diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0751.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0751.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0751.json.gz.jsonl" @@ -0,0 +1,446 @@ +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Reel-life-heroes-turn-real-Bollywood-fraternity-steps-up-to-support-the-fight-against-COVID-19", "date_download": "2020-05-31T05:44:35Z", "digest": "sha1:CFRL2RVXWD4IFFUKAECYQQU6JO6NCD46", "length": 10849, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Reel life heroes turn real! Bollywood fraternity steps up to support the fight against COVID-19 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'மாயா அன்லீஷ்ட்' - இந்தியாவின் முதல் பெண் ஆக்ஷன்...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nபறவை முனியம்மா இன்று காலமானார்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் \"காலை கதிரவன்\" நிகழ்ச்சி\nகாலை பொழுதில் புதிய தகவல்களை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர். அந்த தகவல்களை...\nபெண்கள் அனைவரும் தந்தை பெரியாரின் புத்தகத்தை படிக்க வேண்டும்\nபெண்கள் அனைவரும் தந்தை பெரியாரின் புத்தகத்தை படிக்க வேண்டும்.......\n‘மைடியர் பூதம்’ புகழ் அபிலாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘தோனி...\n‘மைடியர் பூதம்’ புகழ் அபிலாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘தோனி கபடி குழு’..........................\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திரு��்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:08:04Z", "digest": "sha1:S3KVULPEOG5Z5W3N75NIJJETSEPJ6GZP", "length": 13270, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் Archives - Behind Frames", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது 167வது படமான தர்பார் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ளது. இருபத்தி எட்டு...\nமும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்\n‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள்...\nஅவெஞ்சர்ஸ் படத்தில் அயன்மேனாக மாறிய விஜய்சேதுபதி\nஉலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல்...\n‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ ஆந்தம் உருவாக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக...\nபிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பக்ரீத்’ படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில்...\nஅரை சதம் அடித்த சர்கார்\nகடந்த தீபாவளி என்று ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் விஜய் நடித்த சர்கார் படம் வெளியானது. வெளியாவதற்கு முன்பு கதை சர்ச்சையில் சிக்கிய இந்த...\nசர்கார் படத்திற்கு ஆதரவாக ரஜினி-கமல் கருத்து..\nசர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் கொண்டுவந்த திட்டங்கள் பற்றியும் அவதூறாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி,...\nசர்கார் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் ; கருணாஸ் காட்டம்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி திரையரங்க பதாகையை கிழித்து போராட்டம் செய்து வருகின்றனர்...\nபல சர்ச்சைகளை சந்தித்து அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த சர்கார் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதா..\nஒரு மில்லியனை கடந்த ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் டீசர்..\nகாமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில்...\nவரவேற்பை பெற்ற வடசென்னை பாடல்கள்..\nபொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக ‘வடசென்னை’ படத்தில் இணைந்துள்ளனர். டைரக்சன்-நடிப்பில்...\nஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு என புதிய மெகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் ‘ஸ்பைடர்’.. மகேஷ்பாபுவை நேரடியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வேலையை இந்தப்படம்...\nமகேஷ்பாபுவுக்கு தமிழில் ஒரு நிலையான இடம் ; ‘வலைவிரிக்கும் ஸ்பைடர்’..\nதெலுங்கு சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு இதுவரை நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும், தமிழ்நாடு முழுவதும் தனது டப்பிங் படங்களால்...\n‘ஸ்பைடர்’ படத்தில் இந்தி பாடகரை அறிமுகப்படுத்தும் ஹாரிஸ் ஜெயராஜ்..\nஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ்பாபு என மாபெரும் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஸ்பைடர்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வந்தாலும் கூட, படத்திற்கு...\nசிம்ரனுக்கு இணையாக ‘ரங்கூன்’ நாயகியை பாராட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்..\nஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன்’.. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு...\n‘வீர சிவாஜி’ டீசரை வெளியிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ்..\nவிக்ரம் பிரபு, ஷாமிலி ஜோடியாக நடித்துவரும் படம் ‘வீர சிவாஜி’.. பேபி ஷாமிலியாக குழந்தை பருவத்தில் கலக்கிய ஷாமிலி கதாநாயகியாக அறிமுகமாகும்...