தவள் பின்னாலிருந்து கசிந்த விளக்கொளியில் நின்ற பெண் வடிவம் கண்ணைக் கூசியது\nகேரளப் பெண்களுக்கே உண்டான பளீர் நிறம், என்னை மட்டும் பார் என்று அதட்டிக் கேட்கும் கண்கள்\nகதவில் படர்ந்த கொடிபோல் வடிவம்\nசேரநாட்டு பாரம்பர்ய ஒற்றை ஆடைக்குள் அடங்காது திமிரும் இளமை\nசுதாரித்து அதே கேள்வியை அந்தப்பெண்ணிடமும் கேட்க, சட்டென்று வந்தது பதில்\n திஸ் ஐஸ் நாட் எ லாட்ஜ்\nஅந்த அழகின் தாக்கத்திலிருந்து மீளுமுன்பே எதிர்பாராது வந்த நுனிநாக்கு ஆங்கிலம் தடுமாற வைத்தது\nசட்டென்று எஞ்சினை அணைத்து கீழிறங்கினான் ரவி\nஐயம் ரவி, கமிங் ஃப்ரம் … என்று ஆரம்பித்தவனை இடை மறித்தது குயில் - தமிழிலேயே பேசுங்கள், நான் படித்தது கோவையில்தான்\n ஒரு திட்டமில்லாத வனப்பிரஸ்தம் - மூன்றாவது நாள் பயணம் இன்று\nகண்ணில் தென்படும் இடத்தில் ராத்தங்கி விடியுமுன் கிளம்பி அடுத்த வனம் இன்று இன்னும் பயணம் தொடர உடம்பில் தெம்பில்லை இன்று இன்னும் பயணம் தொடர உடம்பில் தெம்பில்லை\nஇன்று இரவு இங்கே தங்க இடம் கொடுத்தால், அதிகாலை கிளம்பிவிடுகிறேன். அதற்கு என்ன கேட்டாலும் தந்துவிடுகிறேன்\nஒருகணம் உற்றுப்பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு சொடுக்கியது\nவனப்பிரஸ்தம் - மிகப்பெரிய வார்த்தை ஊர் சுற்றுவதற்கு இந்த வீடு உங்களுக்கு அவ்வளவு சவுகரியப்படாது\nஇல்லை எனக்கு சாய்ந்துகொள்ள ஒரு பாய் போதும் - ப்ளீஸ்\nசொல்லிக்கொண்டே படியிறங்கி வந்தவளின் தாங்கொணாத சுகந்தம் தடுமாறவைத்தது\n“காரை அப்படியே ஓரமாக நிறுத்திவிட்டு வாருங்கள்” சொல்லிக்கொண்டே சுவாதீனமாக கதவைத் திறந்து உள்ளே இருந்த ஒற்றைப் பையை கையில் எடுத்துக்கொண்டாள்\nஉள்ளே நுழைந்தபி���குதான் தெரிந்தது அந்த வீடு அத்தனை சிறியது என்று\nஒரு சின்ன படுக்கையறை, அதில் ஒற்றைக் கட்டில்\nஹால் என்று சொல்லத்தகுந்த பத்தடிக்கு பத்தடியில் ஒரு சின்ன டிவி, ஒற்றை நாற்காலி, அந்த இடத்துக்கு சற்றும் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான புத்தக அலமாரி\nஇங்கு நானும் அம்மாவும் மட்டும்தான் அம்மாவுக்கு அவ்வளவாக படிக்க வராது\n இங்கு இப்போது கொஞ்சம் மீதியான சோறும், கருவாட்டுக் குழம்பும்தான் இருக்கிறது கொஞ்சம் ரசம் இருக்கிறது என்று நினைக்கிறேன் கொஞ்சம் ரசம் இருக்கிறது என்று நினைக்கிறேன் அது போதுமா\nதாயே அன்னபூரணி, என் யானைப்பசிக்கு அதுவே அமுதம்\nசரி, பின்னால் போய் முகம் கழுவி வாருங்கள், குழம்பை கொஞ்சம் சூடு பண்ணி வைக்கிறேன்\nஇருக்கிறது என்று சொல்லிக்கொண்டே பையிலிருந்து காலையில் சுருட்டி வைத்த துண்டை எடுக்க,\nவேண்டாம், இதை எடுத்துப் போங்கள் - சொல்லியவாறே நீட்டிய துண்டில் அவளின் சுகந்தம்\nமறுக்கத் தோன்றாது வாங்கிக்கொண்டு தயங்கியவனை,\nஇடைவழியில் நுழைந்ததும் கண்ணைத் தாக்கியது இருட்டு\nஇடதுபுறம் ஒரு சிறிய சமையலறை, சற்று தூரத்தில் இருந்த கதவைத் திறக்க, கொல்லைப்புறம்\nஉள்ளே லைட் ஸ்விட்ச் இருக்கிறது - சொல்லிக்கொண்டே சமையலறைக்குள் போய்விட்டாள்\nஐஸ் கத்திபோல் இருந்தது தண்ணீர்\nவாரி முகத்தில் அடித்துக்கொண்டு பூ வாசம் வீசும் டவலில் முகத்தை ஒற்றிக்கொண்டே நுழைந்தவனை தடுத்து நிறுத்தியது குரல்\nஉங்களுக்கு சமையல்கட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதில் ஆட்சேபணை இல்லையே\nமை ப்ளெஷர் - சொல்லிக்கொண்டே வந்தவனை அவசரமாக தடுத்து சொன்னாள்\n“குனிந்து வாருங்கள், நிலைப்படி இடிக்கும்\nசம்பிரதாயமாக தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பாடு\nகுளிருக்கு வெதுவெதுப்பாய் கருவாட்டுக் குழம்பு\n ஏதோ வனப்ரஸ்தம் என்று பெரிய வார்த்தை எல்லாம் சொன்னீர்கள்\nஇந்த நாட்டின் கோடிக்கணக்கான சாதாரணன்களில் நானும் ஒருவன் என்றைக்காவது லௌகீக அழுத்தம் தாங்கமுடியாமல், தோதாக விடுப்பும் கிடைத்தால், இப்படி காடுகளில் உலாத்தல் - மிச்ச வாழ்க்கையையும் அலுப்பின்றி வாழுதல் நிமித்தம்\nஇந்த முறை குடும்பமும் கூட வராது தனிப்பயணம்\nகிடைத்த இடத்தில் கட்டையைச் சாய்த்துக்கொண்டு ஓடிய இரண்டு நாட்களுக்குப்பின், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தினத்தில் ஒரு வ��� யட்சி கையால் கருவாட்டுக் குழம்பு\nபுத்தக அலமாரியை ஒரு பெண்ணைப்பார்ப்பதுபோல் ஆவலோடு பார்த்தீர்கள்\nகான்க்ரீட் வனத்தில் அதுதானே ஆசுவாசம் ஜானகிராமனும், அசோகமித்திரனும் மீன்குழம்பும் சோறும் ஜானகிராமனும், அசோகமித்திரனும் மீன்குழம்பும் சோறும் இரா முருகன், இந்திரா பார்த்தசாரதி கல்யாண்ஜி, வண்ணநிலவன், கி ரா - ரசமும் பொரியலும்\nஎழுதப்படிக்க தமிழும் ஆங்கிலமும் மட்டுமே\nமலையாள மொழி பெயர்ப்பில் வாசுதேவன் நாயர்\nசும்மா என்னை இம்ப்ரெஸ் செய்ய சொல்லாதீர்கள்\nஉங்களை இம்ப்ரெஸ் செய்து எனக்கென்ன ஆகிறது இரண்டாம் இடம், வானப்பிரஸ்தம் இரண்டும் எப்போதும் என் புத்தக அலமாரியில் முன்னாடி இருக்கும்\n பாதிராவும் பகல்வெளிச்சமும் படித்துப்பாருங்கள் இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்\n எனக்கு நீச்சல் அரைகுறையாகத்தான் தெரியும்\nபுன்னகையோடு சொன்னாள் “ Flirting ஆண்களுக்கு சாகும்வரை தோற்காத ஒரே அஸ்திரம்\nஅடிபட்ட பார்வையோடு தலைகுனிந்து சாப்பிட ஆரம்பித்தான் ரவி\nமெல்ல எழுந்து வந்து தலை கலைத்துச் சொன்னாள் - நான் விளையாட்டுக்குச் சொன்னேன்\nசாப்பிட்டு கைகழுவ எழுந்தபோது இருவருக்கும் இடையே சௌஜன்யம் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது\nஹாலுக்கு வந்ததும், “கொஞ்சநேரம் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருங்கள் பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு வருகிறேன்\nநாற்காலியில் மடித்து வைத்திருந்த புடவையை கையில் எடுத்தவாறே, \"இது ஜமுனாவின் புடவை அல்ல- அம்மாவுடையது\nமுகத்தில் ஒரு குறும்புப் புன்னகை\nநானும் அப்படி ஒரு சூழலை எதிர்பார்க்க பாபு அல்லவே\nசிரித்துக்கொண்டே உள்ளே நகர்ந்தவளை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்\nஈரக்கையை புடவையில் துடைத்தவாறே வந்தவள் கேட்டாள் \"பால் தீர்ந்துவிட்டது. கட்டஞ்சாயா குடிக்கிறீர்களா\n இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டுமே\n உங்களை கட்டிலில் படுத்துக்கொள்ள சொல்லமுடியாது\n கொஞ்சம் பார்வை, காது ரெண்டுமே மந்தம்\nஉங்களுக்கு இங்கேயே பாய் விரித்துவிடுகிறேன் நானும் அம்மாவும் உள்ளே படுத்துக்கொள்கிறோம்\nபேசிக்கொண்டே கீழே பாயை விரித்துப்போட்டாள்\n ஆனால் இந்த வாங்க போங்க எல்லாம் வேண்டாம், நீ என்றே சொல்லுங்கள்\nஅப்போதுதான் இன்னொரு நாற்காலி இல்லை என்று உறைக்க, அவசரமாய் தானும் தரைய���ல் இறங்கி உட்கார்ந்தான் ரவி\nசரி, சொல்லு, உன் பெயர் என்ன\n என்னைப்பற்றி சொல்ல வேறு என்ன இருக்கிறது\nதரை சில்லென்று இருக்கும், இப்படி பாயில் வந்து உட்காருங்கள்\nஇந்த அனுமதிக்கு என்ன காரணம்\n உங்கள் வயதொத்த பல கள்ளப் பிராந்தன்களை நான் பலமுறை கடந்துவந்திருக்கிறேன் தெரியாமல் பட்டுவிட்டதாய் நடிக்கும் அவர்களின் விரல்களின் நடுக்கம், தலைகோதும் உங்கள் விரல்களில் இல்லாததும், பாவனையாகக்கூட விரல்கள் கீழிறங்க முயலாததும் புரியாத அளவு முட்டாளில்லை நான்\nமுகத்தில் மீண்டும் அதே புன்னகை\nGibran, திஜா, கல்யாண்ஜி என்று கோட் செய்யும் ஒரு பேரழகியை இந்த வனத்தில் சந்திப்பேன் என்று கனவில்கூட நினைக்க முடியாது இந்த இரவு அற்புதங்களின் சுரங்கம் போல\nஉண்மையைச் சொன்னால், உன்னை முதலில் பார்த்தபோது புத்தக அலமாரியைப் பார்ப்பதுபோல்தான் நானும் பார்த்தேன்\n ஆனால் அதில் ரசனையும் லயிப்பும் தெரிந்ததேயன்றி காமம் தென்படவில்லை\nபெண்கள் பார்வைகளை படிப்பதில் கில்லாடிகள்\nசரி இப்படியேதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறோமா, உங்களுக்குப் பிடித்த மலையாளப்படம் எது\nஎனக்கு ஆல்டைம் ஃபேவரைட் வைஷாலி\nஎனக்கு அதோடு இருட்டின்றே ஆத்மாவு, எந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி\nவனத்தில் அலைந்தபோது எடுத்த புகைப்படங்கள் ஏதாவது வைத்திருக்கிறீர்களா\nதனியே வரும்போது கண்வழி பருகாது லென்ஸ் வழி பார்ப்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் என்று நினைக்கிறேன்\nமேலும், ஒரு சட்டத்துக்குள் அடைத்துக்கொள்ள வனம் ஒன்றும் ஓவியனின் கிறுக்கல் அல்ல\n சரி, உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள், உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால்\nபக்கத்தில் வந்து ஒட்டியவாறு உட்கார்ந்து விழிவிரியப் பார்த்துக்கொண்டிருந்தாள் - மொபைலில், இது என் மனைவி, மகள், மகன் என்று காட்டிக்கொண்டு, கொடைக்கானலில் எடுத்த பிற படங்களை காட்டியபோது\nமூச்சுக்காற்று முகத்தில் சுடும் நெருக்கம்\nஏனோ ரவிக்கும் பாடவேண்டும் போலத்தான் தோன்றியது\nமனத்துக்குப் பிடித்த பாடல் - மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்படவேண்டும்....\n நன்றாக இருக்கிறது உங்கள் குரல்\nஇல்லை பிபிஎஸ் குரலுக்கு பக்கத்தில் இருக்கிறது உங்கள் குரல்\nநீங்கள் காரை நிறுத்தும்போது ஒரு பாட்டு ஓடியதே அதை பாடுங்கள்\nஇரண்டாவது முறை பெண்குரல் வரும்போது, இயல்பாய் இணைந்துகொண்டாள்\nவாணி ஜெயராம் - எனக்குப் பிடித்த பாடகி\n அதற்கு சில படிகள் கீழேதான் மற்றவர்களெல்லாம்\n ஆனால், ஜேசுதாஸ் பாடல் பாடுகையில் உங்களுக்கு பிசிறு தட்டுகிறது வேறு ஒரு பிபிஎஸ் பாட்டே பாடுங்கள்\nநேரம் போவது தெரியாமல் பாடிக்கொண்டே இருந்த கிறக்கத்தில், ரவி தோளில் சாய்ந்தவாறே தூங்கிப்போனாள்\nமெதுவாக கன்னம் தட்டி எழுப்பிச் சொன்னான் \"போய் படுத்துக்கொள்\n இன்றைக்கு நான் இங்கேதான் படுத்துக்கொள்ளப்போகிறேன்\n எப்படியும் நீங்கள் என் அனுமதி இல்லாமல் என்னை ஏதும் செய்யப்போவதில்லை\nசொல்லுக்கும் அதை உணர்ந்துகொள்ளும் அர்த்தத்துக்கும் இடையில் நேசம் தொலைந்து போகிறது\nஎன் நம்பிக்கை வார்த்தை வடிவில் உணர்த்த முடியாதது\nஉடல்களைப் பகிர்ந்துகொள்ளுமளவு நாம் இன்னும் நெருங்கவில்லை என்பதோடு, அப்படிப் பகிர்ந்துகொண்டால் இந்த இரவும் உறவும் நீர்த்துப்போகும் என்பதுதான் விசித்திரமான உண்மை\nஉன் உரையாடலின் அடர்த்தி என்னை மூச்சு முட்ட வைக்கிறது\nநீ பேசுவது எப்போதுமே இப்படித்தானா அல்லது இப்படித்தான் பேசவேண்டும் என்ற திட்டமா\nஉன் உரையாடலின் அடர்த்தி என்னை மூச்சு முட்ட வைக்கிறது இதையேதான் அவனும் சொன்னான் என் கழுத்தில் ஒரு நுகத்தடியைக் கட்டிவிட்டு காசைத்தேடி ஓடிப்போனவன்\nஅரபி தேசத்தில் எங்கோ ஒரு எண்ணெய்க்கிணற்றில் இயந்திரங்களோடு இயந்திரமாய்\nவருடம் ஒருமுறை சிலநாட்கள் இங்கு வந்து என் மீதும் அதுபோலவே இயங்கும் இயந்திரமாய்\nஇளமையை, ரசனையை விற்றுக் காசு கொண்டுவந்துபோடும் அந்த எந்திரத்துக்கான என் புனிதத்தை என் காலிடுக்குச் சந்தில் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஎன் அருகாமை உங்களை ஏதும் தொந்தரவு செய்யுமெனில், நான் எழுந்து போய்விடுகிறேன்\nஎனக்கு ஏனோ உங்கள் அண்மை பிடித்திருக்கிறது\nஅன்பை வார்த்தை இன்றிச் சொல்லும் உங்கள் நெருக்கம் பிடித்திருக்கிறது அது தவிர வேறு ஏதும் எண்ணங்கள் தோன்றினால், இப்போதே சொல்லிவிடுங்கள், விலகிவிடுகிறேன்\nமுதுகழுந்தும் உன் மாரைவிட, உன் மூச்சின் சுகந்தமும்,\nஇந்த இருளோடு போட்டி போடும் உன் பிருஷ்டம் தொடும் முடியின் அரப்பும் தேங்காயெண்ணனையும் கலந்த வாசனையும் என்னை இது வேறு எதோ காமம் கலவா உவகை உலகத்துக்கு இட்டுச் செல்வதாக உணர்கிறேன்\nஇப்போது என் முறையா, உங்கள் உரையாடலின் அடர்த்தி எனக்கு மூச்சுமுட்டச் செய்கிறது\nயாருடைய கனவினிலோ அத்துமீறி நுழைந்து எட்டிப்பார்ப்பதுபோலத்தான் இருக்கிறது இந்த இரவும், நம் உரையாடலும்\nவலிக்குதுடீ .. டக்கென்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான் ரவி\nநான் இப்படியே சாய்ந்து தூங்குகிறேன்\nகாலையில் உங்களை ஒரு ரகசியமான இடத்துக்கு கூட்டிப்போகிறேன் அதற்கு விலையாக உங்களுக்கு தூக்கம் வரும்வரை ஏதாவது பாடிக்கொண்டிருங்கள்\nகையை இழுத்து கன்னத்தில் வைத்துக்கொண்டு தோள் சாய்ந்து படுத்தவள் ஐந்து நிமிடத்தில் அயர்ந்து தூங்கிப்போனாள்\nகாலையில் கண்விழித்தபோது பக்கத்தில்அவள் இல்லை\nசமையலறையிலிருந்து சலனம் கேட்டு குரல் வந்தது\nநேற்றிரவு கொடுக்க மறந்த கட்டஞ்சாயா ரெடி\nகாலைக்கடன் முடித்து பல் துலக்கி வாருங்கள் சாயாவுக்குப்பின் குளிப்பதற்கு வெளியே போகலாம்\nகுளித்துவிட்டு வந்து சாப்பிட்டு கிளம்புங்கள்\nஸ்கூட்டியில் இயல்பாய் அவள்பின் உட்கார்ந்து போனபோது ஜென்ம ஜென்மமாய் பழகுவது போலொரு இயல்பான அன்னியோன்யம்\nஎவ்வளவு அடம் பிடித்தும், எதற்கும் ரவியை பணம் தர விடவில்லை\nவீட்டுக்கு வந்ததும் அம்மாவை சமைக்கச் சொல்லிவிட்டு - அம்மா மீன்குழம்பு எக்ஸ்பர்ட் - வனத்துக்குள் ஒரு ஒற்றையடிப்பாதையில் பேசிக்கொண்டே நடை\nசட்டென்று ஒரு திருப்பத்தில் கண்ணில் பட்டது அந்த அருவி\nகச்சிதமாக ஒரு இருபது இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் விழுந்துகொண்டிருந்தது\nஅடர்ந்த மரங்களுக்கிடையே வகிடெடுத்ததுபோல் ஒரு வெள்ளைக் கோடு\nவிறுவிறுவென்று ஓடைக்குள் இறங்கிப்போனவள், இயல்பாய் கை நீட்டினாள், வாங்க ரவி, இங்கே கொஞ்சம் வழுக்கும்\nஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்த அருவியின் குளிருக்கு உடல்களின் சூடு கதகதப்பை தர, நேரம் போனதே தெரியாமல் ஓடிப்போயின இரண்டு மணி நேரங்கள்\nவீட்டுக்கு வந்து துவட்டி, சாப்பிட்டுக் கிளம்பும்வரை அதிகம் பேசவில்லை\nஅற்புதமான மீன்குழம்பும் கொதிக்கும் சாப்பாடும்கூட அவள் அண்மை தந்த நிறைவின் பக்கத்தில்கூட வரவில்லை\nகிளம்பும் நேரம் வந்தபோது அடம்பிடிக்கும் நாய்க்குட்டியாய் நகர மறுத்தது மனம்\nஇந்த நாள் சாகும்வரை என் ஆன்மாவில் உறைந்திருக்கும்\nஉன்னோடு சேர்ந்து உறங்கியதையும், அருவியில் ஆடிக்களித்ததையு��் காமம் கலவாது கடந்தேன் என்பதை நம்புமளவு பக்குவப்பட்ட பார்வை இருக்கும் யாரோடாவது பகிர்ந்துகொள்ள நேரலாமேயன்றி இது என்னுடைய நாட்குறிப்பின் ரகசியமாகவே உறைந்துபோகும்\nயாரோடு சிரிப்பைப் பகிர்ந்தீர்கள் என்பது மறந்துவிடும், ஆனால் யாரோடு அழுகையைப் பகிர்ந்தீர்கள் என்பது மரணத்திலும் மறக்காது\nஇந்த உறவு இனியும் நீள்வது சாத்தியமற்றது.\nஉங்கள் மொபைலிலிருந்து உங்கள் எண்ணை உங்கள் அனுமதி இன்றி எடுத்துக்கொண்டேன்\nஇதற்கு அர்த்தம் உங்களை தொடர்பு கொள்வேன் என்பதல்ல\nமனித மனத்தின் விசித்திர உந்துதல் காரணமாக உங்களை, உங்கள் குரலை என்றேனும் பார்க்கவோ கேட்கவோ தவிர்க்க இயலாது விழையும்போது நான் உங்களை அழைக்கலாம் அதற்கான சாத்தியம் இல்லவே இல்லை என்றபோதும்\nபர்ஸை நோக்கி நகர்ந்த கையை அவசரமாகப் பிடித்துத் தடுத்தவளின் விழிகள் தளும்பியிருந்தன\nபணம் என்னிடம் தேவைக்குமேல் இருக்கிறது அதை கொடுத்து இந்த உறவை கொச்சைப்படுத்தாதீர்கள் ரவி ப்ளீஸ்\nபையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்தவளின் பார்வையில் படாதபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தபோது\nசட்டென்று தோள் பிடித்துத் திருப்பி இறுக்கி அணைத்து நகர்ந்தாள்\nகாரைக் கிளப்பி கொஞ்சதூரம் வந்தபின்\nநெற்றியில் பதிந்த ஈரத்தின் சூடு ஆயுளுக்கும் மறையாது என்று தோன்றியபோதுதான் அவள் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளவில்லை என்பது உறைத்தது\nஆனால் வனயட்சி என்பது தவிர வேறு எந்தப்பெயரும் அவளுக்குப் பொருந்தாது என்றே தோன்றியது\nவேறு எங்கும் போக மனமின்றி நேராக வீடு வந்தவன், அலுவலகம் வந்ததும் மடிக்கணினியை எடுத்து டைப் செய்ய ஆரம்பித்தான்..\nசின்னத்தம்பி, கறுப்பி - மகள் எழிலி\nஇவ்வளவு நேர்மையானதா எங்கள் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quranmalar.com/2017/05/blog-post_19.html", "date_download": "2020-07-02T04:58:42Z", "digest": "sha1:24DDYB5PJTBCJ5KF57SMLQWQV43V5VYT", "length": 27375, "nlines": 226, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மழை நின்று போனால்... ?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவெள்ளி, 19 மே, 2017\nஇவ்வுலகம் என்ற பரீட்சைக்கூடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனிதன் மறந்து விடும்போது அவனுக்கு உண்மையை நினைவூட்டி அவன�� இறைவன்பால் திரும்புவதற்காக இறைவன் அவ்வப்போது மழையை தடுத்து வைப்பதும் உண்டு. ஆனால் கருணையுள்ள இறைவன் விரைவிலேயே அவர்களின் நிராசையைப் போக்கியும் விடுகிறான்.\n42:28. அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் அருளைப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.\nபாவமன்னிப்பு கோரல் – மழைக்கான திறவுகோல்\nபண்டைக்காலத்தில் வாழ்ந்த ஆது என்ற கூட்டத்தாரின்பால் அனுப்பப்பட்ட ஹூத் என்ற இறைத்தூதர் தனது மக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறியதை திருக்குர்ஆன் கூறுகிறது:\n= 11:52. “என்னுடைய சமூகத்தார்களே நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).\nஹூத் நபிக்கு முன்னதாக வந்த நூஹ் நபியும் தம் மக்களுக்கு இவ்வாறே உபதேசித்து உள்ளதைக் குர்ஆனில் காண முடிகிறது:\n= 71:10-12. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன். “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான். “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.\nநபிகளார் நடத்திய மழைத் தொழுகை\nநாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல இறைவனிடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது முன்னுதாரணம் மூலம் காட்டித் தந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் மழைக்காக வேண்டி இரண்டு ரக்அத்கள் (சுற்றுக்கள்) தொழுவித்துள்ளார்கள். மழைத் தொழுகைக்கென சில குறிப்பிட்ட முறையையும் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.\nபின்வரும் ஹதீஸிலிருந்து மழைத் தொழுகை முறைகளை நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n= மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் மழைப் பஞ்சத்தைப் பற்றி முறையிட்டார்கள். ஒரு மிம்பரை (சிறு சொற்பொழிவு மேடை) ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அது அவர்களுக்காக திடலில் வைக்கப்பட்டது. ஒரு நாளை மக்களுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அந்நாளில் (திடலை நோக்கி) புறப்பட்டார்கள். சூரியனுடைய கீற்று வெளிப்பட்ட நேரத்திலே நபியவர்கள் (வீட்டிலிருந்து திடலை நோக்கி) புறப்பட்டார்கள். மிம்பரில் உட்கார்ந்தார்கள். அல்லாஹு அக்பர் (இறைவன் பெரியவன்) என்று கூறி இறைவனைப் பெருமைப் படுத்தினார்கள். கண்ணியமிக்கவனும், கீர்த்தி மிக்கவனுமாகிய இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு, ‘‘மக்களே உங்கள் வீடுகளின் பஞ்சத்தைப் பற்றியும், உங்களுக்கு மழைபொழிய வேண்டும் ஆரம்ப காலத்தை விட்டும் மழை தாமதமாகி விட்டதைப் பற்றியும் நீங்கள் முறையிட்டீர்கள். நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றான். உங்கள் பிரார்த்தனைக்கு அவன் பதிலளிப்பதாகவும் வாக்களித்திருக்கின்றான்’’ என்று கூறினார்கள்.\nஅல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம் மாலி(க்)கி யவ்மித்தீன். லாயிலாஹ இல்லல்லாஹு யஃப்அலு மா யுரீத். அல்லாஹும்ம அன்(த்)தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்(த்)தல் கனீய்யு வநஹ்னுல் ஃபு(க்)கராவு அன்ஸில் அலைனல் கைஸ வஜ்அல் மா அன்ஸல்(த்)த லனா குவ்வ(த்)தன் வபலாகன் இலா ஹீன்.\n(பொருள்: எல்லாப் புகழும் இறைவனுக்கே (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். தீர்ப்பு நாளின் அதிபதி. அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் நினைத்ததைச் செய்வான். இறைவா நீயே அல்லாஹ் உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (நீ) எந்தத் தேவையும் அற்றவன்; நாங்கள் தேவையுடையவர்கள்; எங்களுக்கு மழையை பொழியச் செய்வாயாக நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக நீ எங்களுக்கு இறக்கியதில் வலிமையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் போதுமானதாகவும் ஆக்கி வைப்பாயாக\nபிறகு தமது இரு (புறங்) கைகளையும் உயர்த்தினார்கள். தம்முடைய இரு அக்குள் பகுதியின் வெண்���ை தெரியுமளவிற்கு உயர்த்தி (பிரார்த்தித்துக்) கொண்டேயிருந்தார்கள். பின்னர் மக்களை நோக்கி தமது முதுகுப் பகுதியைத் திருப்பினார்கள். தமது இரு கைகளையும் உயர்த்தியவாறே மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.\nபிறகு மக்களை நோக்கித் திரும்பினார்கள். (மிம்பரிலிருந்து) இறங்கி (பெருநாள் தொழுகையைப் போன்று) இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.\nஇறைவன் மேகங்களை ஒன்று கூடச் செய்தான். இடி இடித்தது. மின்னல் வெட்டியது. இறைவன்வின் நாட்டப்படி மழைபொழிந்தது. அவர்கள் பள்ளிக்கு வருவதற்குள் நீரோட்டமாக ஓடத்தொடங்கியது. மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் இடத்தை நோக்கி மக்கள் விரைந்து செல்வதைப் பார்த்தபோது தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்கு நபியவர்கள் சிரித்தார்கள். பிறகு “இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்றும், நான் இறைவனின் அடிமையும், அவன் தூதருமாவேன் என்றும் சாட்சி கூறுகிறேன்’’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: அபூதாவூத் (992)\nமழைக்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை\n= அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.\n தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: அபூதாவூத் 988\n= அல்லாஹும்மஸ்கினா, அல்லாஹும்மஸ்கினா. அல்லாஹும்மஸ்கினா\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரீ 1013\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடித்துச் சட்னியாக்கி விடுக...\nஅது ஒரு நள்ளிரவு நேரம்... ஊரே அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறது... நீங்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... திடீரேன ...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\n# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்... # சொத்தை எழுதித் தராததால் சொந்த வீ...\nமனித இனம் பூமிக்கு வந்த வரலாறு\nநம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும் மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமா...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2020 இதழ்.\nஇந்த இதழ் உங்கள் இல்லம்தேடி வர உங்கள் முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யுங்கள். நான்கு மாத சந்தா இலவசம். மாற்றுமத அன்பர்களுக்...\nவானிடிந்து வீழ்ந்தாலும் வாடாதே என் உறவே\nஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம், தாழ்வுகள் வரும்போது தகர்ந்து...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nகருணைக் கடலாம் கடவுளை அறிவது கடமை\nகொடிய நோய்கள் பாதிக்கும்போது ஒரு நோயாளி தன்னம்பிக்கை இழப்பதற்கும் நிராசை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணம் தான் அதுவரை இவ்வுலகில் அனுபவித்த ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன் 2017 இதழ் மின்...\nமறுமை வாழ்வினை நினைவூட்டும் மழை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/115244-polling-to-be-conducted-for-state-and-the-centre-at-the-same-time-is-it-against-democracy", "date_download": "2020-07-02T05:47:41Z", "digest": "sha1:7AF5LWR35YRELPQRLDDS6SWLQBHIEYIY", "length": 25907, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஒரே நேரத்தில், மத்திய - மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்!\" | Polling to be conducted for State and the centre at the same time, is it against democracy?", "raw_content": "\n\"ஒரே நேரத்தில், மத்திய - மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்\n\"ஒரே நேரத்தில், மத்திய - மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்\n\"ஒரே நேரத்தில், மத்திய - மாநிலத் தேர்தல்கள் : ஜனநாயகத்தின் மீது இன்னொரு தாக்குதல்\nஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி-க்குச் சில உறுதியான கொள்கைகள் உண்டு. இந்தியத் துணைக் கண்டத்தை மொழி வாரியாக இல்லாமல், 72 நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆள்வது, நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை மாற்றுவது, இந்தியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மாற்றி அமைப்பது.... முதலான அவர்களின் ஆசைகளில் மத்திய - மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்பதும் ஒன்று. 2009, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் மத்திய - மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது என்பதைக் குறிப்பிட்டிருந்தார்கள். திட்ட ஆணையத்தை (planning commission) ஒழித்துக் கட்டிவிட்டு அந்த இடத்தில், அவர்கள் இன்று அமைத்துள்ள 'நிதி ஆயோக்' அமைப்பும்கூட 'மத்திய - மாநிலத் தேர்தல்களைத் தனித்தனியே நடத்துவதால் செலவு ஆகிறது' எனச் சொல்லி, 'ஒரே நேரத்தில் இரண்டையும் நடத்த வேண்டும்' எனப் பரிந்துரைத்தது. சென்ற பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்தை மோடி முன்வைத்து, \"குறுகிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து இந்தப் பிரச்னையைப் பார்க்க வேண்டாம்\" என்றும் எதிர்க் கட்சிகளுக்கு அறிவுறுத்தினார்.\nஇந்தப் பின்னணியில்தான் சென்ற வாரம் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது பற்றிப் பேசியுள்ளார்.\nஇந்தக் கருத்துக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் இரண்டு. அடிக்கடி தேர்தல் வருவதால், உறுதியான கொள்கை முடிவுகளை எடுத்துச் செயல்பட முடியவில்லையாம். அதாவது இவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் தேர்தலில் இவர்களின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் என்கிற அச்சத்தால், ஆட்சியில் இருப்பவர்கள் 'ஆட்சிச் செயல்பாடுகளில்' (governance) கவனம் செலுத்த முடியவில்லையாம். அடிக்கடி தேர்தல் இல்லாவிட்டால், தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக மக்களுக்குப் பிடிக்காத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாம். இது எப்படி இருக்கு...\nஇரண்டாவதாக அவர்கள் சொல்லும் காரணம் 'வீணான' தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம் என்பது. இதுபற்றி உண்மையில் கவலைப்பட வேண்டியது கார்பொரேட்கள்தான். பெரிய அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை, அவை எத்தனை நூறு கோடிகளானாலும் கார்பொரேட்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். அதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதுமில்லை. தேர்தல் முடிந்த கையோடு செய்த செலவைக் காட்டிலும் இரட்டிப்பாக வருமானம் அவர்களுக்குக் கிட்டி விடுகிறது. அதோடு தேர்தல் செலவுகள் என்பன கருப்புப் பணத்தைச் செலவிட அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் ஆகிவிடுகிறது.\nதனித்தனியே தேர்தல் நடத்துவதால், அரசு நிதி வீணாகிறது என அழுகிற நிதி ஆயோக் சமீபத்தில் நடந்த குஜராத் தேர்தல் செலவாக மதிப்பிட்டது 240 கோடி ரூபாய். இதன்படி ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்றால் ஓராண்டு பட்ஜெட்டில் தேர்தலுக்கு ஆகும் செலவு வெறும் 48 கோடிதான். 2017- 18ம் ஆண்டுக்கான குஜராத் அரசின் பட்ஜெட் செலவு 1,72,000 கோடி ரூபாய். அதாவது மொத்த ஆண்டு பட்ஜெட்டில் ஓராண்டுக்குச் சராசரியாகத் தேர்தலுக்காக ஆகும் செலவு வெறும் 0.03 % மட்டுமே. ஜனநாயகத்தின் மிக அடிப்படையான அடையாளம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல்கள்தான். ஆட்சிகள் மீது மக்கள் தங்களின் மதிப்பீட்டைக் காத்திரமாக வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை இந்தச் சிறு தொகையைக் காட்டிப் பறிக்க முயல்வதை எப்படி ஏற்பது\nஉண்மை நோக்கம் இதுவெல்லாம் அல்ல. தமிழகம், கேரளம், கர்நாடகம், மே.வங்கம், டெல்லி, புதுச்சேரி, பஞ்சாப், திரிபுரா இப்படிப் பல மாநிலங்களில் பி.ஜே.பி இன்று பலவீனமாக உள்ளது. ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரம் முதலான மாநிலங்களிலும் பி.ஜே.பி கூட்டணி உடையும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தினால் தங்களுக்கு வாய்ப்பு என பி.ஜே.பி கருதுகிறது.\nமத்திய - மாநில தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது அகில இந்தியக்கட்சிகளுக்கு வாய்ப்பாகவும் மாநிலக் கட்சிகளுக்கு இழப்பாகவும் முடியும் என்பதை ஆய்வுகள் நிறுவியுள்ளன. அரசின் கொள்கை முடிவுகளை ஆய்வு செய்யும் மும்பை IDFC நிறுவனம் 1999, 2004, 2009, 2014 முதலான ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களை ஆய்வு செய்து, 'தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும்போது 77% வாக்காளர்கள் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு உள்ளது' என்பதை நிறுவியுள்ளது. 'வாக்காளர்களின் முடிவெடுக்கும் திறனை இது பாதிக்கும்' என்பதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அகமதாபாத்தில் உள்ள 'இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM)' முன்னாள் தலைவர் ஜகதீஷ் சோக்கர், டெல்லியில் உள்ள 'வளரும் சமூகங்கள் தொடர்பான ஆய்வு மையத்தின்' (CSDS) இயக்குநர் சஞ்சய்குமார் ஆகியோர் 1989 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாறு மத்திய - மாநிலத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 31 தேர்தல்களை ஆய்வு செய்து அவற்றில் 24 தேர்தல்களில் ஒரே கட்சியே இரண்டிலும் அதிக வாக்குகளைக் குவித்துள்ளதை நிறுவியுள்ளனர்.\nஒரே நேரத்தில் இப்படி இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பது மட்டுமல்ல... இந்த ஆய்வு முடிவுகள் அகில இந்தியக் கட்சிகளுக்கே அது சாதகம் என நிறுவுவதையும் கவனிக்க வேண்டும். மாநில உரிமைகள், மாநில சுயாட்சி ஆகியன இதன் மூலம் கேலிக் கூத்தாகின்றன.\nநெருக்கடி நிலைக்கால (1975-77) அனுபவம் நமக்கு உண்டு. ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நீதிமன்றம், பத்திரிகைகள் எல்லாம் அப்போது ஒடுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டதன் ஊடாக நாடாளுமன்றமும் செயலிழந்தது. இப்படி ஜனநாயகத்தின் தூண்கள் எல்லாம் முடக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய நாடாளுமன்றத் தேர்தல்தான் நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட இயலாது.\nதவிரவும் இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது பல சட்டச் சிக்கல்களுக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்��ும் எதிராக அமையும். எடுத்துக்காட்டாக வரும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகக் கொள்வோம். அப்படி நடந்தால், சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்ட குஜராத், இமாசலப் பிரதேசம் முதலான மாநிலச் சட்டமன்றங்கள் இரண்டாண்டுகளுக்குள் கலைக்கப்படும் நிலை ஏற்படும். ஐந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தை எப்படிக் கலைக்க முடியும்\nஅல்லது ஏதோ ஒரு நெருக்கடியில் மாநில அரசு கவிழ்கிறது அல்லது சட்டமன்றம் கலைக்கப்படுகிறது எனக் கொள்வோம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்வரை அம்மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்லாமல் மத்திய அரசின் ஏஜென்ட்டாக உள்ள ஆளுநர் ஆட்சியிலேயே தொடர வேண்டுமா\nஇரண்டு தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் இன்னும் சில காரணங்கள் மிக அபத்தமானவை மட்டுமல்ல... கொடூரமானவையும் கூட. தேர்தல்கள் வருவதால் சுற்றுச்சூழல் கெடுகிறதாம். அதாவது தேர்தல் பிரச்சாரங்களால் போக்குவரத்து அதிகமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுதல், வாகனப் புகையால் வளி மண்டலம் அசுத்தமடைதல், தேர்தல் உரைகள் செவித்திறனைப் பாதித்தல் (noise pollution) இதையெல்லாமும் கூடச் சிலர் இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கான 'நியாயங்களாக' முன்வைக்கின்றனர். இது ஒரு அப்பட்டமான நடுத்தர வர்க்க மேட்டிமைக் குரல் என்பதை விளக்க வேண்டியதில்லை. இதில் கொடுமை என்னவெனில், இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றும் (Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice) இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தக் கருத்தை முன்வைத்திருப்பதுதான்.\nபோராட்டங்கள் நடத்துவது, வீதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்புவது முதலான அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளும் இந்த வகையில் சுற்றுச் சூழலையும் அமைதியான வாழ்க்கையையும் கெடுப்பவைதான். போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துபவைதான். இப்படியெல்லாம் சொல்லித்தான் இந்திராகாந்தி நெருக்கடி நிலையையே முன்வைத்தார். எல்லாச் சர்வாதிகாரிகளும் சொல்கிற காரணங்கள்தான் இவை.\nஇன்றைய நமது தேர்தல் முறையில் எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. முக்கியமாக போட்டியிடுபவர்களில் அதிக வாக்குகளைப் பெறுகிறவர்கள் வென்றதாகக் கருதப்படும் இன்றைய ���ுறையில் 30 விழுக்காடு வாக்குகளைப் பெற்றவர்கள் ஆட்சிக்கு வரும் முறையை ஜனநாயகம் என ஏற்பதில் சிக்கல்கள் உள்ளன. இவைகளில் எல்லாம் மாற்றங்கள் வேண்டும் என நாமும் கோருகிறோம். ஆனால், இத்தகைய கோரிக்கைகளை எல்லாம் மூர்க்கமாக மறுப்பது அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பது என்கிற நிலைபாட்டை எடுக்கும் மோடி அரசு நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாக நடத்துவது என்கிற கருத்தைக் கசிய விடுவது மிகவும் ஆபத்தான ஒன்று. குறைகள் இருந்தபோதும் சுமார் 70 ஆண்டுகளாக இன்றைய தேர்தல் முறையின் ஊடாகத்தான் இங்கே பல ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல் 22 ஆண்டு காலம் இங்கே இரு தேர்தல்களும் ஒன்றாகத்தான் நடைபெற்று வந்தன. காங்கிரஸ் கட்சி பிளவுற்றதைத் (1969) தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பே இரு தேர்தல்களும் தனித்தனியாக நடத்தப்படும் நிலை தொடங்கியது. இதே பின்னணியில்தான் மாநிலக் கட்சிகளின் உருவாக்கமும் கிட்டத்தட்ட இந்தியா முழுமையிலும் நடந்ததன் ஊடாக இன்னும் ஒரு படி நமது அரசியல் முன்னோக்கி நகர்ந்தது.\nபி.ஜே.பி அரசு இன்று இந்த வரவேற்கத் தக்க மாற்றங்களைப் பின்னோக்கி நகர்த்த முயற்சிப்பது ஆபத்தானது; ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்காகப் போராடும் கட்சிகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/medicine/145494-awareness-of-sexually-transmitted-diseases-in-women", "date_download": "2020-07-02T07:25:39Z", "digest": "sha1:MEZQPW6N57DD7PN4HXCR7DIHZPZBGZVR", "length": 12246, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை! | awareness of sexually transmitted diseases in women", "raw_content": "\n`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை\n`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை\n`பால்வினை பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம்' - மருத்துவர் எச்சரிக்கை\n``பால்வினை நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு'' என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், பால்வினை நோய் துறை சார்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பால்வினை நோய் துறையின் இயக்குநரும், பேராசிரியர���மான எஸ்.கலைவாணி பேசுகையில், “பால்வினை நோய் சில பெண்களுக்குப் பரவும் கிருமித் தொற்று. இந்த நோய் பாதித்த பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், இவர்கள்மூலம் கணவருக்கும் நோய் பரவும் அபாயம் அதிகம்.\nஇந்த நோய் கர்ப்பிணிகளைப் பாதித்தால் கருச்சிதைவு, குறைப்பிரசவம், நோய் பாதிப்புகளுடன் குழந்தை பிறப்பு உள்ளிட்டவை நேரிடும். இந்நோய் பாதித்தவருக்கு வெள்ளைப்படுதல், அடி வயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும்போதும் வலி, எரிச்சல், அதிகமாக ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்டவை இருக்கும். சிருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல்கூட இருக்கும். ரத்தப் பரிசோதனை, நுண்ணோக்கு பரிசோதனை மையங்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பால்வினை நோயைக் கண்டறியும் வசதி உள்ளது. கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும், அவர்களது கணவருக்கும் விடிஆர்எல் (VDRL) மற்றும் ஹெச்.ஐ.வி (HIV) பரிசோதனை இலவசமாகவே செய்கிறோம்.