\n‘பையா’ படத்தால் கதையை மாற்றிய விஜய் மில்டன்..\nவிக்ரமை வைத்து விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரோடு மூவி வகையை சேர்ந்தது.. இந்தக்கதையை கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு...\n“ஹீரோவான பின்புதான் நல்ல பாடல்களை கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்” – இயக்குனர் ஏ.எல்.விஜய்..\nடார்லிங் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றிக்கு குறிவைத்து, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் தான் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள...\nசிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..\nநேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு...\n‘வா’ – ஆடியோ ரிலீஸ் சுவராஸ்யங்கள்..\nரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ரத்தினசிவா இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ‘வா’. அருண்விஜய் ஹீரோ.. கார்த்திகா ஹீரோயின்.. இசை தமன்....\nஏ.ஆர்.முருகதாஸ் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார் ராய் லட்சுமி..\nதென்னிந்திய மொழிகள் நான்கிலும் நடித்துவிட்ட ராய் லட்சுமி, பாலிவுட்டுக்கு போவதற்கு சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வாய்ப்பு ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இந்தியில்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/karisanam/", "date_download": "2020-05-31T06:11:02Z", "digest": "sha1:3TDB54KCATPK4PD4JGAMVWSI3YDUAG5V", "length": 6969, "nlines": 141, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " கரிசனம் – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nவிடுதலை என்பது மக்களின் மனதிலேயே இருக்க வேண்டிய விஷயம். விடுதலை என்பது மறுத்துப் பேசுவது அல்ல. விடுதலை என்பது நிர்வாணமாய்த்திரிவதில் அல்ல. விடுதலை விருப்பம் போல் வாழ்வது அல்ல. விடுதலை பிறரை வெற்றிக்கொண்டு எக்களித்தல் இல்லை.\n“விடுதலை என்பது அனுசரித்துப் போதல் மதித்தல் பிறர் உணர்வை, உறவை, இருப்பை மதித்தல்.”\n“பெண் விடுதலையும் இதே விதமாகத்தான் செயல்பட முடியுமே ஒழிய – செயல்பட வேண்டுமே தவிர, உள்ளாடைகளை வீசி எறிதலில் இல்லை. உங்கள் உள்ளாடைகளுக்கும் உங்கள் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. பட்டு உடுத்துவதோ, பருத்தி உடுத்துவதோ, உங்களை மாற்றிவிடாது.”\n“கதருக்கும் – காந்தியத்துக்கும் சம்பந்தம் அறுபட்டது போல, இவ்வுடலை மாற்றங்களில் நீங்கள் காட்டும் விடுதலையும் அறுபடும்.”\nஉங்கள் இருப்பை, உங்கள் உணர்வை, பிறர் மதித்தலை வற்புறுத்துவார்கள். ஆண்களுக்காகவே உடுத்திக் கொள்கிற பழக்கத்தை பெண்கள் கைவிட வேண்டும்.\n“ப்ரா” என்கிற உடை ஆண்களுக்காக மட்டும் தானா. பெண்கள் பெண்களை கவர்வதற்காகவும் அணியப்பபடுவதாய் நான் கருத���கிறேன். பக்கத்து வீட்டு பெண்ணிண் பட்டுப்புடவையை கண்டு பெரும்முச்சு விடும் பெண்களை நான் கண்டிருக்கிறேன்.\n“நீங்கள் விடுதலை பெறவேண்டியது எதினின்று உங்களுக்கு தெரிகிறதா… உங்களிடமிருந்தே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.”\nஅருமை தொடரவேண்டியது அய்யனின் கரிசனம் எழுத்தில் எப்போதும் தெரிவது.\nஅந்தகரணம் – பாகம் 4\nஅந்தகரணம் – பாகம் 3\nஅந்தகரணம் – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/925970/amp", "date_download": "2020-05-31T07:45:30Z", "digest": "sha1:IHEHGJLBCGI7U5D2PWPZEXZXOQKYQ445", "length": 7950, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர் சித்ரகுப்தர் கோயிலில் 29ல் சித்ரா பவுர்ணமி விழா | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர் சித்ரகுப்தர் கோயிலில் 29ல் சித்ரா பவுர்ணமி விழா\nதிருப்பூர், ஏப்.16: திருப்பூர் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில், எமதர்மனின் கணக்கர் எனப்படும் சித்ர குப்தருக்கு, தனி கோயில் உள்ளது. இங்கு தலைப்பாகையுடன் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் பனை ஓலையுடன், கணக்கு எழுதும் கோலத்தில் சித்ர குப்தர் வீற்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ர குப்தர் கோயிலுக்கு அடுத்ததாக, இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சித்ரகுப்தர் அவதரித்த சித்ரா பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா வருகிற 18ம் தேதி மாலை 5 மணிக்கு, ஸ்ரீ சித்ரகுப்தர் திருவீதி உலா, பால்குட ஊர்வலம், அபிேஷகம், அலங்கார பூஜையுடன் துவங்குகிறது. வரும் 19ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ேஹாமம்,  சித்ரகுப்தர் சிறப்பு யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 9 மணிக்கு, சித்ரகுப்தருக்கு 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம���. பழுது\n50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு\nநூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாங்கயத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nதிருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு\nமாநகராட்சியில் ரூ.5.36 கோடி உபரி பட்ஜெட் வெளியீடு\nதாராபுரம் அரசு அலுவலகங்களில் கெேரானா நோய்த்தடுப்பு செயல்முறை விளக்கம்\nபொத்திபாளையம் பஞ்சாயத்து பகுதி கிராமத்தில் போர்வெல் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை\nதிருப்பூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட துவக்கம்\nதீ தடுப்பு கோடு அமைப்பதில் வனத்துறை கண்துடைப்பு சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nநடை மேம்பால பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு விபத்து அபாயம்\nஅமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும்\nசர்வதேச பார்சல் புக்கிங் ‘கொரோனா’வால் தடை\nபெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு பயணிகள் கடும் அவதி\nஅடுத்த கல்வியாண்டுக்கான முதல் பருவ பாட புத்தகங்கள் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:31:20Z", "digest": "sha1:ZJWTMQI4S6YCZLTUXLFVCAGMXTPSPV5P", "length": 21469, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயற்கை வளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இயற்கை வளங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமழை காடு உள்ள பாடு-ஹிவ,மார்குயிஸ் என்ற உள்ள தீவு ஆனது எந்தவித தொந்தரவும் இல்லாத இயற்கை வளம் ஆகும்.\nஉப்சலா கிளாசேயர் உள்ள சான்டா குருஸ் பகுதி உள்ள அர்ஜென்டினா மாநிலம் இயற்கை வளம் உள்ள பகுதிக்கு ஓர் எடுத்துகாட்டு ஆகும்\nகடல் இயற்கை வளத்தின் ஓர் எடுத்துக்காட்டு\nஇயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன. இயற்கையில் காணப்படுவதும் மனித குலத்திற்குப் பயன்படுவதுமான கூறுகள் இயற்கை வளங்கள் எனப்���டுகின்றன.\nஇயற்கை வளங்களின் பண்புகள் அவைகளை சுற்றியுள்ள மாறுபட்ட சிற்றுயிர் முதல் மனிதன் வரை உயிரினங்கள் உள்ள உலகம் மற்றும் அவைகளின் சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாட்டின் அடிப்படையில் மாறுகின்றன.\n1 இயற்கை வளங்களின் பாகுபாடு(வகுப்பாக்கம்)\n4 இயற்கை வளங்களின் சீரழிவு\n5 இயற்கை வளங்களின் பாதுகாப்பு\nஇயற்கை வளங்கள் பல்வேறு அடிப்படைகளில் பாகுபடுத்தப்படுகின்றன. அவற்றின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.:\nஉயிருள்ளவை: உயிர்க் கோளத்திலிருந்து வருவிக்கப்படுகின்றவை இதிலடங்கும். உதாரணமாக காடு மற்றும் காடு சார்ந்த பொருட்கள், விலங்குகள், உயிரினங்களின் சேதமாக்கலால் விளையும் பெட்ரோலியப் பொருட்கள் போன்றவை ஆகும்.\nஉயிரற்றவை: உயிரற்ற கூறுகளான நீர் நிலம் வளி என்பவற்றிலிருந்து வருவிக்கப்படுபவை.\nஅவற்றின் உருவாக்கப் படிகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.:\nவாய்ப்புள்ள வளங்கள்: எதிர்காலத்தில் பயன்படக் கூடிய வாய்ப்புள்ளதாக விருத்திபெறக்கூடிய வளங்கள் வாய்ப்புள்ள வளங்கள் எனப்படுகின்றன. உதாரணமாக இந்தியாவில் உள்ள பெட்ரோலியப் பொருட்கள்.\nஉண்மை வளங்கள்: தற்போது தரமும் அளவும் அறியப்பட்ட, பயன்பாட்டிலுள்ள வளத்தின் அளவு இதுவாகும் அவற்றின் புதுப்பிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படும்:\nபுதுப்பிக்கக்கூடிய வளங்கள்: பயன்படுத்தப்படுதல் காரணமாக குறைவுபடுதலுக்குட்பட்டாலும் உடனடியாக அல்லது குறுகிய காலப்பகுதியில் மீளப் புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் இவை ஆகும்.\nஉதாரணம்: வளி, காற்று, சூரிய ஒளி மற்றும் நீர். காட்டு வளமும் ஒப்பீட்டு ரீதியில் ஒரு மீளப்புதுப்பிக்கக்கூடிய வளமாகும்.\nபுதுப்பிக்கமுடியாத வளங்கள்: நீண்ட புவியியல் காலத்தில் உருவாக்கம் கொள்ளுகின்ற வளங்கள் இவை ஆகும். அழிக்கப்படுமாயின் இலகுவில் மீளப்புதுப்பிக்கப்பட மாட்டாது.\nஉதாரணம்: உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)\nஇயற்கை வளங்களில் ஒரு சில எடுத்துக்காட்டுகள்\nபயிராக்கவியல் (Agronomy)[1]-என்பது அறிவியல் நுணுக்கங்களை கொண்டு தாவரங்களை உணவு , தீவணம்,எரி சக்தி மற்றும் நார்ப்பொருட்கள் சம்பந்தமான உற்பத்திகளைக் கையாள்வதாகும். இது மனிதனால் ஆக்கப்படுவதால் ஒரு இயற்கை வளமாகக் ��ொள்ளமுடியாது.\nநீர், காற்று மற்றும் சுற்றுப்புற சுழ்நிலை.[1]\nநிலக்கரி மற்றும் உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)\nவனவியல் மற்றும் விவசாய காடுகள். [1]\nதாவரங்களின் வகைகளும் மேய்ச்சல் தரைகளும் [1]\nநீர்,[1]கடல்கள் , ஏரிகள் மற்றும் ஆறுகள்.\nஇயற்கை வளமுகாமைத்துவம் என்பது நிலம்,நீர்,மண்வகைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இயற்கை வளங்களின் தாக்கம் எவ்வாறு நடைமுறையில் வாழ்க்கை தரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வளமுகாமைத்துவம் நிலைப்பேறான அபிவிருத்தி கருதுகோளுடன் அதாவது நிலங்களை கையாளும் முறை மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு ஆகியவற்றிற்கு நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும்.\nநகர சீரமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை கையாளும் முறை போன்றவற்றிற்கு முரண்பாடாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை ஆனது சுழ்நிலை அறிவியல் மற்றும் இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வது; இந்த இயற்கை வளங்களைப் பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வது ஆகும்.