\nஇந்த நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால், திருமணத்துக்கு முன் தாம்பத்தியத்தைத் தவிர்க்க வேண்டும் . 9 வயது முதல் 26 வயது வரை உள்ள பெண்கள் 'ஹியூமன் பாப்பிலோமா' வைரஸ் நோய் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். இந்நோய் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுத் தரலாம்’’ என்றார்.\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் ���காடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/107908-winter-guide-to-coats-and-jackets", "date_download": "2020-07-02T06:49:29Z", "digest": "sha1:OVSX4XNDRDLTEVBMS42JA4TGWSNSK3I2", "length": 13942, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "குளிரை வெல்லும் ஃபர், டெனிம், பஃபர்... ஸ்வெட்டருக்கு டாட்டா சொல்லலாமா?! | Winter Guide to Coats and Jackets", "raw_content": "\nகுளிரை வெல்லும் ஃபர், டெனிம், பஃபர்... ஸ்வெட்டருக்கு டாட்டா சொல்லலாமா\nகுளிரை வெல்லும் ஃபர், டெனிம், பஃபர்... ஸ்வெட்டருக்கு டாட்டா சொல்லலாமா\nகுளிரை வெல்லும் ஃபர், டெனிம், பஃபர்... ஸ்வெட்டருக்கு டாட்டா சொல்லலாமா\nசுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு கொடுத்து, சில்லென உறையவைக்கும் மழைக்காலம் வந்தாச்சு. ஸ்லீவ்லெஸ் (sleeveless), ஷார்ட் ஸ்கெர்ட் (short skirt), ஷார்ட்ஸ் போன்ற உடைகள் அலமாரியில் தூங்கும் நேரம் இது. ஆனால், அதற்கான அவசியம் இனி இல்லை. உங்களுக்குப் பிடித்த உடைகளை எந்த வெப்பநிலையிலும் உடுத்தலாம். குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் கோட் மற்றும் ஜாக்கெட்களின் ஃபேஷன் டிப்ஸ் கார்னர் இது.\nகுளிர் காலங்களில் மார்க்கெட்டில் அதிகம் காணப்படும் இணை ஆடை வகை `ஃபேக் ஃபர்'. பல டிசைன்களில் வடிவமைக்கப்படும் இந்த ஃபேக் ஃபர், குளிருக்கு ரொம்பவே இதமளிக்கும். கோட் மாடல், ஷ்ரக் (shrug) மாடல் எனப் பல்வேறு வடிவங்களில் வரும் ஃபேக் ஃபரை எந்த உடைக்கு மேலும் அணிந்துகொள்ளலாம். போரடிக்கும் ஸ்வெட்டர்களுக்கு மத்தியில் ஃபேஷன் அப்டேட்தான் ஃபேக் ஃபர். வண்ண வண்ண நிறங்களில் வெவ்வேறு பிரின்ட் பேட்டர்ன், சமச்சீரற்ற பேட்டர்ன் போன்றவை கூடுதல் ப்ளஸ். ஆயிரம் ரூபாய் முதல் மார்க்கெட்டில் கிடைக்கும் ஃபேக் ஃபர் கலெக்ஷன், மழைக்காலத்தின் ஃபேஷன்.\nமுதலாம் உலகப்போரின்போது ராணுவ அதிகாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் இந்த `ட்ரென்ச் கோட்'. நாளடைவில் மக்களால் வரவேற்கப்பட்டு, தற்போது `ஃபேஷன் ஸ்டேட்மென்ட்' ஆகிவிட்டது. சாதாரண பேன்ட் ஷர்ட் உடையாகட்டும், ட்ரெண்டிலிருக்கும் `ஷார்ட் டிரெஸ்' உடைகளாகட்டும் ட்ரென்ச் கோட் பக்கா ஜோடி. எண்ணி பத்து பட்டன்கள், அகன்ற முன் மடிப்பு, இடுப்புப் பகுதியில் பெல்ட், முழுநீள கை இவைதான் ட்ரென்ச் கோட்டின் 1945-ம் ஆண்டின் அடையாளம். ஆனால் இப்போதோ, விதவிதமான நெக் டிசைன், பட்டன் டிசைன் என முற்றிலும் புதிய தோற்றத்தைத் தருகிறது. இரண்டாயிரம் ரூபாய் முதல் சந்தையில் கிடைக்கும் இந்த ட்ரென்ச் கோட், காட்டன், சிந்தடிக் வகைகளில் மட்டுமல்லாமல், `ரெயின்கோட்' வகையிலும் ஆக்கம் அதிகம்.\n1990-களில் கலக்கு கலக்கு எனக் கலக்கிய பஃபர் ஜாக்கெட், மறுபடியும் உலா வந்துகொண்டிருக்கிறது. முன்பைவிட அதிக பஃப்களைக்கொண்டு இந்தக் குளிர்காலத்துக்கு இதமளிக்கும்விதமாக அமைந்திருக்கிறது. `எக்ஸ்ட்ரா பஃப் எக்ஸ்ட்ரா லாங்' என அதிக பஃப், நீளமான வடிவம், ஏராளமான வண்ணம்கொண்டு மார்க்கெட்டில் குவிந்துள்ளன. வழக்கமாக அணியப்படும் `கேஷுவல்' உடைகளை அணிந்து அதன் மேல் பஃபர் ஜாக்கெட்டை உடுத்தினால் முற்றிலும் புதிய தோற்றத்துக்கு சொந்தக்காரராகலாம். மேலும் அழகைக் கூட்ட, பூட்ஸ் (boots), ஹீல்ஸ் போன்றவற்றை அணிந்துகொள்ளலாம்.\nடெனிம் ஜீன்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் டெனிம் ஜாக்கெட்களுக்கும் என்றைக்கும் வரவேற்பு அதிகம். மாடர்ன் உடைகளுடன் டெனிம் ஜாக்கெட் ட்ரெண்ட் செட் செய்கிறது. பாரம்பர்ய உடைகளுடன் இணையும்போது `கான்டெம்ப்ரரி' எனச் சொல்லப்படும் முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்பைத் தருகிறது. ஐந்நூறு ரூபாய் முதல் கடைகளில் கிடைக்கும் டெனிம் ஜாக்கெட்களை, எப்போதும் உங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள். ஃபிளீஸ், ஃபர் எனப் பல்வேறு டிசைன்களும் டெனிமுடன் இணைந்திருக்கின்றன. அதனால் அதிக வெரைட்டிஸ் அதிக ஆப்ஷன்ஸ். எந்த உடையாகட்டும் ஒரே ஒரு டெனிம் ஜாக்கெட் இருந்தால் போதும் குளிரையும் எதிர்த்திடலாம்; மற்றவர்களின் பார்வையையும் ஈர்த்திடலாம்.\nஃப்ளீஸ் லைன் ஜாக்கெட்: (fleece line jacket)\nபஃபர், ஃபர் போன்ற ஜாக்கெட்கள் உங்களின் சாய்ஸ் இல்லையென்றால், உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதுதான் ஃப்ளீஸ் லைன் ஜ��க்கெட். நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில், மிகவும் எளிமையான டிசைன்களில் கிடைக்கும் ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட், மழைக்காலத்துக்குக் கிடைத்த கலக்கல் கவசம். மற்ற ஜாக்கெட்களைவிட குளிரைத் தாங்கும் வலிமை ஃப்ளீஸ் லைன் ஜாக்கெட்களுக்கு அதிகம். ஜிப்பர், பட்டன் போன்ற வகைகளில் வரும் இந்த வகை ஜாக்கெட், ஐந்நூறு ரூபாய் முதல் கிடைக்கிறது.\nநாம் ரசித்து வாங்கிய உடைகள், அலமாரிக்கு அழகு சேர்ப்பதற்கல்ல. குளிர்காலம், கோடைக்காலம் எந்தக் காலமாக இருந்தாலும் பிடித்த ஆடைகளை இதுபோல் இணை ஆடைகளுடன் உடுத்தி தனித்தன்மையைக் காட்டிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-02T06:55:03Z", "digest": "sha1:3FFZTB6T3VEEMO4VYALZMHTTGYM57S7L", "length": 10379, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கார் | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபெரும்பான்மை பலத்தைக்கொண்ட சக்தியாக இருந்தால் மாத்திரமே எமது உரிமைபற்றி பேச முடியும் - ஸ்ரீதரன்\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nகட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\n300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார் ; இருவர் படுகாயம்\nஹப்புத்தளை. கல்கந்தை என்ற இடத்தில் காரொன்று இன்று பகல் 1.00 மணியளவில் 300 அடிப் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய...\nவிபத்தின்போது காரிலிருந்து தூக்கி எறியப்பட்ட நபர் பரிதாபமாக பலி : மெக்சிக்கோவில் சம்பவம்\nமெக்சிக்கோவில் இடம்பெற்ற கோர விபத்தில் 25 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமஸ்கெலியாவில் 50அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளான கார் - 4 பேர் படுகாயம்\nமஸ்கெலியா நல்லதண்ணியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கார் 50அடி பள்ளத்தில் குடை சாய்ந்ததில் 4 பேர் காயங்களுக்குள்ளாகி...\nமர்மக்கும்பலின் கைவரிசை ; குறுச்செய்தியால் 31 இலட்சம் ரூபாவை இழந்து நடுத்தெருவில் நிற்கும் குடும்பம் \nபி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று.\nகாரில் 7 சடலங்கள் மீட்பு ; பிரேஸிலில் சம்பவம்\nபிரேஸிலில் தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கேட்பாரற்று நின்றிருந்த காருக்குள் 7 பேர் சடலமாக இருந்ததை கண்டு அதிகாரிகள் அத...\nவேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளான கார் ; மயிரிழையில் உயிர் தப்பிய வைத்தியர்\nஅம்பாறை-அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஐந்தாம் கட்டையில் வைத்தியர் ஒருவர் செலுத்திய கார் இன்று(05) குடை சாய்ந்து விபத்த...\nகாரில் கடத்தப்பட்ட இரண்டு ஆடுகளுடன் மூன்று இளைஞர்கள் கைது\nஅடம்பன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் காரில் இரண்டு ஆடுகளை கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களை அடம்பன்...\nரஷ்யாவில் வெந்நீர் குழாயினுள் விழுந்த கார் : இரண்டு பேர் உயிரிழப்பு\nரஷ்யாவில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் வெந்நீர் குழாயில் விழுந்ததில் காரில் பயணித்த இரண்டு பேர் உடல் வெந்து உயிரிழந...\nகார் மோதி குடும்பத்தலைவர் பலி - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் கா...\nகாரொன்றும் டிப்பரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி ; இருவர் படுகாயம்\nமகியங்கனை பகுதியில் காரொன்றும் டிப்பரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகியதில், ஒருவர் பலியானதுடன், இருவர் காயங்களுக்குள்ளாகிய...\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/91726/", "date_download": "2020-07-02T06:38:18Z", "digest": "sha1:YKLR423X746XBXAJZANEFAABRSHVGJIQ", "length": 10936, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "பணம்- நகை திருட்டு – விடுதி உரிமையாளர் கைது…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம்- நகை திருட்டு – விடுதி உரிமையாளர் கைது….\nயாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nயாழ். நகர் விக்டோறியா வீதியில் வெளி மாவட்டத்தவர்களுக்கென கொடுக்கும் விடுதியில் நேற்று (16.08.18) இந்தச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து பெரும்பான்மையின குடும்பத்தினர் சுற்றுலாவின் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.சென்றவர்கள், விக்டோறியா வீதியில் உள்ள அறை ஒன்றில் தங்கியபோது, அந்த விடுதியின் உரிமையாளர், இரவில் நகைகள் களவு போய்விடும், பத்திரமாக கழற்றி வைத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பின்னர், தங்கியவர்கள், நகைகளைக் கழற்றி அறையில் வைத்துவிட்டு நித்திரை கொண்ட வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகாலையில், நகைகளையும், பணத்தினையும் காணவில்லை என்றும், அந்த நேரம், அந்தப் பகுதியில் இருந்த அறை ஒன்றில் பல மருந்து வகைகள் காணப்பட்டதாகவும், அந்த மருந்து வகைகள் என்ன என்பது பற்றியும் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர், விடுதி உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் யாழ்ப்பாணம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nTagsதிருட்டு நகை பணம் யாழ். நகரப்பகுதி யாழ். நகர் விக்டோறியா வீதி யாழ்ப்பாணம் காவல் நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மருதமடுத் திருத்தல ஆடிமாத திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 ���க்கட் ஹெரோயின் மீட்பு\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nதனியார் பேருந்துகள் சில வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன….\nமஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…\nமன்னார் மருதமடுத் திருத்தல ஆடிமாத திருவிழா July 2, 2020\nகரவெட்டியில் திருமண மண்டபத்துக்கு 14 நாள்கள் தடை July 2, 2020\nகுமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை July 2, 2020\n*உலகம் அழகாக மாறுகிறது அழகிய குணமுடையவர்களால்* – ரவிச்சந்திரன் சாந்தினி… July 2, 2020\nசந்தேக நபரின் மல வாசலிலிருந்து 4 பக்கட் ஹெரோயின் மீட்பு July 2, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5333-2016-05-24-10-43-00", "date_download": "2020-07-02T06:00:39Z", "digest": "sha1:FFZJ3KV5J6KFR5ZFZH2VHNGKZRFZXFCS", "length": 39294, "nlines": 395, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்", "raw_content": "\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகென்ட் கிரிக்கெட் குழாமின் திறன் விருத்தி பணிப்பாளராக செயலாற்றிய சைமன் விலிஸ் இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இ���்கிலாந்தைச் சேர்ந்த சைமன் விலிஸ் வருகின்ற ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.\nஇவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததனை முன்னிட்டு இலங்கைக்கு தனது நன்றிகளை 42 வயதான சைமன் விலிஸ் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியை முன்கொண்டு செல்வது தொடர்பான அனைத்து ஆக்க பூர்வ முயற்சிகளையும் தான் மேற்கொள்ள தயாராகவுள்ளதாக சைமன் விலிஸ் தெரிவிக்கின்றார்.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்ட��\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\n07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம் நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன���ஷிப்பில் பங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ�� சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு\nதென் ஆபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8\nவெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போ\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி - 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nஹஷான் திலகரத்ன இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் 19 வயதின் கீழ் உள்ள பிர\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nகிரேம் லேப்ரோய் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக நி���மனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம்\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nமுதன்முறையாக பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சாதித்துள்ளது\nஇலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் முதன்மு\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு கட்\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார்\nதென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலா\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nசவுதி அரேபியாவில் முதல் முறையாக துணை அமைச்சராக பெண் நியமனம்\nதுபாய்: சவுதி அரேபியாவில் துணை அமைச்சர் பதவியில் ப\nஇலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு\n9 வருடங்களின் பின்னர் இன்று (23) நடைபெற்ற தேசிய ஒல\nஇருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிக்கொண்டது\nஇலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nகார் களுடன் உடலுறவு கொள்ளும் மனிதன் (படங்கள் இணைப்பு) 2 seconds ago\nசார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும் 2 minutes ago\nஇப்படி வந்தா ஒடைச்சி விடுவீங்களா ரொம்ப டேன்ஞர் 2 minutes ago\nசில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும் 3 minutes ago\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது 4 minutes ago\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:42:41Z", "digest": "sha1:QH47VKOBUHZVVTVUQMHB62XUO35P5VWX", "length": 69392, "nlines": 842, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஆடிட்டர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது (2)\nதமிழகத்தில் தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது (2)\nஆரிய-திராவிட உறவுகள்: 2ஜி-ஊழல் ஆரிய-திராவிட மாயைகளை தகர்த்து விட்டது எனலாம். கருணாநிதி குடும்பத்தினரின் ஆரிய-சோனியா உறவை கண்டு மக்கள் திகைத்து விட்டனர்[1]. ஜெயலலிதாவை விமர்சிக்கும் திராவிட சித்தாந்திகள் ஆரிய-சோனியாவை ஆதரிப்பது, போற்றுவது, புகழ்வது முதலியன தமிழக மக்களுக்கு புரிய வைத்து விட்டன. திருமாவளவன் போன்றோர் சோனியாவுக்குப் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவில் மாயைகள் விலகின.\nதிராவிடத்தில் ஊறிய தமிழகம், அதன் மாயையிலிருந்து விடுபட ஆரம்பித்துள்ளது. அதனால், சில திராவிட சித்தாந்திகள், தமிழ் என்றும், ஈழப் பிரச்சினை என்றும் அவ்வப்போது உசுப்பிப் பார்த்து வருகின்றனர். தொழிற்துறையில் பின்தங்கி வருவதை தமிழக மக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர். மாறாக, மற்ற மாநிலத்தவர் அதிகமாக வேலை செய்ய வந்து கொண்டிருக்கின்றனர்.\nமோடி சென்னைக்கு வந்து போவதை விரும்பாதவர்கள் யார்: இந்நிலையில் மோடி தமிழக்கத்திற்கு வந்து போவதும், வியாபாரம் பேசுவதும், ஜெயலலிதாவுடன் நட்பாக இருப்பதும் நிச்சயமாக நிறைய பேர்களுக்குப் பிடிக்கவில்லை. காமராஜர் அரங்கத்தில் நரேந்திரமோடி துக்ளக் விழாவில் கலந்து கொள்ள வந்தபோது, முக்கியமாக, அதிகமாக முஸ்லிம்கள் தான் பங்கு கொண்டனர். வைஷ்ணவ கல்லூரி நிகழ்சியில் பங்கு கொள்ள ஜூலை 2008ல் வந்தபோது, தமுமுகவே எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்[2]. “மோடியின் தோழி ஜெயலலிதா” என்று முஸ்லிம் அமைப்பினர் வர்ணித்து[3], ஆர்பாட்டம் நடத்தினர். செப்டம்பர் 2011ல் குஜராத்தில் உண்ணாவிரதம் இருந்தப்போது, அதிமுக சார்பில் மைத்ரேயன், தம்பிதுரை கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்[4]. ஜெயலலிதாவைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடத்தினர்[5]. குறிப்பாக ஜவாஹிருல்லா பேசியதாக “டூ—சர்கிள்ஸ்” என்ற முஸ்லிம் இணைதளம் வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. “மோடி முஸ்லிம்களின் கொலைக்காரர் என்பதனால் இங்கு வருவதை எதிர்க்கிறோம். மதவாத இந்துத்வ-வாதிகள் கல்விசாலைகளிலும் ஊடுருவியுள்ளனர். அவர்கள் தமிழகத்தை மதவாதத்தில் மூழ்கடிக்கப் பார்க்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்[6]. இந்தியாவில் செக்யூலரிஸம், கம்யூனலிஸம் என்பவை அவரவர் சௌகரியங்களுக்காக உபயோக்கப் படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான ஐ.யு.எம்..எல், அடிப்படைவாதத்தில் ஊறியுள்ள எம்.ஐ.எம் போன்ற முஸ்லிம் கட்சிகள் எல்லாமே தங்களை செக்யூலார் ஏன்று கூறிக்கொண்டு, பிஜேபியை கம்யூனல் என்று வசைபாடி வருகின்றன. காங்கிரஸும் பிஜேபியை கம்யூனல் என்று சொல்லிக் கொண்டு, தனக்கு செக்யூலார் சான்றிதழ் கொடுத்துக் கொள்கிறது. சில கட்சிகள் தாங்கள் அவ்வாறு கூறிக்கொள்ள பெயர்களுக்குப் பின்னர் அடைப்புகளில் செக்யூலார் என்று போட்டுக் கொள்கிறது. ஆக முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் மோடி வருவதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொண்டன.\nசித்தாந்தங்கள் மாறினாலும், அரசியல் திட்டங்கள் மாறினாலும், அரசியல்வாதிக்கள் நாங்கள் ஒன்றுதான்: மே 2011ல் ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவிற்கு நரேந்திர மோடி வந்தபோது, சிபிஐ தலைவர் ஏ.பி.பரதன்[7], சிபிஎம் ராஜா, சந்திரபாபு நாயுடு, சரத் குமார் போன்றோர் சந்தித்துள்ளனர். என்ன மோடியுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்களே, என்று பரதன்னிடம் கேட்டதற்கு, “நாங்கள் சித்தாந்தகளி��ால் வேறுபட்டிருந்தாலும் ஒரே துறையில் இருக்கிறோம். எங்களது அரசியல் திட்டங்களும் மாறலாம். ஆனால், மனிதர்களகாக நாங்கள் சந்திக்கிறோம், மரியாதை நிமித்தமாக பேசிக்கொள்கிற்றோம்”, என்றரவர் பதிலளித்தார். முன்பு பாஜக-கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் வரக்கூடாது என்று வெளியிலிருந்து ஜனதா தளத்தை ஆதரித்தது. இப்பொழுது கூட, பொருளாதார விஷயங்களில் இரண்டு கட்சிகளின் அணுகுமுறை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. தமிழகத்தின் ஆட்சி மாற்றம் மத்திய அரசு ஆட்சிமாற்றத்தை உண்டாக்கும் என்று மோடி கருத்துத் தெரிவித்தார்[8]. ஆனால், அதே நேரத்தில் சுவரொட்டிகளில் மோடி “ரத்தக் காட்டேரி, மரண வியாபாரி, கொலைகாரன்” என்றெல்லாம் வர்ணித்தன. அவற்றில் சில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெயரும் இருந்தது. அதாவது, கம்யூனிஸ்டுகள் அவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டினார்களா அல்லது அவர்களது பெயரில், வேறு யாராவது ஒட்டினார்களா என்று தெரியவில்லை.\nமுஸ்லிம்களின் கனவுகள், பேராசைகள்: மதத்தின் பெயரால் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இன்னும் இந்தியாவை இஸ்லாம் மயமாக்க வேண்டும், பாராளுமன்றத்தைப் பிடிக்க வேண்டும் என்ற கனவும், பேராசையும் இருக்கிறது. மக்கட்தொகை பெருக்கத்தின் மூலம் அடையலாம் என்ற முறையோடு, பங்களாதேசத்திலிருந்து ஊடுருவி இந்தியாவில் பரவுதல் என்ற திட்டமும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதனால்தான், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் கலவரங்கள் நடந்து வருகின்றன. மேற்கு வங்காள அரசுகள், ஓட்டுவங்கி அரசியலுக்காக, அத்தகைய ஊருடுவலை அனுமதித்து வருகின்றன. காஷ்மீரத்தில் பாகிஸ்தானியர் ஊடுருவி வருகின்றனர். இந்துமதம் ஜாதியத்தைக் கொண்டது, அதனால், சமூக முன்னேற்றம் வேண்டுமானால், சூத்திரர்கள், தலித்துகள், எஸ்.சி போன்றோர் மதம் மாற வேண்டும் என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றனர். இப்படி முஸ்லிம் எண்ணிக்கை அதிகரித்து விட்டால், இன்னும் 50-100 வருடங்களில், இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாகி விடும் என்று கனவு கண்டு வருகின்றனர். இவ்வாறான முறைகளினின்று மாறுபட்டு அடிப்படைவாத, தீவிரவாத, பயங்ககரவாத, ஜிஹாதித்துவ முறைகளையும் கையாண்டு வருகின்றனர்.\nதமிழக கட்சிகள் பாஜபவுடன் கூட்டு வைத்துக் கொள்வது பற்றி விரும்பாதது யார், பயப்படுவது யார்: கர்நாடகத்தில் பாஜக தோற்றுவ���ட்டதால், அல்லது காங்கிரஸ் ஜெயித்து விட்டதால், தம்மிழகத்தின் மீது சோனியாவின் கண் விழுந்துள்ளது. கேரளாவில் ஆட்சியைப் பிடித்தாகி விட்டது. ஆந்திரத்தில், தெலுங்கானா மற்றும் ஜகன்மோகன் ரெட்டி பிரச்சினைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, நாராயணசாமி போன்ற மந்திரிகள் எல்லாம் கர்வமாகப் பேசிவந்தது வியப்பாக இருந்திருக்கும். “விஸ்வரூபம்”, ஐபிஎல், ஶ்ரீனிவாசன் பிரச்சினைகளில் சீண்டிப் பார்த்தன ஆனால், ஜெயலலிதா அப்பொழுதெல்லாம் அமைதியாக வேலை செய்து வந்தார். ஆங்கில ஊடகங்கள் சில நேரத்தில், தூண்டிவிடும் வகையில் விமர்சனம் செய்தாலும் கண்டு கொள்வதில்லை. பீகாரைத் தொடர்ந்து, மதிய ஊணவு திட்டத்தில் குறைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்கின்றன. இன்றும் ஊடகங்கள் காட்டி வருகின்றன[9]. இருப்பினும், நரேந்திர மோடியுடன் கூட்டு வைத்துக் கொள்வாரோ என்ற பயம் காங்கிரஸ் முதலிய கட்சிகளுக்கு பயம் இருந்து கொண்டு இருக்கிறது.\nஅதிமுக- பாஜக- தேதிமுக கூட்டு தேவை- சோ[10]: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைத்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் அவை வெற்றி பெறும் என்று, பத்திரிக்கையாளர் ‘சோ’ ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜனவரி 2008ல் நடந்த ‘துக்ளக்’ பத்திரிக்கை ஆண்டு விழாவில் பேசிய சோ, தமிழகத்தில் பாஜக- அதிமுக இடையே தேர்தல் கூட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகச் சொன்னார். இக்கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்து தேர்தலை சந்தித்தால், 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்ற அவர், விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் தான் பிரியும் என்றார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சோ, கூலிப்படையினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். இச்செய்தியை தேசிய திராவிட முன்னேற்றக் கழக இணைதளமே வெளியிட்டிருந்தது. இப்பொழுது ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் ஏமாற்றி விட்டதால், பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொள்ள தயாராக இருப்பதாத செய்திகள் வந்துள்ளன[11]. சரத் குமார் ஏற்கெனவே பிஜேபி கூட்டணியில் இருந்தார். திருநாவுக்கரசு பிஜேபியிலிருந்து சமீபத்தில் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.\nதமிழகத்தில் இந்து இயக்கத்தினர் கொலை: மதுரையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பா.ஜனதா மாவட்ட தலைவர் வக்கீல் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் குண்டு வெடித்தது. மேலும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்திலும் குண்டு வெடித்தது. இந்நிலையில் கடந்த 1–ந் தேதி வேலூரில் இந்து முன்னணி மாநில தலைவர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் நாகர்கோவிலில் பா.ஜனதா முன்னாள் பொருளாளர் எம்.ஆர்.காந்தியையும் கொல்ல முயற்சி நடந்தது. தற்போது பா.ஜனதா மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த வழக்குகளில் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த கொலைகளில் யார் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை.\nசந்தேகிக்கப்படும் மூன்று கும்பல் அல்லது நபர்கள்[12]: ஆனால் இந்த அனைத்து தலைவர்கள் கொலையிலும் 3 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஆனாலும் அவர்களை பிடிக்கவில்லை. மேலும் 3 பேரும் தீவிரவாத கும்பலின் பின்னணியில் இருந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு பிரமுகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் அவர்கள் மிகப்பெரிய அளவில் சதி திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பல தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. எனவே இந்த தலைவர்கள் கொலையின் பின்னணியில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தற்போது கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேசுக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் லைன்மேட்டில் ஒரு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தற்போது அவர் வசித்து வந்த பகுதியில் இரவில் நடந்து வரும் கட்டிட பணியை எதிர்த்தார். எனவே இந்த பிரச்சினையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா என்றும் விசாரணை நடந்து வருகிறது[13].\nதொண்டர்களின் கதறல் – எல்லோரையும் அனுசரித்து செல்பவர்: உடலெங்கும் பலத்த வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்க ‘எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே நம்ம தலைவரை சிதைச்சுட்டானுங்களே’ என திரண்ட பா.ஜ.க.வினர் கதறி அழுதனர். அந்த அக்ரகார வீதியில் அனைவரும் கதவை சாத்தியபடி உள்ளே இருக்க ‘உங்களுக்காகவும் தானே போராடினார்’ என கதறினர். நாம் சேலம் மாவட்ட செயலாளர் கோபிநாத்திடம் நம் இரங்கலை தெரிவித்துவிட்டு பேசினோம். “யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவரு. ரொம்ப தங்கமான மனுசர். அவரை கோபமான தோற்றத்தில் யாரும் பார்துருக்கவே முடியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பார். எல்லோரையும் அனுசரித்து செல்பவர். கொள்கை வேறு நட்பு வேறு என மாற்று கொள்கை கொண்ட அமைப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர். கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா இயக்கத்தில இருக்காரு. இந்துகளின் வளர்ச்சிக்காகவே எந்நேரமும் சிந்திசுகிட்டே இருப்பாரு. ரோட்டுல போகும் போது வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டு இருந்தால் அதில் கார் சக்கரம் ஏறாதபடி எப்படியாவது தள்ளி செல்வாரு. கஷ்டப்பட்டு கோலம் போட்டு இருக்காங்க இது நம் பாரத பெண்களின் ஆன்மிகம் நிறைந்த ஓவிய கலை நாம இதுல காரை ஏற்றினால் அவர்கள் இதயத்தில் ஏற்றியது போல அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு’ சொல்லும் உயர்ந்த மனிதர். அந்த மனிதநேயத்தை தான் படுபாவிங்க சாச்சுட்டானுங்க. குடும்பத்தோட டின்னர் போயிட்டு அலுவலகம் திரும்பியவர கொன்னுட்டானுங்க. திட்டம் போட்டு தான் செஞ்சுருப்பானுங்க. இந்துகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. நியாயம் கிடைக்கணும்”, என குமுறினார்[14].\nஆடிட்டர் ரமேஷ் கொலை: ராமகோபாலன் கண்டனம்[15]: சென்னை, ஜூலை.20, 2013–இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “பாரதீய ஜனதாக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1–ந்தேதி வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனை பயங்கரவாதிகள் கொலை செய்தனர். முன்னாள் பாரதத் துணைப் பிரதமர் அத்வானி ரத யாத்திரையில் குண்டு வைத்த முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீஸ் அவரது டைரியில் இந்து முன்னணியன் நான்கு முக்கிய நபர்களை கொலை செய்வதற்கான குறிப்புகள் இருந்ததை கண்டு பிடித்தனர். ஆனால் அதன் பிறகும் காவல்துறை விழித்துக் கொள்ளவில்லை. புலானய்வுத்துறையின் செயலிழந்தத் தன்மையைக் கண்டு தமிழகம் கவலை கொண்டுள்ளது. காவல்துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பது என்பது நாட்டிற்கு நல்லதல்ல\nஒரு நெருக்கடியான காலகட்டத்தை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது இதனை வளரவிட்டு பின்னர் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. ராமேஸ்வரம் கோயிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியதாக காவல்துறை மார்தட்டுகிறது. இந்த இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை ஏன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை, கைது செய்யவில்லை இதனை வளரவிட்டு பின்னர் வருத்தப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. ராமேஸ்வரம் கோயிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தியதாக காவல்துறை மார்தட்டுகிறது. இந்த இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை ஏன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை, கைது செய்யவில்லை புலனாய்வுத்துறை என்ன நவடிக்கை எடுத்துள்ளது புலனாய்வுத்துறை என்ன நவடிக்கை எடுத்துள்ளது புலானய்வுத் துறையின் குறிப்புகளை காவல்துறை மதிக்கவில்லையா புலானய்வுத் துறையின் குறிப்புகளை காவல்துறை மதிக்கவில்லையா வேலூரில் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை செய்த பயங்கரவாதிகளில் யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. இப்படி செயலிழந்தத் தன்மையால் பயங்கரவாதிகளுக்கு தைரியம் கூடியிருக்கிறது. தொடர் கொலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தவறுவது தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்தி காவல் துறையை முடுக்கிவிட்டு பயங்கரவாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் துயரமான நேரத்தில் ஆடிட்டர் ரமேஷ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்”, இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.\nஅரசியலைத் தாண்டி கொலைகளைச் செய்யத்தூண்டும் காரணிகள் யாவை: தொடர்ந்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது, ஒரு குறிப்பிட்ட மாதிரி, உதாரணம், போக்கைக் காட்டுவதைப் போலிருக்கிறது. திக்விஜயசிங���, சுசில்குமார் ஷிண்டே, ஷகில் அஹமது போன்றோர் வார்த்தைகளால் காவி தீவிரவாதம் என்றெல்லாம் பேசிவரும் வேலையில், தமிழகத்தில் கொலைகள் நடந்து வருவது அம்மாதிரியான முறையைக் காட்டுவதாக தோன்றுகிறது. அரசியலாக இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம், ஜெயிக்கலாம், தோற்கலாம். வியாபரமாக இருந்தாலும், அவரவர் சாமர்ட்தியற்த்திற்கு ஏற்றப்படி லாபம்-நஷ்டம் பெறலாம். ஆனால், இவற்றை விடுத்து வேறொரு முறையில் கணக்குப் பார்த்துக் கொள்கின்றனர், கொலை செய்கின்றனர் என்றால், பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. அதாவது, இவ்விவகாரங்கள் அரசியல், வியாபாரம் முதலிய காரணிகளையும் தாண்டி, வேறொதையோச் சுட்டிக் காட்டுகிறது.\n[1] முதலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, பெரியார் சுயமரியாதை கழகம் “ஆரிய-திராவிட போர் தொடர்கிறது” என்ற சிறுநூலை வெளியிட்டது. பிறகு, ஜெயலலிதா, திராவிடகழகத்திற்கு அரசு சார்பில் நிதி அளித்ததும் அமைதியாகி விட்டார்.\n[3] மோடியோடு ஜெயலலிதா நட்புறவு கொண்டாடுவதை முஸ்லிம்கள் வெறுக்கிறார்கள் என்பதை அவருடைய பதவி ஏற்பு விழாவில் மோடி வருகையை எதிர்த்து த.மு.மு.க. இ.த.ஜ. போன்ற இயக்கங்கள் புறக்கணித்தும் கூட இதை ஜெயலலிதா உணர்ந்தவராக இல்லை, என்று முஸ்லிம்கள் எடுத்துக் காட்டுகின்றனர் – http://atheeqs.blogspot.in/2011/09/jayalalitha-vin-muslim-virodapoku.html\n: போலீசார்விசாரணை, மாற்றம் செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:45 AM IST; பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 10:43 AM IST\n[15] பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 20, 12:32 PM IST\nகுறிச்சொற்கள்:அதிமுக, ஆடிட்டர், கம்யூனிஸ்ட், கொலை, கொலைவெறி, திக, திட்டம், திமுக, தேதிமுக, பெதிக, மதிமுக, மார்க்ஸ், ரமேஷ், ரமேஸ்\nஅதிமுக, ஆடிட்டர், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், குரூரம், குற்றம், கொலை, கொலைவெறி, திக, திட்டம், திமுக, தேதிமுக, பிஜேபி, பெதிக, மதிமுக, மார்க்ஸ், ரமேஷ், வெறி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகைய��ாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:39:29Z", "digest": "sha1:EYRPJFDB3OX436J6IVWKQCYZEU44SURP", "length": 135348, "nlines": 971, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஆபாச நடனம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனை���் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும�� அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெய��்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\nகுடித்து–கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (2)\n“பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டம்: பிப்ரவரி 4, 2009 அன்று வேலன்டைன் கொண்டாட்டத்தையும் எதிர்ப்பதாக, புத்தாலிக் அறிவித்த போது, நிஷா சூஸன் என்ற டெஹல்காவின் நிருபர், “பிங்க் ஜட்டி” பிரச்சாரம் என்று ஆரம்பித்து வைத்தார். அதாவது, போராட்டம் மூலம் பெண்களின் ஜட்டி, கீழுள்ளாடைகளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கும் போராட்டமும் நடத்தப் பட்டது ஆனால், இதே பெண்பணி, தர்ண் தேஜ்பால், பாலியல் வக்கிரத்தில் கைதானபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததை மற்றவர்கள் எடுத்துக் காட்டினர். இதிலும் பாரம்பரிய பெண்கள் எதிர்ப்புத் தெர்விக்கவில்லை என்றாலும், தங்களது மறுப்பை வெளிப்படுத்தினர். ரேணுகா அம்மையாரின் தவப்புதல்வி தேஜஸ்வினி தான், கொரியர் மூலம் “பிங்க் ஜட்டி” அனுப்பும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என்று சில ஊடகங்கள் எடுத்துக் காட்டின. ஒருவேளை 2009 தேர்தல் ஆண்டு என்பதனால், இப்பிரச்சினை பெரிதாக்கப்பட்டது போல தெரிகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டது.\n12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டது[1]: 12-03-2018 அன்று பிரமோத் முத்தாலிக் உட்பட மற்றும் 25 பேர், அவ்வழக்கிலிருந்து [குடித்த இளசுகளை அடித்த] விடுவிக்கப் பட்டனர்[2]. மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளுள் ஒருத்தி கூட புகார் கொடுக்கவில்லை, சாட்சி சொல்ல வரவில்லை[3]. வழக்கை விசாரித்த நீதிபதி, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரையும் அறிவித்ததாக அறிவித்தார்[4]. குற்றம் சாட்டப் பட்டவர்களுக்காக வாதாடிய வக்கீல், எவ்வாறு அவர்கள் வேண்டுமென்றே, சம்பந்தமில்லாத சட்டப் பிரிவுகளில�� வழக்கு தொடுக்கப் பட்டதை சுட்டிக் காட்டினார்[5].\nSection 120B – குற்றம் செய்ய வேண்டும் என்ற சதி திட்டம் தீட்டியது, குறிப்பிட்ட குற்றத்தை செய்ய வேண்டும் என்று கூடியது.\nSection 143 – சட்ட விரோதமாக கூடியது.\nSection 147 – கலவரத்தை உண்டாக்கியது\nSection 323 – வேண்டுமென்றே தாக்கியது.\nSection 341 – சட்டத்திற்குப் புறம்பாக தடுத்தது.\nSection 342 – சட்டத்திற்குப் புறம்பாக பிடித்து வைத்தது.\nSection 448 – வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.\nSection 505 (2) – இரு பிரிவுகளுக்குள் விரோதம், வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுவது.\nSection 506 – குற்றம் செய்யும் வகையில் மிரட்டுவது.\nஇப்படியெல்லான் வழக்கு தொடுத்தாலும், நடந்தவை எல்லாமே வீடியோக்களில் உள்ளன. போதாகுறைக்கு, பாதிக்கப் பட்டதாகக் கூறப்படும், எந்த பெண்ணும் புகார் கொடுக்கவில்லை[6].\nகாங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள்: நியூஸ்18 செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த அவர், “எனது எதிரிகைளை நான் நன்றாக அறிவேன். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், அறிவுஜீவிகள், ஆகியோர் எனது எதிரிகள். ஆனால் இவர்கள் வெளிப்படையான எதிரிகள். இவர்கள் எனக்கு எதிராக இயங்குபவர்கள். ஆனால் தற்போது எனக்கு தீங்கு ஏற்படுத்த நினைக்கும் எனது சொந்த மக்களை நினைத்து நான் கவலை கொள்கிறேன். இவர்கள் முதுகில் குத்துவதில் தேர்ந்தவர்கள். பிரவின் தொகாடியாவிற்கு நடந்தது எனக்கும் நடக்கலாம்.” என்று கூறியுள்ளார்[7]. ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக குறை கூறிய முதாலிக், “கர்நாடக மாநிலத்தின் ஆர்எஸ்எஸ் தலைவர் மங்கேஷ் பெந்தேவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு முன்னாள் முதல்வர் ஜகதீஷ் செத்தார் மற்றும் எம்.பி.ப்ராஹ்லத் ஜோஷியின் ஆதரவு உள்ளது. இவர்கள் வடக்கு கர்நாடகாவில் நான் இருப்பதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்[8]. மேலும், “என்னுடைய மக்களே என்னை கொல்ல திட்டமிட்டுள்ளனர். என்னுடைய புகழ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நான் கவலையடைந்துள்ளேன். அவர்களுக்கு யாரும் பேரும் புகழும் அடைவது பிடிக்காது. அவர்கள் அடிமை மனோபாவம் உடையவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் பலவற்றை சாதித்துள்ளேன். அவர்கள் இல்லாமலும் நான் பலவற்றை சாதித்துள்ளேன். இதனாலேயே நான் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேற கட்டாயப் படுத்தப்பட்டேன்.” என்ற�� கூறியுள்ளார்.\nஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை: இன்னும், தனது 40 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வீனாக்கிவிட்டதாகவும், தன்னைப் போல ஆயிரம் ஆயிரம் பேர் ஆர்எஸ்எஸ் இல் உள்ளதாகவும் ஆனால் அவர்களால் இப்போது எதுவும் செய்ய இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்[9]. மேலும் ஆர்எஸ்எஸ் இந்து ஒற்றுமை குறித்து பேசுகிறது ஆனால் அவர்களுக்கு இந்து மக்களில் சிலரையே பிடிக்கவில்லை. அப்படியிருக்க அவர்கள் இந்து ஒற்றுமையை எவ்வாறு அடைவார்கள், என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருந்தும் இந்துத்வாவில் தனக்கு இருக்கும் நம்பிக்கை இன்னும் அப்படியே தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ராம் சேனா அமைப்பை தொடங்குவதற்கு முன் கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் கர்நாடக மாநில சிவ சேனா அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டதோடு வர இருக்கும் தேர்தலில் 50 இடங்களில் போட்டியிட்டு பாஜகவிற்கு தகுந்த பாடம் கற்பிக்க போவதாக அறிவித்திருந்தார்[10]. இந்நிலையில் முதாலிக் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது குறித்து கர்நாடக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துள்ளது.\nஇப்பொழுதும் அரசியல் மயமாக்க செய்யப்படும் முயற்சிகள்: மேலே குறிப்பிட்ட படி, இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று வலியுருத்தப்படுகிறது. இப்பிரச்சினை பிஜேபிக்கு ஆதரவாக போகும் என்ற திரிபுவாதமும் வைக்கப் படுகிறது[11]. தீர்ப்பு அரிராம் சேனையின் சட்டவிரோதமான செயலை நியாயப்படுத்தியுள்ளது, மற்றும், பிஜேபுக்கு ஆதரவாக உள்ளது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது[12]. சங்கப் பரிவார் என்று சொன்னாலும், முத்தாலிக் மற்றும் பிஜேபிக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் திகைக்க வைக்கின்றன. 2009ல் நிர்மலா வெங்கடேஷ் காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. 2014ல் முத்தாலிக் பிஜேபியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக விலக்கப்பட்டார். இப்பொழுது 2018-19களில் என்னாகும் என்று நோக்கத் தக்கது.\n[7] தினமலர், ‘என் உயிருக்கு ஆபத்து‘ முத்தாலிக் அலறல், Added : ஜன 20, 2018 22:35\n[9] புதிய தலைமுறை, தொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக், By Wafiq Sha, January 20, 2018\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அம்னீஸியா, அரசியல், ஆடும் உரிமை, ஆபாச நடனம், குடி, குடிக்கும் உரிமை, குடித்தல், குடித்து ஆடுதல், நடனம், நிர்மலா வெங்கடேஷ், பப், பிரமோத் முத்தாலிக், பெண், பெண்கள், மங்களூரு, முத்தாலிக், ரேணுகா, ரேணுகா சௌத்ரி\nஅசிங்க நடனம், அம்னீஸியா, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச நடனம், இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, குடித்தல், சங்கம், சௌத்ரி, தாலிபான், நடனம், பிஜேபி, பிரமோத் முத்தாலிக், மங்களூரு, ரேணுகா சௌத்ரி, வழக்கு, ஶ்ரீராம் சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nகூத்து-ஆட்டம், குத்தாட்டம், டங்கா-மாரியா ஆபாச ஆட்டம், நங்கு-ஆட்டம், நிர்வாண ஆட்டம்: சீரழிவது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம், சமூகம்\nபோலீஸாரைக் கண்டதும் துண்டை காணோம் – துணியைக் காணோம் என்று ஓடியது: போலீசாரை கண்ட நடன அழகிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்[1]. நிர்வாணமாக ஆடிக் கொண்டிருந்த பெண்களும் தங்களின் துணியைக் கூட எடுக்காமல், அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்[2]. இதைத்தான், ஒரு வேளை, “துண்டைக் காணோம், துணியைக்காணோம்,” என்று ஓடுவது என்கிறார்களோ அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்படி ஓடிவிட்டால், யார் அடைக்கலம் கொடுத்துனர். அழைத்து வரப்பட்ட அந்த பெண்களின் விவரங்கள் இல்லாமலா-தெரியாமலா போய்விடும். என்ன செய்வதென்று தெரியாமல், போலீசார் அங்கிருந்த பொதுமக்களின் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். “அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிவிட்டனர்,” என்ற பிறகு, வீடுகளில் தேடினால் கிடைப்பார்களா அப்போது சில இளைஞர்கள் போலீசாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இருட்டாக இருந்ததால், அடையாளம் தெரியவில்லை. இதனால் போலீசார் அங்கிருந்த மைக்செட் மற்றும் நிர்வாண நடன ஆழகிகள் கழற்றிப் போட்ட ஆடைகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nபோலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை: “ஆடல்-பாடல்” நிகழ்ச்சி போர்வையில் தான் ஆபாச நடனங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆடை குறைப்பு என்ற போர்வையில் மறைப்பில்லாமல் இரவில் நேரம் போக-போக அது நடக்கிறது. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்த கூடாது என கூறிவரும் போலீசார் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அழகிகளின் குத்தாட்டத்துக்கு மிகவும் பிரபலமாக திகழ்கிறது சேலம் மாவட்டம். இதையும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீரங்கனைகள், சமூகத்தின் மீது அக்கரைக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டும்.\nசேலம் மற்றும் சேலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆபாச நடனம் நடைபெறுவது: சமீப காலமாக காணாமல் போய் இருந்த அழகிகளின் ஆபாச நடனம் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக ஓமலூர், காடையாம்பட்டி, சுண்டகாபட்டி, காருவள்ளி, தும்பிபாடி, சிக்கனம்பட்டி, பச்சனம்பட்டி, காமலாபுரம் ஆகிய ஊர்களில் கோவில் திருவிழாக்கள் நடந்தது. இந்த விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, சேலம், கோவை போன்ற நிகரங்களில் இருந்து அழகிகள் வரவழைக்கப்பட்டு வருந்தனர். இரவு நேரம் குறைந்த மின் விளக்கு வெளிச்சத்தில் அரை, குறை ஆடையுடன் இரட்டை அர்த்த வசனத்துடன் கூடிய முக்கல், முனங்கல் பாடல்களுக்கு அவர்கள் மேடையில் போட்ட குத்தாட்டம் இளசுகளை மட்டுமல்ல, பெரிசுகளையும் இழுக்கிறது, தவறான வழிக்கு அழைக்கிறது. இவர்களிடமிருந்து வசூலும் நடத்தப்படுகிறது. ஆபாசத்தின் உச்சத்தை தொடும் வகையில் அழகிகள் ஜோடிகளுடன் நெருக்கமாக ஆடிய ஆபாச ஆட்டத்தை அவர்கள் பார்ப்பது மட்டுமல்ல தொடவும் முயல்கின்றனர். அதற்கேற்ப அழகிகளும் தங்கள் ஆடைகளில் தாராளத்தை காட்டி எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து எல்லோரையும் கவர்கின்றனர்.\nசட்டத்தை மீறி நடத்தப்படும் நள்ளிரவு ஆபாச நடனங்கள்: பொதுவாக இரவு 11 மணி வரை தான் இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி அளிப்பது உண்டு. ஆனால் சில ஊர்களில் இந்த உத்தரவை மீறி நள்ளிரவை தாண்டியும் அழகிகள் குத்தாட்டம் போட்டு இளைஞர்களை `குஷி’ படுத்தினார்கள். போலீசாரின் கண் எதிரிலேயே இவையெல்லாம் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் போலீஸாரும் கவனிக்கப்படுகின்றனர். ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஆபாச நடனத்தை அந்த ஊரைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி.க்கள் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்துள்ளனர். ஊர் பெரியவர்களே இப்படி ஆபாச நடனத்தை ஆர்வத்துடன் பார்த்தால் இளைஞர்கள் எப்படி பார்க்காமல் இருப்பார்கள். கோவில் திருவிழா என்ற போர்வையில் தான் திராவிடக் கட்சிகாரர்கள் இத்தகைய நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.\n“குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை – நடனகலைஞர்கள் சங்கம் பாராட்டு (பிரவரி 2011): சேலம், கொண்டலாம்பட்டியில் பிப்ரவரி 2011ல் குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடந்தது. ஓமலூர், வெள்ளாளப்பட்டியில் நடந்த குத்தாட்டத்தில் பெரும் ரகளை ஏற்பட்டு, வாலிபர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் உண்டானது[3]. குத்தாட்ட அழகிகள் மற்றும் இடைத்தரகர்களை கைது செய்ய சென்ற கொண்டலாம்பட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள், ரகளையில் ஈடுபட்டவர்கள் என, 46 பேரை, போலீஸார் கைது செய்துள்ளனர்[4]. இந்நிலையில், சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது[5]. கூட்டத்தில், இடைத்தரகர்கள் நடன கலைஞர்கள் போர்வையில், ஆபாச நடன நிகழ்ச்சியை, பல்வேறு இடங்களில் போலீஸாருக்கு தெரியாமல் நடத்தி வருகின்றனர். இடைப்பாடி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, ஓமலூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள புரோக்கர்கள், நடன குழுவின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி, அழகிகளை அழைத்து வந்து, ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் புரோக்கர்களை, மாவட்ட போலீஸார் கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்ட திரைப்பட நடன கலைஞர்கள், 1,500 பேர் உள்ளனர். எங்கள��� சங்கம் சார்பில், கோவில் விழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டாக போராடி வருகிறோம். ஆனால், நடன குழுவின் பெயரில், புரோக்கர்கள் வெளி மாநிலங்களில் இருந்து அழகிகளை அழைத்து வந்து, கோவில் விழாக்களில் குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதுபோன்ற புரோக்கர்கள் மீது, போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குத்தாட்ட அழகிகள், புரோக்கர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்ததற்கு, சேலம் மாவட்ட திரைப்பட மற்றும் மேடை நடன கலைஞர்கள் சங்க கூட்டத்தில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது[6].\n[1] தமிழ்.வெப்துனியா, ஒட்டுத்துணிகூட இல்லாமல் குத்துப்பாட்டுக்கு ஆடிய நடன அழகிகள், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:32 IST).\n[3] தினமலர், அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது, பதிவு செய்த நாள். பிப்ரவரி 04,2011 22:58; மாற்றம் செய்த நாள். பிப்ரவரி 04,2011, 00:44.\n[5] தினமலர், “குத்தாட்ட‘ அழகிகள் மீது போலீஸ் நடவடிக்கை, பதிவு செய்த நாள். பிப்ரவரி 2011. 01:04.\nகுறிச்சொற்கள்:அசிங்க ஆட்டம், அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், ஓமலூர், ஓமலூர் ஆட்டம், ஓமலூர் டான்ஸ், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், செக்ஸ், நிர்வாண ஆட்டம், நிர்வாணம், பகுத்தறிவு, பெண், பெண்கள்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கரகம், கரகாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், சேலம், டாஸ்மார்க், தடை, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், விழா நடனம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஓமலூர் செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த நிர்வாண நடத்தில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன\nஆங்கிலேயர் ஆட்சி, திராவிடர் ஆட்சி – கோவில் சமந்தப்பட்ட விசயங்களில் தலையீடு, வழக்குகள் பெருகுவது: கோவில்களில் ஆகம சாத்திரங்கள் மற்றும் பாரம்பரியமாக நடந்து வரும் பூஜைகள், சடங்குகள், கிரியைகள், ஆடல்-பாடல்கள் எல்லாமே நடந்து வருகின்றன. அதற்கெல்லாம் யாரும் போலீஸ், நீதிமன்றம் என்று யாரும் போவதில்லை, தேவையுமில்லை. ஆனால், ஆங்கிலேயர்கள் காலத்தில் யானைக்கு வடகலை அல்லது தென்கலை நாமம் போட வேண்டும் என்று கோர்ட்டுக்குச் சென்றதாக உள்ளது. இதெல்லாம், பாரம்பரியத்தை சீரழிக்க செய்யும்கூட்டத்தினருடையது என்றறியப்பட்டது. இந்து அறநிலையத் துறையின் கீழ் கோவில்கள் வந்ததும் அத்தகைய வழக்குகள் அதிகமாகின. மேலும், “கடவுள் இல்லைளென்று இன்றும் பறைச்சாற்றி வரும் நாத்திக-திராவிட கட்சிகளின் ஆட்சியில், கோவில்கள் சீரழிய ஆரம்பித்தன. அத்தகைய சித்தாந்திகள் லட்சக்கணக்கில், இன்று இந்துஅறநிலையத் துறையில் புகுந்து, வேலை செய்து வருகின்றனர். அந்த அலங்கோலம் தான், ஒவ்வொரு சீரழிவிலும் வெளிப்படுகிறது. கோவில் திருவிழா நடத்தினால், பணம் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொண்டுதான், இத்தகைய ஆபாச நடனங்களை நடத்தி வருகிறார்கள்.\nசரத்துகளை மீறியதால், போலீஸ் அனுமதி மறுத்தது, நீதிமன்றத்திற்கு சென்றது, நீதிமன்றம் உரிய சரத்துகளுடன் அனுமதி அளிக்க ஆணையிட்டது: 03-03-2016 அன்று ஶ்ரீ சக்தி குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் விழா, சங்கணுரில் நடத்த அனுமதி கேட்டு [Sri Sakthi Kunju Mariamman Thirukovil festival to be held at Senkanur, Pagalpatty village, Omalur Taluk, Salem] போலீஸ் மறுத்தபோது, விக்ரம் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்[1]. அதற்கு நீதிபதி, கீழ்கண்ட சரத்துகளுடன் கொண்டாட அனுமதியளித்து, போலீஸாருக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆணையிட்டார்[2]:\n03-03-2016 அன்று திருவிழா கலாச்சார நிகழ்சி மாலை30 முதல் 10.30 வரை நடத்தலாம்.\nநடன நிகழ்சியின் போது, பங்கு கொள்பவர் ஆபாச நடனம், ஆபாச – அசிங்மான உரையாடல் எதுவும் இருக்கக் கூடாது.\nமாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனங்களைக் கெடுக்கும் வகையில் இருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட எந்த பாடலும் ஒலிபரப்பக் கூடாது.\nபாடல், ஆடல் எந்த அரசியல் கட்சி, மதம், ஜாதி, சமூகம் போன்றவற்றைக் குறிப்பிடுவதாக இருக்கக் கூடாது.\nஎந்த அரசியல் கட்சி, ஜாதி மற்றும் சமூதாயத் தலைவர் கட்-அவுட் வைக்கக் கூடாது.\nநிகழ்சி மதரீதியிலாகவோ, எந்த ஜாதியினரை வேற்றுமைப் படுத்திக் காட்டக் கூடியதாகவோ, அமைதியைக் குலைக்கும் முறையிலோ இருக்கக் கூடாது.\nஇந்த சரத்துகளை மீறினால், போலீஸார் உரிய நடிவடிக்கை எடுக்கலாம்.\nஅதே போல, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி, நிகழ்சி நடத்தினால், போலீஸார் நிறுத்தலாம்.\nஇதையெல்லாம் குறிப்பிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.\nஇதேபோல, கரையூரில் உள்ள ஶ்ரீ நாத காட்டு மாரியம்மன் கோவிலில்[3] [the Rangagoundapura Sri Nathdha Kattu Mariyamman Kovil, situated at Karaiyavur (Rangagoundapuram via), Aattukaraiyanoor Post, Omalur Taluk, Salem District] 05-02-2016 அன்று விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது[4]. 03-03-2016 அன்று குப்பலூரில் உள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில்[5] [Sri Sakthi Mariamman Temple festival situated at Kuppalur, Omalur Taluk, Salem District] நடத்த அனுமதி கொடுக்க போலீஸாருக்கு கோர்ட் ஆணையிட்டது[6]. இவையெல்லாம் உதாரணத்திற்கு கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்தே, கோவில் திருவிழா பெயரில் எவ்வாறு ஆபாச நடனங்கள் முதலியவை நடந்து வருகின்றன, மாணவர்-இளைஞர்களைக் கெடுக்கிறது முதலியவற்றை கவனிக்கலாம். ஆனால், மீறி நடத்தப் படுவது, சமூகத்தைக் கெடுத்தாலும் பரவாயில்லை என்று நிகழ்சிகளை நடத்துவது, ஒரு திட்டமிட்ட சதியாகத்தான் தெரிகிறது.\nதிராவிட பிரச்சார கூட்ட பாணியில் இரவு நேரம் போக–போக நடனத்தில் ஆடை குறைந்தது: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி மாரியம்மன் கோவில் கடந்த வாரம் [ஜூன் 2016] திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்த பின், அந்த பகுதி இளைஞர்கள் ஏனாதி காலனி என்ற இடத்தில் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதாவது, ஊரிலுள்ள முக்கியமானவர்களுக்குத் தெரிந்துதான் ஏற்பாடுகள் நடந்துள்ளன. அதற்கேற்றபடி, ஆட பெண்கள் கூட்டி வரப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர், பிறகு அங்கு கூட்டி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தொடங்கிய அந்த நிகழ்ச்சியில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் நடனம் ஆடினர்[7]. நேரம் செல்ல செல்ல அந்த பெண்கள் தங்களை ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டு நடனம் ஆடியுள்ளார்கள்[8]. 12 மணிக்கு மேல் எல்லா ஆடைகளையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஆடியுள்ளார்கள் என்று ஊடகங்கள் விளக்கியுள்ளன[9]. 1960களில் திராவிட பிரச்சாரக் கூட்டங்களில், பெரிய-பெரிய தலைவர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள் எல்லோருமே, இரவில் நேரம் ஆக-ஆக, இப்படித்தான் வாயினால் ஆபாசபேச்சு பேசி, மக்களை ஊக்குவிப்பர். அதே பாணியைத்தான், இந்த நடனத்திலும் பின்பற்றப்படுகிறது போலும்.\nகுடும்பத்துடன் நிர்வாண நடத்தை ரசித்த மக்கள்: அவ்வாறு கொஞ்சம்-கொஞ்சமாக அவிழ்த்து போட்டு ஆடிய நடனத்தை அங்கிருந்த இளைஞர்கள், பெண்கள் என எல்ல���ரும் கண்டு ரசித்துள்ளனர்[10]. அதாவது, அவர்களுக்கும் தெரிந்துள்ளது. சினிமாவில் பார்ப்பதை நேரில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது என்று பார்த்தார்களா அல்லது அதெல்லாம் தவறு என்று அறியாமல் பார்த்தார்களா என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். இருப்பினும், மனசாட்சி இருந்த யாரோ சிலர் இதுபற்றி ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்[11]. வேறு வழியில்லை அல்லது நீதிமன்ற உத்தரவை மீறியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நிர்வாண நடனம் ஆடியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்[12]. அந்த பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் நிர்வான நடனம் பார்ப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் ஜீப் அங்கு வந்தததை கண்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக ஓடிவிட்டனர். அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டனர்.\n[7] மாலைமலர், ஓமலூர் அருகே நள்ளிரவில் ஆபாச நடனம்: போலீசாரை கண்டதும் 4 பெண்கள் ஓட்டம், பதிவு: ஜூன் 14, 2016 12:15.\n[9] தமிழ்.வெப்துனியா, ஓமலூரில் நிர்வாண நடனம்; போலீசுக்கு மிஞ்சியது அவிழ்த்துப் போட்ட ஆடைதான், செவ்வாய், 14 ஜூன் 2016 (15:42 IST)\n[11] லைவ்டே, சேலம் அருகே நள்ளிரவில் நிர்வாண டான்ஸ் ஆடிய பெண்கள்\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஓமலூர், கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் விழா, சினிமா, செக்ஸ் ஆட்டம், சேலம், நாமக்கல், பெண்\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அரசியல், ஆகம விதி, ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கரகம், கரகாட்டம், கரூர், செக்ஸ், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், வருமானம், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\nஇரட்டை உடை ஆபாச-அசிங்க-நடினமும், செக்யூலரிஸ குழப்பவாதமும், திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள்-நிர்வாகிகளும்\n1960களிலிருந்து 2016 வரை திரைப்படங்கள் அவ்வாறு கேடுகெட்டது ஏன், அத்தகைய படங்களை எடுப்பது யார்: திரைப்படங்கள் ஏற்கன���ே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.\nஇனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ என எங்கும் சினிமா பாட்டு தான்.\nஏ. பி. நாகராஜன், குன்னக்குடி வைத்தியநாதன் முதலியோர் ஞாபகம் உள்ளதா அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை அத்தகையோர் இப்பொழுது தமிழகத்தில் ஏனில்லை 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது 1960களுக்குப் பிறகு என்ன நடந்தது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது “கோவிகளில் டூயட்” போன்ற “ஐடியா” எப்படி, யாரிடத்திலிருந்து உருவானது காளிக்கு ‘காதல் பாட்டு’, முனியாண்டிக்கு ‘முத்தப்பாட்டு’, அழகருக்கு ‘ஆபாசப் பாட்டு’ முதலியவற்றை இயற்றும் கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள்…….யார், அவர்களுக்கு விருதுகள் கொடுத்து, கௌரவிப்பது யார்\nஅதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும்.\nதிராவிட நாத்திக அரசியலை அடையாளங்காணாமல், நடிகர்கள்–ஜாதி என்றெல்லாம் பேசுவது போலித்தனமே: முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது [அப்படியென்றால், இப்பொழுது ஏனில்லை என்று கூறிவிட்டு தொடர வேண்டும், ஆனால், அவ்வாறு நோய் மூலம் அறியப்படவில்லை].\nஇன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ��லிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.\nஜாதிகளை ஒழிப்போம் என்று சொன்ன திராவிட சித்தாந்திகளால் ஏன் ஜாதிகளை அழிக்க முடியவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை ஜாதிகளை, ஜாதி சங்கங்களைப் பெருக்கியதை அவர்கள் ஏன் தடுக்கவில்லை “காளிக்குப் பொறுக்குமா” என்று கேட்பதை விட, அவ்வாறு ஆடும், ஆடுவதை பார்க்கும், அவர்களுக்கு காசு கொடுக்கும்….முதலியோரின் அம்மாக்கள், சகோதரிகள், மகள்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், பாட்டிகள் ……முதலியோர் எப்படி அமைதியாக இருக்கின்றனர்\nகண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்: இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும்.\nநமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே\n“சப்த மாசு” விசயத்தில் இறங்கி, குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது. வெடி-வாணவேடிக்கைகள் எல்லாம் கோவில் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. உண்மையில், நீரை மாசு படுத்தியது யார் என்று தெரிந்து கொண்ட பிறகு, அதனை சுத்தக்ரிப்புப் பற்றி பேசலாம். சமூக சீரழிகளின் மூலங்களை வெளிப்படையாக சொல்லாமல், சுற்றி வளைக்கும் போக்குதான் தெரிகிறது.\nஇனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை, அதிலுள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும்[1]: பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.\nஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது\nஇது வரை கொஞ்சம் பெரியாரிஸம், கம்யூனிஸம், செக்யூலரிஸம் என்றெல்லாம் கலந்து கருத்துகளை சொல்லியப் பிறகு, இங்கு ஏதோ “ஒரு மதத்தை” ஆதரிப்பது போல எழுதுவது போலித்தனமே. முதலில், “மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை,” அழித்து வருவது யார் என்று வெளிப்படையாக சொல்லப்படவேண்டும்.\nகுழப்பவாதத்தில் வெளிப்பட்டுள்ள தீர்வு பரிந்துரைகள்: திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,\n1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும்.\n2. அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.\n3. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.\n4. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.\n5. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும்.\n1. கடவுளே இல்லை, இந்து கடவுளே இல்லை என்று அறிவித்து தானே, இவையெல்லாம் நடக்கின்றன. “பராசக்தி”யில் ஆரம்பித்தது, இவ்வாறு விரிந்துள்ளது.\n2. பசுக்கறி சாப்பிடும் விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இது கிண்டலா, கேலியா என்று தெரியவில்லை\n3. அது தான், கோவில் “பொது இடம்” என்று அறிவித்து விட்டதால், கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் தானே இப்பொழுது தக்கார், தர்மகர்த்தா என்றெல்லாம் பதவிகளில் இருந்து கொண்டு, இத்தகைய “கொண்டாட்டங்களை” நடத்துகின்றனர்\n4. பாவம், உண்ணாவிரதத்திற்கு, எதிராக உண்ணும் விரதம் கொண்டாட்டம் நடத்தப்படும் தமிழக்த்தில், அப்படியே விடுமுறை அளித்தாலும், சரக்கடிக்காமலா இருப்பார்கள்\n5. இதெல்லாம், தீபாவளி வேண்டாம் போன்ற, போலித்தனமான வாதங்கள் தாம்.\n‘டங்கா மாரி’ இனி அடங்கட்டும். …மாரியம்மன் மனம் குளிரட்டும்..[2], என்று முடித்திருக்கும் போது, இந்து மதம் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வெளிப்படுகிறது. எஸ். அசோக் நல்ல கருத்துகளை பதிவு செய்ய ஆசைப்பட்டாலும், குழப்புவாதத்தால், “கிச்சடி” சித்தாந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n[1] விகடன், மாரியம்மனுக்கும் ‘டங்கா மாரியா‘\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கம், அரசியல், ஆபாச கரகம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் நடனம், சினிமா, செக்ஸ் ஆட்டம், டங்கா மாரா, தப்பட்டை, தாரை, திருவிழா நடனம், நடனம், பெண்கள், மூட நம்பிக்கை\nஅசிங்க கரகாட்டம், அசிங்க நடனம், அசிங்கம், அதிமுக, அரசியல், ஆடல் பாடல், ஆட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச கரகாட்டம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கரகம், கரகாட்டம், கருணாநிதி, குத்தாட்டம், கூத்து, கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், நடனம், பகுத்தறிவு, புகார், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nஇரண்டு உடை – ஆபாச-அசிங்க நடனத்தை நடத்த அனுமதி மறுத்து, முன்னர் அனுமதி கொடுத்தற்கு வருந்தி தீர்ப்பளித்த நீதிபதி\nநாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவு: நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோயில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்குமாறு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்தனர்[1]. ஆபாச நடனங்கள் நடைபெறுவதாலும், அதற்கு தடை இருப்பதாலும், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீஸ் அனுமதி ��ழங்காததால், நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்த மணி, ராமசாமி உட்பட 6 பேர் தனித்தனியாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்[2]. அதில், ‘தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். “பாதுகாப்பும் வழங்கும்படியும்” என்றதே, “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக இருக்கிறது.\nவழக்குக் கோப்புகளைப் பார்த்த்போது நீதிபதிக்கு சந்தேகம் வந்தது: இந்த வழக்கு வெள்ளிக்கிழமை 24-11-2016 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ் [Justice P N Prakash] விசாரித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அடிக்கடி அனுமதிக் கேட்டு வழக்கு தொடர்வதை கண்டு சந்தேகம் கொண்டார்[3]. மேலும் “சுயவிளக்க” முனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் முரண்பாடுகள் இருந்தன. ஒரே வழக்கறிஞர் வேறுபட்ட ஆறு குழுக்களுக்கு ஆஜராவது முதலியனவும் சந்தேகங்களைக் கிளப்பின. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் என்னத்தான் நடக்கிறது என்பதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்[4].\nபோலீஸ் அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தது[5]: இதன்படி, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன் ஆஜராகி அனைத்து விவரங்களையும், ஆதாரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்தார்[6]. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பலர் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். அந்த வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டும், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வக்கீல்களுடன், கிராமத்தினர் பலர் கூட்டமாக வந்து விடுகின்றனர். ஐகோர்ட்டே உத்தரவிட்டுள்ளது, அதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பிரச்சினை செய்து, ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படு���்தி விடுகின்றனர்.”\nசாதி ரீதியாக மனு, ஆனால், ஆஜராகுவது ஒரே வக்கீல்: போலீஸ் சூப்பிரண்டு தொடர்கிறார், “ஒரு கிராமத்தில் உள்ள பொது கோவிலின் திருவிழாவுக்கு, அந்த கிராமத்தை சேர்ந்த பல்வேறு சாதியினர் தனித்தனியாக இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்காக ஒவ்வொரு சாதியினரும், தனித்தனியாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உத்தரவினை பெறுகின்றனர். அந்த உத்தரவின் அடிப்படையில் கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். சந்தைபேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து, கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தனித்தனியாக உத்தரவுகளையும் பெற்றுள்ளனர். அதேநேரம், இந்த 6 மனுதாரருக்கும் ஆஜரானவர் ஒரே வக்கீல் தான்,” இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. ஆக, கோவில் திருவிழா நடத்துவதை விட, மற்ற விவாகரங்கள் தான், அதிகமாக இருக்கின்றன. ஜாதி-கட்சி-பணம் வசூல் போன்ற விவகாரங்கள் பின்னணியில் இருக்கும் போது, கடவுள், கடவுள் நம்பிக்கை, கோவில்…….முதலியவற்றாஇப் பற்றி இவர்கள் எப்படி கவை கொள்வார்கள்\nநல்ல அனுபவம் – பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர். ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர்: இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியையும் போலீசாரிடம் இருந்து வாங்கி பார்த்தார். இதன்பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுக்களை சட்டப்படி பரிசீலிக்கும்படி போலீசாருக்கு நான் தான் பல்வேறு தேதிகளில் உத்தரவிட்டேன். அந்த உத்தரவுகள் எல்லாம், வக்கீல்கள் மீது வைத்துள்ள நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பிறப்பித்தேன். கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி, ஏற்கெனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன். இதற்காக ஆழ்ந்த வேதனை, வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். கடந்த காலத்தில் நடந்த கெட்ட சம்பவங்கள் எல்லாம் ஒரு மனிதனுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கும். அதில் நீதிபதியான நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. எனக்கு���் இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது.”\nநடக்கும் நடனங்கள் சட்டத்தில் உள்ள விளக்கங்களையும் மீறுயுள்ளன: நீதிபதி தொடர்கிறார், “நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் வீடியோ காட்சியை பார்த்தோம்[7]. பெண்கள் இரண்டு ஆடைகளை மட்டும் உடலில் போட்டுக் கொண்டு, ஆபாசமாக ஆடுகின்றனர்[8]. ஆண்கள் குடிபோதையில் ஆடுகின்றனர். அது நிச்சயமாக அபாசம் மற்றும் அசிங்கம் என்ற வார்த்தைகளின் [ surpassed the very definition of the words “obscenity” and “vulgarity”] விளக்கத்தையும் மீறுகின்றன[9]. குழந்தைகள், மாணவர், முதியோர், பெண்கள் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயம்[10]. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சாதியினரும், இதுபோன்ற நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவதால், இதில் ஏற்படும் சிறு பிரச்சினைகள் கூட மிகப்பெரிய சாதி கலவரமாக மாறி விடுகிறது என்று போலீசார் தன் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், சேலத்தை சேர்ந்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்கம், இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தன்னிடம் மனு கொடுத்துள்ளதாகவும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்”.\n[1] தினமணி, கோயில் விழாக்களில் ஆபாச நடனம் நடத்த எந்த உரிமையும் கிடையாது: உயர்நீதிமன்றம் உத்தரவு, Published on : 26th November 2016 02:55 AM .\n[3] தினகரன், கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு, Date: 2016-11-25 19:57:45.\n[5] லைவ்டே, கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு \nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அசிங்கள், ஆபாச நடனம், ஆபாசம், கரகம், கோவில் விழா, செக்ஸ், தப்பட்டை, தாரை, திருநங்கை, திருவிழா, திருவிழா நடனம், நடனம், நிர்வாணம், நொண்டி குதிரை, பறை, பாலியல், ரிகார்ட் டான்ஸ்\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆடல் பாடல், ஆபாச நடனம், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உரிமை, எண்ணம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்யூலரிஸம், செக்ஸ், டாஸ்மார்க், தடை, தமிழர் பேரவை, திராவிட நாத்திகம், திராவிடம், திருவிழா நடனம், தூஷண வேலைகள், நடனம், பாலியல், ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nராமன் சம்புகனைக் கொ���்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-02T07:09:58Z", "digest": "sha1:BCIJVH2UR7BANT67EMLORF62WEA4VOFN", "length": 200105, "nlines": 1069, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சமூகத் தீவிரவாதம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவின் கிருத்துவ தொடர்புகள் ஆரம்ப காலங்களிலிருந்தே அலாதியானது.\nமெத்தப் படித்த[1] திருமா ஏன் இவ்வாறு ஒன்றும் தெரியாத அப்பாவியாகி விட்டார்: இவரது இந்து-விரோதம் பல கேள்விகளை எழுப்புகின்றன[2]:\nஇந்திய சரித்திரத்தின் அடிப்படை விவரங்கள் கூட தெரியாத நிலை – எல்லியட் அன்ட் டாவ்சன் புத்தகங்கள் படித்தாலே, துலுக்கர், தமது துலுக்கரைப் பற்றி என்ன எழுதி வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளாத நிலை.\nதுலுக்கரின் படையெடுப்பால் வடமேற்கு மற்றும் வடவிந்தியா பகுதிகளில் பௌத்தம் பாதிக்கப்பட்டது பற்றி தெரியாத நிலை. பௌத்தம் அங்குதான் கோலோச்சிக் கொண்டிருந்தது, ஆனால், துலுக்க படையெடுப்பால், மொத்தமாக துடைத்தழிக்கப் பட்டது. சமீபத்தில் பாமியன் புத்தர் சிலை உடைக்கப்பட்டது உட்பட, தொடர்ந்து தலிபான் தாக்குதல், ஐசிஸ் தாக்குதல் முதலியவை.\nதுலுக்கரால், தமிழகக் கோவில்கள் இடிக்கப்பட்டது, ஆக்கிரமிக்கப்பட்டது, மசூதிகளாக மாற்றப்பட்டது தெரியாதது போல நடிக்கும் நிலை. இப்பொழுது கூட திருப்பரங்குன்றத்தில், தீபம் ஏற்றமுடியாத நிலை.\nஇன்றைக்கும் “பத்மாவதி” ஏன் எதிர்க்கப் படுகிறது என்ற நிலை.அதாவது இந்திய பெண்மை, துலுக்கரின் குரூரங்களால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்ற உண்மையினை மறைக்கும் சதி.\nஏற்கெனவே உச்சநீதி மன்றத்தில் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்ட நிலையை அறியாதது போல நடிப்பது.\nஆனானப் பட்ட பெரிய-பெரிய சரித்திராசிரியர்கள் எல்லாம் எப்படி பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று அவர்க்களை உச்சநீதி மன்ற கண்டித்த உண்மை.\nஇவற்றையெல்லாம் மீறி, அயோத்திதாசர், மயிலை சீனி.வெங்கடசாமி…..போன்றோர் சொன்னார்கள் என்று பழைய கதை பாடும் போக்கு. அவர்கள் ஜனரஞ்சன ரீதியில் கதை போல, உணர்ச்சிப் பூர்வமாக எழுதியவை-அவற்றை சரித்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nஇன்றைக்கு இந்தியாவிலேயே, ஜிஹாதி தீவிரவாதம் எந்த அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பதனை மூடி மறைக்கும் போக்கு. ஐசிஸ் ஆட்கள், ஜிஹாதிகள், முதலியோர் தமிழகத்தில் கைதாகி இருப்பது பற்றி மூச்சு விடாமல், அமைதியாக இருப்பது.\nஅளவுக்கு மீறி துலுக்கரை பாராட்டும், போற்றும் மற்றும் ஆதரிக்கும் போக்கு. பல சந்தேகங்களை எழுப்புகின்றன.\nசங்கப்பரிவாரை எதிர்க்கிறோம் என்ற போக்கில், இந்துக்களை, இந்து மதத்தை எதிர்க்கும், தாக்கும் மற்றும் தூஷணம் செய்யும் போக்கு வேண்டுமென்றே, விஷமத்தனமாக செய்வது போலிருக்கிறது.\nதிருமாவுக்கு துலுக்க வேடம் போடுவது, கஞ்சி குடிப்பது, முதலியவை அதிகமாக பிடிக்கும். துலுக்கக் கூட்டங்களில் இந்துக்களை வசைப் பாடுவது, இவரதுபிரத்யேக கலை ஆகும்.\nதலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்[3]: இத்தகைய கூட்டு வைத்துக் கொள்வதே, கேவலமானது எனலாம், ஏனெனில், இஅந்த ஆளே, முன்னர் எஸ்.சி முஸ்லிம்கள் ஆவதால், எஸ்.சி எண்னிக்கை குறைகிறது என்று பேசியது நினைவில் இருக்கலாம். எஸ்.சி என்றாலே, அம்பேத்கர் ஆசியல் நிர்ணய சட்டம், இந்துக்கள் தான் என்று சொல்கிறது, அதனால், திருமா இந்துக்களுக்கு எதிராக பேசுவதால், சமுக்கப் பிளவை – எஸ்.