[2]\nசமீப காலமாக இயற்கை வளங்களின் சீரழிவு மற்றும் அவைகளைத் தக்க வைத்துக் கொள்வதில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பது, ஆகியவற்றை பற்றி சிந்திப்பது இயற்கை வளத்தை முறைப்படுத்தும் வல்லுனர் குழுக்களின் வேலையாக உள்ளது. காடுகளின் மழை பெறும் பகுதி இயற்கையான ஈடு செய்ய முடியாத ஆதாரமான வளபகுதிகள் ஆகும். மற்ற பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் மழை பெரும்பகுதிகளில் உள்ள உயிரின வகைகளுக்கும் உயிரின வேறுபட்டால அவ்வாறு இருக்கிறது. மழை பெரும் பகுதிகளில் இயற்கையாக உள்ள பல்வேறு உயிரின வகைகள் , பூமியின் வழி வழியாக தொடர்கின்றன. இது ஒரு மாற்று இல்லாத மூலதனம் ஆகும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆற்றல் சேமிப்பு மற்றும் இயற்கை மூலதனம் ஆகும். சூழ்நிலை பற்றிய சமுதாய இயக்கம், உயிரினங்களிடையே உள்ள தொடர்பு மற்றும் அவற்றின் இயக்கம், பசுமை புரட்சி ஆகியவை முக்கியமான சித்தாந்தமாக உள்ளது. ஒரு சிலர் இந்த இயற்கை சீரழிவு சமுதாயத்தின் அமைதியில்லா தன்மையினாலும் மற்றும் வளரும் நாடுகளில் உள்ள குழப்பங்ககளினாலும் ஏற்படுவதாக கருதுகின்றனர்.\nசுரங்கங்கள், பெட்ரோல் எடுப்பு, மீன் பிடிப்பு, வேட்���ை ஆடுதல் மற்றும் காடு வளம் ஆகியவை இயற்கை நமக்கு தந்த வளங்களாகும்.விவசாயம் மனிதனால் உருவாக்கப்பட்ட தொழிலாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் வல்லுநருமான தியோடர் ரூஸ்வெல்ட், இயற்கை வளங்களை முறையில்லா முறையில் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இயற்கை வளம் பற்றி அமெரிக்காவின் மண்ணியல் துறை வரையறுப்பது என்னவென்றால் \"நாட்டின் இயற்கை வளங்கள் என்பது தாது வளங்கள், வளமான நிலங்கள், நீர் மற்றும் பயோடா ஆகும்.[3]\nஇயற்கை வளம் மூலம் காற்றாலைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கும் 5 MW சக்தி, பெல்ஜியம் கடற்கரை பகுதியில் உள்ள தோர்டன் பாங்கில் பயன்படுத்தபடுகிறது.\nஆற்றல் சேகரிப்பு அறிவியல் என்பது இயற்கை மற்றும் பூமியின் நிலை மாறுபாடுகளைப் பொருத்து சிறு உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும், சுற்றுப்புற சூழல்களையும் அதிகமான விகிதத்தில் அழிவதை தடுப்பதை அறிவியல் முறையில் ஆயும் படிப்பு ஆகும்.[4][5] இது அறிவியல், பொருளாதாரம் மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முறை ஆகியவற்றை கொண்டு ஆராயும் துறை ஆகும்.[6][7][8][9]பாதுகாப்பு உயிரியல் என்பது 1978 - ஆம் ஆண்டு , சான்டிகோவில் அமைந்த கலிபோரினியா பல்கலைக்கழகத்தில் லா ஜோல்லாவில் ப்ருஸ் வில்காக்ஸ் மற்றும் மைக்கேல் சோல் நடத்திய கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும்\nவழக்கமான சேமிப்பு என்பது நிலங்களை நிர்வகிப்பது, காட்டு விலங்குகள் மற்றும் காட்டு தாவரங்கள் வாழும் இடங்களை பாதுகாப்பதாகும். முக்கியமாக அழியும் உயிரினங்களை அவற்றின் அழிவிலிருந்து பாதுகாப்பதாகும். சுற்றுப்புற சூழ்நிலையும் ஆற்றல் சேமிப்பும் குறைவாக உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது ஆகும்.[10]. பல உயிரினங்களின் வகைகளின் பாதுகாப்பை பொறுத்து ஒரே ஒரு கொள்கையை உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 அமெரிக்காவின் விவசாய துறை - தேசிய வளங்களை பாதுகாக்கும் பணியில். மே-2009 மாதத்தில் வந்த தகவல்\n↑ மாஸே பல்கலைக்கழகம்: பயன்பாடு அறிவியலில் இளங்கலை பட்டம் (இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை)\n↑ எம்.இ. சோல் மற்றும் பி.எ.வில்காக்ஸ் 1980. உயிரியினங்களுக்கு இடையையுள்ள தொடர்பு மற்றும் அவைகளின் சூழ்நிலைகளுக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்: ஒரு முன்னேற்றமான சுழ்நிலையோடு தொடபுடைய பார்வை. சினோயுர் சங்கம் சுண்டேர்லாந்து, மாசசுசெட்ட்ஸ்\n↑ எம்.இ. சோல் (1986). உயிரினங்களை பாதுகாக்கும் அறிவியல் என்பது என்ன\n↑ ஹன்டர்.எம்.எல் (1996). 1996 உயிரினங்களை பாதுகாப்பதில் அடிப்படை கொள்கைகள் பிளாக்வெல் சயின்ஸ் ஐன்சி, கேம்பிரிட்ஜ், மச்சசுசெட்ட்ஸ்., ஐஎஸ்பின் 0-86542-371-7.\n↑ குரும், எம்.ஜெ.மெப்பெ , ஜி.கே மற்றும் கரோல்,சி. ஆர்.உயிரினங்களை பாதுகாப்பதில் பின் பற்ற வேண்டிய கொள்கைகள். சிநோவூர் அஸோசேட்ஸ் சுண்டேர்லாந்து, எம்.ஏ ஐஎஸ்பின் 0-87893-518-5\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-31T06:46:32Z", "digest": "sha1:JRCN6GVTQVDCTWE4S2IGSWUBGSV5IPVN", "length": 9018, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுவால்பார்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவால்பார்டு (Svalbard, /ˈsvɑːlbɑːr/ SVAHL-bar,[2] நகர கிழக்கு நோர்வே ஒலிப்பு: [ˈsvɑ̂ːlbɑr] ( கேட்க);), முன்னதாக டச்சுப் பெயர் இசுபிட்சுபெர்கன் (Spitsbergen) ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நோர்வேசிய தீவுக்கூட்டம் ஆகும். தற்போது இத்தீவுக்கூட்டத்தில் உள்ள முதன்மையான தீவு இசுபிட்சுபெர்கன் என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பிய பெருநிலத்தின் வடக்கே வட துருவத்திற்கும் நோர்வேயின் பெருநிலப்பகுதிக்கும் இடையே இத்தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகள் நிலநேர்க்கோடு 74° வடக்கு மற்றும் 81° வடக்கு இடையிலும் நிலநிரைக்கோடு 10° கிழக்கிலிருந்து 35° கிழக்கு வரையிலும் பரவியுள்ளன. மிகப்பெரிய தீவாக இசுபிட்சுபெர்கன் உள்ளது; அடுத்துள்ள பெரிய தீவுகள் நோடாசுலாந்தெட், எட்கேரியோ ஆகும்.\n16% உருசியர் / உக்ரைனியர்\n• ஆளுநர் செஸ்டின் அஸ்கோல்ட் (2015–)\n• மொத்தம் 61 கிமீ2\n• 2012 கணக்கெடுப்பு 2,642\n• கோடை (ப.சே) சிஈஎஸ்டி (ஒ.அ.நே+2)\na. .sj ஒதுக்கப்பட்டது,பயன்பாட்டில் இல்லை.[1]\nநிர்வாகப் பிரிவுகளின்படி இந்த தீவுக்கூட்டம் நோர்வேயின் மாவட்டங்களில் ஒன்றாக இல்லை; கூட்டுருவாக்கம் பெறாத பகுதியாக நோர்வே அரசு நியமிக்கும் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகின்றது. 2002 முதல் சுவல்பார்டின் முதன்மை குடியிருப்புப் பகுதியான லாங்யியர்பியனில் பெருநிலப் பகுதி நகராட்சிகளை ஒத்த தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்ச�� நடைபெற்று வருகின்றது. உருசிய சுரங்க சமூகத்தினர் பாரென்ட்சுபர்கு என்ற குடியிருப்பில் வாழ்கின்றனர். நியொல்சன்டு என்றவிடத்தில் ஆய்வகம் ஒன்றும் சுவெக்ருவா என்னுமிடத்தில் சுரங்கமும் உள்ளன. சுவல்பார்டு உலகின் மிகுந்த வடக்குக் கோடியில் நிரந்தர குடிமக்களுடன் அமைந்துள்ள குடியிருப்பாகும். இதற்கும் வடக்கிலிருக்கும் குடியிருப்புகளில் சுழல்முறையில் வசிக்கும் ஆய்வாளர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.\nஇத்தீவுகள் 17ஆவது 18ஆவது நூற்றாண்டுகளில் திமிங்கிலவேட்டைகான அடித்தளமாக பயன்பட்டன. 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் நிலக்கரி சுரங்கங்கள் தோன்றலாயின. இதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகள் நிறுவப்பட்டன. 1920ஆம் ஆண்டு ஏற்பட்ட சுவல்பார்டு உடன்பாடு நோர்வேசிய இறைமையை உறுதி செய்தது; 1925இல் இயற்றப்பட்ட சுவல்பார்டு சட்டம் இதனை நோர்வே இராச்சியத்தின் முழுமையான அங்கமாக ஆக்கியது. தவிரவும் இவை சுவல்போர்டை கட்டற்ற பொருளியல் மண்டலமாகவும் படைத்துறையற்ற மண்டலமாகவும் அறிவித்தன. நோர்வேயைச் சேர்ந்த இசுடோர் நோர்சுக்கேயும் உருசிய நிறுவனம் ஆர்க்டிகுகோலும் மட்டுமே இன்று உள்ளன. ஆய்வும் சுற்றுலாவும் முதன்மையான கூடுதல் தொழிகளாக வளர்ந்துள்ளன; சுவல்போர்டு பல்கலைக்கழக மையமும் சுவல்போர்டு உலகளாவிய விதை பெட்டகமும் முக்கியமானவை. இந்தக் குடியிருப்புகளை இணைக்க சாலைகள் எதுவுமில்லை. பனி உந்திகளும், வானூர்திகளும் படகுகளும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.சுவல்போர்டு வானூர்தி நிலையம், லாங்யியர் முதன்மை வாயிலாக உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-05-31T06:17:27Z", "digest": "sha1:ZSXQOCQQ4ZPQ5HARJDLMHG53EWX67BMW", "length": 20946, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "கனமழை: Latest கனமழை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் ...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nகொட்டித் தீர்க்கப் போகுது; இந்த தேதியில் தொடங்குகிறது பருவமழை - வானிலை மையம்\nநடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஅக்னி நட்சத்திரத்துக்கு குட்பை... கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nவடக்கில் காயுது...தெற்கில் பெய்யுது... இதுதான் இன்றைய வானிலை\nவடமாவட்டங்களில் இன்று வெயில் வாட்டி வதைத்தாலும், தென்மாவட்டங்களி்ல் மழை பெய்தது.\nகனமழையால் கடும் சேதம்...உடனே ஓடிவந்த எம்.எல்.ஏவுக்கு மக்கள் பாராட்டு\nசாத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ ராஜவர்மன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nகனமழையால் மக்கள் அவதி... ஓடிவந்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ\nவெக்கையைப் போக்கிய கோடை மழை\nதமிழ்நாட்டில் பல மாவட்டங்கள���ல் நேற்று நல்ல மழை பெய்துள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nவிருதுநகர்: மரங்களைச் சாய்த்த திடீர் மழை\nகன்னியாகுமரி அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nகோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி...\nகோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nஅம்பன் புயல் நிவாரணம்: ஒடிசாவுக்கு எவ்வளவு தெரியுமா\nஅம்பன் புயல் பாதித்த ஒடிசா மாநிலத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, அம்மாநிலத்துக்கு நிவாரண உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nஅம்பன் புயல்: மேற்குவங்க அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு\nஅம்பன் புயல் ஏற்படுத்திய சேதத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.\nஎல்லாமே விரைவில் சரியாகும்... கிங் கோலி, ராகுல் நம்பிக்கை\nமேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை புரட்டி எடுத்த அம்பன் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாக இந்திய கிரிக்கெட் வீரர்களான கோலி, ராகுல் ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளனர்.\nமிரளவைத்த வேகம்; பெரும் சேதம் ஏற்படுத்திய அம்பன் - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு\nவங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் கரையை கடந்த அம்பன் புயல் பலரின் உயிரை பறித்துள்ளது.\nகரையை கடந்தது அம்பன் புயல்; 3 பேர் உயிரிழப்பு\nஅம்பன் புயல் முழுவதுமாக கரையை கடந்துள்ளது. அதேசமயம், பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகரையை கடக்க தொடங்கியது அம்பன் புயல்; 4 மணி நேரத்துக்கு சூறைக்காற்று வீசும்\nபிற்பகல் 2.30 மணியளவில் அம்பன் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதாகவும், சுமார் 4 மணி நேரம் இந்த செயல்முறை நடக்கும். அப்போது பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nகரு மேகங்களால் சூழப்பட்ட கொல்கத்தா.. சற்று நேரத்தில் கரையை கடக்கும் ஆம்பன்\nஆம்பன் புயல் இன்று அதி தீவிர புயலாக உருவெடுத்து வங்கதேசம் மற்றும் மேற்குவங்கம் இடையே கரையை கடக்கவுள்ளது.