சி இந்துக்களுக்குள் ஏற்படுத்துகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். திருமா எந்த அளவுக்கு அதிகமாக பேசுகிறாரோ, அந்த அளவுக்கு தான் பொய்களை சொல்கிறார், சரித்திர ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் மற்றும் இந்து-விரோதியாகவும் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் கருவைப்போல, திருமாவும் ராமரது சரித்துவத்தின் மீது கேள்வி எழுப்புவதால், அது மற்ற கடவுளர்களுக்கும் பொருந்தும் என்பதனை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம். தர்க்கவாதம், ஒப்புமை படுத்தல் எனும் போது, அது அல்லா, ஜேஹோவா, ஏசு, மேரி, கிருத்து, இப்ராஹிம் /அப்ரஹாம் …என்று எல்லோருக்கும் பொருந்தும் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் கீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் திருமா இந்த அளவுக்கு இந்து-விரோதியாக ஜிஹாதிகளை ஆதரித்து பேசுவதால், அவர் ���ீழிருக்கும் இந்துக்கள் விலகி விடலாம் சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது சுயமரியாதை இருந்தால், காட்ட வேண்டிய தருணம் இது பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா [இஸ்லாமிய வங்கி முறையில் பிச்.டி] இப்பொழுது பெயிலில் வெளியே உள்ளார். பிறகு, திருமா அத்தகைய ஜிஹாதிகளுடன் கைகோர்ந்து கொண்டு, தீவிரவாதிகளை ஏன் ஆதரிக்கவேண்டும் சரித்திர பொய்மைகளை பரப்பி, துர்பிரச்சாரம் செய்யப் பட்டு வருவதால், இந்துத்துவவாதிகள், சரித்திரம் பற்றிய குழு ஒன்றை உண்டாக்கி, உரிய முறையில் எதிர்க்க வேண்டும். வெறும் பேச்சு [பேஸ் புக் வீர-சூரத்தனம்] ஒன்றும் பிரயோஜனப் படாது\nஇந்துவிரோத பேச்சுகளை இந்துக்கள் ஒப்புக் கொள்வதில்லை, எதிர்க்கிறார்கள்: திருமாவளவனுக்கு, இந்துவிரோதமாக பேசுவது என்பது வாடிக்கை ஆகிவிட்டது. சரித்திரத் தன்மை இல்லாமல், ஏதோ உளறிக் கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது. இப்பொழுது எம்.பி ஆன பின்னர், இப்போக்கு அதிகமாகி விட்டது.\nதிருமா, ஒரு கட்சித் தலைவர், எம்.பி முறையில் இந்து-விரோத பேச்சுகளுக்கு, உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை சட்டமீறல்கள் ஆகும்\nதொடர்ந்து பேசிவருவது, தற்செயலானது அல்ல, ஆனால், முன்கூட்டியே தீயநோக்கம் கொண்ட விஷமத் தனமான திட்டமிட்ட பேச்சுகளே ஆகும்.\nசெக்யூலரிஸ தோரணையில் கோவில்-கும்பாஷேகங்களுக்குச் சென்று, இவ்வாறு தூஷணங்களை செய்து வருவது ஔரங்கசீப்புத் தனம் தான் வெளிப்படுகிறது\nஆக்ரோஷமாக பேசுவது, தமது ரசிகர்களைத் தூண்டி விடும் நோக்கில் இத்தகைய காழ்ப்பை ஊட்டிவிடுவது முதலியன தீயதை வெளிப்படுத்துகிறது.\nதட்டிக் கேட்ட ஒருவரை அடித்து உதைத்திருப்பது, சகிப்புத் தன்மையற்ற, மனிதத் தன்மையற்ற, அரக்கத் தனத்தைத் தான் காட்டியுள்ளது.\nபிறகு பெண் என்று பாராமல், காயத்ரி ரகுராம் மீது பாய்வது, வீட்டைத் தாக்குவது, அசிங்கமாக மிரட்டுவது முதலியன என்னவென்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nகருத்தியலுக்கு பதிலாக கருத்தியல் என்று வைப்பது சகிப்புத் தன்மை, அசிங்கத்தன்மை, ஆபாச-பேச்சுத்திறமை முதலிவற்றில் அடங்குமா\nஇந்துக்களை���் புண்படும் விதத்தில் தொடர்ந்து பேசி வருவது தூஷிப்பது, என்ன இவர்களுக்கு பேச்சு-தீவிரவாதம் சட்டமீறல் இல்லையா\nஅதிமுக-பாஜக எதிரான பேச்சு என்றால், அது அந்த அளவில் இருக்க வேண்டும், கோவில்-கோவிலாகச் சுற்றி இந்துக்களை வசைப் பாடக் கூடாது\nஅப்படி செய்து கொண்டிருந்தால் ஓட்டு போட்ட இந்துக்கள் அனைவரும் புகார் கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம்\nபோலீஸாருடன் வாக்குவாதம், காயத்ரியைத் திட்டுதல்……………………………..\nசெங்கொடி பாலகிருஷ்ணன், இன்னொரு பெண்மணி பேட்டி கொடுத்தல்………….\nதொடர்ந்து இந்துக்களைத் தாக்கி பேசி வருவது: ஒவ்வொரு மேடையிலும் முஸ்லிம்கள் கிருத்துவர்களமுன்னிலையில், தொடர்ந்து இந்து மதம் இந்துக்கள் மற்றும் அவர்களது வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் – இவற்றுக்கு எதிராக பேசுவது வழக்கமாகி இருக்கிறது என்பதை அவரது பேச்சுகளில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. கோவில் இடிப்பு, ஐயப்பனின் பிறப்பு, இப்பொழுது கோவில் சிற்பங்கள் அமைப்பு என தொடர்ந்து இவ்வாறாக அதிலும் ஆக்ரோஷத்துடன் பேசி வருவது அவரது “பாடி லாங்குவேஜ்” என்று சொல்வார்களே, அதிலிருந்தும், அவருடைய முக பாவங்களில் இருந்தும், சொற்பிரயோகங்கள் இருந்தும் தெளிவாகவே வெளிப்பட்டு வருகின்றன. நான் ஏதோ ஒரு கருத்தியல் ரீதியாக அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரு நிமிடம் தான் இவ்வாறு பேசினேன் என்று சொல்லி பிறகு வருத்தப்படுகிறேன் என்று அறிக்கை விடுவது போலித் தனமாக உள்ளது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயமாகி விட்டது. ஒரு நிமிடத்திலேயே அத்தகைய ஆக்ரோஷமான காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் போன்ற கருத்தியல் வெளிப்படுகிறது என்றால் ஒரு மணி நேரம் இதைப் பற்றியே பேசினால், எந்த அளவுக்கு அவரது மனம், வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் என்பது நோக்கத்தக்கது. ஆகவே இவ்வாறு போலித்தனமான அறிக்கைகளை இனிமேலும் நம்பிக்கையாளர்கள் குறிப்பாக இந்துக்கள் நம்ப மாட்டார்கள் என்பது, இப்பொழுது அது வெளிப்பட்டு ஏமாற்ற முடியாது.\nவிசிக மகளிர் அணி, காயத்ரி வீட்டின் முன் கலாட்டா செய்தது……\nஆபாசமாக, கெட்ட வார்த்தைகள் பேசி திட்டியது……………………….\n[1] சமீபத்தில் தனது பிச்டியை முடித்து பட்டம் வாங்கியுள்ளார். ஆனால், சரித்திரம் என்று வ்ச்ரும் போது, தப்பு-தப்பாக பேசுகிறாரா, நடிக்கிறாரா என்று தெரியவில்லை.\n[2] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (2), 09-12-2019.\n[3] வேதபிரகாஷ், திருமா வளவனின் இந்து–விரோத பேச்சு – துலுக்கரின் நக்கல் கோஷம், கைதட்டல், பாராட்டுதல்களுடன் பேசிய தூஷண பேச்சு – தருக்கம் என்று மழுப்பியதிலும் பொய்மை, ஆணவம் வெளிப்பட்ட நிலை (3), 09-12-2019\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துவிரோதி, செங்கொடி, செங்கொடி பாலகிருட்டிணன், தலித், தலித் அரசியல், தலித்துவம், திருமாவளவன், விசிக மகளிர் இயக்கம்\nஅயோத்தி தீர்ப்பு, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, சகிப்புத் தன்மை, சகிப்புத்தன்மை, சமூகத் தீவிரவாதம், தலித், திராவிட தீவிரவாதம், திராவிட நாத்திகம், திராவிடம், திருமாவளவன், துவேசப் பேச்சு, துவேசம், பகுத்தறவி, பகுத்தறிவு, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பேச்சாளர், பேச்சு, விசிக மகளிர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெறி, வெறுப்பு, வெறுப்புப் பேச்சு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்\nபாகிஸ்தான் லாஹூரில் ஜைன கோவில் இடிக்கப்பட்டதும், இந்தியாவில் நடந்து வரும் இந்தியதேச விரோத செயல்களும்\nஜைனகோவில் குப்பைக் கொட்டும் இடமாகி இடித்துத் தள்ளப்பட்ட நிலை: பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் அனார்கலி பஜாரில் உள்ள, புகழ் வாழ்ந்த ஜைன கோவில் இருந்தது[1]. இது 1992ல், பாபரி மஸ்ஜித் இடித்ததற்கு பழிவாங்கும் நோக்கில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டது[2]. அப்பொழுது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன; இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், செக்யூலரிஸ இந்திய அரசியல்வாதிகள், அரசாங்கம், மற்றும் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஜைன கோவில் சேதப்படுத்தியப் பிறகு, ���டைகள் போன்றவை அதனுள் வைக்கப்பட்டு வியாபாரத்திற்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. லாஹூர் குப்பை அகற்றும் வாரியம் மற்றும் இன்னொரு தனியார் குப்பைக் கொட்டும் கம்பெனியும் [Lahore Waste Management Company (LWMC) and a private filling station] அக்கோவில் வளாகத்தை உபயோகப்படுத்தி வந்தன[3]. அந்த சாக்கில் ஒரு முல்லா ஒரு அறையை ஆக்கிரமித்துக் கொண்டு மதரஸா கூட நடத்தி வந்தார். இஸ்லாம் எப்படி இதையெல்லாம் அனுமதித்தது என்று யாரும் கேட்கவில்லை, விவாதிக்கவில்லை. குப்பைக் கொட்ட “நாங்களே உபயோகிக்கும் போது, நீயும் குப்பைக் கொட்டப்பா”, என்று விட்டு விட்டனர் போலும்.\nநீதி மன்ற ஆணையை மீறி இடிக்கப்பட்ட நிலை: 2016 ஜனவரியில் ஆரஞ்சு மெட்ரோ ரெயில் திட்டம் [Orange Line Metro Train (OMT) project] தொடர்பான எந்த வேலையும் சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களிலிருந்து 200 அடிகளுக்குள் இருக்கக் கூடாது என்று லாஹூர் உயர்நீதி மன்றம் தடை விதித்தது[4]. முன்னர் உச்சநீதி மன்றமும் ஆணை பிறப்பித்திருந்தது[5]. இருப்பினும் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி பஞ்சாப் அரசு அப்புராதன ஜெயின் கோவிலை பிப்ரவரி.10, 2016 புதன்கிழமை அன்று காலை முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது[6]. ஷேக் தாவூத் ஜிலானி சொல்வதை உடனுக்கு உடன் செய்திகளாக வெளியிட்டும், மறுத்தும் விமர்சித்து வரும் ஊடகங்கள் அவ்வாறு உடனடியாகக் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நீதி மன்றங்கள் இயங்கும் முறை இவ்வாறுதான் உள்ளது போலும். அதாவது, இப்படி மெட்ரோ ரெயில் திட்டம் என்றெல்லாம் நவீனப்படுத்தப் பட்டாலும், இஸ்லாமிய நாட்டில் அடிப்படைவாதிகளை, பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை, ஜிஹாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்தாமல் தான் இருந்து வருகிறது.\nகோவில் இடிப்புக்கு பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்கட்சிகள்: பஞ்சாப் அசெம்பிளியில் எதிர்கட்சி தலைவர் இதை எதிர்த்தாலும், நடந்தது, நடந்து முடிந்து விட்டது[7]. பஞ்சாப் முதல்வருக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் கத்தி ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனர்[8]. ஷரீப் சகோதரகளுக்கு – ஷாபாஷ் (பஞ்சாப் முதலமைச்சர்) மற்றும் நவாஸ் (பாகிஸ்தான் பிரதமர்) எதிராக குரல் எழுப்பினர்[9]. நம்ம ஊர் அரசியல்வாதிகள் போல அங்கும் மற்ற எதிர் கட்சிகள் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்ஸாப் [Pakistan Teh reek-e-Insaaf], பாகிஸ்தான் முஸ்லிம் லீக் [Pakistan Muslim League(Q)], ஜமாத்-இ-இஸ்ல���மி [Jamaat-e-Islami (JI)], பாகிஸ்தான் மக்கள் கட்சி [Pakistan People’s Party] முதலியன ஆர்பாட்டம் செய்து வெளிநடப்பு செய்தனவாம்[10]. ஆனால், அவை மற்றும் அவற்றின் தலைவர்கள் அப்பட்யென்ன “சிறுபான்மையினர்” நலன்களை பாதுகாத்து வருகின்றனாரா கொல்லப்படும், அடித்து நொறுக்கப்படும் நிலையில் தானே உள்ளார்கள்\nபாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன்: பாகிஸ்தான் மனித உரிமைகள் கமிஷன் கூட மக்கள் தங்களது கலாச்சாரத்தை காத்துக் கொள்ளும் உரிமைகளை தாக்காமல் இருக்க வேண்டும், அந்த ரெயில் திட்டத்தைப் பற்றி மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது[11]. கடந்த 70 ஆண்டுகளாக இந்த கமிஷன் இல்லையா அல்லது ஒன்றும் செயல்படாமல் இருந்ததா என்று தெரியவில்லை. இந்து பெண்கள் கடத்தப் படுகிறார்கள், கற்பழிக்கப்படுகிறார்கள், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப் படுகிறாற்கள் என்றேல்லாம் அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே, அவற்றையெல்லாம் ஏன் தடுக்கவில்லை. அப்பொழுதெல்லாம் மனித உரிமைகள் பிரச்சினை வரவில்லையா இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும் இவ்வாறு மீறல்களை செய்து கொண்டே போனால், எப்படி கலாச்சாரம் பாதுகாக்கப்படும், போற்றப்படும்\nலாஹூர் நீதி மன்ற நடவடிக்கை எடுக்குமா: கமால் மும்தாஜ் என்பவர் இதை எதிர்த்து லாஹூர் நீதிமன்றத்தில் ஒரு “நீதிமன்ற அவமதிப்பு” வழக்கு ஒன்றை பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்துள்ளாராம்[12]. மற்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களையாவது விட்டு வைக்க ஆணையிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்[13]. இதை நம்மவூர் துருக்க-பாய்கள் படித்தால், பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஏன் இந்து கோவில்கள் மறைந்து விட்டன, இந்து மக்கட்தொகை 33%லிருந்து, 7% ஆகக் குறைந்து விட்டது என்றெல்லாம் புதிர்களாக இருக்கின்றன. இத்தனை காலம் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள் இப்பொழுது தான் மனித உரிமைகள் பற்றியெல்லாம் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்களா\nஅயோத்தியா பிரச்சினை வைத்துக் கொண்டு கோவிலை இடித்த போது, அயோத்தியா நிலத்தில் முஸ்லிம்களுக்கு பங்கு கொடுத்தது போல, இங்கும் இடம் கொடுப்பார்களா: மேலும் அவர்கள் பாகிச்தானில் என்ன அந்த கோவிலுக்கு இன்னொரு இடத்தை ஒதுக்குவார்களா, ��ங்கு கோவிலை கட்டிக் கொடுப்பார்களா அல்லது கோவில் கட்டிக் கொள்ள அனுமதிப்பார்களா போன்ற கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், நம்ம ஊரில், உச்சநீதி மன்றம், அயோத்தியா கோவில் வளாக நிலத்தை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்குக் கொடுத்துள்ளது கவனிக்க வேண்டும். ஆகவே, பாகிஸ்தானிய எதிர்கட்சிகள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தன என்றால், உள்ளூர் அரசியல் செய்துள்ளன அவ்வளவே. அங்கு மைனாரிடியாக உள்ள சீக்கியர்களின் ஓட்டு அவர்களுக்குத் தேவை, அதனால், தங்களது “செக்யூலரிஸாத்தை” இவ்வாறு காட்டிக் கொண்டுள்ளார்கள் போலும்.\nஐநா, நீதிமன்றம் சொல்லதை கேட்காத அரசு யார் சொல்வதை கேட்கும்: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத்துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள்: ஐக்கிய நாடுகளின் வல்லுனர்கள் ஜனவரி 2016லேயே, இந்த ரெயில்வே திட்டத்தை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டது. ஏனெனில், அந்த ரெயில் பாதை செல்லும் வழியில் பல பாதுகாக்கப்பட்டு வரும் சரித்திரப் புகழ் வாழ்ந்த இடங்கள் மற்றும் கட்டிடங்கள் இருக்கின்றன. மேலும், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படவில்லை. கரிமா பென்னௌன் [ Karima Bennoune] என்ற ஐநா மனித உரிமை பேச்சாளர் அக்கடிடங்கள் இடிக்கப்படுவது, அவை மறைந்து போகும் என்பது மட்டுமல்லாது, அங்குள்ள மக்களின் அடையாளங்களும் மறைந்து விடும் நிலையை உருவாக்கும் என்று எடுத்துக் காட்டினார்[14]. சரித்திரம், சரித்திர ஆதாரங்கள், சரித்திர மூலங்கள் மறைந்து விடும் என்றெல்லாம் எடுத���துக் காட்டினாலும், யார் கவலைப்பட்டார்கள் ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது ஜூலை 2015லிருந்தே, அப்பாதையை பாகிஸ்தான் நிர்வாகம் பலமுறை மாற்றி வந்துள்ளது[15]. நீதி மன்ற ஆணையினையே மதிக்காத அரசு, இதையே மதிக்கப் போகிறது ஆமாம், இடித்துத் தள்ளியாகி விட்டது.\nகுறிச்சொற்கள்:இந்திய நாகரிகம், இந்து, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சமண கோவில், சமணம், ஜெயினம், ஜைன கோவில், ஜைனம், தூஷண வேலைகள், லாகூர், லாஹூர்\nஅரசியல், அல்லா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் இடிப்பு, சம உரிமை, சமண கோவில், சமணம், சமூகத் தீவிரவாதம், ஜைன கோவில், ஜைனம், நம்பிக்கை, லாகூர், லாஹூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்\nதாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்\nதீவிரவாதிசோட்டாஷகீல்கூட்டாளிதிருமலைக்குவந்துஏழுமலையானைரகசியமாகதரிசனம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருமலை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமுக்கு வலது கரமாக செயல்பட்ட தீவிரவாதி சோட்டா ஷகீல் கூட்டாளி திருமலைக்கு வந்து ஏழுமலையானை ரகசியமாக தரிசனம் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது[1]. அவரது பெயர் அஜய் நவீந்தர் (Ajay Navandar )[2]. மும்பையைச் சேர்ந்த இவர் சோட்டா ஷகீல் உதவியாளர். திருப்பதி கோவிலில் கடந்த 11–ந்தேதி ஏகாதசி விழாவும், 12–ந்தேதி துவாதசி விழாவும் கொண்டாடப்பட்டது. 2 நாட்கள் விழாவிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஐ.பி. ப��ஸ்கள் விநியோகிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது சோட்டா ஷகீல் கூட்டாளி அஜய்நவீந்தர் வி.ஐ.பி. மரியாதையுடன் 2 முறை தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].\nஅஜய்நவீந்தர்மராட்டியமாநிலவி.ஐ.பி.க்களானமந்திரிசச்சின்அகீர், சிவசேனாதலைவர்உத்தவ்தாக்ரேஆகியோருடன்தரிசனம்: அஜய்நவீந்தர் மராட்டிய மாநில வி.ஐ.பி.க்களான மந்திரி சச்சின் அகீர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோருடன் தரிசனம் செய்து உள்ளார். மராட்டிய மந்திரி சச்சீன் அகீர் தரிசனம் செய்ததை உறுதிப்படுத்திய அறங்காவலர் குழு தலைவர் கனிமுரி பாபிராஜூ அவருடன் வந்த அஜய்நவீந்திரன் பின்னணி பற்றியும் அவர் சோட்டா ஷகீல் கூட்டாளி என்பதும் எனக்கு தெரியாது என்றார். அவர் கூறும் போது: “மராட்டிய மாநில முதல்–மந்திரி கடிதத்துடன் அஜய் என்பவர் வந்தார். அவருடன் மராட்டிய மாநில மந்திரி ஒருவரும் வந்தார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கினர். மராட்டிய மாநில முதல்–மந்திரி கொடுத்த சிபாரிசு கடிதத்தால்தான் அவர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் தரப்பட்டது. அவர் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் அறிய வேண்டும் என்றால் மராட்டிய மாநில முதல்–மந்திரியைத்தான் கேட்க வேண்டும்”, என்றார். இது சிவசேனாவின் தாதாக்களின் தொடர்பை காட்டுவது போல உள்ளது.\n‘‘நான்தாவூத்இப்ராகிமுடன்இல்லை. பெங்களூரில்இருந்துதரிசனத்துக்குவந்தேன். 2 முறைஏழுமலையானைதரிசித்தேன். வைகுண்டஏகாதசியன்றுஅதிகாலை 4 மணிக்குமகாராஷ்டிராமந்திரியுடன்தரிசனம்செய்தேன்: அஜய்நவீந்தர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி. அவர் வி.ஐ.பி. மரியாதையுடன் திருமலையில் 3 நாள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைப்பாடுக்கு தேவஸ்தானத்தின் அலட்சியமே காரணம். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆனால் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அஜய் நவீந்தர் மறுத்து உள்ளார். அவர் கூறும் போது, ‘‘நான் தாவூத் இப்ராகிமுடன் இல்லை. பெங்களூரில் இருந்து தரிசனத்துக்கு வந்தேன். 2 முறை ஏழுமலையானை தரிசித்தேன். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா ம��்திரியுடன் தரிசனம் செய்தேன். 2–வது முறையாக 2 நாட்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரேவுடன் சென்றேன். எனக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை’’ என்றார். ‘‘என்றாலும் இதனை எளிதாக விட்டுவிட மாட்டோம்’’ என்றும் இது குறித்து வழக்கு தொடருவேன் என்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு கூறினார்[4].வைகுண்ட ஏகாதசி நாளில், மும்பை நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு, திருமலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக, தெலுங்கு தேச கட்சி, எம்.எல்.ஏ., முத்து கிருஷ்ணம நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.\nமுத்துகிருஷ்ணமநாயுடுஇதுகுறித்துகூறியதாவது: “மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள், 20 பேர், வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்துள்ளனர். திருமலையில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில், அவர்கள் தங்கியுள்ளனர். சாதாரண பக்தர்கள் அடையாள அட்டை கொண்டு வர மறந்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கும் தேவஸ்தானம், வி.ஐ.பி.,களுடன் வந்தவர்களை, அடையாள அட்டை இல்லாமல் அனுமதித்தது ஏன் வந்தவர்கள், திருமலையின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அறிந்து சென்றிருந்தால், திருமலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது யார் வந்தவர்கள், திருமலையின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அறிந்து சென்றிருந்தால், திருமலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது யார் “, இவ்வாறு, அவர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால், “”மகாராஷ்டிர முக்கிய அரசியல் பிரமுகரான, அஜய் தவேதார்வுடன், 20 பேர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், யார் என, விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார்[5].\n300 ரூபாய்தரிசனடிக்கெட்திடீரெனநிறுத்தப்பட்டது, போராடிய பக்தர்கள் மீது வழக்கு: இந்நிலையில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் மீது, தேவஸ்தானம் தொடர்ந்த வழக்கு, நேற்று திரும்ப பெறப்பட்டது. திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், பாபி ராஜு அலுவலகம் மற்றும் செயல் அதிகாரி அலுவலகம் முன், “தர்ணா’ செய்த பக்தர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால், போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அவர��களும், “வீடியோ’ பதிவை ஆதாரமாக கொண்டு, பிரிவு, 341ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஆதரவு வலுத்ததால், தேவஸ்தான செயல் அதிகாரி, வழக்கை திரும்ப பெற்றதாக, கோவில் இணை அதிகாரி தெரிவித்தார்[6].\nஇந்துக்கள் அல்லாதவர்கள் திருமலை கோவிலுக்குள் செல்வது சாதாரணமாக உள்ளது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நிறைய பேர், இந்து நண்பர்களுடன் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, அமைதியாக, எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமலும் அவர்கள் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். 08-01-2014 அன்று 36 பேர், “அனைத்துலக மாஹாபாரதம் மாநாடு” நடந்தப்பொது, திருமலை கோவிலுக்கு ரூ.300/- டிக்கெட் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அதில் இரண்டு பெண்கள் முஸ்லிம்கள் மற்றும் TTD ஊழியர்கள். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் மத்மாவதி பல்கலைக்கழகங்களில் வேலை செய்து வருகிறார்கள். கேட்டதற்கு தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று சொன்னார்கள். அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே பலதடவை அவ்வாறு சென்றுள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். சோனியாவின் விஜயம் கூட நடந்துள்ளது[7]. தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் அமைச்சர்கள் சென்று வந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு நம்பிக்கையுடன் சென்று வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர்கள் தாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று செயல்பட ஆரம்பித்தால் கோவில் பற்றிய விவரங்களை துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தலாம்.\nதிருமலை கோவில் மாற்று மதத்தினரின் தாக்குதல்-இலக்கில் இருந்து வந்துள்ளது: பௌத்தர்கள் இக்கோவிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், முடியவில்லை. இக்காலத்தில் சிலர் விசமத்தனமாக, திருமலைக் கோவில் ஒரு பௌத்த விஹாரம் என்றெல்லாம் கதைகளை உருவாக்கியுள்ளனர். மாலிக்காபூர் முதல் ஔரங்கசீப் வரை முகபதிய / முஸ்லிம் மன்னர்களும் தாக்க திட்டம் போட்டுள்ளனர், ஆனால், முடியவில்லை. அதாவது, எப்பொழுதுமே திருமலையில் மக்கள் கூட்டம் இருந்து வந்ததினால், அத்தகைய தாக்குதலை நடத்த முடியவில்லை. போர்ச்சுகீசியர்கள்[8] கூட கோவிலைத் தாக்கிக் கொள்ளை அடிக்கலாம் என்று சதிதிட்டம் போட்டனர், ஆனால், முடியவில்லை[9]. இப்பொழுதோ, இந்துக்களின் தலையாய புனிதத்தலம் என்ற ��ோக்கில், இஸ்லாமிய தீவிரவாதிகள் இக்கோவிலை தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே, மாற்று மதத்தினர் எவ்வாறு உள்ளே நுழைந்தாலும், ஒருவேளை அவரவர் மதக்கட்டளைக்குப் படி நடக்க உத்தரவிடும் போது, முஸ்லிம் முஸ்லிமாகத்தான் செயல்படுவான், கிறிஸ்தவனும் அவ்வாறே செயல்படுவான். ஆகையால், இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.\n[1] மாலைமலர், திருப்பதி கோவிலில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி 2 நாள் ரகசிய தரிசனம் , பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 11:04 AM IST\n[8] வேதபிரகாஷ், இந்தியாவில்செயின்ட்தாமஸ்கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39.\nகுறிச்சொற்கள்:அஜய் நவீந்தர், சோடா ஷகீல், தாதா, தாவூத், திருப்பதி, திருமலை, மும்பை\nஅஜய் நவீந்தர், அரசியல், இந்திய முஜாஹித்தீன், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், சமூகத் தீவிரவாதம், சாமுவேல் ரெட்டி, சீமாந்திரா, சோடா ஷகீல், சோனியா, தாவூத் இப்ராஹிம், தீவிரவாதம், தூஷண வேலைகள், தூஷணம், தெலிங்கானா, போர்ச்சுகீசியர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nமதவெறி போர்ச்சுகீசியருக்கு திருமலையின் மீது எப்பொழுதும் கண்: போர்ச்சுகீசியர் இந்தியாவில் அடித்த கொள்ளையைப் பற்றி சரித்திராசிரியர்கள் சரியாக கணக்கிடவில்லை. ஆங்கிலேயர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதாபாய் நௌரோஜி கணக்கிட்டு ஒரு புத்தகமே எழுதியுள்ளார்[1]. கஜினி, கோரி, மாலிகாபூர் முதலியோரது கொள்ளையைவிட போர்ச்சுகீசியரது கொள்ளை அதிகமாக இருக்கக் கூடும். ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தனர். அரேபிய கடற்கொள்ளைக்காரர்களையும் மிஞ்சும் வகையில் இருந்தனர். கொச்சின், கோவா முதலிய முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தையும் செல்லுத்தினர். திருப்பதி-திருமலையைத் தாக்கவேண்டும் என்று 1543 செப்டம்பர் திங்களில் 45 கப்பல்களில் கோவாவிலிருந்து புறப்பட்டனர். அப்படி மேற்குப் பகுத��யிலிருந்து, கேரளா வழியாக, தமிழக கடற்பகுதியில் நுழைய, தாமஸின் சின்னங்களை கன்னியாகுமரியில் உள்ள கிருத்துவர்களுக்குக் காட்டப் போகிறோம் என்று சாக்கு சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், விஜயநகரத் தளபதி ராமராய விட்டலன் ஒரு படையுடன் சென்று, போர்ச்சுகீசியரை வென்று விரட்டியடித்தான். அதனால் அவர்களது சதி-திட்டம் தோல்வியடைந்தது[2]. ஆனால், அந்த கத்தோலிக்கக் கிருத்துவர்களின் வெறி அடங்கவில்லை. சோனியா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. பிறகு சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) என்று சொல்லிக் கொள்ளும் சாமுவேல் மற்றும் அவரது மகன் மூலம் வெளிப்படுகிறது.\nரெட்டியை உசுப்பிய நாயுடு – திருமலை மீது அக்கரையுள்ள தெலுங்கு தேசங்கள்[3]: ராமாராவை நீக்கி ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு சொல்லியாத் தரவேண்டும் இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு ஆந்திராவில் இடைதேர்தல் வந்தால், காங்கிரஸ்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். கோடிகளில் பணம் கிடைக்கும், அதை செலவழிப்பதில் தணிக்கை ஒன்றும் இல்லை. ஆக இந்த விஷயத்தில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் சேர்ந்து கொண்டது வியப்பொன்றும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் … டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.\nகிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மகன் திருமலை விஜயம்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்[4]. இவர் கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மைந்தர். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கட்சி வேட்பாளர் பூமண் கருணாகர ரெட்டி உள்பட 65 பேர் சென்றனர். ஆந்தராவில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பிறதமதத்ததை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், “நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன்”, என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்[5]. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்நத ஜெகனிடம் இந்த நடைமுறையை பி்ன்பற்றவி்ல்லை என கூறப்படுகிறது[6]. .\nபரிந்து கொண்டு வரும் அடிவருட்கள்: இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில்[7], ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்[8]. ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் கோவில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட முயற்சி நடந்ததாகவும் கையெழுத்திட ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டதாகவும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் கோவிலுக்குள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டதாகவும் கூறப்பட்டது. கோவிலுக்குள் பிரசாரம் செய்வது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் கமிஷனிடம் தெலுங்கு தேசம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி பன்வர்லால் உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகன் சென்றதில் வழிமுறைமீறல் இல்லை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம்: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாஸ்கர் ரெட்டி கூறியதாவது:- திருப்பதி கோவிலில் ஜெகன்மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 23 முறை தரிசனம் செய்து உள்ளார். இதில் 5 முறை முதல்-அமைச்சர் என்கிற முறையில் அரசு சார்பில் சென்று உள்ளார். அவர் கொண்டு சென்ற பட்டுவஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெகன்மோகன் ரெட்டி மீது மட்டும் குற��� சொல்வது ஏன் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் எங்களுக்கும் தேர்தல் விதிகள் தெரியும், கோவில் விதிமுறைகளும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்[9]. சரி, சோனியா வந்துள்ளார் என்கிறார்களே, அப்படியென்ன அந்த அம்மையாருக்கு ஏழுமலையான் மீது பக்தி\nசோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10]: சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.\nதிருப்பதிக்குவந்தாலும்பிரசாதம்கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[15]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.\nமெய்னோதிருப்பதி / திருமலைவந்த / வரும்மர்மம்என்ன: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[16]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.\nஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[17].\nஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவ���ான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு எலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது. ஏற்கெனவே இந்திய கலாச்சாரத்திற்கு ஆதாரமான சிற்பங்கள் முதலியவற்றை சோனியாவின் ஆதரவுடன் “டிப்ளமேடிக் பேக்” என்ற போர்வையில், இத்தாலியில் அவரது சகோதரி வைத்துள்ள கடைக்குச் செல்வதாக வழக்குகள் போடப்பட்டன. சுபரமணிய சுவாமி போட்ட வழக்குக் கூட நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டது, பல மடங்கள் இடிக்கப்பட்டு ஏதோ விளையாட்டு அரங்கம் போல பெரிய அரங்கம் கட்டப்பட்டது முதலியன பல கேள்விகளை எழுப்புகின்றன. அதுமட்டுமல்லாது, சென்ற ஐந்தாறு வருடங்களில், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழிகளில் தேவையில்லாமல், அளவிற்கு அதிகமாக முளைத்துள்ள சர்ச்சுகள் சாதாரண மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மேலும் கிருத்துவர்கள் தங்களது மதப்பிரச்சார-பிரசங்க நோட்டிஸுகள் பக்தர்களிடம் விநியோகிப்பது, வேண்டா வெறுப்பையும், தொந்தரவுள்ளாக்கும் போக்கையும் உண்டாக்கி வருகிறது.\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39..\nகுறிச்சொற்கள்:ஆங்கிலிகன், ஏசு, ஏசுகிருஸ்து, ஏழுமலை, ஏழுமலையான், கத்தோலிக்கம், கன்னியாகுமரி, கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவம், கொச்சி, கோவா, கோவிந்தா, சாமுவேல் ரெட்டி, ஜகன்மோஹன் ரெட்டி, தாமஸ், திருப்பதி, திருமலை, தூமை, தோமா, போர்ச்சுகீசியர், ராஜசேகர ரெட்டி\nஆகம விதி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாமுவேல் ராஜசேகர ரெட்டி, சாமுவேல் ரெட்டி, செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, தாமஸ், தாராளமயமாக்கல், திருப்பதி, திருமலை, தூஷண வேலைகள், தோமா, தோமையர், நாயுடு, மடம், மடாதிபதி, மதமாற்றம், ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை ப��ன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nஅமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.\nஇந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகார��்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.\nமதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]\nமதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்\nமனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந��தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].\nமதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றார்[10].\nஇதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.\nதற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி ��ீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும், நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nநான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.\nபிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும் “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இத���ப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.\nவேதபிரகாஷ்,நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு\n[13] `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை … http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கலாச்சாரம், சைவ மடம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், நாத்திகம், நித்யானந்தா, பாரம்பரியம், பீடாதிபதி, மடம், மடாதிபதி\nஅர்ஜுன் சம்பத், ஆதீனம், இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிடம், திருவாடுதுறை, நாத்திகம், நித்யானந்தா, பகுத்தறவி, மடம், மடாதிபதி, மதுரை, மயிலாடுதுறை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்து முன்னணியே, ஓடாதே – நில்\nஇந்து முன்னணியே, ஓடாதே – நில்\nகரூரில் இந்து முன்னணியின் வாலாட்-டத்தால் – திராவிடர் கழகத்தின் மண்-டல மாநாடு ஒன்றை ஈரம் காய்வதற்குள் நடத்தும்படி நேர்ந்தது.\nசெம்மொழி மாநாட்டு விளம்பரப் பதாகையைக் கிழித்து தங்களின் தமிழ் வேஷத்தினை துல்லியமாகக் காட்டிவிட்டனர். கலைஞரின் உருவப்படத்தைக் சிதைத்ததன் மூலம் தங்களின் ஜென்ம விரோதத்தனத்தை விளம்பரப் படுத்திக்கொண்டனர்.\nமாநாட்டில் அவர்கள் போட்ட காட்டுக் கூச்சல் கரூர் மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த நேரம் பார்த்து திராவிடர் கழகத் தலைவர் கரூரில் திராவிடர் கழக மண்டல மாநாடு என்று வெளியிட்ட அறிவிப்பு கரூர் மக்களைக் களிப்படையச் செய்துவிட்டது.\nகடந்த செவ்வாயன்று (6-.7-.2010) கரூரைச் சிறுக்கச் செய்து கருஞ்சட்டைக் கடல் பெருக்கெடுத்து ஓடியது. கருஞ்சட்டைச் சேனை பெருத்தது – கரூர் சிறுத்தது. ஆத்திரம் வராதோ ஆரியக் கும்பலுக்கு எரிச்சல் முட்டாதா இந்து முன்னணிக் கூட்டத்துக்கு\nகழக மாநாடு நடக்குமுன் கரூர் இந்து முன்னணியினர் சில வினாக்களைத் துண்டு வெளியீடுகள் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் எழுப்பியிருந்தனர்.\nவினாக்கணைகள்தானே கருஞ்சட்டைச் சேனைக்கு விருப்பமான உணவு எதிர்ப்புதானே எங்களுக்கு இன்பத் தேனிலா\nஇந்து முன்னணி எழுப்பிய வினாக்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்-டில் பதில்களைக் கூறிவிட்டார் என்று தினமணி (9.-7.-2010) மரியாதையாக ஒப்புக் கொண்டிருக்கிறது – அதனைப் பாராட்டலாம்தான்\nஇந்து முன்னணியினர் புதியதாக சில வினாக்-களை எழுப்பியதாக அதே தினமணி வெளியிட்டுள்ளது.\n(1) காஞ்சி சங்கரமடத் தலை-வராக தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்பொழுது தி.க.விலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சி சங்கர மடம் பிராமணர்-களாலும், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்-களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்-களாலும், கோவிலூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்-கப்படுகிறது. இவ்வாறு சமுதாய-வாரியாக மடங்கள் உள்ளன.\nதி.க. கடவுள் மறுப்பு இயக்-கமாக இருந்து வந்ததா இல்லை, ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வேண்டு-கோளுடன் கூடிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.