\nதீவிரமடையும் அம்பன் புயல்: நவீன கருவிகளுடன் களமிறங்கியுள்ள இந்திய கடற்படை\nஇந்திய கடற்படையின் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா சென்றுள்ளனர். மாநில அரசுகளுடன் அம்பன் புயல் தொடர்பான மீட்பு பணிகளை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.\nசென்னை: கோடை வெயிலைப் போக்க வந்த மழை\nசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.\nசாதி ஆணவம்... காலில் விழச் சொல்லி சித்திரவதை செய்த ஊர் மக்கள்\nதிருப்பூரில் தலித் குடும்பம் என அடையாளப்படுத்தப்பட்டவரின் ஆடு தனது தோட்டத்தில் மேய்ந்துவிட்டது எனக்கூறி சாதிய ஆணவத்தோடு வெறிச்செயல்...\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்டி ரோட்ஸ்\nவெட்டுக்கிளி தாக்குதலை நியாயப்படுத்தவா செய்றீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் பரிந்துரை... அர்ஜுனா விருதுக்கு தவன், இஷாந்த் பெயர்கள் பரிந்துரை\nதமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு\nதல தோனி இல்லேன்னா எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைச்சிருக்காது: கிங் கோலி\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாதி ஆனேன்: விஷால் ஹீரோயின்\nமாவட்டங்களுக்குள் பயணிக்கலாம்... மண்டலங்களுக்குள் ஈ-பாஸ் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/aug/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3213960.html", "date_download": "2020-05-31T07:39:40Z", "digest": "sha1:UEMKA3NOYD2V2CNTNUMSD64IGHERFL6L", "length": 7075, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிணற்றில் மிதந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகிணற்றில் மிதந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்\nகுடியாத்தம் அருகே கிணற்றில் மிதந்த சுமார் ரூ. 50 ஆயிரம் மதிப்ப��ள்ள புகையிலைப் பொருள்களை தீயணைப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.\nநெட்டேரி கிராமத்தில் உள்ள குப்பம்மாளின் விவசாயக் கிணற்றில் மூட்டை மிதப்பதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புப் படையினருக்கு புதன்கிழமை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் கிணற்றில் இறங்கி மூட்டையை மீட்டு வந்து அதைத் திறந்து பார்த்தனர்.\nஅதில், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடியாத்தம் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8437/", "date_download": "2020-05-31T08:23:10Z", "digest": "sha1:7DXZT4DSG26JWRUHT7E5L3R7IURD2YRL", "length": 28146, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதையும் ஞானியும்", "raw_content": "\n« திருவனந்தபுரத்தில் ஓர் உரை\nஅண்மையில் என் எம்.பில் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட வினா: ‘ஏன் மெய்ஞானிகள் அனைவரும் கவிஞர்களாக இருக்கிறார்கள்’ இதற்கு நான், ‘மெய்ஞானிகள் எல்லோருமே கவிஞர்களாக இருப்பதில்லை. ஆனால் தன் ஞானத்தை மொழியில் வெளிப்படுத்த முனைந்த மெய்ஞானியருள் பலரும் பிற மொழி வடிவங்களை விடவும் கவிதையையே சரியான ஊடகமாகத் தேர்ந்துள்ளர்கள்’ என்று கூறினேன். இதற்குமேல் எனக்கு விடை கூறத் தெரியவில்லை.\nஞான அனுபவத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையில் ஆழமான தொடர்புகள் உள்ளனவா அவை என்ன மேலும், ஓஷோ ஓரிடத்தில், ‘தத்துவத்தைவிடக் கவிதைதான் மதத்தன்மைக்கு நெருக்கமானது’ என்று கூறியுள்ளதும் என் உள்ளத்தில் பல வருடங்களாகச் ��ுழன்றுகொண்டுள்ள ஒரு கருத்தாகும். இந்தக் கோணத்தில் கவிதையைப் பற்றித் தங்களின் புரிதல்களை அறிய விரும்புகிறேன்.\nஉங்கள் கடிதத்துக்கு நெடுநாள்கழித்து பதில் சொல்கிறேன். ஏனென்றால் இதைப்பற்றி உடனடியாக சொல்லத்தோன்றவில்லை. அவ்வப்போது சிந்தித்துக்கொண்டிருந்தேன். இப்போதுகூட எழுத்தாளன் வாசகன் மற்றும் ஆன்மீகமான தேடலுடையவன் என்றமுறையில் எல்லைகளுக்கு உட்பட்டு சிலவற்றை சொல்ல முனைகிறேன். ஊகங்கள்தான்.\nமுதலில் கவித்துவம், கவிதை என் இரண்டையும் நான் பிரித்துக்கொள்கிறேன். கவித்துவம் என்பது ஒரு மனநிலை. அம்மனநிலையின் ஒரு வெளிப்பாடே கவிதை. கவித்துவமனநிலைக்கு பலவெளிப்பாடுகள் உண்டு. கலைகளும் இலக்கியமும் மட்டுமல்ல.\nஜே.ஜே.சிலகுறிப்புகளில் இதைப்பற்றிய ஒரு குறிப்பு உண்டு. ஜே.ஜே. எழுதுகிறான். ’அரவிந்தாக்‌ஷ மேனன் பேனாவுக்கு மைவிடுவதை கவனித்திருக்கிறேன். ஒரு துளிகூட சிதறாமல் ஒரு நுண்ணிய கலைநிகழ்வு போல அந்த மையை விடுவார். அந்த மனநிலையே உச்சகட்ட மானுடநிலை. அதை நோக்கித்தான் மனிதர்கள் செல்லவேண்டும்’ என. இங்கே குறிப்பிடப்படுவது கவித்துவமே.\nசிறுகுழந்தைகளில், பெண்களில் பலசமயம் இந்த கவித்துவமனநிலையை காணலாம். அக ஒழுங்கு எந்தவிதமான பிரயாசையும் இல்லாமல் புற ஒழுங்காக மாறும் விந்தை. ஒவ்வொன்றிலும் அழகையும் நேர்த்தியையும் காணும் தன்மை. ஒவ்வொன்றிலும் முழுமையை நோக்கிச் செல்லக்கூடிய தன்மை. இப்படியெல்லாம் சொல்லிப்பார்க்கலாம். அது அகவயமான ஒரு உருவகமானதனால் அதை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாது. அதை அக்கவித்துவத்தை உணரும்தன்மை கொண்ட ஒருவர் எளிதில் அறிய முடியும்.