\nஇதன் மூலம் காஞ்சி சங்கர மடம் பிராமணர்-களுக்கு மட்-டும், பிராமணர்களால் தோற்று-விக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்கு வேண்டுமானால் கரூர் இந்து முன்னணியினரை ஒரு முறை கைதட்டிப் பாராட்டலாம்.\nகாஞ்சி மடம் என்பது பார்ப்பனர்களின் மடம்- பார்ப்-பனர்களுக்காகவே உள்ள மடம். சூத்திர பஞ்சம தமிழர்-களே, அங்கு ஏன் செல்-கிறீர்கள் அவர்களின் கால்-களில் ஏன் மண்டியிடுகிறீர்கள் அவர்களின் கால்-களில் ஏன் மண்டியிடுகிறீர்கள்\nசங்கர மடத்தினால் நிறு-வப்பட்ட அத்தனை அறக்-கட்டளைகளும் பார்ப்பனர்-களுக்காகத்தான் _ அத்தனை உதவிகளும், சலுகைகளும். சமாராதனைகளும் பார்ப்-பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டுவதற்குத்தான் என்று திராவிடர் கழகம் சொல்லும் பொழுதெல்லாம் – எழுதும்-போதெல்லாம் – இது குறுகிய கண்ணோட்டம், பிராமணத் துவேஷம் என்று சொல்லி வந்ததெல்லாம் பசப்பு வார்த்தைகள்; பகட்டு வார்த்தைகள் என்பது புரியவில்லையா கரூர் கொடுத்த அடியில், தமிழர் தலைவர் மான-மிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த சாட்டை-யடியில் விழி பிதுங்கி, மண்டைக் காய்ந்து, மளமளவென்று உண்மைச் சரக்கை ஊரறிய உலகறிய உளறிக் கொட்டி விட்டது. இது சங்கர மடத்துக்கும், சங்கர மடப் பக்தர்களுக்கும் மறை-விடத்தில் தேள் கொட்-டியது போன்றதுதான். இந்து முன்னணி வகையறாக்களுக்கு மிக முக்கியமான கேள்வி ஒன்று செங்குத்தாக எழுந்து நிற்கிறது.\nஇனி சங்கராச்சாரியாரை ஜெகத்குரு என்று சொல்லலாமா அப்படிச் சொல்லப்படுவதற்கு அவர் அருகதை உடையவர்தானா\nஇனி கண்டிப்பாக அழுத்தம் திருத்தமாக ஜெகத்குரு என்று சொல்லுவதை வாபஸ் வாங்கிக் கொண்டு, பார்ப்பன குரு என்றுதான் அழைக்க வேண்டும். ஏன் என்றால் இந்து முன்னணியே ஒப்புக் கொண்டுவிட்டது – சங்கர மடம் பார்ப்-பனர்களுக்கானது என்று. அவாள் அவாளை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும் – தாராளமாக தூக்கிச் சுமக்கட்டும் -_- சுயமரியாதைக்காரர்கள் அப்பொழுது கண்டிப்பாக குறுக்கிடவே மாட்டார்கள் _- மாட்டவே மாட்டார்கள். அப்பொழுதும் கூட பார்ப்பன குரு என்று அழைக்க-வேண்டுமே தவிர பிராமணக் குரு என்று அழைக்கக்கூடாது. அப்படி அழைத்தால் பார்ப்-பனர் அல்லாத எங்களை சூத்திரர்கள் என்று மறை-முகமாக அழைப்பதாகப் பொருள்படும். அதன் காரண-மாக சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி என்ற முழக்கம் எங்களை உசுப்பிவிடும்.\nஇன்னொன்றும் இருக்-கிறது. இந்துக்களின் தலைவர் சங்கராச்சாரியார் என்றும் குறிப்பிடக்கூடாது; இந்துக்-களே ஒன்று சேர்வீர் என்று அழைப்பு கொடுக்கும் யோக்-கியதையும் அவாளுக்குக் கிடை-யவே கிடையாது; வேண்டுமா-னால் பார்ப்பனர்களே ஒன்று சேருங்கள் என்று கூப்பிட்டுத் தொலையட்டும்\nஇனிமேல் சைவக் கோயில்களில் குடமுழுக்கு செய்ய சங்கராச்சாரி-யார்கள் வரக்கூடாது. அப்படி ஒரு தடைச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். சைவர்கள் வேறு – பார்ப்-பனர்கள் வேறு என்பதை ஆயிரம் ஆயிரம் எடுத்துக் காட்டுகளுடன் தமிழ-ரான _ சைவ மெய்யன்பரான, தமிழ்க்கடல் மறைமலை அடிகள் எம்.எல். பிள்ளை என அழைக்கப்பட்ட கா.சு.பிள்ளை போன்றவர்கள் கறாராகவே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.\nஇனிமேல் சங்கராச்சாரியார் உபந்நியாசம் செய்ய வேண்டுமானால் பார்ப்பனர் வட்டத்துக்குள் தான் சுருங்கிக் கொள்ள வேண்ட���ம்.\nஆன்மீகம் என்ற போர்வையில் பார்ப்பனர் அல்லாதாரை வளைக்கும் அயோக்கியத் தனத்தில் ஈடுபடக்கூடாது – அதற்கான அடிப்படைத் தகுதி அவர்களுக்குக் கிடையாது என்பதை இந்து முன்னணி தினமணி வாயிலாகத் தெரிவித்துக் கொண்டு விட்டது.\nதிராவிடர் கழகத்துக்குத் தலித் ஒருவர் தலைவராக வருவதில் எந்த விதத் தடையும் கிடையாது. தலித் வரக்கூடாது என்ற விதிகளும் இல்லை.\nஇயக்கத்தின் கொள்கைகளில் தோய்ந்து, இயக்கத்திற்காகப் பாடுபடும் இயக்கத் தோழர்களின் மதிப்பைப் பெறும் எந்தத் தலித்தும் திராவிடர் கழகத்தின் தலைவராக வருவதில் தடையில்லை. கழகப் பொறுப்புகள் என்பது வேலை வாய்ப்பு அலுவல-கமும் அல்ல -_ இடஒதுக்கீடு சுழற்சி முறைக்கு. தொண்டு செய்வதற்குரிய துல்லியமான இடம்.\nபார்ப்பனர்கள் கழகத்தில் உறுப்பிரான முடியவே முடியாது. கழகத்தில் உறுப்பினராகும் எவரும் அதன் தலைமையிடத்துக்கு வர வாய்ப்பு இருக்கும் போது திராவிடர் கழகத்திற்குத் தலித் தலைவர் என்ற கேள்விக்கே இடமில்லை.\nஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகப் புரட்சி இயக்கம் திராவிடர் கழகம் என்பது எதிரிகளும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். இதில் ஜாதிப் பிரச்சினையைத் திணிக்கப் பார்ப்பது பரிதாபத்திற்குரியது.\nதலித் ஒருவர் திராவிடர் கழகத்-திற்குத் தலைவராக வருவதற்குத் தடையில்லை என்பது போல, சங்கர மடத்திற்கு அப்படி ஒரு விதி _- சம்பிரதாயம் உண்டா – இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் தேவை.\n(2) கடவுள் இல்லை என்பதை மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சி-யினரைத் தேர்தலில் போட்டி-யிடும்போது கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும், கடவுள் நம்பிக்கை உள்ள-வர்கள் வாக்களிக்க வேண்டாம் என்று கூறமுடியுமா என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி கூறுகிறது. இது தேர்தலில் நிற்கக் கூடியவர்-களைப் பார்த்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி.\nஇன்னொன்று, – தேர்தல் என்பது கடவுள் உண்டா -இல்லையா என்பதற்-காக நடத்தப்படுவது அல்ல. – ஆட்சியை அமைப்பதில் அந்தந்தக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்து-கின்றன. அங்கே அரசியலைப் பார்க்-கிறார்களே தவிர ஆன்மிகவாதிகளா, நாத்திகர்களா என்று பார்ப்பதில்லை. அரசியல் கட்சிகளில் ஆன்மிகவாதி-களும் உண்டு. நாத்திகவாதிகளும் உண்டு. அப்படி இருக்கும் போது அரசி-யல் கட்சிகள் இதனை முன்னிறுத்த வாய்ப்பே கிடையாது.\nஅதே நேரத்தில் இந்து முன்னணி-யினர் கவனத்தை 1971-_ஆம் ஆண்டிற்கு இழுத்துப் போக வேண்டியதுதான்.\nசேலத்தில் 23-.1.-1971 அன்று மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. அன்றைய ஜனசங்கத்தினர் (இன்றைய இந்து முன்னணி – பா.ஜ.க. வகையறா) தந்தை பெரியார் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவதாகக் கூறி, தந்தை பெரியார் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அலங்கார வண்டியின் மீது செருப்பை வீசினார்கள். அந்தச் செருப்பை இலாவகமாகப் பிடித்து ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் உருவத்திற்குப் பாதுகா பட்டாபிஷேகம் (செருப்படி) செய்தனர். கழகத் தோழர்கள் ஊர்வ-லத்தின் முடிவில் இராமர் உருவமும் கொளுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழர்களின் தன்மான உணர்வுத் தீயின் உக்கிரம் வெளிப்பட்டது.\n மார்ச்சு முதல் வாரத்தில் நடைபெற விருந்த தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.-வுக்கு எதிராக இந்தப் பிரச்சினையைத் திருப்பினார்கள். இராமனை செருப்பா லடித்த தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்-டிகளை வெளியிட்டனர். துக்ளக்கும் இதே தினமணியும் நிர்வாண ஆட்டம் போட்டன. அய்யப்பனையும் முருகனை-யும் பிரார்த்தித்தது தினமணி -_- தி.மு.க. தோற்க வேண்டுமாம்\n ராமனை செருப்பாலடித்த தி.க. ஆதரித்த தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. 1967 இல் அதற்குக் கிடைத்த இடங்கள் 138 தான். இராமனை செருப்பாலடித்த நிலையில் 45 இடங்களைக் கூடுதலாகப் பெற்றது. அப்போது ராஜாஜி என்ன அறிக்கை வெளியிட்டார் தேசம் முழுமைக்கும் இன்று ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துர்ப்பாக்கியம் தமிழகத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் தாக்கியிருக் கிறது. மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடு கள், தெய்வபக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப் படுத்திக் கொள்வோரின் திருமுன்னரே அவரது ஆசியும் அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது தமிழக மந்திரிசபை.\nஇனித் தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி யிழந்துவிட்டது; இந்த ராஜ்யத்தை விட்டே வெளியேறிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்று கல்கியில் (4.-4.-1971) தமது கருத்தை வெளியிட்டார் ஆச்சாரியார்.\n இதற்கு என்ன பதில் சொல்-கிறாய்\nஆஸ்திகம் – நாஸ்திகத்தை முன்னி-றுத்தி நடைபெற்ற தேர்தலில் நாஸ் திகம் வென்றுவிட்டதே – _ நாக்கைப் பிடுங்கிக் கொள்ளப் போகிறாயா வீண் சவடால் வேண்டாம்\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், ஆரியக் கும்பல், இந்திய-எதிர்ப்பு, இந்து முன்னணி, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கருஞ்சட்டை, கருணாநிதி, கலாச்சாரம், காலக்கணக்கீட்டு முறை, திராவிட நாத்திகம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திகம், பண்பாடு, பாரம்பரியம், பிராமணத் துவேஷம்\nஇந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மாநாடு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கோவில் அர்ச்சகர், சங்கராச்சாரியார், சமூகத் தீவிரவாதம், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிப்பு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாவம் இந்த சாமியார்: எந்த நடனம் ஆடினாலும் கருணாநிதி கண்டு கொள்ளவே மாட்டார்\nபாவம் இந்த சாமியார்: எந்த நடனம் ஆடினாலும் கருணாநிதி கண்டு கொள்ளவே மாட்டார்\nவிக்கிரவாண்டி கோவில் முன் சாமியார் திடீர் உண்ணாவிரதம்\nகோவிலைப் புதிப்பிக்க வேண்டுமாம்: விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கோவிலை புதுப்பிக்க கோரி சாமியார் ஒருவர் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.\nராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார்: தற்போது பழுதடைந்துள்ள இக்கோயிலை கிராம பொதுமக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டி நேற்று காலை 9 மணிக்கு திருவாரூர் மாவட்டம் திருகண்ணக்குடியை சேர்ந்த நமச்சிவாய நாராயணசாமி கோயிலின் முன்பு ராதாகிருஷ்ண நடனமாடி உண்ணாவிரதம் இருந்தார்.\nபாவம், மானாட, மயிலாட, மார்மாடவா கருணாநிதி பார்ப்பதற்கு நேற்று காலை முதல் கோவில் முன் இரவு 8 மணி வரை அமர்ந்திருந்த அவரை யாரும் விசாரிக்க முன்வரவில்லை. இன்றும்(29ம் தேதி) உண்ணாவிரதம் இருக்கப��� போவதாக அவர் கூறினார்.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கருணாநிதி, கோவிலைப் புதிப்பிக்க நடனம், செக்யூலரிஸம், தூஷண வேலைகள், பாரம்பரியம்\nஅவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, கோவிலைப் புதிப்பிக்க நடனம், சமூகத் தீவிரவாதம், செக்யூலரிஸம், திராவிட நாத்திகம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா\nஇந்து மத உணர்வுகளை புண்படுத்த ஒரு முகாமா\nசென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கில் நேற்று துவங்கிய, மூன்று நாட்கள் கோடை கால அறிவியல் முகாமில், இந்து மத உணர்வுகளையும், இந்து மத தலைவர்களையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் இம்முயற்சிக்கு, பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று நாட்கள் அறிவியல் முகாமை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கோடை கால முகாமில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.மேலும் மத ரீதியான அதிசயங்கள் உண்மையில்லை என்றும், அவற்றைப் பகுத்தறிய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தனர்.\nஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத்தொகுப்பை திரையிட்டு காட்டினர். பின், செய்முறை செய்து காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.ப்இந்த முகாமின் போதே, இதில் கலந்து கொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், மதத் தலைவர்களை பழிக்கும் விதமாகவும் பேசினர். மத ரீதியான உணர்வுகளை புண்படுத்திப் பேசியது, அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சி முடித்து வீடு திரும்பியவர்கள், இது போன்று பேச, வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்து மதத்தில் உள்ள சில நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை பாழ்படுத்தும் வகையில், இந்த பயிற்சி முகாம் மாறியதை கண்டு, பெற்றோர் தரப்பில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.\nஅறிவியல் முடிவுகளே தினம் தினம், புதிய கண்டுபிடிப்புகளால் மாறும்போது, காலம் காலமாக நிலைத்த சில உணர்வுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட தைரியம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோட்டூர்பரம் பிர்லா கோளரங்கம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரங்கில் இவ்வாறு நடந்ததன் பிண்ணனி என்ன இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் இதன் பிண்ணனியில் யார் உள்ளனர் இது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகே. வீரமணி, விடுதலையில் இதற்கு குறிப்பாக பதில் அளித்துள்ளார்.\nஅறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டியா மதவெறியாளர் மீது நடவடிக்கை தேவை\nஅறிவியலைப் பரப்பினால் மதப் பூச்சாண்டி காட்டி மிரட்டுவதா இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானவர்கள் மீது சட்டம் பாயவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.\nதமிழ்நாடு அரசின் அறிவியல் துறை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் பெரியார் அறிவியல் மய்யத்தில் அறிவியல் சிந்தனை-களை மாணவர்களிடையே பரப்பிட ஒரு முகாம் (3 நாள்களுக்கு) தமிழக அரசின் அறிவியல் துறை நடத்திடும் நிலையில், நேற்று பார்ப்பன நாளேடு ‘தினமலரில்’ ‘இந்து மத உணர்வுகளைப் புண்படுத்த ஒரு முகாமா’ என்று தலைப்பிட்டு, விஷமத்தனமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nஇந்து மத ரீதியான அதிசயங்களாம் “அதில் உள்ள செய்தியின் ஒரு பகுதியில் இந்து மத ரீதியான அதிசயங்களை, அறிவியல் ரீதியான எதிர்-கால தலைமுறையினர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக முகாம் நடத்தப்படுவதாக முகாம் ஒருங்-கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்’’ என்று போடப்-பட்டிருக்கிறது.\nஅந்த ‘பிரகஸ்பதி’மீது நடவடிக்கை: இது சரியான தகவலாக இருந்தால், முகாம் நடத்-துவதுபற்றி கூறிய அந்தப் ‘பிரகஸ்பதி’மீது சட்டப்படி, பள்ளிக் கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தாக-வேண்டும்.\nஇந்து மத பெருமைக்காகவா முகாம் மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள் மத சார்பற்ற அரசில் அதுவும் பெரியார் அறிவியல் மய்யத்தில், இந்து மதப் பெருமைக்காகவா முகாம் ஏற்பாடு செய்திருப்பார்கள்\nஅதே செய்தியில், கீழே, “மேலும், மத ரீதியான அதிசயங்கள் உண்மை-யில்லை என்றும், பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள-வேண்டும் என்றும் மாணவ, மாணவியர் இடையே, புரிந்துணர்வு ஏற்படுத்தவே இந்த முகாம் என்றும் விளக்கம் அளித்தார்.’’\nதிருவிழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பு: ஆனால், திருவிழாக் காலங்களில் நடக்கும் தீ மிதித்தல், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல் போன்றவற்றை பல்வேறு திரு-விழாக்களில் எடுக்கப்பட்ட படத் தொகுப்பை திரையிட்டுக் காட்டுவதாகக் கூறி, சில மாணவர்களை மேடையேற்றியும் விளக்கம் அளித்தனர்.\nபார்ப்பனர்கள் கொலை மிரட்டல்: இந்த முகாமின்போதே, இதில் கலந்துகொண்ட பள்ளி சிறுவர், சிறுமிகளிடம் பகுத்தறிவை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்து மதத்தையும், இந்து மதத் தலைவர்களையும் பழிக்கும் விதமாகப் பேசினர். மத ரீதியான உணர்வு-களைப் புண்படுத்திப் பேசியது அங்கிருந்தவர்கள் மத்தி-யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது’’ என்று எழுதிய-தோடு, இதை நடத்திட வந்த பேராசிரியர் நரேந்திர நாயக் (கருநாடக அறிவியல் அறிஞர்) அவர்களுக்கு சில பார்ப்பன மதவெறியர்கள் தொலைபேசிமூலம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கேள்விப்-படுகிறோம்\nஇந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதென்ன இந்திய அரசியல் சட்டத்தின் 51_ஏ பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படை கடமைகள் (Fundamental Duties) பற்றி கூறுகையில், ‘‘It shall be the duty of every citizen of India to develop scientific temper, spirit of inquiry, humanism and reform’’ என்று கூறப்பட்டுள்ளதே அடிப்படை உரிமை போன்றதே அடிப்படை கடமைகளும்கூட அறிவியல் மனப்பான்மை முக்கியம். இதன் அறிவியல் மனப்பான்மையை, கேள்வி கேட்டுத் துளைக்கும் பண்பை, மனித நேயத்தை, சீர்-திருத்தத்தைப் பரப்பி வளர்க்கச் செய்வதே அடிப்படைக் கடமையாகும்.\n இதனை அரசு, அதுவும் மதச் சார்பற்ற செக்யூலர் அரசு, அதன் அறிவியல் மய்யத்தில் தக்காரைக் கொண்டு நடத்தினால், அது மத உணர்வை _ இந்து மத உணர்வைப் புண்படுத்துகிறது என்று கூறி மிரட்டல் விடுவதா பூச்சாண்டி காட்டுவதா அறிவியல் உண்மைகளைப் பரப்பி, மத, மூட நம்-பிக்கைகளை ஊசிகொண்டு, ஊதப்பட்ட பலூன்களைக் குத்தச் செய்வதுபோல் அவசியமாகச் செய்யவேண்டிய பணி அல்லவா இது\nசைபர் க்ரைம் குற்றப்பிரிவு: இந்த மிரட்டல் விட்டவர்மீது ‘செல்போனில்’ சைபர் க்ரைம் குற்றப் பிரிவினர் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க முன்வரவேண்டும் உலகம் தட்டை என்று கருதப்பட்ட மூட நம்பிக்கை அதனை அடிப்படையாக, இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்ற கதை, கற்பனை என்று விளக்கம் சொன்னால் தவறு என்ன\nகுடும்பக் கட்டுப்பாடு மதத்திற்கு விரோதம்தான்\nஅரசின் குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடைகூட மதக் கருத்துக்கு விரோதம்தான். அத்திட்டம் மதவாதிகள் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறி, அரசைக் கைவிடச் சொல்ல முடியுமா\nகிரகணம் _ ராகு, கேது, பாம்பு விழுங்கும் கதையை அறிவியல், வானவியல் ஏற்குமா இதை அம்பலப்-படுத்தி மூடநம்பிக்கையை மாணவரிடையே போக்க முயற்சித்தால், அது ‘மனம் புண்படும்’ என்றால், அவ்-வளவு மோசமான மனம் படைத்தோருக்கு சமூகத்தில், நாட்டில் எங்கே இடம் இருக்கவேண்டும்\nமனிதன், நிலா உலகிற்குச் சென்று வந்து பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது.\nஇன்னமும் ‘‘தாரை, குருபத்தினி’’, நிலா ஏன் தேய்-கிறது _ சாபம் _ நிலாவுக்கு _ சந்திரனுக்கு 27 மனைவி-கள் கதை கூறிட முடியுமா\nஇந்தக் காட்டுமிராண்டித்தனத்தைப் போக்கத்தானே அறிவியல்\nதி.க., ப.க. உடனே உரிய நடவடிக்கையில் இறங்கும்\nஅம்மை குத்திக் கொள்வது ஆத்தாளுக்கு\nவிரோதம் என்று நம்பும் வடிகட்டிய மூடர்கள் மனம் முக்கியமா நாற்றங்கால் பயிர்களாக உள்ள மாணவர்-களை அறிவியல் ரீதியாகப் பக்குவப்படுத்துவது முக்கியமா\nபகுத்தறிவாளர் கழகமும், திராவிடர் கழகமும் வேடிக்கை பார்க்காது. உடனே உரிய நடவடிக்கைகளில் இறங்கும்\nநரேந்திர நாயக், வீரமணி, திமுக கூட்டு: கடந்த டிசம்பரில் அகில இந���திய பகுத்தறிவாளர் மாநாடு பெரியார் திடலில் நடந்தபோது, நரேந்திர நாயக் முதலியோர் கலந்து கொண்டனர். அதனுடைய தொடர்ச்சிதான் இது என்று நன்றாகத் தெரிகிறது. வீரமணியுடன், கருணாநிதியையும் நாயக் சந்தித்துள்ளார். அதன்படியே, இந்த நிகழ்ச்சிற்கு நாயக் வரவழைக்கப் பட்டு தன்னுடைய “விஞ்ஞான பூர்வமான” விளக்கங்களை அளித்துள்ளார்.\nஇந்து-விரோத பகுத்தறிவு, நாத்திகம் முதலியன உண்மையான அறிவடைவதற்கு உதவாது, அது இந்து விரோதிகளைத்தான் உருவாக்கும். அதுவும் சமூகத் தீவிரவாதச் செயலே ஆகும்.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து மத உணர்வுகள், இந்து மத தலைவர்கள், இந்து மதம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, கால அறிவியல் முகாம், கையில் தீப்பந்தங்களை வைத்து உடலில் சுட்டுக் கொள்ளுதல், கோட்டூர்புரம், சமூகத் தீவிரவாதம், சென்னை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், தீ மிதித்தல், தூஷண வேலைகள், பிர்லா கோளரங்கம், மத ரீதியான அதிசயங்கள், மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nஆராய்ச்சியாளர்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துமதம் தாக்கப்படுவது, சமூகத் தீவிரவாதம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திகம், பிர்லா கோளரங்கம், மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/spiritual-section/temples/53338-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D.html", "date_download": "2020-07-02T06:44:39Z", "digest": "sha1:KUIOPSTOB5AN5Y5YM3556SKKB76U6K4P", "length": 44487, "nlines": 484, "source_domain": "dhinasari.com", "title": "லிங்க வடிவ விநாயகர்... நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார் - Tamil Dhinasari", "raw_content": "\nஇபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்\nவீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.\nவிருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்\nசுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.\nஇளம் வயதினரை குறி வைக்கிறதா கொரோனா\nமதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மதுரையில் கொரோனா பாதிப்பு...\nபிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்\nசீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவி���்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.\nசாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது\nதலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஇபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்\nவீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.\nவிருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்\nசுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .\nமருத்துவர்கள் தினம்: கவிதை மூலம் மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவர் தினத்தையொட்டி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்\nபாஜக., நிர்வாகியைத் தாக்கிய திமுக எம்எல்ஏ., மீது ‘அகில உலக வெள்ளாளர் உறவின்முறை’ ஆட்சியரிடம் புகார்\nஅகில உலக வெள்ளாலர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.\nபிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்\nசீனாவுக்குத் தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுச் சமூக ஊடகமான வீபோவிலிருந்து தனது கணக்கை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி வெளியேறியுள்ளார்.\nசீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி\nசீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.\nமருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ்கள்… தொடங்கி வைத்த ஜெகன்\nஅனைவருக்கும் உரிய மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் புரட்சிகரமான திட்டம் என்றார்.\nநாடு மருத்துவர்களின் ஈடுபாட்டிற்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துகிறது\nமருத்துவர்கள் நாளன்று, தேசம், அவர்களது ஈடுபாட்டிற்கும், தியாகத்திற்கும் மரியாதை ச���லுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநெய்வேலி பாய்லர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; அமித் ஷா இரங்கல்\nஇந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகொரோனா: இது வெறும் ட்ரைலர் தானாம் இனிமே தான் படமாம்..,: உலக சுகாதார துறை அமைப்பு\nசீனாவில் முதலில் கொரோனா தொற்று உறுதியான நாள் முதல் இன்று வரை உலகளவில் இதுவரை 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅமேசான் பிரைம் வீடியோ: விண்டோஸ் 10 தளத்திற்கான செயலி வெளியீடு\nஅமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.\nஇந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்\nஇரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.\nசீன தயாரிப்புக்களை புறக்கணிக்க கனடா ஆதரவு\nகனேடியர்கள் இருவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, சீனா அவர்களை சிறையிலடைத்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.\nசீனாவை குறி வைத்திருக்கும் அடுத்த வைரஸ்\nஇந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கக் கூடியது\nஇளம் வயதினரை குறி வைக்கிறதா கொரோனா\nமதுரையில் பெரும்பாலானோர் 20 முதல் 50 வயதை உடையவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மதுரையில் கொரோனா பாதிப்பு...\nசாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது\nதலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nதமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் .\nகுப்பை மேடாக மாறி வரும் மதுரை மாநகராட்சி பூங்காக்கள்\nமதுரையில் பூங்காக்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டு, பராமரிப்பின்றி இருப்பதால், குப்பை மேடாக மாறி வருகிறது\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nஉண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்\nசத்தியத்தை கடைபிடிக்கும் போது ��வனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும்\nஜூலை 1 இன்று: சயன ஏகாதசி, தக்ஷிணாயன ஏகாதசி\nஅதற்கு ஆரம்பமாக வரும் ஏகாதசி ஆதலால் இதனை முதல் ஏகாதசி என்று கூறுவர்.\nபிள்ளைகள் கண்டிப்பாக பெற்றோருக்கு செய்ய வேண்டியது.. ஆச்சார்யாள் கூறும் அருளுரை\nபித்ரு லோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அல்லது இந்த பூமியில் ஏழு பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏற்ற ரூபத்தில் சென்றடையும்\nஇன்று பத்ம ஏகாதசி: விரத பலன் அறிவோமா\nசயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 02 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-02 ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம் ~ஆனி ~18(02.07.2020) *வியாழக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம...\nபஞ்சாங்கம் ஜூலை – 01 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 01 ஶ்ரீராமஜெயம்.🔯🕉 பஞ்சாங்கம் ~ ஆனி ~ 17 ~{01.07.2020.} புதன்கிழமை.\nபஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 30 தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபஞ்சாங்கம் ஜூன் 29- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 29 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்ஸ்ரீ...\nமரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்\nஎங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.\n விஜய் படத்த பாக்கிறதோ, அவர் கூட பேசறதோ கிடையாது: நெப்போலியன்\nஅந்தப் படத்தை நான் பிரபுதேவாவுக்காக ஒப்புக்கொண்டேன்\nஅரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்\nபேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா\nஅவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.\nஇபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்\nவிருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்\nஇளம் வயதினரை குறி வைக்கிறதா கொரோனா\nபிரதமர் சீனாவின் சமூக ஊடகமான வீபோவிலிருந்து விலகல்\nசாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி\nதமிழகத்தில் இன்று 3,882 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,182 பேருக்கு தொற்று உறுதி\nகுப்பை மேடாக மாறி வரும் மதுரை மாநகராட்சி பூங்காக்கள்\nமருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ்கள்… தொடங்கி வைத்த ஜெகன்\nநாடு மருத்துவர்களின் ஈடுபாட்டிற்கும், தியாகத்திற்கும் மரியாதை செலுத்துகிறது\nஆரோக்கிய உணவு: மிட்டாய் கொழுக்கட்டை\nகொரோனா: இது வெறும் ட்ரைலர் தானாம் இனிமே தான் படமாம்..,: உலக சுகாதார துறை அமைப்பு\nமருத்துவர்கள் தினம்: கவிதை மூலம் மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nநெய்வேலி பாய்லர் விபத்து: 6 பேர் உயிரிழப்பு; அமித் ஷா இரங்கல்\nலிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்\nஇபி கொடுத்த இடி: ஏழை தொழிலாளியின் குட்டி வீட்டுக்கு வந்த மின் கட்டணம் ரூ.2.92 லட்சம்\nவீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.\nவிருதுநகரில் ஊரடங்கை பயன்படுத்தி பதுங்கி இருக்கும் நக்சலேட்\nசுற்றி திரிவோரிடம் இவர்கள் தீவிர விசாரணையை நடத்தி வருவதோடு அவர்களின் சுய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.\nகாய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்\nசிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.\nலிங்க வடிவ விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமம் நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி பிள்ளையார்).\nஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி, சோறு பொங்கி சாப்பிட சேகரித்த நெல்மணிகளை குத்தி அர��சியாக்க கல் தேடிய போது ஒரு கல் யானைத் தலை போன்று இருக்க, இது உதவாது என ஓரமாய் வைத்துவிட்டு வேறு கல் தேடிப் போனார்கள்.\nவேறு கல்லைத் தேடி எடுத்து வந்தபோது யானைக்கல் அருகே இருந்த நெல்லெல்லாம் அரிசியாகி இருந்தது சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது இந்த அதிசயக் கல் செய்த வேலைதான் இது என உணர்ந்து அந்தக் கல்லை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள்.\nஆனால் மறுநாள் அவர்கள் மறைத்து வைத்த இடத்தில் கல் இல்லை. தேடியபோது அருகில் இருந்த குளத்திலிருந்து நீர்க்குமிழ்கள் எழுந்தன. பளிச்சென்று குளத்தில் பாய்ந்து, மூழ்கி கல்லை மீட்டெடுத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போடுகிறார்கள்.\nஇதே காலகட்டத்தில் வயலில் நெற்கதிர்கள் திருடு போக, ஊர்ப் பெரியவர்களின் விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பிடிபட்டார்கள்.\nஇந்த விசாரணையில் தங்களுக்கு கிடைத்த இரண்டு கல் பற்றி சொல்ல, ‘நெல்குத்தி அதிசயக் கல்’ விவரமும் தெரியவந்தது.\nஅந்த இரண்டு கற்களையும் ஊர்ப் பெரியவர் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.\nஅன்று இரவு அவர் கனவில் தோன்றிய கணநாதன், ‘‘தான் விநாயகர் என்றும் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட, குலம் காப்பேன் என்றும் கூறி, தன்னோடு கிடைத்த இன்னொரு கல்லையும் கருவறையில் வைக்க வேண்டும் என்றும் தான் வளர வளர அது தேயும்’’ என்றும் கூறி அருளினார்.\nமறுநாள் கனவை ஊராரோடு பகிர்ந்து கொண்ட பெரியவர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து குடமுழக்கும் செய்தார். அன்று முதல் இவர் “நெற்குத்தி விநாயகர்” என் அழைக்கப்பட்டார்.\nஇவரை “பொய்யாமொழி பிள்ளையார்” என்றும் போற்று கிறார்கள்.\nPrevious articleசத்திய முழக்கம் செய்த ஸ்வாமிஜி\nNext articleஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்\nகாய்ச்சல் அறிகுறி இருந்தால் கொரோனா ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்\nசிறு அலட்சியம் உயிரைப் பறிக்கும் என்பதை உணர்ந்து கவனமாக செயல்படாவிட்டால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த இயலாது.\nசெமையா ஒரு இனிப்பு போண்டா\nஇனிப்பு போண்டா தேவையானவை: ரவை ...\nஇட்லி தோசைக்கு ஏற்ற டிஷ் தட்டை காலி செய்யும் தக்காளி டிஷ்\nஇஷ்டப்பட்டு சாப்பிட ஸ்டஃப்டு பஜ்ஜி\n விஜய் படத்த பாக்கிறதோ, அவர் கூட பேசறதோ கிடையாது: ��ெப்போலியன்\nஅந்தப் படத்தை நான் பிரபுதேவாவுக்காக ஒப்புக்கொண்டேன்\nஅரசு அலுவலகத்தில் விஜய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பணி இடைநீக்கம்\nபேரூராட்சி செயல் அலுவலர் தனது அலுவலகத்தில் தன் தலைமையில் நடிகரின் பிறந்தநாளை கொண்டாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பத்தை கெடுக்கும் உங்கள் நிகழ்ச்சி இல்லை என் வாழ்க்கை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சாடும் வனிதா\nஅவர் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தையும் பெண்கள் புரிந்துகொள்ளாவிட்டால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.\nபாடகி ஜானகி நலமுடன் உள்ளார்; வதந்தி பரப்ப வேண்டாம்: மகன் வேண்டுகோள்\nபிரபல பாடகி ஜானகி நலமுடன் உள்ளார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாடகி ஜானகி மகன் முரளி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.\nசாத்தான்குளம்: ஆய்வாளர் உள்பட போலீஸார் 5 பேர் அதிரடி கைது\nதலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் என 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப் பட்டனர். இந்தச் செய்தி அறிந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nசுய முன்னேற்றம் தினசரி செய்திகள் - Modified date: 02/07/2020 10:03 AM 0\nஅவற்றைக் கீழே வைத்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா… என்று நீங்கள் கேட்பது புரிகிறது….\nசீன சமூக ஊடகத்தில் இருந்து விலகிய பிரதமர் மோடி\nசீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து விலகினார் பிரதமர் மோடி.\nமருத்துவ வசதிக்காக 1,088 ஆம்புலன்ஸ்கள்… தொடங்கி வைத்த ஜெகன்\nஅனைவருக்கும் உரிய மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும் புரட்சிகரமான திட்டம் என்றார்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/greeting-cards/tag/112/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/?a=%E0%AE%A8", "date_download": "2020-07-02T06:19:47Z", "digest": "sha1:DEWFI2FCNUQPB5GLDWX5LUC2DTKIVWQW", "length": 6623, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "ஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள் | Holi Tamil Greeting Cards", "raw_content": "\nஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஹோலி தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகணவருக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோல��� பண்டிகை வாழ்த்துக்கள் உயிரே\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பே\nகாதலுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை வாழ்த்துக்கள் காதலி\nநண்பர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்\nஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nநான் உன்னை காதலிக்கிறேன் (7)\nநீ இல்லாமல் ஏங்குகிறேன் (4)\nநியூ இயர் 2014 (4)\nநீ இல்லாமல் தவிக்கிறேன் (4)\nநான் உன்னைக் காதலிக்கிறேன் (3)\nநன்றி தெரிவித்தல் நாள் (2)\nநியூ இயர் விஷேஸ் (2)\nநியூ இயர் 2017 (2)\nநேஷனல் டாக்ஸ் டே (1)\nநண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1)\nநான் உன்னை நீங்க மாட்டேன் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.popular.jewelry/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-02T05:32:16Z", "digest": "sha1:S5E6JKXV3UZYA4NBHJ3EUNBLWRSKHOPR", "length": 32791, "nlines": 450, "source_domain": "ta.popular.jewelry", "title": "ப்ரூச்சஸ் / பின்ஸ்– Popular Jewelry English▼", "raw_content": "\nGoogle பிளஸ் Instagram ஆடம்பரமான ட்விட்டர் பேஸ்புக் Pinterest Tumblr விமியோ YouTube கழித்தல் பிளஸ் நெருக்கமான மெல்லிய அம்பு இடது அம்பு வலது கருத்துகள் மே நெருக்கமான ஹாம்பர்கர் வண்டி-வெற்று வண்டி நிரம்பியது கீழிறங்கும்-அம்பு கீழ்தோன்றும்-அம்பு-வலது சுயவிவர தேடல் அம்பு-இடது-மெல்லிய அம்பு-வலது-மெல்லிய பார்க்கலாம் நட்சத்திர பின்-மேல்-மேல்-அம்பு உப்பு மாதிரி பேட்ஜ் பார்வை இடம் வீடியோ பேட்ஜ்\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது\nஇது தனியாக தனியாக உணர்கிறது\nநினைவு / பட பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\n��ுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nOrders 100 க்கு மேல் அமெரிக்க ஆர்டர்களில் இலவச கப்பல் போக்குவரத்து\nஅமெரிக்க டாலர் என்ன யூரோ ஜிபிபியில் ஆஸ்திரேலிய டாலர் டூ CNY HKD ஜேபிவொய் KRW\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுழந்தை / குழந்தைகளின் வடிவமைப்புகள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் பெண்டண்ட்ஸ்\nநினைவு / பட பதக்கங்கள்\nசெயிண்ட் பார்பரா (சாண்டா பார்பரா) பதக்கங்கள்\nசெயிண்ட் லாசரஸ் (சான் லாசரோ) பதக்கங்கள்\nசெயிண்ட் மைக்கேல் ஆர்க்காங்கல் (சான் மிகுவல்) பதக்கங்கள்\nசாண்டா மூர்டே / கிரிம் ரீப்பர் பதக்கங்கள்\nஉடல் நகைகள் / குத்துதல்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு வளையல்கள்\nபுலி கண் இணைப்பு வளையல்கள்\nசரவிளக்கு / தொங்கு / துளி காதணிகள்\nகுஸ்ஸி / மரைனர் இணைப்பு சங்கிலிகள்\nமியாமி கியூபன் இணைப்பு சங்கிலி\nஸ்பிகா / கோதுமை சங்கிலிகள்\nபுலி கண் இணைப்பு சங்கிலிகள்\nவிலங்கு / உயிரின வளையங்கள்\nஇந்திய தலைமை தலைமை வளையங்கள்\nமுடிவிலி சின்னம் ings மோதிரங்கள்\nதங்க பற்கள் / கிரில்ஸ்\nவடிகட்டி 14 காரட் தங்கம் ஏஞ்சல் செயற்கை ரத்தினம் பறவை கருப்பு ஓனிக்ஸ் ப்ளூ சபையர் வில் டை ப்ரூச் / பின் சாய் கிறித்துவம் Claddagh கிளாடாக் பதக்கத்தில் குறுக்கு கிரீடம் கிரீடம் / தலைப்பாகை வைர டியோஸ் தே பெண்டிகா தீய கண் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக குவாடலூப் / கன்னி மேரி குவாடலூப் கன்னி Hamsa கை கைகள் இதயம் லேடி லவ் ஆண்கள் தொங்கல் சிவப்பு வால் (சப்போ ஸ்பர்கானுரஸ்) மத வட்ட சுற்று புத்திசாலித்தனமான வைரம் ரூபி பாதுகாப்பு முள் டேவிட் ஸ்டார் இருபாலர் வெள்ளை வெள்ளை வைரம் வெள்ளை தங்கம் பெண்கள் மஞ்சள் மஞ்சள் தங்கம்\nஅனைத்து வகையான கொலுசு உடல் நகைகள் / குத்துதல் காப்பு மார்பு ஊசி புல்லியன் / நாணயம் / தொகுக்கக்கூடியது விருப்ப காதணி பரிசு அட்டை நகை துப்புரவாளர் நெக்லெஸ் தொங்கல் ரிங்\nசிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nஅஸூர் அகேட் கேமியோ ப்ரூச் / பெண்டண்ட் (14 கே)\nடியோஸ் டெ பெண்டிகா பிளாக் ஓனிக்ஸ் ப்ரூச் / பின் (14 கே)\nடயமண்ட் ஃபேன்ஸி ரிப்பன் டை ப்ரூச் (14 கே)\nகட்டமைக்கப்பட்ட கிளாடாக் ப்ரூச் பின் (14 கே)\nபாதுகாப்பு முள் (14 கே)\nஆசீர்வதிக்கப்பட்ட சார்ம்ஸ் பாதுகாப்பு முள் (14 கே)\nகுறுக்கு / கன்னி மேரி பாதுகாப்பு முள் (14 கே)\nடயமண்ட் ரெட் டெயில் வால்மீன் (சப்போ ஸ்பர்கானுரஸ்) ப்ரூச் பின் (14 கே)\nவிஐபி பட்டியலில் இடம் பெறுங்கள்\nபிரத்யேக அறிவிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெறுக\nலக்கி டயமண்ட் - இணைப்பு கடை\nமீடியா / பத்திரிகை / வெளியீடு தோற்றங்கள்\nஹைஸ்னோபைட்டி - சைனாடவுன் ஜூவல்லர் ஏ $ ஏபி ஈவா எங்களுக்கு இணைப்புகளில் ஒரு பாடம் தருகிறது\nAwardsdaily.com - 'வு-டாங்: ஒரு அமெரிக்க சாகா' க்கான புராணக்கதைகளின் தோற்றத்தை மீண்டும் உருவாக்குவதில் கைலா டாப்சன்\nஹைஸ்னோபிட்டி - \"இங்கே உள்ளூர் புராணக்கதைகள் பர்பரி ஆர்தர் ஸ்னீக்கரை அணிந்துகொள்கின்றன\"\nசபையில் ஆசியர்கள் - சியோக் வா சாம் அக்கா ஏ $ ஏபி ஈவா, ஜுவல்லர் டு ஹிப் ஹாப் நட்சத்திரங்கள்\nபூமா கூடைப்பந்து - க்ளைட் கோர்ட் தலைப்பு ரன்\nNIKE லண்டன் x மார்டின் ரோஸுக்கான $ AP ஈவா\nNIKE NYC - கோல்ட் பேக் வெளியீடு\nபிபிசி உலக சேவை - அவுட்லுக்\nHYPEBEAST - இசையின் பிடித்த நகை இடத்திற்கு பின்னால் சைனாடவுன் டோயெனை சந்திக்கவும்\nரேக் - வெறும் உலாவுதல் - ஒரு $ ஏபி ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் உள்ள பெண்\nநியூயார்க் டைம்ஸ் - அக்கம்பக்கத்து கூட்டு - ஹிப்-ஹாப் பின்தொடர்புடன் விருப்ப நகைகள்\nGQ இதழ் - NYC இல் ஃபேஷனை மீண்டும் உற்சாகப்படுத்தும் 21 வடிவமைப்பாளர்கள், ஸ்டைலிஸ்டுகள், மாதிரிகள் மற்றும் உள் நபர்களை சந்திக்கவும்\nஇன்சைடர் - ஹிப்-ஹாப் நட்சத்திரங்கள் இந்த பெண்ணிடமிருந்து பிளிங் பெறுகின்றன\nநியூயார்க் போஸ்ட் - இந்த பாட்டி வு-டாங் குலத்திலிருந்து மாக்லேமோர் வரை ராப்பர்களை வெளியேற்றுகிறார்\nசுத்திகரிப்பு நிலையம் 29 - #NotYourTokenAsian - நியூயார்க்கின் உண்மையான மேயர் கோனி வாங் எழுதிய சைனாடவுனுக்கு வெளியே பணிபுரிகிறார்\nவெகுஜன முறையீடு - வெளியேற்றப்பட்டது: A $ AP Eva | இன் புராணக்கதை NY ஸ்டேட் ஆஃப் மைண்ட்\nபெரிய பெரிய கதை - பியோனஸ் மற்றும் டிராவிஸ் ஸ்காட் ஆகியோரை சந்திக்கவும்\nஆப்பிள் டெய்லி எச்.கே (蘋果) - 潮\nCBS2 NY - எல்லே மெக்லோகனுடன் தோண்டி\nONE37PM - உடை - ஒர��� $ AP ராக்கி மற்றும் ஜாதன் ஸ்மித் அவர்களின் பிரகாசத்தை வழங்கும் டவுன்டவுன் நகைக் கடை\nஅலுவலக இதழ் - A $ AP Eva - நேர்காணல்\nசினோவிஷன் 美国 中文 电视 - சைனாடவுனில் பிரபலமான நகை நகைகள்\nசினோவிஷன் 美国 中文 电视 - A $ AP ஈவா உங்கள் பிடித்த ராப்பரின் நகைகளுக்குப் பின்னால் இருக்கும் பெண் 她 的 金 【圈\nகூரியர் மீடியா - சியோக்வா 'ஈவா' சாம்: ஹிப்-ஹாப் நகைக்கடை\n - Popular Jewelry வழங்கியவர் ஈவா, நியூயார்க் - அமெரிக்கா\nபதிப்புரிமை © 1988 Popular Jewelry / வடிவமைத்தவர் வில்லியம் வோங் மற்றும் கெவின் வு பராமரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:52:33Z", "digest": "sha1:4D67L7X3PNCDJLSC5FYU46AJUXN3MCF3", "length": 5698, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோவார்ட் கார்டினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹோவார்ட் கார்டினர் ( Howard Gardiner, பிறப்பு: சனவரி 3 1944), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 54 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964/65-1975/76 ஆண்டுகளில், சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்டப் உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹோவார்ட் கார்டினர்- கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 20 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/11/10130410/Brains-of-Indians-that-are-small-in-size.vpf", "date_download": "2020-07-02T05:58:43Z", "digest": "sha1:L7KVDGNM6QQJT7D45CF3IXIJFNK6W5NL", "length": 9232, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brains of Indians that are small in size || அளவில் சிறியதாக இருக்கும் இந்தியர்களின் மூளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅளவில் சிறியதாக இருக்கும் இந்தியர்களின் மூளை + \"||\" + Brains of Indians that are small in size\nஅளவில் சிறியதாக இருக்கும் இந்தியர்களின் மூளை\nசீனர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்களின் மூளையை விட இந்தியர்களின் மூளை சிறியதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மூளையின் நீளம், அகலம், எடை இவை மூன்றிலுமே மாறுபாடு காணப்படுகிறது.\nஐதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டு இந்திய மூளைக்கான ‘வரைவை’ உருவாக்கியுள்ளது. இது ஐ.பி.ஏ. 100 என அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வு வரையறை ஞாபக மறதிக்கு வித்திடும் அல்சைமர் மற்றும் மூளை சார்ந்த நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்தியர்களின் மூளை சராசரியாக 160 மி.மீட்டர் நீளமும், 130 மி.மீ அகலமும் கொண்டிருக்கிறது. ஆனால் சீனர்களுடைய மூளையின் நீளம் 175 மி.மீட்டராக இருக்கிறது. அகலம் 145 மி.மீட்டராகவும் உள்ளது. மூளை அளவில் சீனர்களுக்கு அடுத்த இடத்தை கொரிய மக்கள் பிடித்திருக்கிறார்கள்.\nகொரிய மக்களின் மூளையின் நீளம் 160 மி.மீ, அகலம் 136 மி.மீ என்ற அளவில் இருக்கிறது. மூளை சார்ந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்வேறு விதமான எம்.ஆர்.ஐ. ஸ்கேனை சேகரித்திருக்கிறார்கள்.\nஅதன் மூலம் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கான மூளை அட்லஸை உருவாக்கி மூளையை கண்காணித்து வருகிறார்கள். மூளை முலம் வயதை கண்டறிவதற்கும் திட்டமிட்டிருக்கிறார்கள்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய நடவடிக்கை; உலக சுகாதார நிறுவன குழு, சீனா செல்கிறது\n2. ஊரடங்கால் ஓய்வு எடுக்கும் ரெயில்கள் படுக்கைகளாக மாறிய ரெயில்வே தண்டவாளங்கள்\n3. கொரோனாவின் 2-வது அலை வீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் \nஎங்களைப்பற்றி | தன��த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_333.html", "date_download": "2020-07-02T07:10:22Z", "digest": "sha1:FX23SIUNNU5UVLQBCYB67QWCXFGSLARD", "length": 7426, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "தமிழ் மொழி மாணவர்களின் உரிமை மீறல்: மன்னிப்பு கோரிய கீர்த்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தமிழ் மொழி மாணவர்களின் உரிமை மீறல்: மன்னிப்பு கோரிய கீர்த்தி\nதமிழ் மொழி மாணவர்களின் உரிமை மீறல்: மன்னிப்பு கோரிய கீர்த்தி\nதென்மாகாண தமிழ் மொழி பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு காலி, தக்ஷினபாய கட்டிடத்தில் 15.06.2019 அன்று இடமபெற்றது.\nஇந்நிகழ்வில் 94 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்மாகாண ஆளுனர் ராஜித் கீர்த்தி தென்னகோன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் விஷேட உரையாற்றிய ஆளுனர், தனதுரையில், தென்மாகாணத்தில் தமிழ் மொழிப்பிரிவில் கல்வி கற்கும் 15,000 மாணவர்களுக்கு கடந்த 5.5 ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமை மீறப்பட்டுள்ளது. இது பாரியதொரு அநியாயம் என தெரிவித்த அவர் அதறகாக மன்னிப்பு கோரினார்.\nமேலும் அவர் குறிப்பிடுகையில் \" மாணவர்களே உங்களின் உரிமை மீறப்பட்டுள்ளது. மாணவர்களே எம்மை மன்னியுங்கள்,மாணவர்களே எம்மை மன்னியுங்கள், இன்று நியமனம் பெறும் ஆசிரியர்கள் உரிமை பறிக்கப்பட்ட மணவர்களுக்கே கற்பிக்க செல்கிறிர்கள் எனவே அவர்ககளுக்காக 24 மணி நேரமும் செயலாற்றுங்கள் \"என்றார், தென்மாகணத்தில் 314 தமிழ் மொழிப்பிரிவு ஆசிரிய வெற்றிடத்தில் இன்று 94 பட்தாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 188 ஆசிரிய நியமனங்களை வ்ழங்குவதாவும் தெரிவித்தார்.\nகடந்த 5.5 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரிய நியமன முறைகேடுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற நடவடிக்கை காரணமாக குறிப்பாக தென்மாகணத்தில் 40க்கும் மேற்பட்ட தமிழ்மொழிப் பிரிவு பாடசாலைகளிக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தடைபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\n���ஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82904", "date_download": "2020-07-02T07:09:27Z", "digest": "sha1:IEKCEUIC7BWR45LQZ4POMSFN6AUM7ZF3", "length": 12829, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nபெரும்பான்மை பலத்தைக்கொண்ட சக்தியாக இருந்தால் மாத்திரமே எமது உரிமைபற்றி பேச முடியும் - ஸ்ரீதரன்\nபுனர்வாழ்வு நிலையத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ; 24 பேர் பலி - மெக்சிக்கோவில் சம்பவம்\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷில் தீவிபத்து: 5 கொரோனா நோயாளிகள் பலி\nபங்களாதேஷின் தலைநகர் டாக்காவிலுள்ள வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்துள்ளார்கள்.\nகுறித்த தீப் பரவலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.\nவைத்தியசாலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என தீயணைப்பு சேவை தலைவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையில், தனிமைப்படுத்தல் பிரிவில் இருந்து ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்தவர்களில் நான்கு ஆண்களும் மற்றும் 45 முதல் 75 வயதுக்கிடைப்பட்ட இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மைய வாரங்களில் பங்களாதேஷில் 38,292 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதுடன், 544 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.\nபங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதை சமாளிக்க வைத்தியசாலைகள் போராடி வருகின்றன.\n160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாக இருக்கக்கூடும் என்று சில சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் டாக்காவின் பனானி பகுதியில் 22 மாடி வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.\nஅத்தோடு, கடந்த ஆண்டு பெப்ரவரியில், டாக்காவின் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு நரகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 71 பேர் உயிரிழந்ததோடு, பலர்காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nபங்களாதேஷ் வைத்தியசாலையில் தீவிபத்து 5 கொரோனா வைரஸ் நோயாளிகள் பலி Five coronavirus Bangladesh hospital fire\nபுனர்வாழ்வு நிலையத்தில் துப்பாக்கிப் பிரயோகம் ; 24 பேர் பலி - மெக்சிக்கோவில் சம்பவம்\nமத்திய மெக்ஸிகோவில் இராபுவாடோ நகரத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-07-02 12:36:15 மெக்கிகோ போதை மறுவாழ்வு நிலையம் துப்பாக்கி பிரயோகம்\nஅமெரிக்காவில் முதல் முறையாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nஉலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் துரிதப்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை முதல் தடவையாக 50,000 �� கடந்துள்ளது.\n2020-07-02 11:13:41 அமெரிக்கா கொவிட் 19 கொரோானா வைரஸ்\n இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை ; தானும் தற்கொலைக்கு முயற்சி\nலண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2020-07-02 06:59:45 லண்டன் இலங்கை பெண் சுதா கருணாநந்தம்\nபாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம்\nபாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\n2020-07-01 17:32:11 பாகிஸ்தான் இராணுவம் லெப்டினன்ட் ஜெனரல் முதல் பெண்\nதமிழ்நாட்டில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலி\nதமிழ்நாட்டின் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.\n2020-07-01 14:36:14 தமிழ்நாடு அனல் மின் நிலையம் வெடி விபத்து\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 13 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனாவை அடையாளம் காண தன்னியக்க பி.சி.ஆர். உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலத்திற்குள் 1,779 பேர் கைது\nஇராஜதந்திர ரீதியாக கையாளப்படுகிறதாம் எம்.சி.சி. ஒப்பந்த விவகாரம்: அரசாங்கம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2001.03&diff=78971&oldid=78936&printable=yes", "date_download": "2020-07-02T05:26:17Z", "digest": "sha1:7TYV7SCBG4VJOC6OJABU7NM6YUSYTY4O", "length": 6113, "nlines": 75, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2001.03\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2001.03\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:22, 18 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\n11:36, 18 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nValarmathy (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 14: வரிசை 14:\n*முறியடிப்போம் ஆதிக்கக் கூட்டினை முன்னேறுவோம் உறுதியுடன்\n*முறியடிப்போம் ஆதிக்கக் கூட்டினை முன்னேறுவோம் உறுதியுடன்\n*நம் தேசமெங்கும் விடுதலைப் பேரிகை முழங்கட்டும்\n*நம் தேச��ெங்கும் விடுதலைப் பேரிகை முழங்கட்டும்\n11:36, 18 டிசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\nதமிழீழம் 24 (299 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nமுறியடிப்போம் ஆதிக்கக் கூட்டினை முன்னேறுவோம் உறுதியுடன்\nநம் தேசமெங்கும் விடுதலைப் பேரிகை முழங்கட்டும்\nசிங்கள படைகளால் தமிழக பிரஜைகள் படுகொலை\nஇரந்து நிற்காது எதிர்கொண்டு வெல்வோம்\nமலையகம்: எழுச்சி மிகு தொடர் பேரணிகள் பிராந்தியத்தின் கொதி தளங்களுக்குத் தரும் புரட்சிச் செய்தி - ரொபட்\nஅமெரிக்கருக்கு நம் தேசத்தின் ஏகோபித்த பதில்\nதமிழீழ மக்கள் குடியரசின் அடிப்படைப் பிரிவினர்கள்: 5 ஊடகவியலாளர்கள் - அங்கவை\n2001 ஆம் ஆண்டின் சர்வதேசப் பெண்கள் தினத்தில் தமிழீழப் பெண்களின் பிரகடனம்: தேச சுய நிர்ணய உரிமையும் பெண்ணுரிமையே\nபோரைத் தவிர அரசிடம் வேறேதும் இல்லை\nமக்கள் களம் - ரமணன்\nமக்களது அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தமிழீழ மக்கள் கட்சி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,562] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,298] சிறப்பு மலர்கள் [4,713] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2001 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shuruthy.blogspot.com/2016/07/", "date_download": "2020-07-02T06:13:35Z", "digest": "sha1:E27DVPYTROKIINF4N5Q2TI3WZRULWLOG", "length": 17926, "nlines": 223, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : July 2016", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகளம் ஒன்று : கதை இரண்டு\nமுதலாவது கதை : உள்ளொன்று வைத்து\nஎதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப - ஓவிய - கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து , சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது.\nபொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார் கிழவர். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் பொன்னுக்கிழவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார்.\nயூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள���\n1977 தேர்தலை அடுத்து யூனியன் கல்லூரியை மேனிலைப் படுத்த விரும்பிய சிலர், அதன் முகாமைத்துவ-நிர்வாகச் சுமையை எனது தலையில் சுமத்திவிடுவதில் சுறுசுறுப்பாகவிருந்தனர். அவ்வாறானவர்கள் பாடசாலைக் குள்ளும் இருந்தனர், வெளியிலும் இருந்தனர். பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த அவசரம் அது. சிலர் அதனையே விதியின் திருவிளையாடல் என்றும் சொல்வார்கள். அப்படி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. நான் எந்தப் பக்கம் சாயலாம் என்று யோசிப்பவன்.\nயூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்\n1. கருவோடு வந்த திருப்பணி\nசாம்பலி லிருந்து எழுந்து வந்த\nயூனியன் கலைமகள் எழுச்சி பேசும்\nமவுஸ் – அறிவியல் புனைகதை\nகாலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.\n|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|\n50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை\nராம் வேலை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. காலையில் நடந்த நேர்முகப்பரீட்சைக்கு மாலைக்குள் முடிவு சொல்வோம் என்றார்கள். பதிலுக்காகக் காத்திருந்தான்.\nதொலைபேசி அடித்தது. பதறியபடி எடுத்தான். மறுமுனையில் இலங்கையில் இருக்கும் அண்ணா.\n“மகளுக்கு கலியாணம். முடிஞ்சதை அனுப்பு.”\nவங்கிக் கணக்கை அண்ணா சொல்லுகையில் ராமின் கைபேசி அடித்தது.\nகைபேசியில் வேலை கிடைக்கவில்லை என்ற செய்தி. மீண்டும் ”அண்ணா...” என்ற போது மறுமுனையில் ரெலிபோன் வைக்கப்படிருந்தது.\nஒரு சங்கத்தின் செயற்குழுக்கூட்ட அறிக்கையை, சங்கத்தில் முடிவெடுக்காமல் வேறு ஒருவருக்கும் அனுப்புதல் கூடாது. முன்னர் மெல்பேர்ணில் ஒரு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு சம்பந்தமான மின்னஞ்சலை, செயற்குழு உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும் அனுப்பியிருந்தார். ஒருவேளை செயற்குழுவில் அவர் சம்பந்தமாகக் கதைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு அனுப்பக்கூடாது என்பதே முறையாகும்.\nபிறிதொருநாள் ஒரு எழுத்தாளர் இறந்த வி��யத்தை அவர் மின்னஞ்சல்மூலம் பலருக்கும் தெரிவித்திருந்தார். இறந்தவரின் புகைப்படம், இரங்கல் செய்தி, ஈமைக்கிரியை நடைபெறும் இடம் நேரம் முதலிய விபரங்கள் அதில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால்,\nஇறந்தவருக்கும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்ததுதான். ஆவிகள் மின்னஞ்சல் பார்ப்பதில்லை என்றாலும் எங்களுக்கு பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது.\nஇந்தக் cut & paste வந்தபிறகுதான் – கவிதைக்கு நாசம், சிறுகதைக்கு நாசம் இப்ப மின்னஞ்சலுக்கும் நாசம்.\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016\nஅவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.\nபோட்டிகள் பற்றிய பொது விதிகள்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nநூலகத்தில் இருந்து தரவிறக்கம் செய்து வாசிக்க படத்தைக் ‘க்ளிக்’ செய்யவும்\nமவுஸ் – அறிவியல் புனைகதை\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்ட...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி / செம்மலர் / மேன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12926", "date_download": "2020-07-02T06:20:34Z", "digest": "sha1:M7XTHDCRA4JQW6OJTTKIOOR7ZNKQQQRZ", "length": 4140, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஆபரேஷன் அரபைமா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n- அரவிந்த் | செப்டம்பர் 2019 |\nஇந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணிபுரிந்த ப்ராஷ் இயக்கும் படம் ஆபரேஷன் அரபைமா. ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் அபிநயா, அரவிந்த் கலாதர், டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், சாம்சன் டி. வில்சன், மனிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வசனத்தை இயக்குநர் ப்ராஷ், அரவிந்த் கலாதர், முருகன் மந்திரம் இணைந்து எழுதியுள்ளனர். பாடல்களை முருகன் மந்திரம் எழுத ராகேஷ் பிரம்மானந்தம் இசையமைத்துள்ளார். \"நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையைக் கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் இது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பத்தில் உருவாகிறது\" என்கிறார் இயக்குநர்.\nசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2013/07/", "date_download": "2020-07-02T06:33:47Z", "digest": "sha1:SAVIIKS3YT4S5OM46RMKUD2ZPKVA34CL", "length": 8865, "nlines": 164, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜூலை | 2013 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏ ஜவானி ஹை திவானி\nஜூலை 2, 2013 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஎன் niece ரஞ்சியின் மற்றும் ஒரு விமர்சனம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nபொட்டு வைத்த முகமோ (சுமதி என் சுந்தரி)\nகாதலிக்க நேரமில்லை விகடன் விமர்சனம்\nபல்லாக்கு வாங்கப் போனேன் (பணக்கார குடும்பம்) - பாடல் பிறந்த கதைகள் 7\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூன் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/197561?ref=archive-feed", "date_download": "2020-07-02T06:25:35Z", "digest": "sha1:QM6Z42EEXUGHEVMFJYZY23FWRG6WRNVT", "length": 9465, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையின் ஆட்டம் மிகவும் மோசம்! முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் கடும் விமர்சனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையின் ஆட்டம் மிகவும் மோசம் முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் கடும் விமர்சனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கு வார்னே-முரளிதரன் என்று பெயரிடப்பட்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.\nமுதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 366 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘குசால் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் அதிக திறமை பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.\nஇது அவர்களின் பேட்டிங் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த கதை தொடர்கிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது. சர்வதேச போட்டியில் களமிறங்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற திறன் அவர்களிடம் இல்லை.\nதற்போது இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. அதேபோல் அவுஸ்திரேலியாவின் ஆட்டமும் முன்னர் போல் சிறப்பாக இல்லை. எனினும், அவுஸ்திரேலியாவை விட இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியது.\nஇலங்கை வீரர்களின் லெவனில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை டெஸ்டை வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுவது கடினம். இது நடப்பதா�� நான் பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/special/01/174214?ref=archive-feed", "date_download": "2020-07-02T07:18:58Z", "digest": "sha1:FSJRQJNXDQMPEZLTTMIL2WVOR4DOR25T", "length": 6887, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "சிவராத்திரி சிறப்பு தொகுப்பு! ராமனைக் கண்ட குகனின் கதை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ராமனைக் கண்ட குகனின் கதை\nஇன்று சைவ சமயத்தினர் அனைவரும் மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.\nஇரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்பது இறை நம்பிக்கை.\nகண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது இறைச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.\nகருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் சிறப்புகளை கூறுகின்றன.\nஇந்நிலையில், மகா சிவராத்திரி குறித்த சிறப்பு தொகுப்பை இங்கே காணலாம்.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவ���ரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-02T07:38:13Z", "digest": "sha1:DYRPWHOFVLEISOMK6PUKGQM5SOM4BAWT", "length": 5984, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மபூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்மபூர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு பர்கஃட் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]\nஇத்தொகுதியில் பர்கஃட் மாவட்டத்தின் பத்மபூர், ராஜ்போடாசம்பர், பாயிக்மாள், ஜாஃடுபந்து ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]\n2014: பிரதீப் புரோஹித் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ http://ws.ori.nic.in/ola/mlaprofile/listofmem1.asp ஒரிசா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்) - ஒரிசா சட்டமன்றத்தின் இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/master-star-shanthanu-comments-on-mahat-raghavendra-prachi-mishras-fit-the.html", "date_download": "2020-07-02T06:36:29Z", "digest": "sha1:22G3YYD6XEOGQOL56T7CXDKCBMEPUTHQ", "length": 9439, "nlines": 123, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Master Star Shanthanu comments on Mahat Raghavendra, Prachi Mishra's Fit the Switch Video", "raw_content": "\n” Wife பேச்ச கேட்டு…” பிக் பாஸ் பிரபலம் போட்ட வீடியோவுக்கு மாஸ்டர் ஸ்டார் கமெண்ட்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஅஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படம் மூலம் பிரபலம் அடைந்தவர் மஹத். தொடர்ந்து பிரியாணி, வந்தா ராஜாவா தான் வருவேன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.\nமாடல் அழகி பிராச்சி மிஸ்ராவை இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். உடற்பயிற்சி, நடிப்பு என்று பலதரப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மஹத் இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் அவ��் பதிவிட்ட சிம்புவுடனான வீடியோ சேட்டிங் ஸ்க்ரீன் ஷாட் வைரலானது.\nஇந்நிலையில் மஹத் இன்னொரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இணையத்தில் ட்ரெண்டாகி வரும் Fit the Switch சேலஞ்ச் வீடியோ தான் அது. இரண்டு பேர் கண்ணாடி முன் நின்று வீடியோ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசில வினாடிகளில் இருவரும் ஒருவர் உடையை மற்றவர் மாட்டிக்கொண்டு மீண்டும் அந்த வீடியோவில் தோன்ற வேண்டும். மஹத்தும் அவர் மனைவியும் இப்படி ஒரு வீடியோவை பதிவேற்றினர். இதற்கு கமெண்ட் செய்த சாந்தனு, ஆண் பெண் உடையை அணிய வேண்டும் என்பது தானே சேலஞ்ச், நீங்கள் ஆண் உடையில் இருக்கிறீர்கள் என கேட்க பிராச்சி குறுக்கே வந்து ஒரு அசால்டான பதில் சொல்லி தன் கணவனை மீட்டார்.\nThalapathy Vijay, Vijay Sethupathi's Master Release Details | தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் விவரம்\n\"அவ என் பொண்டாட்டி..,நான் அதை எத்துப்பேன், உங்கள மாதிரி இல்ல\" Viral ஆகும் Simbu, VTV Ganesh Video\nVijay-க்கும் Super Star-க்கும் இருக்க ஒற்றுமை இதான்.., Ajith-க்கு Passion-ஏ வேற\nThalapathy Mass🔥: 40 நாட்கள் தங்க இடமின்றி தவித்த பெண்கள் - ஒரே போன் காலில் மீட்ட Vijay\n\"கரோனாவுக்காக கொஞ்சமும் நிதி கொடுக்காத நீ Vijay-அ சொல்றியா\nமுரட்டுத்தனமாக சண்டையிடும் Fighters😥 - இதுக்காகவா இப்படி அடிச்சுக்குட்டீங்க😟😟\n\"ரொம்ப நன்றி நண்பா\" - Lawrence கோரிக்கைக்கு \"YES\" சொன்ன Thalapathy Vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=185604&cat=1238", "date_download": "2020-07-02T07:15:01Z", "digest": "sha1:BCKXSGELNBWRWPSO45HLWSK52SKCX4SB", "length": 17082, "nlines": 371, "source_domain": "www.dinamalar.com", "title": "கலக்கத்தில் ஐ.டி. நிறுவனங்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ கலக்கத்தில் ஐ.டி. நிறுவனங்கள்\nசிறப்பு தொகுப்புகள் ஜூன் 29,2020 | 23:55 IST\nவெளிநாடுகள சேர்ந்தவங்க அமெரிக்காவுல டெம்ரிரயா தங்கியிருந்து வேலை செய்யறதுக்கு கொடுக்கப்படுற H, J, L கேட்டகிரி விசாக்கள அமெரிக்கா திடீர்ன்னு டிசம்பர் 31 வரைக்கும் நிறுத்தி வெச்சிருக்கு. இதுக்கான உத்தரவுல அதிபர் டிரம்ப் சமீபத்துல கையெழுத்து போட்டு இருக்காரு. இதனால, அமெரிக்காவுல போயி வேல பாக்கணும்ன்னு கனவோட இருக்குறவங்களுக்கு ரொம்பவே ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கு. ஏற்கனவே வேலை பாத்துட்டு வர்றவங்களும் அத கன்ட்டினியூ பண்ண முடியாத சூழலும் ஏற்பட்டிக்கு. இதுல ரொம்பவே அதிகமாக பாதிக்கப்படுறது இந்தியர்கள்தானாம்.\nவாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇதெல்லாம் நடக்கும்னு அவங்களுக்கு தெரியும் எதையும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு தான் இருக்காங்க\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமுதலிரவு முடிந்ததும் பரிதாப மரணம்\nமற்ற மருந்துகளின் நிலவரம் என்ன \nகொரோனா ஆய்வு முடிவுகளும் தீர்வுகளும்\nவாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தி கண்காணிப்பு\nவறுமையின் விளிம்பில் ரிக்ஷா தொழிலாளர்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n4 Hours ago சினிமா பிரபலங்கள்\nபாரம்பரிய கேம்ஸ் ஆப் உருவாக்குவது எப்படி\nமுதலிரவு முடிந்ததும் பரிதாப மரணம்\n6 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\nஅசாம் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nகோயில், சர்ச், மசூதிக்கு புது விதிகள்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\n22 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nமற்ற மருந்துகளின் நிலவரம் என்ன \n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை\nதடைசெய்யப்பட்ட ஆப்ஸ்க்கு மாற்று | Alternatives for Banned Chinese apps 1\nதிமுக குடும்பத்திற்குள் மோதல் முற்றுகிறதா 1\nஏன் சுஷாந்த் இப்படி பண்ண,,மாளவிகா உருக்கம்\n1 day ago சினிமா பிரபலங்கள்\n1 day ago செய்திச்சுருக்கம்\nதந்தை, மகன் இறப்பில் தவறான எப்.ஐ.ஆர் 3\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nசீனாவின் 59 ஆப்ஸ் இந்தியா தடை\nகொரோனா ஆய்வு முடிவுகளும் தீர்வுகளும்\n2 days ago சிறப்பு தொகுப்புகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t160063-topic", "date_download": "2020-07-02T05:07:47Z", "digest": "sha1:QFQCNASKQWBC7P4J4H3D2A2S3Q36WTCZ", "length": 26261, "nlines": 212, "source_domain": "www.eegarai.net", "title": "காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக\n» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear\n» உறக்கம் என் எதிரி\nby மாணிக்கம் நடேசன் Today at 8:14 am\n» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்\n» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்\nby மாணிக்கம் நடேசன் Today at 8:05 am\n» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]\n» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.\n» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்\n» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி\n» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்\n» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..\n» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\n» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு\n» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்\n» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை\n» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.\n» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...\n» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு\n» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :\n» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை\n» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்\n» பிரச்சனை யாருக்கும் வரலாமே..\n» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்\n» \"வாழ்க வளமுடன்\" - ஒரு மந்திரச் சொல்..\n» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி\n» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா\n» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு\n» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை\n» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்\n» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்\n» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்\n» பாதை எங்கு போகிறது – ��ிறுவர் கதை\n» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது\n» சிறைக் கஞ்சா வீரர்..\n» கனவின் நினைவிலிருந்து – கவிதை\n» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’\n» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்\n» சுப்பிரமணி - நகைச்சுவை\n» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …\n» பயிற்சி – ஒரு பக்க கதை\n» சாதம் பிரசாதம் ஆகட்டும்\n» 6 வித்தியாசம்- கண்டுபிடி\nகாய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nலக்னோ: லாக்டவுனில் மளிகை சாமான் வாங்க போன இளைஞர், பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் 2-ம் கட்டத்தில் லாக்டவுன் உள்ளது... அதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படியே மக்களும் தேவையின்றி வெளியே வருவதில்லை... அப்படியே வெளியே வந்தாலும் போலீஸ் அவர்களை விடுவதில்லை.. அறிவுறுத்தி வீட்டுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய அம்மாவிடம், கடைக்கு போய் காய்கறிகள் வாங்கி வரட்டுமா என கேட்டார்.. அப்படியே கொஞ்சம் மளிகை பொருட்களையும் வாங்கி வருவதாக சொன்னார்.. அதற்கு அவரது அம்மாவும் சரியென்று சொல்லவும் இளைஞரும் கடைக்கு போனார். ஆனால் திரும்பி வந்தவர் காய்கறி, மளிகையுடன் ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்தார்.. இதை பார்த்ததும் அவரது அம்மா பதறிவிட்டார்.. அந்த பெண் யார் என்று கேட்கவும், அவள்தான் என் பொண்டாட்டி, கல்யாணம் செய்து கொண்டு கூட்டிட்டு வந்தேன், நாங்க இப்போ புதுமண தம்பதி என்றார். இதை கேட்டு அம்மா மேலும் அதிர்ச்சி அடைந்தார்.. அவரால் இதை நம்பவே முடியவில்லை.. ஆத்திரமும் தாங்கவில்லை.. அதனால் நேரடியாக போலீசுக்கு போய் விட்டார்.. கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, இப்போ ஒரு பெண்ணோட வந்திருப்பதாகவும், ஊரடங்கு நேரத்தில் தன்னை ஸ்டேஷன் வரை வரவழைத்து விட்டதாகவும் மகன் மீது புக���ர் செய்தார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nஇரண்டு தடவை வந்திருப்பதாக என் கண்கள் சொல்லுகின்றனவே\nRe: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nஇதையடுத்து போலீசார் மணமக்களிடம் கல்யாணம் எங்கே செய்தீங்க ஆதாரம் எங்கே என்று கேட்டனர்.. அதற்கு மணமக்களோ, \"எங்களுக்கு ஒரு புரோகிதர்தான் கல்யாணம் செய்து வைத்தார்.. நாங்க சர்டிபிகேட் கேட்டோம், ஆனால், லாக்டவுன் முடிந்தபிறகுதான் அதை தர முடியும் என்று சொல்லி விட்டார்\" என்றார்கள். இதை பற்றின விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.. காய்கறி வாங்கி வருவதாக சொல்லவிட்டு, கடைக்கு போனவர் பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\n@சக்தி18 wrote: இரண்டு தடவை வந்திருப்பதாக என் கண்கள் சொல்லுகின்றனவே\nமேற்கோள் செய்த பதிவு: 1318651\nசதவீதம் மாற்கு உங்களுக்கு ..