\nகவித்துவம் ஒரு வெளிப்பாடு அல்ல, அது ஒரு நிலை. கவித்துவம் கொண்டவர் செய்யும்செயலில் எல்லாமே கவித்துவம் வெளிப்படும். நான் எளிய விவசாயிகளைக் கண்டிருக்கிறேன். சொல்லும் எல்லா சொல்லிலும் இயல்பான கவித்துவம் மிளிர்பவர்கள். அத்தகையவர்களை கதைமாந்தர்களாக ஆக்க முயன்றிருக்கிறேன். என் ஆக்கங்களில் வரும் பலர் நினைவுக்கு வருகிறார்கள், கண்டன்காணி, குட்டப்பன், நாகம்மை…\nமாறாக கவிதை என்பது ஒரு குறிப்பிட்டவகையான கலைவடிவம். மொழிக்குள் நிகழும் ஒரு வெளிப்பாடு அது. மொழியால் தன்னை நிகழ்த்திக்கொண்டு மொழிமூலம் தன்னை தொடர்புறுத்திக் கொள்வது. நல்ல கவிதை கவ���த்துவ மனநிலையின் வெளிப்பாடு. கவிஞர்கள் அதை எழுதும்போது கவித்துவநிலையில் இருக்கிறார்கள். பெருங்கவிஞர்களின் ஆளுமையிலேயே கவித்துவம் உள்ளது.\nஆனாலும் கவிதை என்பது எப்போதும் கவித்துவம் அல்ல. கவிதை என்பது ஒரு கலை ஆகையால் அதில் கணிசமான அளவுக்கு தொழில்நுட்பம் உள்ளது. மொழித்தொழில்நுட்பம். ஆகவே ஓர் எல்லைவரை அதைப் பயில முடியும். தேர்ச்சிகொள்ள முடியும். உச்சகட்ட கவிதை மட்டுமே தூய கவித்துவ நிலையில் உள்ளது. பலசமயம் நல்ல கவிதைகளில்கூட அவற்றின் உச்சமுனையில் மட்டும் கொஞ்சம் கவித்துவம் உள்ளது. பளபளக்கும் கூரிய உலோகநுனியில் இதயத்தின் குருதி சற்றே படிந்திருக்கும் ஒரு அம்புதான் கவிதை.\nஆன்மீகம் எப்போதுமே கவித்துவமானது. ஆன்மீகத்த்தின் அடையாளமே கவித்துவமும் அங்கதமும் சரியாக இணையும் ஒரு நிலைதான். ஞானியரின் பேச்சுகளும் செயல்களும் எப்போதுமே கவித்துவத்தின் வெளிப்பாடாகத்தான் அமைகின்றன. அவர்களுக்குள் உள்ள கவித்துவத்தை நாம் அவற்றின் வழியாக அடைகிறோம்.\nநித்ய சைதன்ய யதி காலையில் தோட்டத்தில் ஒவ்வொரு பூக்களாக பார்த்தபடி மெல்ல நடைசெல்லும் காட்சியை நினைவுகூர்கிறேன். ஒரு மகத்தான கவிதை அளிக்கும் மன எழுச்சியை எனக்களிக்கும் காட்சி அது.\n ஒரு நல்ல கவிதை என்ன மன எழுச்சியை அளிக்கிறது அது ‘சொல்லப்பட்டது’ மட்டும் அல்ல. அது ஓர் அடையாளம். ஒன்றைச்சொல்லி சொல்லப்படாத ஓராயிரம் விஷயங்களை புரியவைக்கும் ஒரு மொழியுத்தியே கவிதை. நம் கற்பனையில் முளைவிட்டு காடாகும் ஒரு விதை. ஒரு துளியில் முழுமையின் சாத்தியத்தைக் காட்டக்கூடியது அது. உள்ளங்கையில் ஒளிவிடும் சூரியன் போன்றது.\nநித்ய சைதன்ய யதி கைக்கோலால் ஒரு காய்ந்த இலையை புரட்டி அடியில் பிலுபிலுவென ஊர்ந்த நுண்ணுயிர்களைக் காட்டி ‘பிரபஞ்சம்’ என்று சொல்லிவிட்டு முன்னால்சென்றார். கவிதை அப்படித்தான். அது ’நான் முடிவிலியின் ஒரு துளி முழுமையின் ஒரு கீற்று’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல கவிதை முடிவில்லாத பொருளை அளிக்க வல்லது\nஅப்படியானால் கவித்துவம் என்பது என்ன முழுமையை உணர்ந்துகொண்டே இருப்பதுதானா அப்படித்தான் நினைக்கிறேன். மானுடப்பிரக்ஞை என்பது ’தான்’ என்றும் ’தன்னது’ என்றும் தன்னைச்சுற்றி என்றும் பிரித்துப்பார்க்கும் இயல்பு கொண்டது. அதன் வாழ்க்கைக்கு அது அவசியம். ‘இதம்’\nஎன்ற சொல்லால் வேதாந்தம் அதைச் சுட்டுவதுண்டு. ‘இது’ .\nஇதுவாகவே நாம் இருக்க முடியும். இதையே அறிய முடியும். அது மனித உடல் மனித பிரக்ஞைக்கு விடுக்கும் எல்லை. அந்த எல்லையை மீறி அகம் விரிந்து ஒட்டுமொத்தத்தை முழுமையை தரிசித்தலே ஆன்மீகம். அதையே ‘அதம்’ என்று வேதாந்தம் சொல்கிறது. ’அது’.\nஅதை அனைத்திலும் உணரும்நிலையே ஆன்மீகம். அப்படியென்றால் அந்நிலை ஒவ்வொரு துளியில் இருந்தும் ஒட்டுமொத்தம் நோக்கி இயல்பாக, இடையறாது பாய்ந்துகொண்டிருக்கும் பிரக்ஞை. அதையே நாம் கவித்துவம் என்கிறோம்.\nஞானிகள் அந்நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எதையாவது சொல்கிறார்கள். சிலர் எதையும் சொல்வதில்லை. சொல்வனவற்றை நாம் கவிதை என்கிறோம். ஏனென்றால் அவை சொல்லும் அனைத்திலூடும் முழுமையைச் சுட்டி நிற்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் படிமத்திலும் முடிவிலியை வாசிக்கச்செய்கின்றன.\nஞானிகள் எவரும் கவிதை எழுத முற்பட்டதில்லை. அவர்கள் ஏற்கனவே நாமறிந்த சொற்களையும் படிமங்களையும் கொண்டு நமக்குச் சிலவற்றைச் சொல்ல முயல்கிறார்கள். அவற்றில் அவர்களின் ஆழமான கவித்துவம் ஏற்றிவைக்கும் முடிவிலாத பொருள் மூலம் அவை கவிதைகளாக ஆகின்றன. ஆனாலும் அவை பலசமயம் முழுமையான கவிதைகளாக ஆவதில்லை. அவை கவித்துவம் கொண்டவை, கவிதைகள் அல்ல.\nகவிதைகளாக அவற்றைக் கண்டு, கவிதையின் அளவுகோல்களைக் கொண்டு மட்டுமே அளந்தால் ரமணர் அல்லது பீர்முகம்மது அப்பா போன்றவர்களின் பாடல்கள் நல்ல கவிதைகள் அல்ல என்று நாம் சொல்லக்கூடும். அவை அந்த ஞானியரின் அகத்துக்கான வழிகாட்டிகள் மட்டுமே. அவற்றுக்கு தன்னளவில் முழுமை இல்லை.\nஇரண்டு காரணங்களால் அவர்களின் கவிதைகள் குறைபாடு கொள்கின்றன. முதன்மையாக: கவிதை ஒரு மொழி வெளிப்பாடு. அதற்கான மொழித்தொழில்நுட்பம் பயின்று அடையவேண்டிய ஒன்று. அதை பல ஞானிகளிடம் காண முடியாது. பெரும்பாலான சித்தர்களிடமும் சூஃபிகளிடமும் மொழித்தேர்ச்சி வெளிப்படுவதில்லை. மிகச்சாதாரண மனிதர்களாக இருந்து ஞானம் நோக்கிச் சென்றவர்கள் அவர்கள்.\nஇரண்டாவது காரணம்: முழுமையை, நிறைவை நோக்கி மட்டுமே சுட்டுவனவாக அவை இருக்கின்றன. அந்நிறைவு அல்லது முழுமை தன்னை பலவாக வெளிப்படுத்தும் இந்த உலகம் குறித்து அவை கவனம் கொள்வதில்லை. ஆகவே அன்��ாட உலகின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் சஞ்சலங்களும் அமைதியின்மைகளும் அவற்றில் இருப்பதில்லை. ஆகவே அவற்றில் கவிதையின் பல்வேறு சாத்தியங்கள் வெளிப்படுவதில்லை.\nஉச்சநிலையில்கூட கவிஞன் பாதிப்பங்குதான் ஞானி. மீதிப்பங்கு அவன் லௌகீகன். அவன் இந்த உலகையும், இந்த வாழ்க்கையையும், இதன் முடிவிலா இன்பதுன்பங்களையும் விட்டு விலகிச்சென்றவன் அல்ல. இவற்றில் இருந்துகொண்டே அவன் இவற்றை உள்ளடக்கிய முழுமையை காணக்கூடியவன். ’இங்கே’ இருந்துகொண்டு ’அங்கே’ பார்ப்பவன்.