(கருடன் பார்வை)\nகாலை 8 மணியா இப்போது அங்கே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிர���ஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள���| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/06/10/", "date_download": "2020-07-02T05:53:06Z", "digest": "sha1:IFBNLIWDZAAWX6QIOUSUPEBC7LGDEMHR", "length": 9104, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 10, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n‘தண்ணி’ போட்டால் மீனுக்கும் வேகம் பிறக்கும்\nசிரச தொலைக்காட்சி தனது 16 ஆவது பிறந்த தினத்தை சிகிரியாவில...\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதினால் பலனில்லை ...\nஇலங்கை மீதான விசாரணைக்கு விசேட நிபுணர் குழு நியமனம் ̵...\nபொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்: போயா தினத்திற்கு முன்ன...\nசிரச தொலைக்காட்சி தனது 16 ஆவது பிறந்த தினத்தை சிகிரியாவில...\nபாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதினால் பலனில்லை ...\nஇலங்கை மீதான விசாரணைக்கு விசேட நிபுணர் குழு நியமனம் ̵...\nபொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்: போயா தினத்திற்கு முன்ன...\n“முழுமையான விசாரணை” எனத் தெரிவிக்கப்படும் விட...\nஇலங்கையிடமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் ம...\nஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்திலிருந்து...\nஇந்திய மக்களவையில் எதிர்கட்சிப் பதவி யாருக்கும் கிடையாது\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஇலங்கையிடமுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் ம...\nஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்திலிருந்து...\nஇந்திய மக்களவையில் எதிர்கட்சிப் பதவி யாருக்கும் கிடையாது\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஸ்பெயினின் ராணியாகிறார் முன்னாள் பத்திரிக்கையாளரான லெடிஷியா\nவியட்நாம் தூதுவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு விஜயம்\nமலையகத்தின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்...\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nசத்தியாகிரகப் போராட்டம் நிறைவு; அனைத்து பல்கலைக்கழக மாண...\nவியட்நாம் தூதுவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு விஜயம்\nமலையகத்தின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்...\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nசத்தியாகிரகப் போராட்டம் நிறைவு; அனைத்து பல்கலைக்கழக மாண...\nமயக்க மருந்து ஏற்றும் வைத்தியரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nஐ படத்திற்காக ஒரு கோடியில் சங்கர் உருவாக்கிய ‘சீன ப...\nமீளத் திறக்கப்பட்டது கராச்சி விமான நிலையம்; பலியானோரின் எ...\nசாவகச்சேரியில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது\nஐ படத்திற்காக ஒரு கோடியில் சங்கர் உருவாக்கிய ‘சீன ப...\nமீளத் திறக்கப்பட்டது கராச்சி விமான நிலையம்; பலியானோரின் எ...\nசாவகச்சேரியில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது\nFacebook இல் வெளியான புகைப்படத்தால் சர்ச்சைக்குள்ளாகிய ஆங...\nசிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன் (அதிர்ச்சி காணொளி)\nகசிந்தது அஜித் – கௌதம் மேனன் படத்தின் கதை; விசாரணை ...\nYoutubeஇல் சாதனை படைக்கும் Psyஇன் HANG OVER பாடல் (Video)\nநுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந...\nசிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன் (அதிர்ச்சி காணொளி)\nகசிந்தது அஜித் – கௌதம் மேனன் படத்தின் கதை; விசாரணை ...\nYoutubeஇல் சாதனை படைக்கும் Psyஇன் HANG OVER பாடல் (Video)\nநுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/05/16/", "date_download": "2020-07-02T06:44:38Z", "digest": "sha1:R2T5AGTNEK5OQLNAHTH56B43JLBBKBXI", "length": 6766, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "May 16, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட இடங்களில் கறுப்புக் கொ...\nஎதிர்ப்பில் ஈடுபட்ட 21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் ...\nஜனாதிபதி தலைமையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்���ின் உத...\nகாணாமற்போனோர் தொடர்பில் வைத்தியசாலைகளின் 18,000 பதிவேடுகள...\nஒற்றுமைப் பயணம்: 9 ஆம் நாள் நிகழ்வுகள் உகனயில் நிறைவு\nஎதிர்ப்பில் ஈடுபட்ட 21 இலங்கையர்களை கறுப்புப் பட்டியலில் ...\nஜனாதிபதி தலைமையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தின் உத...\nகாணாமற்போனோர் தொடர்பில் வைத்தியசாலைகளின் 18,000 பதிவேடுகள...\nஒற்றுமைப் பயணம்: 9 ஆம் நாள் நிகழ்வுகள் உகனயில் நிறைவு\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு மரண தண்டனை\nமுள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பேரணிக்கு இடைக்காலத்...\nவடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆணையாளர்களில் ஒருவர் பதவி வி...\nபாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது\nமுள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பேரணிக்கு இடைக்காலத்...\nவடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆணையாளர்களில் ஒருவர் பதவி வி...\nபாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது\nதலசீமியா நோய்க்கான மரபணு மாற்று சத்திரசிகிச்சை வெற்றியளித...\nசர்வதேச கேன்ஸ் திரைப்பட விருது விழா ஆரம்பம்\nபொஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை\nரயில்வே திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை இ...\nகொழும்பிலுள்ள உணவகங்களில் 40 வீதமானவை தரமற்றவை – மா...\nசர்வதேச கேன்ஸ் திரைப்பட விருது விழா ஆரம்பம்\nபொஸ்டன் குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை\nரயில்வே திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை இ...\nகொழும்பிலுள்ள உணவகங்களில் 40 வீதமானவை தரமற்றவை – மா...\nமண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை...\nகட்டாரில் தீ விபத்தினால் நிர்க்கதிக்குள்ளான 12 இலங்கையர்க...\nகட்டாரில் தீ விபத்தினால் நிர்க்கதிக்குள்ளான 12 இலங்கையர்க...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்��ாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/women/158803-a-woman-who-was-raised-in-an-orphanage-shares-her-story-on-how-she-gives-back-to-the-society", "date_download": "2020-07-02T07:25:07Z", "digest": "sha1:KJSBID576TLH7UGZ3Q6BBT7VM5CPNGG2", "length": 17434, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆதரவற்றோர் இல்லத்துல நாப்கின் கிடைக்காம அவதிப்பட்டிருக்கேன்..!'' - சமூக சேவகி ஜமிமா | A woman who was raised in an orphanage shares her story on how she gives back to the society", "raw_content": "\n``ஆதரவற்றோர் இல்லத்துல நாப்கின் கிடைக்காம அவதிப்பட்டிருக்கேன்..'' - சமூக சேவகி ஜமிமா\n``ஆதரவற்றோர் இல்லத்துல நாப்கின் கிடைக்காம அவதிப்பட்டிருக்கேன்..'' - சமூக சேவகி ஜமிமா\n\"இல்லத்தில் சேர்ந்த புதிதில் நிறைய அழுதிருக்கேன். நாமளும் செத்துப்போயிடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனா என்கூட ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒவ்வொருத்தரோட கதையையும் கேட்டதுக்கு அப்புறம், நாம வாழணும், சாதிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு\n``இந்த வாழ்க்கையில் எதுவும் நமக்குச் சொந்தம் இல்லைனு நினைச்சு வாழ ஆரம்பிச்சா போதும், மத்தவங்களுக்கு உதவுகிற குணம் தானா வரும்\" என்று வார்த்தைகளில் நிதர்சனத்தை விதைக்கிறார் பிரியா ஜமிமா. தன் 3 வயதில் பெற்றோரை இழந்தவர். 25 வருட வாழ்க்கையை ஆதரவற்றவர்களுக்கான இல்லத்தில் வாழ்ந்த ஜமிமா, இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சமூக சேவகியாக உருவெடுத்துள்ளார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, அரசுப் பள்ளிகளில் இலவசமாக நாப்கின் வழங்குதல், மரம் நடுதல் எனத் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வரும் ஜமிமா அது குறித்து நம்மிடம் பகிர்கிறார்.\n``ஒரு கஷ்டத்திலிருந்து மீண்டு வந்தவங்களுக்குத்தான் அதன் வலி என்னனு தெரியும். என்னோட 30 வருட வாழ்க்கையில் எத்தனையோ நாள் இரவு எனக்கு யாருமே இல்ல, எதுவுமே இல்லனு அழுதுருக்கேன். அந்த அழுகையின் வலிதான் இன்னைக்கு மத்தவங்களுக்கு உதவுற குணத்தை எனக்குள்ள விதைச்சிருக்கு. எனக்கு மூணு வயசானப்போ எங்கப்பா, அம்மா ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. என்ன காரணம்னுகூட அந்த வயசில் என்கிட்ட யாரும் சொல்லல. அவங்க இனி திரும்பி வரவே மாட்டாங்க என்பதைக்கூட புரிஞ்சுக்க முடியாத வயசு. ஒன்றரை வயசில் எனக்கு ஒரு தம்பியும் இருந்தான். அம்மா - அப்பா இறந்த வீட்டில், நாங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்க எல்லாரு���் வந்துருக்காங்கன்னு ஜாலியாயிருந்தோம். சில நாள்ல ஒவ்வொருத்தரா போயி நானும் என் தம்பியும் தனியா நின்னப்போதான் கஷ்டம் தெரிய ஆரம்பிச்சது. அப்போ பாட்டி மட்டும்தான் எங்களுக்குத் துணையாயிருந்தாங்க. அம்மாவை காணோம்னு அழுதுட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, `உன் தலையெழுத்து மாறணும்னா நீ நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும்'னு சொல்லி அழுதாங்க. ஆனா, எங்களைப் படிக்கவைக்க அவங்ககிட்ட காசு இல்லாததால எங்க ரெண்டு பேரையும் ஆதரவற்றவர்களுக்கான இல்லத்துல சேர்த்துட்டாங்க.\nஇல்லத்தில் சேர்ந்த புதிதில் நிறைய அழுதிருக்கேன். நாமளும் செத்துப்போயிடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனா என்கூட ஹாஸ்டலில் தங்கியிருந்த ஒவ்வொருத்தரோட கதையையும் கேட்டதுக்கு அப்புறம், நாம வாழணும், சாதிக்கணும்ங்கிற ஆசை வந்துச்சு\" - சில நிமிடங்கள் அமைதியாகித் தொடர்கிறார் ஜமிமா.\n``படிப்பு மட்டும்தான் நமக்கு வாழ்க்கைக்கான பிடிமானமா இருக்கப்போகுதுனு உணர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். நானும் என் தம்பியும் வேற வேற ஹாஸ்டல் என்பதால ஸ்கூல் லீவ் விடுறப்போதான் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். ப்ளஸ் டூ வரை எப்படியோ படிச்சு முடிச்சுட்டேன். காலேஜ்ல சேர ஃபீஸ் கட்ட நிறைய பணம் வேணும் என்பதால் கம்ப்யூட்டர் டிப்ளோமா கோர்ஸ்களில் சேர்ந்தேன். முடிச்சிட்டு தனியார் கம்பெனிகளில் இரவு நேரப் பணியில் சேர்ந்தேன்.\nஎன் சம்பளத்தைச் சேமிச்சு சென்னை, வைஷ்ணவா கல்லூரியில் பி.சி.ஏக்கு அப்ளை பண்ணினேன். அட்மிஷனுக்காக எல்லா பசங்களும் அவங்க அம்மா, அப்பாவோட நின்னப்போ நான் மட்டும் தனியாளா நின்னதெல்லாம் துயரமான தருணங்கள். ஆனா யாரோட உதவியும் இல்லாம நானே எனக்காகப் போராடிய நாள்கள்தான் என்னை அடுத்தடுத்து பயணிக்கவெச்சது. நிறைய போராட்டங்களுக்கு அப்புறம்தான் காலேஜில் சீட் கிடைச்சது. காலேஜ் 8 மணி முதல் 2 மணி வரை. வீட்டுக்கு வந்து ரெண்டு மணிநேரம் படிச்சுட்டு 4 மணிக்கு வேலைக்குப் போவேன். நைட் ஒரு மணிக்கு வேலை முடிச்சுட்டு வந்து திரும்பி காலையில் காலேஜ் போவேன். இப்படி நிக்காம நான் ஓடுன ஓட்டத்தில்தான் நானும் என் தம்பியும் படிப்பை முடிச்சோம். படிப்பு முடிஞ்சதும் கேம்பஸ் இன்டர்வியூ மூலமே வேலை கிடைச்சது. என் சம்பளத்தில் பாதி தொகையை படிக்கக் கஷ்டப்படுறவங்���ளுக்குக் கொடுத்து உதவ ஆரம்பிச்சேன்.\nசில வருஷங்களில் எனக்குத் திருமணம் ஆச்சு. அதுக்கு அப்புறம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். என் கணவர் சம்பளத்தை மட்டும் எங்க குடும்பச் செலவுக்கு வெச்சுக்கிட்டு, என் பிசினஸில் கிடைக்கும் வருமானம் முழுவதையும் சோஷியல் சர்வீஸ் பண்றதுக்காக ஒதுக்கினேன். குறிப்பா, படிக்க பணம் இல்லாம கஷ்டப்படுற பசங்களுக்காக நானே கல்லூரியில் போய் பேசி ஃபீஸை குறைச்சுக்கச் சொல்லி வேண்டி கேட்பேன். மீதித் தொகையை நான் கட்டிருவேன். இதுவரை 52 மாணவர்களுக்குப் படிக்க உதவி பண்ணியிருக்கேன்\" என்றவரிடம் அவர் அரசுப் பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்கிவருவதை பற்றிக் கேட்டோம்.\n``நான் இல்லத்தில் வளர்ந்தப்போ நாப்கின் கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன். அதனாலதான் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் கொடுத்து உதவ ஆரம்பிச்சேன். நாப்கின் வழங்குவதற்கு முன் ஒரு மகப்பேறு மருத்துவரை அந்தப் பள்ளிக்கு அழைத்துச்சென்று, நாப்கினை எப்படிப் பயன்படுத்தணும், மாதவிடாய் நேர சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பேசுவோம். இதுவரை 10 லட்சம் பேட்கள் கொடுத்திருக்கேன். சில நண்பர்களின் உதவியோடு, பயன்படுத்திய நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பெண்களுக்கு நாப்கின்கள் கொடுத்தேன்; மரங்கள் நட உதவினேன். இப்படி என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சேவையைச் செய்துட்டே வர்றேன்.\nஉதவி வாங்குறவங்க உதவி பண்ணும் இடத்துக்கு வரும்போது, தன்னைப்போல இருக்கிறவங்களை கைதூக்கிவிடுகிறதை கடமையா எடுத்துக்கணும்\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82581", "date_download": "2020-07-02T05:38:45Z", "digest": "sha1:MNVPOKY5S3ZUZELUJMMB5ENTCEIGFABD", "length": 10603, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nபஞ்ச வர்ணக்கிளிகளுடன் ஒருவர் கைது\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nபொலிஸ் பரிசோதகரை தேடி சிறப்பு நடவடிக்கை : கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மீள கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்\nஇலங்கையில�� கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nபெண் ஒருவரின் வீட்டிலுள்ள இரகசிய அறையிலிருந்து ஆயுதம், குண்டு துளைக்காத அங்கிகள் மீட்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தியாவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா : இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nநடிகர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இறக்கையில், அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநனயின் மனைவியும் மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.\nஇவரின் தற்கொலை குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nநடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை மருத்துவர் அபிநய வெங்கடேஷ்\nசத்தியமா விடவே கூடாது - ரஜினிகாந்த் ஆவேசம் \nஇந்தியாவின், சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும் என்று சுப ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்திதுள்ளார்.\n2020-07-01 19:59:27 இந்தியாவின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்\nநடிகர் ஜீவா பொலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ‘83’ என்ற திரைப்படம், டிசம்பர் மாதத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2020-07-01 15:07:54 நடிகர் ஜீவா ‘83’ திரைப்படம்\nதனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஅசுரனின் அசுரத்தனமான வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.\n2020-07-01 13:41:42 நடிகர் தனுஷ் ஜெகமே தந்திரம் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nடிஜிட்டல் தளத்தில் வெளியாகும் யோகிபாபுவின் ‘கொக்டடெய்ல்’\nஅறிமுக இயக்குனர் ரா. விஜயமுருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் ரமேஷ் திலக், மிதுன், பாலா ,சுரேஷ், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, ரோபபோ சங்கர், லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோருடன் புதுமுக நடிகை ராஷ்மிகா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\n2020-06-29 14:02:59 கொமடி நடிகரான யோகிபாபு ‘காக்டெய்ல் டிஜிட்டல் தளத்தில்\nதமிழ் திரை உலகில் லேடி சுப்பர் ஸ்டாராக, வலம் வரும் நடிகை நயன்தாராவை விட, கூடுதலாக ஊதியம் பெற்று, நடிகை மாளவிகா மோகனன் நயனை வீழ்த்தி, சாதித்திருக்கிறார்.\n2020-06-27 13:34:25 தமிழ் திரை உலகம் நடிகை மாளவிகா மோகனன் ஐந்துகோடி ரூபாய் சம்பனம்\nஒற்றை வார்த்தையால் தேற்ற முடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு ; இறுதித் தொற்றாளர்களின் விபரம்\nசங்கக்கார இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்\nரணில் சி.ஐ.டி.யில் இன்று வாக்குமூலம்\n இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை ; தானும் தற்கொலைக்கு முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=38914", "date_download": "2020-07-02T05:43:56Z", "digest": "sha1:WU3FNERE6FM4YAFYHZFKZDDL2BKDHHIB", "length": 9496, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம் - Tamils Now", "raw_content": "\nஇன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி - 63 பேர் உயிரிழப்பு - தந்தை, மகன் \"லாக்அப்\" மரணம் - சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை - என்.எல்.சியில் இரண்டாவது வெடித்து விபத்து - 6 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு - நவம்பர் மாதம் வரை இலவச ரேசன், பிரதமர் மோடி பொருளாதாரம் குறித்து பேசவில்லை - தந்தை, மகன் உயிரிழப்பு; தடையங்கள் அழிக்கப்படுவதற்குள் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nநிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்\nமக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு வர உள்ளது.\nஆனால், மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ப��திய பெரும்பான்மை கிடையாது. எனவே, எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை ஆதரிக்கச் செய்யும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.\nகூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் மக்களவையில் மசோதா நிறைவேற ஆதரவு தெரிவித்துள்ளதால், மாநிலங்களவையிலும் இதே நிலை தொடரும். என்றாலும், அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மசோதாவை தோற்கடிக்க முயலும்.\nசட்ட திருத்த மசோதா நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மாநிலங்களவை மாநிலங்களவையில் 2015-03-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல்; முதல் முறையாகத் தேர்வாகிய எம்.பி.க்கள்; பலத்தை அதிகரித்த கட்சிகள்\nவிவசாயிகளுக்கு எதிரான பாஜக; மின்சார சட்ட திருத்த மசோதா-2020ஐ திரும்பப் பெறுக\nசுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா – தேசியவாத காங்கிரஸ் கண்டனம்\nசமஸ்கிருத மொழிச் சட்டம் மற்ற மொழிகள்அனைத்தையும் அழித்துவிடும்; மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை\nடெல்லிவன்முறை குறித்து பேச பாஜகமறுப்பு எதிர்க்கட்சிகள் முயற்சியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடக்கம்\nசமூக நீதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம்;அரசு நடவடிக்கை என்ன \nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா வைரஸ் முடிவதற்கான அருகில் கூட செல்லவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை\nதந்தை, மகன் “லாக்அப்” மரணம் – சாத்தான்குளத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை\nபீகாரில் திருமணத்தில் கலந்துகொண்ட 111 பேருக்கு கொரோனா உறுதி… மணமகன் மரணம்\nஇன்று தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கொரோனா உறுதி – 63 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை மிஞ்சும் புது வகையான பன்றிக் காய்ச்சல் – சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.manujothi.com/2016/08/", "date_download": "2020-07-02T07:00:32Z", "digest": "sha1:62Q5X52YQLTHT7BUOI5XQBIR2S7NCMHP", "length": 29842, "nlines": 104, "source_domain": "www.manujothi.com", "title": "2016 ஆகஸ்ட் |", "raw_content": "\nஅன்பார்ந்த ஆன்மீக சகோதர சகோதரிகளே, ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் உங்களு���்கு எங்களின் வாழ்த்துக்கள் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் மகிமையின் சந்நிதியில் ஜூலை 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 47-வது கல்கி ஜெயந்தி விழா மற்றும் அகில உலக ஆன்மீக கூடாரப் பண்டிகையானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, மலேசியா, பர்மா, போன்ற வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு, பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அருளாசியை பெற்றுச் சென்றனர். ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கல்கி ஜெயந்தி விழா இனிதே ஆரம்பமானது. மனிதனின் பிறவிப்பயன் இறைவனுடன் ஒன்றர கலப்பதாகும். ஒவ்வொரு யுகத்திலும் மனிதன் இதை மறக்கும் தருவாயில் இறைவன் அவதரித்து பிறவிப் பயனை நினைவுபடுத்துகிறார். இந்த கலியுகத்தில் 1969-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதியன்று கல்கி அவதாரமாக காட்சிகொடுத்து நம்முடன் ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக வந்தார். இறைவனுக்கும், பக்தர்களுக்குமிடையே நிலவும் இத்தகைய அன்பைப் பற்றி நாம் ஆண்டாளின் சரித்திரத்தில் கேட்டிருக்கிறோம். ஆண்டாள் இறைவனை தனது மணவாளனாக பாவித்து, இறைவனுக்கு மலர் மாலை சூட்டினாள். கோபிகைகள் மற்றும் மீராபாயும் கிருஷ்ணரை தங்களது மணவாளனாக பாவித்து வணங்கினார்கள். இந்த நிலை ‘மதுர்ய ரசா’ என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் இறைவனை மணந்து அவன் … Read entire article »\nFiled under: ஆசிரியர் குறிப்பு\nஅல்லாஹ் நேரான பாதையில் வழிநடத்துகிறார்\nசங்கைமிக்க குர்–ஆன் அல்லாஹ் ஆதாம் காலம் முதல் இந்த நாள் வரை ஒவ்வொருவரையும் நேரான பாதையில் வழிநடத்தி வருகின்றார் ஸூரா-21 வச.60-63: அதற்கவர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றி குறை கூறிக்கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் கூறப்படுகிறது”என்று கூறினார்கள். அதற்கவர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள்; அவரை யாவரும் பார்த்து அவர்கள் சாட்சியம் கூறலாம்”என்று கூறினார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம், “இப்றாஹீமே எங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானா எங்களுடைய வணக்கத்திற்குரிய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானா”என்று கேட்டனர். அதற்கவர், “அவ்வாறல்ல”என்று கேட்டனர். அதற்கவர், “அவ்வாறல்ல அதை அவர்களில் பெரியதுதான�� செய்தது; உடைக்கப்பட்ட அவர்கள், பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள் அதை அவர்களில் பெரியதுதான் செய்தது; உடைக்கப்பட்ட அவர்கள், பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்”என்று கூறினார். வச.64-65: அவர்கள் நாணமுற்று தங்கள் பக்கமே திரும்பி ஒருவர் மற்றவரிடம், “நிச்சயமாக நீங்கள்தான் இவற்றை வணங்கி அக்கிரமம் செய்து விட்டீர்கள் என்று கூறிக்கொண்டார்கள். பின்னர், வெட்கத்தால் அவர்கள் தலை குனியச் செய்யப்பட்டார்கள்; சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம், “இவைகள் பேசமாட்டா என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்”என்று கூறினார்கள். ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nFiled under: சங்கைமிக்க குர்-ஆன் சாராம்சம்\nபரமபுருஷர் ஸ்ரீமந் நாராயணர் அருளிய ஆதிவேள்வியின் நற்செய்தி ……வெவ்வேறுதீர்க்கதரிசிகளால்எழுதப்பட்டபரிசுத்தவேதங்களிலிருந்தும் மற்றும் இந்தகலியுகத்திலேஸ்ரீமந்நாராயணர்ஸ்ரீலஹரிகிருஷ்ணாஅருளிய சொற்பொழிவுகளிலிருந்தும் விளக்கப்பட்டுள்ளது ஸ்ரீமத் பகவத்கீதை எட்டாம் உபதேசம் ஸ்ரீமந் நாராயணரின் அழிவற்ற உருவத்தின் இரகசியம் சிருஷ்டிப்பு மற்றும் ஆதிபலி செலுத்துதல் அவருடைய கிரியை என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் எல்லா உலகப் பொருட்களும் அழிவுள்ளது அல்லது ஆதிபூதம் என்று அழைக்கப்படுகிறது. ஒளியான பரமபுருஷர்தான், ஆதி தெய்வம். அர்ச்சுனா இந்த மனித சரீரத்திலே அவரே ஆதி யக்ஞம் என்றழைக்கப்படுகிறார். அவரையே சிந்தித்துக்கொண்டு அவரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு அவன் செல்லுகிறபொழுது மகிமையின் சரீரத்தைப் பெறுகிறான். இதில் சந்தேகமேயில்லை. அர்ச்சுனா இந்த மனித சரீரத்திலே அவரே ஆதி யக்ஞம் என்றழைக்கப்படுகிறார். அவரையே சிந்தித்துக்கொண்டு அவரை கிரஹித்து உணர்ந்து கொண்டவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டு அவன் செல்லுகிறபொழுது மகிமையின் சரீரத்தைப் பெறுகிறான். இதில் சந்தேகமேயில்லை. அர்ச்சுனாமரணத்தருவாயில் யாதொருவன் தன்னுடைய பூலோக சரீரத்தை விட்டுச்செல்லுகின்றானோ, அவனவனுடைய தகுதிக்கேற்ப எது கிடைக்க வேண்டுமோ அதையே பெறுகிறான். தேவலோக மக்கள் பரதீசிற்குச் சென்று தங்களுடைய அழிவற்ற ஜல சரீரத்தை (நவானி தேஹீ) – ஜீவன் முக்தியைப் பெறுகிறார்கள். பூமிக்குரிய மக்கள் தங்களுடைய பூமிக்குரிய சரீரத்தை உயிர்த்தெழுதலின்பொழுது (புனர்தானம்) தர்ம யுகத்தில் திரும்பவும் பெற்றுக்கொள்கிறார்கள். ✡✡✡✡✡✡✡ … Read entire article »\nFiled under: ஸ்ரீமத் பகவத்கீதை\nதேவேந்திர பூபதி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு\nகல்கி ஜெயந்தி விழாவில் “வணிக வரித்துறை இணை ஆணையர் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். “நல்லோரை காண்பதும் நன்றே, நலமிக்க நல்லோர் சொல் கேட்பதும் நன்றே, அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே”என்ற ஒளவையாரின் பாட்டைப்போல நல்லோர்கள் அல்லது புனித ஆத்மாக்கள் இருக்கக்கூடிய இந்த இடத்திலே வந்து சேர்ந்தபோது எனக்கு மகாபாரதத்திலுள்ள ஒரு சிறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. யுதிஸ்டிரன் என்ற தருமர், ராஜஸூய யாகம் நடத்தினார். அவருக்கு அதில் ஒரு பெரிய பெருமிதம் ஏற்பட்டது. யாரும் செய்ய முடியாத யாகத்தை தான் செய்து முடித்த இறுமாப்போடு இருந்தபோது, அங்கே ஒரு கீரிப்பிள்ளை வேகமாக வந்தது. அதினுடைய உடலில் பாதி தங்கமாக இருந்தது. மீதியுள்ள உடல் இயல்பாக இருந்தது. அந்த கீரிப்பிள்ளை யாகம் நடந்த யாக சாலையில் வந்து கீழே உருண்டது. பின் சோகமாக எழும்பியது. அவர் கீரிப்பிள்ளையிடம் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார். ஏன் உன்னுடைய உடல் இவ்வாறு இருக்கிறது என்று தருமர் கேட்டதற்கு, கீரிப்பிள்ளை இவ்வாறு கூறியது: “பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்தண வேதியர் குடும்பம் இருந்தது. அவர்கள் வருகிற யாருக்காவது தர்மம் செய்துவிட்டு, அதன்பின் மிஞ்சிய உணவை உண்டு வாழ்ந்து வந்தார்கள். அந்த சமயத்திலே பெரிய பஞ்சம் வந்தது. … Read entire article »\nFiled under: பிரமுகர்களின் உரை\n நீ ஒருவன்தான் என்னுடைய ஒரே நண்பன். என் உயிரினும் இனியவனே கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே கனவைப்போல் என்னைப் பாராமுகமாக கடந்து சென்று விடாதே அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன் அவர் வந்து என் அருகில் உட்கார்ந்தார், நான் எழுந்திருக்கவில்லை. நான் மோசம் போனேன் என்ன பாழும் தூக்கம் என் இரவுகள் எல்லாம் ஏன் வீணாயின ஆ அவர் வருகையை என் தூக்கத்தில் உணர்ந்தபோதிலும் நான் ஏன் அவரைப் பார்க்க முடியாமல் போகிறது இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம் இறைவனிடம் கனவைப்போல் என்னைப் பார்த்த பின்னரும் கடந்து சென்று விடாதேயும் என்று கேட்ட கவிஞரிடம் இறைவன் அருகில் சென்று உட்கார்ந்தபோது கவிஞரால் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் பாழாய்ப்போன தூக்கத்தினால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போனதே என்கிறார். இறைவன் அநேக சமயங்களில் நம் அருகே வந்து உட்காருகிறார். ஆனால் நாம் தூங்குகின்றோம். நாம் ஏன் அவ்வாறு தூங்குகிறோம் தூக்கத்தை உதறி விட்டு நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாம் அவ்வாறு செய்கிறதில்லை. அன்பில் பற்றாக்குறை உள்ளது. அதினால் நாம் அவ்வாறு தூங்குகிறோம். எழும்பி அவரை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்குகிறதில்லை என்று ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா விளக்கம் கூறுகிறார். என்னுடைய இரவுகள் எல்லாம் அவரை காணாமல் வீணாகிவிட்டன என்று கவிஞர் அங்கலாய்க்கிறார். அவர் வருகையை என் தூக்கத்தில் … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nமத சம்பந்தமான புஸ்தகத்திற்கு மாறாக, ஒருவர் தனது கருத்தை கூறினால் அது ஒரு மதமல்ல. பகவத்கீதையை எடுத்துக்கொள்வோம். நீங்கள் பகவத்கீதையை படித்தீர்கள் என்றால் அதில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதை அதிகாரம் 7:3-ல் “ஆயிரம் பேர் யோகா செய்கிறார்கள், அதில் மிகவும் அபூர்வமாக ஒருவனே சாந்தி அடைகிறான்”என்று கூறுகிறார். இன்றைக்கு, எல்லோரும் யோகாவைப் பற்றி பேசுகிறார்கள். நான்கூட 6 வருடங்களாக ஒரு யோகியாக இருந்தேன். ஆனால் சாந்தியை ஒருபோதும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அநேகர் யோகா பயிற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள், ஆயிரம் பேரில் ஒருவனே சாந்தியைப் பெற்றுக்கொள்கிறான் என்பது சரிதான். மீதமுள்ள 999 பேர்களின் விதி என்ன நீங்கள் மத சம்பந்தமான நூல்களைப் படித்து அந்த நூல்கள் கூறியபடி நடக்க வேண்டும். இறைவன் ஒவ்வொரு மத சம்பந்தமான புஸ்தகங்கள் மூலமாக கிரியை செய்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இறைவன் அவர்களுடைய புஸ்த��ங்கள் மூலமாக கிரியை நடப்பிக்கிறார். ஒருவன் விவிலியம் கூறியபடி செய்யவில்லையென்றால், அவனிடம் பரிசுத்த ஆவி இல்லை. விவிலியம் கூறியபடி பிரசங்கிப்பவனே ஒரு கிறிஸ்தவனாவான். உலகம் உங்களை புகழ்ந்தால், நீங்கள் ஒரு பிசாசாவீர்கள். பல்கலைக்கழகங்களை நீங்கள் கட்டலாம், பெரிய பெரிய கோபுரங்களை நீங்கள் கட்டலாம், ஆனால் இவையெல்லாம் மக்களை வஞ்சிப்பதற்காகவே செய்யப்படுகிறது. ஆகவே பிரார்த்தனையானது இருதயத்திலிருந்தே … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nதெற்கு நோக்கி ஆலமரத்தின்கீழ் வீற்றிருக்கிறார் தக்ஷிணாமூர்த்தி. வாஸ்து சாஸ்திரத்தின்படி அத்திசை மரணத்தின் திசையாகும். ஆம், அது எதினுடைய மரணமாகும் ‘நான்’என்ற அகங்காரம் மரணித்தால்தான், புது பிறவியை ஒருவன் அடைய முடியும் என்பதை காண்பிப்பதாக உள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் சிவன் மரணத்தையும், காலத்தையும் வென்றவராவார். சர்ப்பங்களை தம்முடைய கழுத்தில் மாலையாகவும், தம் கரத்திலும் சிவன் அணிந்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஞானம் மற்றும் நித்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அவர் முடிவில்லாதவர் மற்றும் ஞானத்தின் மூலமானவர் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானை லிங்க வடிவத்திலும் வழிபடுகிறார்கள். அவர் ஏன் லிங்க வடிவத்தில் பூஜிக்கப்படுகிறார் ‘நான்’என்ற அகங்காரம் மரணித்தால்தான், புது பிறவியை ஒருவன் அடைய முடியும் என்பதை காண்பிப்பதாக உள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் சிவன் மரணத்தையும், காலத்தையும் வென்றவராவார். சர்ப்பங்களை தம்முடைய கழுத்தில் மாலையாகவும், தம் கரத்திலும் சிவன் அணிந்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஞானம் மற்றும் நித்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றன. அவர் முடிவில்லாதவர் மற்றும் ஞானத்தின் மூலமானவர் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானை லிங்க வடிவத்திலும் வழிபடுகிறார்கள். அவர் ஏன் லிங்க வடிவத்தில் பூஜிக்கப்படுகிறார் சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர் என்று பொருளாகும். உயிரை அல்லது ஜீவனை எவ்வாறு விளக்கி கூற முடியும் சிவன் என்றால் ஜீவன் அல்லது உயிர் என்று பொருளாகும். உயிரை அல்லது ஜீவனை எவ்வாறு விளக்கி கூற முடியும் சிறு பிள்ளைகளுக்கு சூரியன் எப்படியிருக்கும் என்பதை விளக்கி கூற, ஒரு வட்டத்தை வரைந்து சிறு கோடுகளை வரைவோம். அது சூரியனா சிறு பிள்ளைகளுக்கு சூரியன் எப்படியிருக்கும் என்பதை விளக்கி கூற, ஒரு வட்டத்தை வரைந்து சிறு கோடுகளை வரைவோம். அது சூரியனா இல்லை. அதைப்போலவே சிவபெருமான் எல்லா ஜீவராசிகளுக்கும் ஜீவனாக, உயிராக திகழ்கிறார் என்பதை காண்பிக்க மிக சிறந்த உதாரணம் லிங்கமாகும். சிவபெருமான்தான் இந்திய கர்நாடக இசையில் இரகசிய ராகங்களை மஹரிஷி நாரதருக்கு வெளிப்படுத்தி கூறினார். சிவபெருமான்தான் யோகாவின் கர்த்தாவாக விளங்குகிறார். அது சரீரம் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த உதவி செய்கின்றது. அவர் அணிந்திருக்கும் வஸ்திரம் இயற்கையானது. அவருக்கு … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nகடவுளின் வருகைபற்றி வள்ளலார் கூறுவது என்ன\nகர்மயோகி அல்லது கடவுளை கிரஹித்து உணர்ந்த ஓர் பக்தனின் குணங்களாக வள்ளலார் கூறுவது என்ன பாங்கி தலைவி பெற்றி உரைத்தல் – திருவருட்பா 6-ம் திருமுறை பாடல் எண் 1064: ……உமது பேராசைப் பேய் பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ நாராசம் செவிபுகுந்தால் என்ன நலிகின்றாள் விளக்க உரை: “உமது பேராசைப் பேய் பிடித்தாள்” கோபிகையின் தோழி, இறைவனிடம் கோபிகை அளவுமிகுந்த ஆசை வைத்துள்ளதைக் கண்டு இறைவனிடம் இந்த விதமாக கூறுகின்றாள். “இறைவனை கிரஹித்து உணர்ந்த பக்தர்கள், இறைவன் மீதுதான் தங்களின் ஆசையை வைக்க வேண்டும். உலகத்தின்மீதுள்ள ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இங்கு வள்ளலார் வலியுறுத்துகிறார். அந்தவிதமாக இறைவனிடம் பிரேமை பக்தியின் உச்சநிலை அடைந்தவர்களைப் பார்த்து, இந்த உலகத்தவர்கள் பேய் பிடித்தவன், பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். அதை இறைவனை கிரஹித்து உணர்ந்த ஒரு பக்தன் பொருட்படுத்துவதில்லை. ‘உலகர்க்கு உய்வகை கூறல்’என்ற தலைப்பின்கீழ் உள்ள பத்து பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதி வரியிலும், “எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே”என்று வள்ளலார் உலகத்தவரை சாடுவதை நாம் காணலாம். ஆகவே உலக ஆசைகளின் பின்னால் தீவிரமாக சென்று கொண்டிருப்பவர்களும், இறைவன்மீது தீவிரமான பக்தி கொண்டிருப்பவர்களும் ஒருபோதும் இணைந்து செல்ல முடியாது என்பது தெளிவான உண்மையாகும். “கள்ளுண்டு பிதற்றும்….. பிச்சி … Read entire article »\nFiled under: ஆன்மீக கட்டுரைகள்\nபாலாசீர் லாறி முத்துக்கிருஷ்ணாவின் வாழ்க்கை சரிதை\nஸ்ரீ மந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் போதனைகள்\nதெலுங்கு என பெயர் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2016/11/blog-post_18.html?showComment=1479462110050", "date_download": "2020-07-02T05:13:20Z", "digest": "sha1:VCFPFZVS6YDSZSOQXC5OCNOFZKKNGYCU", "length": 28949, "nlines": 118, "source_domain": "www.nisaptham.com", "title": "முதலாளி செளக்கியங்களா? ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு விவகாரத்தைப் பற்றி பேசும் போதும் எழுதும் போதும் நமக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பிறகு அது பற்றி நண்பர்கள் சொல்வார்கள். ‘அப்படியா’என்று தேடுவோம். வேறொரு பரிமாணம் கிடைக்கும். யாரிடமாவது பேச வேண்டும் என்பது இதற்காகத்தான். ஜனார்த்தன ரெட்டியின் மகளைப் பற்றி எழுதிய அரை மணி நேரத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அழைத்திருந்தார். ‘அவங்க டிக்ளேர் செஞ்சிருக்கிற சொத்து மதிப்பே ரெண்டாயிரம் கோடியைத் தாண்டும்’என்றார். வெள்ளையாக மட்டுமே அவ்வளவு. ஐநூறு கோடி செலவு செய்தாலும் அத்தனையும் வெள்ளையில் செலவு செய்ததாகவே காட்ட முடியும். இல்லையென்றால் நாடே திமில்படும் போது பெங்களூரில் அரண்மனையை வாடகைக்குப் பிடித்து கெத்து காட்ட முடியுமா மதியம் திருமணம் நடைபெற்ற அரண்மனை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். மூன்றரை மணிக்கெல்லாம் பந்தியை முடித்துவிட்டார்கள். இனிப்பு மட்டுமே பதினாறு வகை இருந்ததாகச் சொன்னார்கள். நடிகை தமன்னா கூட நடனமாடினாராம். பிரேஸிலிருந்தும் நாட்டிய தாரகைகள் வந்திருந்ததாகச் சொன்னார்கள். கண்ணில் சிக்க வேண்டும் என விதியிருந்தால் சிக்கும். எனக்கு விதியில்லை. திரும்பி வந்துவிட்டேன்.\nநேற்று நீட் தேர்வு பற்றி எழுத, ‘நீட் தேர்வு பத்தி தனியார் பள்ளிகள் என்ன நினைக்கின்றன’என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நல்ல கேள்வி. மாணவர்கள் பற்றியும் அரசாங்கம் பற்றியும் மட்டுமே யோசித்தால் போதாது அல்லவா’என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நல்ல கேள்வி. மாணவர்கள் பற்றியும் அரசாங்கம் பற்றியும் மட்டுமே யோசித்தால் போதாது அல்லவா இப்படி யாராவது கேள்வி கேட்டால் அல்லது கருத்துச் சொன்னால் இன்னொரு கோணமும் பிடிபடுகிறது. உள்ளூரில் விசாரித்தால் பள்ளிகள் வசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கின்றன என்ற��ர்கள். சுமாரான பள்ளியே ‘நீட் கோச்சிங்குக்கு நாற்பதாயிரம் கட்டு’எனச் சொல்லியிருக்கிறார்கள். நாமக்கல் மாதிரியான ப்ராய்லர் பள்ளிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. இந்த வருடம் தனியாக பணம் வாங்குகிறார்கள். அடுத்த வருடம் பள்ளிக் கட்டணத்திலேயே சேர்த்துவிடுவார்கள். ஒரு மாணவரிடம் ஐம்பதாயிரம் வாங்கினாலும் கூட ஐம்பது மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பினால் இருபத்தைந்து லட்சம் வசூல் ஆன மாதிரி. இருபத்தைந்து லட்சத்தையும் சொல்லித் தரும் ஆசிரியருக்கா கொடுக்கப் போகிறார்கள்\nதனியார் பள்ளிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆசிரியராக இருப்பதைப் போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை. பிழிந்து எடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஆட்களைத் தெரியும். எம்.எஸ்.ஸி., எம்.ஃபில் முடித்துவிட்டு சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே சொம்பும் போச்சுடா கோவிந்தா கதைதான். இந்தச் சம்பளத்திலேயே எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் சொம்பும் போச்சுடா கோவிந்தா கதைதான். இந்தச் சம்பளத்திலேயே எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும் கட்டிட வேலை செய்கிற மேஸ்திரி ஒருவருடைய வாரக் கூலிதான் பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளம். இரு தொழிலையும் ஒப்பிடுவதாக அர்த்தமில்லை. ஆனால் கல்வி வியாபாரிகளிடம் படிப்புக்கு இங்கே அவ்வளவுதான் மரியாதை.\nசொற்ப சம்பளத்தைக் கொடுத்துவிட்டு சக்கையாக வேலை வாங்குகிறார்கள். சனி, ஞாயிறு கூட பள்ளிக்கும் கல்லூரிக்கும் வந்துவிட வேண்டும். அதிகாலையிலேயே பாடத்தை ஆரம்பித்தால் இருட்டுக் கட்டினாலும் வேலை முடியாது. கொத்தடிமைகள் வாசி. கல்வித்தந்தைகளுக்கு மட்டும்தான் காளை மாட்டிலும் பால் கறக்கும் வித்தை தெரியும். அப்படித்தான் நீட் பயிற்சிக்கென கறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஅரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சற்று மேம்படுத்தினாலும் கூட போதும். இப்பொழுதெல்லாம் எந்த அரசு ஆசிரியரும் அடிப்பதில்லை. அடிக்க வேண்டாம்- கண்டிப்பது கூட இல்லை. ‘அடிச்சா பையன் அப்பனைக் கூட்டிட்டு வந்துடுறான்’என்பதைவிடவும் ‘அதிகாரிகள் மெமோ கொடுக்கிறார்கள்’என்று பயப்படுகிறார்கள். குறைந்தபட்சக் கண்டிப்பில்லாமல் மாணவர்களை ஒழுக்கத்துக்குக் கொண்டு வருவது சாத்தியமேயில்லை. ஆசிரியர்களிடம் ‘ரிசல்ட் வேண்டும்; பசங்க ஒழுங்கா இருக்கணும்’ என்று இரண்டு விஷயங்களை மட்டும் அதிகாரிகள் வற்புறுத்தினால் போதும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட பள்ளிக் கல்வி அப்படித்தானே இருந்தது முன்பெல்லாம் அரசு உதவி பெறும் பள்ளியொன்று ஒரு ஊரில் இருந்தால் அங்குதான் அதிகமான மாணவர்கள் படிப்பார்கள். மாவட்ட அளவிலான தகுதிப் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும். இப்பொழுது சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்டார்கள். தமிழகம் முழுவதுமே கிட்டத்தட்ட இதுதான் நிலைமை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது என்று வரிசையாக அடுக்கினார்கள். ஆரம்பத்தில் நல்ல விஷயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தனியார் பள்ளிகளை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. விளைவாக, மெல்ல மெல்ல மாணவர்கள் மீதான கட்டுப்பாட்டை அரசு ஆசிரியர்கள் இழந்தார்கள். பள்ளி வளாகத்தில் ஒழுங்கீனங்கள் மலிந்தன. குடித்தார்கள். புகைத்தார்கள். கண்டும் காணாமல் ஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கினார்கள்.\nஅதே சமயத்தில் தனியார் பள்ளிகள் மெல்ல முளைவிட்டன. அங்கே மாணவர்களை மதிப்பெண் பெற வைத்தார்கள். அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை ‘நாங்க இலவசமா படிக்க வைக்கிறோம்’என்று சொல்லிக் கொத்திச் சென்றார்கள். ‘நாங்க மோல்ட் செஞ்சு வெச்சா அவங்க கூட்டிட்டுப் போய்டுறாங்க’என்று அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்பினார்கள். பனிரெண்டாம் வகுப்பில் தனியார் பள்ளிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் மதிப்பெண்கள் பெறத் தொடங்கின. செலவானாலும் பரவாயில்லை என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்களும் மாணவர்களும் இடம்பெயர்ந்தார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒட்டடை படியத் தொடங்கின.\nஎல்லாமும் பதினைந்து இருபது வருடங்களுக்குள்ளான விளைவுகள்தான். அரசு மற்றும் அரசு உதவி ப���றும் பள்ளிகள் நொடிக்கப்பட்டவுடன் இன்று தனியார் பள்ளிகள்தான் இன்று சாம்ராஜ்யங்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் என்று கொடிகட்டுகின்றன. அங்கே படிப்பு மட்டும்தான் லட்சியம். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கான அறம், நேர்மை என்பது பற்றியெல்லாம் எந்த போதனைகளும் நடப்பதில்லை. ‘படி..மார்க் வாங்கு..செட்டில் ஆகிடலாம்’- இதுதான் போதிக்கப்படுகிறது. வெறியேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். வெறி சற்றே குறையும் போதும் கை நீட்டத் தயங்குவதில்லை. தொண்ணூற்றொன்பது மதிப்பெண்கள் வாங்கினால் ஏன் நூறு வாங்கவில்லை என்று அடித்துவிட்டு அடுத்த தடவை நூறு வாங்கினால் அதற்கடுத்த தடவையும் நூறு வாங்க வேண்டும் என்றும் அடிக்கிற தனியார் பள்ளி முதலாளியைப் பற்றித் தெரியும். ஆனால் அரசுப் பள்ளிகளில் திட்டக் கூட முடியாது.\nகல்வியும் மருத்துவமும் தனியார் மயமாகும் போது அங்கே அறத்துக்கும் நேர்மைக்கும் வேலை இருப்பதில்லை. பெரியவர்களுக்கு மரியாதை, அடிப்படையான ஒழுக்கம் என்று காலங்காலமாக நாம் சொல்லித் தந்ததையெல்லாம் காற்றில்விட்டுவிடுகிறார்கள். வெறும் பணம் மட்டும்தான். இப்பொழுது அதுதான் நடக்கிறது. இந்தப் பள்ளி வாங்கிய மதிப்பெண்ணை அந்தப் பள்ளி மிஞ்ச வேண்டும். அந்தப் பள்ளி வாங்கியைதை இந்தப் பள்ளி மிஞ்ச வேண்டும் என்கிற வெறுமையான மதிப்பெண் போட்டிதான் நடக்கிறாது. அப்பொழுதுதான் அடுத்த வருடம் மாணவர்கள் அதிகமாகச் சேர்வார்கள். வருமானம் கொட்டும். இதுதான் தனியார் மயக் கல்வியின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே கல்லாப்பெட்டிகளை நிரப்பும் கல்வித்தந்தைகளை கணக்கில் சேர்க்காமல் விட்டிருக்கக் கூடாது. அவர்களுக்கு எல்லாவற்றிலும் வருமானம்தான். இதிலும் சக்கை வருமானம்.\nஇன்னுமொன்றைச் சொல்லியாக வேண்டும் - நீட் தேர்வு குறித்தான கட்டுரை தமிழகக் கல்வியமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. ட்விட்டரில் பதிலும் சொல்லியிருக்கிறார். நல்லது நடக்கும் என நம்பலாம்.\n/ ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே\n500, 1000ரூ பணம் தடை செய்தபின் இதெ���்லாம் மாறிவிடும். இனிமே யாரும் பணம் வாங்கமாட்டாங்க, லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிப்போயிடுத்து அப்படினு சொல்றங்களே, உண்மைங்களா \nஇதெல்லாம் படிக்கும்போது உடம்பெல்லாம் எரிகிறது. அம்பி மாதிரி தலையில தண்ணிதான் ஊத்திகிணும் .\nகுறைந்தபட்சக் கண்டிப்பில்லாமல் மாணவர்களை ஒழுக்கத்துக்குக் கொண்டு வருவது சாத்தியமேயில்லை. ஆசிரியர்களிடம் ‘ரிசல்ட் வேண்டும்; பசங்க ஒழுங்கா இருக்கணும்’ என்று இரண்டு விஷயங்களை மட்டும் அதிகாரிகள் வற்புறுத்தினால் போதும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.\nதனியார் பள்ளிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு புறம். 90களுக்கு முன் கிராமப்புற அரசுபள்ளிகளில் படித்து உண்மையாகவே சிரமப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்த முந்தைய தலைமுறை மருத்துவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பேசிப்பார்த்தால், இன்னுமொரு கோணம் கிடைக்கலாம்.\nஎங்களது பள்ளிப்பருவ காலத்தில் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் வந்து “கண்ணு ரெண்டையும் உட்டுட்டு தோல உரிங்க சொல்றேன்” என்று உரிமம் தந்துவிட்டுச்செல்வார்கள். நாங்களும் பிரம்புக்குப்பயந்து கொஞ்சமாவது ஒழுங்காக படித்தோம்.\nஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டை வலியுறுத்தாத கல்வி கானலுக்கிறைத்த நீரே.\n//தமிழகக் கல்வியமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது//\nபுதியதலைமுறை தொலைக்காட்சியின் அக்கினிப்பரிட்சை நிகழ்ச்சியில் இது பற்றி பேசியிருக்கிறார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎம்.எஸ்.ஸி., எம்.ஃபில் முடித்துவிட்டு சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே// எதன் அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ஆசிரியர் பணிக்கு லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பட்டதாரி ஆசிரியர் என்றால் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை ஆசிரியர்தே பணி முன்னுரிமை அடிப்படையில் தேர்வான பின்வசதியான இடம் தேவைஅல்லது மாறுதல் தேவை என்பவர்கள் மட்டுமே கையில் பணம் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நாடுகிறார்கள் இப்போது ஆச��ரியர் தேர்வே இல்லை. என்னெனில் உபரி ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர்.\nமணி ஸார் \"புதிய தேசியக் கல்விக் கொள்கை\" பற்றி ஒரு பதிவு (பார்வை) தாருங்களேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6307-2016-07-22-08-08-46", "date_download": "2020-07-02T05:43:07Z", "digest": "sha1:UYE2274TL65R4O3MCZOZVXHQFWN2ZBOH", "length": 35161, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "நம்பமுடியாத உலக சாதனை!", "raw_content": "\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அதுமட்டுமின்றி விடாமுயற்சி மிக மிக முக்கியமாகும். அல்லாவிடில் மண்ணைக் கவ்வ வேண்டியது தான்.\nஇவ்வாறே முன்பு ஒரே நேரத்தில் சில கிளாஸ்களை பயன்படுத்தி மது பானங்களை ஒன்றுடன் ஒன்று கலந்து சாதனை படைத்திருந்தனர்.\nதற்போது இதனை முறியடிக்கும் வகையில் 17 கிளாஸ்களை பயன்படுத்தி இரு வகையான மதுபானங்களை கலந்து முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபோர்ச்சுக்கலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யா\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nஅடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க வரலாற்று சாதன���\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் அடுத்தடுத\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n365 என்ற அதிகூடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதானாகவே சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய செயற்கை கலம் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஒளித்தொகுப்பின் ஊடாக இரசாயன சக்தியை பிறப்பிக்கக்கூ\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசி கிறிஸ் கெய்ல் சாதனை\nIPL அரங்கில் 300 சிக்சர்களை விளாசிய ஒரே ஒரு வீரராக\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஜப்பான் பொறியாளர், மனித வடிவ ரோபோவை உருவாக்கி சாதனை\nஜப்பானை சேர்ந்த பொறியாளர் திரைப்படஙகளில் படங்களில்\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nலண்டனில் தமிழ் நாடக உலகில் மாபெரும் சாதனை\nலண்டன் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வெள்ளி வி\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஎறும்பு கடித்து இறந்த பெண்… நம்பமுடியாத உண்மை சம்பவம்..\nஅமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 குழந்தைகளுக்கு\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nஅப்பிளுக்கு போட்டியான MiPad விற்பனையில் சாதனை\nசீனாவின் அப்பிள் என வர்ணிக்கப்படும் மொபைல் சாதனங்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\n14,000 ஓட்டங்களைக் கடந்து சங்கக்கார புதிய சாதனை\nஆஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியா - இலங்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nரோபோ மரத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதித்து\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்த\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய உலக சதனையை சமப்படுத்தினார் சங்க\nஇலங்கை டெஸ்ட் வீரரான குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக நட்பு தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்த���ர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஅளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software 3 minutes ago\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில�� சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/10/rugby-world-cup.html", "date_download": "2020-07-02T07:04:09Z", "digest": "sha1:Q5HOQKFWFAMDVD5XEQQRCKR6APBBG76G", "length": 12453, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகக் கிண்ண றக்பி தொடரின் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி\nஉலகக் கிண்ண றக்பி வரலாற்றில் 4 ஆவது தடவைாயகவும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதிபெற்றுள்ளது.\nஅரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட ஆர்ஜன்டினா தோல்வியை தழுவியது.\nலண்டன் ட்விகன்ஹாமில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியை கண்டுகளிப்பதற்காக 80,000 இற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர்.\nபோட்டியின் 2 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டின வீரர் ஒருவரின் தவறான பந்து பறிமாறலை பயன்படுத்திக்கொண்ட அவுஸ்திரேலியாவின் ரொப் சிமன்ஸ், ட்றை ஒன்றின் மூலம் முதலாவது புள்ளியை அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.\nமேலும் 8 நிமிடங்கள் கடந்த போது, அவுஸ்திரேலியாவின் அஸ்லி கூப்பர் இரண்டாவது ட்றையை பதிவு செய்தார்,\nபோட்டியின் 32 ஆவது நிமிடத்தில் மீண்டும் திறமையை வெளிப்படுத்திய அஸ்லி கூப்பர் ட்றையொன்றை நிறைவேற்ற போட்டியின் முதல் பாதியில் 19 இக்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது.\nசென்டர் வீரர் அஸ்லி கூப்பர் அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிபடுத்தும் வகையில் 72 ஆவது நிமிடத்தில் மூன்றாவது ட்றையை நிறைவேற்றினார்.\nஉலகக்க கிண்ண றக்பி வரலாற்றில் அவர் மூன்று ட்றைகளை நிறைவேற்றிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\n29 இக்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் அரை இறுதியில�� வெற்றிவாகை சூடிய அவுஸ்திரேலியா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் உலகக் கிண்ண றக்பி வரலாற்றில் முதற் தடவையாக இறுதிப் போட்டியொன்றில் பலபரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாண...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nலண்டனில் இலங்கைகை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனும...\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். அதற்குமுன் சில கேள்விகளும், சில காரணங்களும். இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள் இனத் துரோகி கருணாவின் ஈனத்தனமான உளறல்கள்\nஐநா முன் தலைவர் படத்துடன் திரண்ட தமிழர்கள்\nதமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா முன்பு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் பேரணி ஆரம்பம்
கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட அநீதிக்க...\nதமிழருக்கென்று ஒரு பூர்வீக தேசம் இங்கு இல்லை இது விடுதலைப்புலிகளின் தலைவரின் பிரதிபலிப்பு மட்டுமே\nஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டு மக்களின் மீட்பராக இருக்கின்றார். ஆகவே தான் கொரோனா ஆயிரக்கணக்கில் உயிர் பலி ஏற்படாது தக்க நடை...\nசர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்\nசர்வதேச நீதி கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம் இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வல...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nபெற்ற மகளை கொலை செய்த இலங்கை தாய்\nகருணா தற்கொலை செய்து கொள்ள வேண்டும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-02T06:53:56Z", "digest": "sha1:K4JVYRFT44DGGRS352ACGDSE2ACA4HNT", "length": 59176, "nlines": 841, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சாமுவேல் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nதிருமலையின் மீதான கிருத்துவர்களின் தாக்குதல்: போர்ச்சுகீசியர் முதல் சோனியா வரை – இப்பொழுது ஜெகன் மோஹன் ரெட்டி\nமதவெறி போர்ச்சுகீசியருக்கு திருமலையின் மீது எப்பொழுதும் கண்: போர்ச்சுகீசியர் இந்தியாவில் அடித்த கொள்ளையைப் பற்றி சரித்திராசிரியர்கள் சரியாக கணக்கிடவில்லை. ஆங்கிலேயர் அடித்த கொள்ளையைப் பற்றி தாதாபாய் நௌரோஜி கணக்கிட்டு ஒரு புத்தகமே எழுதியுள்ளார்[1]. கஜினி, கோரி, மாலிகாபூர் முதலியோரது கொள்ளையைவிட போர்ச்சுகீசியரது கொள்ளை அதிகமாக இருக்கக் கூடும். ஏனெனில் உண்மையிலேயே அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களாக இருந்தனர். அரேபிய கடற்கொள்ளைக்காரர்களையும் மிஞ்சும் வகையில் இருந்தனர். கொச்சின், கோவா முதலிய முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டு அதிகாரத்தையும் செல்லுத்தினர். திருப்பதி-திருமலையைத் தாக்கவேண்டும் என்று 1543 செப்டம்பர் திங்களில் 45 கப்பல்களில் கோவாவிலிருந்து புறப்பட்டனர். அப்படி மேற்குப் பகுதியிலிருந்து, கேரளா வ���ியாக, தமிழக கடற்பகுதியில் நுழைய, தாமஸின் சின்னங்களை கன்னியாகுமரியில் உள்ள கிருத்துவர்களுக்குக் காட்டப் போகிறோம் என்று சாக்கு சொல்லிக் கொண்டு வந்தனர். ஆனால், விஜயநகரத் தளபதி ராமராய விட்டலன் ஒரு படையுடன் சென்று, போர்ச்சுகீசியரை வென்று விரட்டியடித்தான். அதனால் அவர்களது சதி-திட்டம் தோல்வியடைந்தது[2]. ஆனால், அந்த கத்தோலிக்கக் கிருத்துவர்களின் வெறி அடங்கவில்லை. சோனியா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. பிறகு சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) என்று சொல்லிக் கொள்ளும் சாமுவேல் மற்றும் அவரது மகன் மூலம் வெளிப்படுகிறது.\nரெட்டியை உசுப்பிய நாயுடு – திருமலை மீது அக்கரையுள்ள தெலுங்கு தேசங்கள்[3]: ராமாராவை நீக்கி ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடுக்கு சொல்லியாத் தரவேண்டும் இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு இப்பொழுது ராவைவிட்டு, ரெட்டியைப் பிடுத்து விட்டார் நாயுடு ஆந்திராவில் இடைதேர்தல் வந்தால், காங்கிரஸ்காரர்களுக்கு கொண்டாட்டம்தான். கோடிகளில் பணம் கிடைக்கும், அதை செலவழிப்பதில் தணிக்கை ஒன்றும் இல்லை. ஆக இந்த விஷயத்தில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் சேர்ந்து கொண்டது வியப்பொன்றும் இல்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் … டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.\nகிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மகன் திருமலை விஜயம்: ஆந்திராவில் திருப்பதி உள்பட 18 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திருப்பதியில் தேர்தல் பிரசாரம் செய்த ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்[4]. இவர் கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலிகன்) சாமுவேல் ரெட்டியின் மைந்தர். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கட்சி வேட்பாளர் பூமண் கருணாகர ரெட்டி உள்பட 65 பேர் சென்றனர். ஆந்தராவில் திருப்பதி கோவிலுக்கு வருகை தரும் பிறதமதத்ததை சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் கையெழுத்து பெறப்படுவது வழக்கம். ஏழுமலையான் கோயிலில் வேற்று மதத்தினர் தரிசனம் செய்வதாக இருந்தால், “நான் வேறு மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் எனக்கு திருப்பதி வெங்கடாசலபதி மீது பரிபூரண நம்பிக்கை உள்ளது. அவரை முழுமையாக நம்புகிறேன்”, என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும். அதன் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்[5]. ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்நத ஜெகனிடம் இந்த நடைமுறையை பி்ன்பற்றவி்ல்லை என கூறப்படுகிறது[6]. .\nபரிந்து கொண்டு வரும் அடிவருட்கள்: இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி. சுப்பிரமணியம் கூறுகையில்[7], ‘‘ஏழுமலையானை தரிசிக்க வந்த ஜெகன் மோகனிடம் கையெழுத்து வாங்க பதிவேடு கொண்டு செல்லப்பட்டது. 2009ம் ஆண்டும் பதிவேட்டில் கையெழுத்திட்டு ஏழுமலையானை தரிசித்தேன். எனவே, மீண்டும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்’’ என்றார்[8]. ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால் கோவில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட முயற்சி நடந்ததாகவும் கையெழுத்திட ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டதாகவும் தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் கோவிலுக்குள் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் ஜெய் ஜெகன் என்று கோஷமிட்டதாகவும் கூறப்பட்டது. கோவிலுக்குள் பிரசாரம் செய்வது தேர்தல் விதி மீறல் என்று தேர்தல் கமிஷனிடம் தெலுங்கு தேசம் சார்பில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி பன்வர்லால் உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பதி கோவிலுக்குள் ஜெகன்மோகன் சென்றதில் வழிமுறைமீறல் இல்லை: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம்: ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்து உள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாஸ்கர் ரெட்டி கூறியதாவது:- திருப்பதி கோவிலில் ஜெகன்மோகன் தந்தை ராஜசேகர ரெட்டி 23 முறை தரிசனம் செய்து உள்ளார். இதில் 5 முறை முதல்-அமைச்சர் என்கிற முறையில் அரசு சார்பில் சென்று உள்ளார். அவர் கொண்டு சென்ற பட்டுவஸ்திரம் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. அப்படியிருக்கும் போது இப்போது ஜெகன்மோகன் ரெட்டி மீது மட்டும் குறை சொல்வது ஏன் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் ஜெகன்மோகன் ரெட்டியை தேரடியாக எதிர்கொள்ள முடியாமல், அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் குறுக்கு வழியில் அவருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடைசியாகத்தான் அனுமதிக்கப்பட்டார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்ததும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தான் ஜெகன் மோகன் ரெட்டியை பார்த்து ஆர்வ மிகுதியால் “ஜெய் ஜெகன்” என கோஷமிட்டனர். அதற்கு எப்படி ஜெகன்மோகன் பொறுப்பாவார் எங்களுக்கும் தேர்தல் விதிகள் தெரியும், கோவில் விதிமுறைகளும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்[9]. சரி, சோனியா வந்துள்ளார் என்கிறார்களே, அப்படியென்ன அந்த அம்மையாருக்கு ஏழுமலையான் மீது பக்தி\nசோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10]: சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக\nபாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.\nதிருப்பதிக்குவந்தாலும்பிரசாதம்கிடைக்கும்: அதே போல சோனியா ஏதோ காரணத்திற்காக 17-07-2008 அன்று திருப்பதிக்கு வந்தால் கூடி இந்த அடிமைகள் விடுவதில்லை. போட்டிப் போட்டுக் கொண்டு திருப்பதி ஏர்போர்ட்டுக்கு வந்து லட்டு பிரசாதம், பட்டுப்புடவை இத்யாதி கொடுத்துவிட்டு செல்கின்றன[15]. சாமுவேலைப் பற்றி கேட்வேண்டுமா, இல்லை கருணாகர ரெட்டிதான் விடுவாரா பாவம், பார்ப்பனர்கள். சத்தியர்கள் ஆணையிடுவதால், வந்து மிலேச்சப் பெண்ணிடம் பிரசாதம் கொடுத்து விட்டு செல்கிறார். ஆனால், சாதாரண, ஏழை பக்தன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அதுவுன், இத்தகைய “ராஜ மரியாதை” அவன் கனவிலும் நினைத்ட்குப் பார்க்க முடியாது. ஆனால், இப்பொழுதும், மண்டபத்தை இடித்தற்கு மூச்சுக்கூட விடவில்லை.\nமெய்னோதிருப்பதி / திருமலைவந்த / வரும்மர்மம்என்ன: மறுபடியும் பிப்ரவரி 2011ல் விஜயம் செய்தபோது, ஆந்திரமக்களே சந்தேகப் பட்டனர்[16]. ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டபோது கூட,பக்தர்களின் கொந்தளிப்பை, ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து விட்டன. ஜீயர் சாமி உச்சநீதி மன்றத்திற்குச் சென்றாலும், பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டது.\nஆக திருமலைக் கோவிலை இந்திய தொல்துறை கீழ் கொண்டு வந்து விட்டால், அரசுக்கு கீழ் வந்துவிடும், பிறகு கோடிக்கணக்கில் கொள்ளையெடிக்கலாம் என்ற திட்டம் போலும் என்றும் நினைத்தனர். “கண் பட்டுவிடும்” என்றுகூட வெளிப்படையாக பேசினர், எழுதினர்[17].\nஆனால், கடவுளின் தண்டனையிலிருந்து சாமுவேல் ரெட்டி தப்பமுடியவில்லை. கிருத்துவரான சி.எஸ்.ஐ (ஆங்கிலி���ன்) சாமுவேல் புதன்கிழமை, 2 செப்டம்பர் 2009, காலை 9:35 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். ஆனால், திரிதண்டி ஜீயர் என்ற மடாதிபதி, மண்டபத்தை இடித்ததையும் எதிர்த்தார், திருமலையில் ஹெலிபேட் அமைத்ததற்கும் எதிர்த்தார். ஆனால், அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. பாவம், மெய்னோவிற்கு எலிபேட் அமைத்த சாமுவேல், ஹெலிகாப்டர் விபத்திலேயே இறக்க நேரிட்டது. ஏற்கெனவே இந்திய கலாச்சாரத்திற்கு ஆதாரமான சிற்பங்கள் முதலியவற்றை சோனியாவின் ஆதரவுடன் “டிப்ளமேடிக் பேக்” என்ற போர்வையில், இத்தாலியில் அவரது சகோதரி வைத்துள்ள கடைக்குச் செல்வதாக வழக்குகள் போடப்பட்டன. சுபரமணிய சுவாமி போட்ட வழக்குக் கூட நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப் பட்டது, பல மடங்கள் இடிக்கப்பட்டு ஏதோ விளையாட்டு அரங்கம் போல பெரிய அரங்கம் கட்டப்பட்டது முதலியன பல கேள்விகளை எழுப்புகின்றன. அதுமட்டுமல்லாது, சென்ற ஐந்தாறு வருடங்களில், சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழிகளில் தேவையில்லாமல், அளவிற்கு அதிகமாக முளைத்துள்ள சர்ச்சுகள் சாதாரண மக்கள் மனங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மேலும் கிருத்துவர்கள் தங்களது மதப்பிரச்சார-பிரசங்க நோட்டிஸுகள் பக்தர்களிடம் விநியோகிப்பது, வேண்டா வெறுப்பையும், தொந்தரவுள்ளாக்கும் போக்கையும் உண்டாக்கி வருகிறது.\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலைமதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39..\nகுறிச்சொற்கள்:ஆங்கிலிகன், ஏசு, ஏசுகிருஸ்து, ஏழுமலை, ஏழுமலையான், கத்தோலிக்கம், கன்னியாகுமரி, கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவம், கொச்சி, கோவா, கோவிந்தா, சாமுவேல் ரெட்டி, ஜகன்மோஹன் ரெட்டி, தாமஸ், திருப்பதி, திருமலை, தூமை, தோமா, போர்ச்சுகீசியர், ராஜசேகர ரெட்டி\nஆகம விதி, இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சாமுவேல், சாமுவேல் ராஜசேகர ரெட்டி, சாமுவேல் ரெட்டி, செக்யூலரிஸம், சோனியா, சோனியா மெய்னோ, தாமஸ், தாராளமயமாக்கல், திருப்பதி, திருமலை, தூஷண வேலைகள், தோமா, தோமையர், நாயுடு, மடம், மடாதிபதி, மதமாற்றம், ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் இந்தும���த்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன\nராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன் அதன் பின்னணி என்ன\nஇரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது மறுபடியும் பிள்ளையார் உடைப்பு, ராமர் படம் எரிப்பு முதலியவற்றிற்கு ஒத்திகையா\nஇந்துவிரோதி ஸ்டாலின், துரோகி வீரமணி வகையறாக்கள் கலாச்சாரம், பண்பாடு, கோவில்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது திராவிட துணுக்கா, பிள்ளையார் உடைப்பா, அல்லது ராமர் படம் எரிப்பா\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2020-07-02T05:13:57Z", "digest": "sha1:GWN3ZDV6GWOOKCJZZT64D54BJ2IFAZNF", "length": 7022, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "யூரோ சாம்பியனை பந்��ாடியது சுவிஸ்! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யுசுப் மேமன் சிறையில் மரணம்\nநடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்\n* கற்றலில் புதிய வழிமுறைகளுக்கு கொரோனா காரணமாக உள்ளது * சிறப்பு விமானத்தில் வர சீன அரசு அனுமதி மறுப்பு * சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம்: \"காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்\" - உயர் நீதிமன்றம் * நரேந்திர மோதி அரசின் 10,000 கோடி ரூபாய் கொரோனா நிதி ரகசியம்\nயூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்\n2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது.\n32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.\nஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும்.\nஇதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து 30வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் வீரர் அட்மிர் மிமிதி கோல் அடித்தார்.\nபோட்டியின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து போராடிய போர்த்துக்கல் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/dhanprapti-yogam-tamil/", "date_download": "2020-07-02T06:45:31Z", "digest": "sha1:OZKKBNH4Q7BKD4FEDOQX5X6XVK6RR2DK", "length": 10266, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "தனப்பிராப்தி யோகம் | Dhanprapti yogam in Tamil.", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nஉங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nஜோதிடத்தில் நவ கிரகங்களும் ஒரு ஜாதகர் பிறக்கின்ற போது, அவரது ஜாதகத்தின் படி கிரகங்கள் இருந்த நிலைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும். அந்தப் பலன்கள் கிரகங்களின் தன்மைக்கேற்ப மாறுபடும். இந்த நவ கிரகங்களில் சுப கிரகங்கள் எனக் கூறப்படுவது குரு மற்றும் சுக்கிரன் கிரகங்கள் மட்டுமே ஆகும். தேவ குரு எனப்படும் குரு கிரகமும், அசுர குரு எனப்படும் சுக்கிர கிரகமும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருந்தால் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் குரு பகவானும், சுக்கிரனும் சேர்ந்து ஜாதக கட்டங்களில் தனஸ்தானங்கள் எனக் கூறப்படுகின்ற லக்னத்துக்கு 2, 4, 6, 10 ஆம் வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு விபரீத தனப்பிராப்தி யோகத்தை உண்டாக்குகிறது. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் யோகங்களில் இந்த விபரீத தனப்பிராப்தி யோகமும் சிறப்பான ஒரு யோகமாக கருதப்படுகிறது.\nஇந்த விபரீத தனப்பிராப்தி யோகத்தை தங்களின் ஜாதகத்தில் அமையப் பெற்ற ஜாதகர்கள் குரு தசை மற்றும் சுக்கிர தசை நடைபெறும் காலங்களில் அவர்கள் எதிர்பாராத வகையில் ஏராளமான பணவரவுகளை பெறுவார்கள். வேண்டாம் என்று ஒதுங்கி போனாலும் இவர்களைத் தேடி செல்வம் வரும். இந்த யோகம் ஏற்பட்ட காலத்தில் ஜாதகர் தன்னுடைய செயல் வெற்றி பெறக் கூடாது என்று நினைத்து செயல்பட்டாலும், அக்காரியம் சிறப்பான வெற்றியை அடைந்து, மிகுந்த லாபங்களை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.\nஜாதகருக்கு சூதாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற போட்டிகளில் ஈடுபடும் பழக்கம் இருந்து, அதில் ஈடுபடும் போது எதிர்பாரா அதிர்ஷ்டங்களை பெற்று மிகுந்த பணவரவை பெறுவார்கள். சாதாரண வீட்டிலிருந்து வசதி மிக்க வீட்டிற்கு குடிபோகும் யோகம் ஏற்படும். ஆடம்பரமான வாகன வசதி உண்டாகும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங���கள் வாங்கும் அதிர்ஷ்டமும் ஏற்படும். பொன் ஆபரணங்கள் சேர்க்கையும் உண்டாகும்.\nஉங்கள் வாழ்க்கை துணையால் தனவரவு உண்டாக செய்யும் யோகம்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n12ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n11ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\n10ல் ராகு இருந்தால் ஒருவருக்கு என்ன பலன் அதற்கான பரிகாரம் என்ன\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-02T07:32:31Z", "digest": "sha1:LPGKRE6KIRKLST2CQVMR62PCHAKU2JZZ", "length": 4083, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காவல்துறையின் தலைமை இயக்குனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியக் காவல் பணியில் தலைமை இயக்குனர் பதவியின் சின்னம்\nஇந்தியாவில் காவல்துறையின் தலைமை இயக்குனர் (ஆங்கில மொழி: Director General of Police) அல்லது காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் என்பது இந்தியக் காவல்துறையின் மிக உயரிய பதவியாகும். இப்பதவியில் உள்ளவர்கள் அனைவரும் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் ஆவர். இவர்கள் பொதுவாக ஒரு மாநிலத்தில் காவல்துறைக்கு தலைமை வகிப்பர். ஆயினும் இவர்கள் சிறைத்துறை, குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை முதலிய மாநில அரசின் துறைகளின் தலைவர்களாகவோ அல்லது நடுவண் புலனாய்வுச் செயலகம், மத்திய சேமக் காவல் படை போன்ற நடுவண் அரசின் துறைகளிளோ பணியமர்த்தப்படலாம். அசோகச் சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து இப்பதவியின் சின்னமாகும்.[1][2]\n↑ ஆறாவது ஊதியக் குழு அறிக்கை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/chennai-weather-department-report/", "date_download": "2020-07-02T07:02:43Z", "digest": "sha1:CHTT5KVJ6D43LPR7XXG3VDZXLZGRNZO3", "length": 13390, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்தில் 9 மாவட்டங்கள்…! வெயில் கொளுத்த போகுதாம்….! - வானிலை ஆய்வு மையம் - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JUNE 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… வெயில் கொளுத்த போகுதாம்…. – வானிலை ஆய்வு மையம்\n – வானிலை ஆய்வு மையம்\nசென்னை: 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.\nஅதன் காரணமாக தென்மேற்கு பருவமழை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந் நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:\nதமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும். திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்.\n9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும். வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையத்தில் 3 செ.மீ மழையும், கமுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிக பட்சமாக கரூர் பரமத்தி, வேலூர் ஆகிய பகுதிகளில் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 01 July 2020 |\n 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு..\nஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..\nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை\nவிவசாய நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட வெண்கல சிலை\nமருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nமாலை தலைப்புச் செய்திகள் | 01 JULY 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nவட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nகொரோனா பயத்தால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655878519.27/wet/CC-MAIN-20200702045758-20200702075758-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}