\nஅந்த தத்தளிப்பையும் கொந்தளிப்பையும் நாம் எப்போதுமே பெருங்கவிஞர்களில் காணலாம். மகத்தான கவிதைகள் அந்த அகக் கொதிப்பின் லாவாக்களாகவே இருக்கின்றன. ஞானிகளின் கவிதைகளில் இருக்கும் அசைவின்மை அவற்றில் இருப்பதில்லை. ஆன்மீகத்தின் முழுநிலவு கண்டு கொந்தளிக்கும் லௌகீகத்தையும், கொந்தளிக்கும் அக்கடற்பரப்பில் நடனமிடும் ஆன்மீகத்தின் ஒளிர்வட்டத்தையும் காட்டுவன நல்ல கவிதைகள்.\nஒரு கணக்கில் ‘தோற்றுப்போன’ ஞானியே பெரும் கவிஞன். அல்லது வெற்றியடைய வாய்ப்பில்லாத ஞானி மிகச்சிறந்த உதாரணங்கள் ஓமர் கய்யாம் அல்லது ஜலாலுதீன் ரூமி.\nஓஷோ சொன்னதை நான் இவ்வாறு விரிவாக்கம்செய்வேன். தத்துவம் அதன் கீழ்த்தளத்தில் மதத்துடனும் உயர்தளத்தில் ஆன்மீகத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது. மதத்தின் குறியீடுகளை விளக்க தத்துவம் பயன்படுகிறது. ஆன்மீகத்தின் எல்லைமீறல்களை தர்க்கப்படுத்த முயல்கிறது. ஆன்மீகத்தை நெருங்குகையில் தத்துவம் உருகி கவிதையை நெருங்குகிறது.\nநான் கடவுள், மேலும் இணைப்புகள்\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nஉரையாடும் காந்தி - கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை ���ுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2020/05/02/", "date_download": "2020-05-31T08:19:49Z", "digest": "sha1:NG4POLQPZUEMZ5JFYPZQ2LZAXABJGQGC", "length": 15497, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2020 May 02", "raw_content": "\n“தேன்சிட்டு போலே தேடிவந்து களவெடுப்பான் பூவிட்டு பூ தொடுவான் வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ” என்று கணீர்க்குரல் ஒலித்தது. “ஆ” என்று கணீர்க்குரல் ஒலித்தது. “ஆ வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ வான்விட்டு வந்த மகன் வயணமெல்லாம் சொல்வேனோ” என்றார் பின்பாட்டுக்காரர். தங்கன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். “அண்ணே இப்டி ஒளிச்சிருக்கிறப்ப பீடி பிடிக்கலாமா” என்றார் பின்பாட்டுக்காரர். தங்கன் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். “அண்ணே இப்டி ஒளிச்சிருக்கிறப்ப பீடி பிடிக்கலாமா” என்று செல்லன் கேட்டான். “நீ பிடிக்கப்பிடாது” என்று தங்கன் சொன்னான். “செரீண்ணே” என்றான் செல்லன். தங்கன் பீடியை இழுத்துக் கொண்டிருந்தான். தொலைவில் மாயாண்டிசாமி கோயிலின் வெளிச்சம் சிவப்பாக கரிய வானில் கசிந்து …\nTags: கரவு [சிறுகதை], தனிமையின் புனைவுக் களியாட்டு\nகைமுக்கு [சிறுகதை] அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன. நான் காவல்துறையிலே வேலைபார்த்தவன். கதையில் வருபவை சில எனக்கே தெரிந்தவை. சில விஷங்கள் ஆமாம், அப்டித்தானே என்று எனக்கே ஆச்சரியம் அளித்தவை பொதுவாக கேஸ்விசாரணையிலே ஒரு விஷயம் உண்டு. ஒரு கேஸ் மேல் ஏன் அப்படி ஒரு ஆர்வம் வருகிறது …\nTags: கைமுக்கு [சிறுகதை], பிடி [சிறுகதை]\nஅன்புள்ள ஜெ இந்தக்கதைகளின் தொடர்ச்சி, இதிலுள்ள முடிவில்லாத வகைபேதங்கள் மிகப்பெரிய திகைப்பை ஏற்படுத்துகின்றன. எழுத்துக்களில் பலவகை. புதுமைப்பித்தன் எல்லாவகையிலும் எழுதியிருக்கிறார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்கள் அதேபோல பலவகையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். குபரா போன்றவர்கள் ஒரே பாணியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் அடிப்படையில் ஒருசில ஆழமான கேள்விகளால் ஆனவன். கதைகள் எந்த வகையில் எழுதினாலும் அவை ஒன்றிலேயே குவிகின்றன. ஒரே கேள்விக்கு பதில்களை வேறு வேறு கோணங்களில் தேடுகின்றன. சிலபதில்களை கண்டடைகின்றன இந்தக்கதைகளை வாசிக்கையில் உங்கள் கேள்விகள் …\nTags: தனிமையின் புனைவுக் களியாட்டு\nபாப்பாவின் சொந்த யானை, உலகெலாம் -கடிதங்கள்\nஉலகெலாம் [சிறுகதை] அன்புள்ள ஜெ, உலகெல்லாம் எனக்கு மிகவும் தனிப்பட்ட கதை. நான் 2013ல் மருத்துவமனையில் படுத்திருந்தேன். எனக்கு அருகே ஈஸிஜி ஓடிக்கொண்டிருக்கும். அதில் என் இதயத்தை நான் பார்த்துக்கொண்டிருப்பேன். அந்த காட்சி என்னை மயக்கி வைத்திருந்தது. எனக்கு பலவகையான கற்பனைகள் வந்தன. என்னை ஒரு ஓடையாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதில் அலையலையாக போய்க்கொண்டே இருப்பேன். என் உயிரை ஓடையாக நினைத்தேன். என் உடல் அதில் ஒரு படித்துறைபோல. நான் கொஞ்சம் பயப்பட்டால் அதில் அலைகள் எழுவதை கண்டேன். …\nTags: உலகெலாம் [சிறுகதை], பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\nபகுதி நான்கு : அலைமீள்கை – 32 நான் தயங்கிய காலடிகளுடன் சுஃபானுவின் அறை நோக்கி சென்றேன். செல்லச்செல்ல நடைவிரைவு கொண்டேன். அறைக்கு வெளியே காவ��ர்கள் எவருமில்லை. உள்ளே யாதவ மைந்தர்கள் பலர் இருந்தனர். அவர்கள் ஒருவரோடொருவர் பதற்றத்துடன் கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தனர். உள்ளிருந்து படைத்தலைவன் ஒருவன் கூச்சலிட்டுப் பேசியபடி வெளியே ஓடினான். இன்னொருவன் கையில் ஓர் ஓலையுடன் உள்ளே சென்றான். நான் அறைக்குள் நுழைந்தேன். அங்கே நக்னஜித்தி அன்னையின் மைந்தர்களான வீரா, சந்திரா, அஸ்வசேனன் ஆகியோருடன் அன்னை …\nTags: ஃபானு, ஃபானுமான், சுஃபானு, பிரதிபானு\nமூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்��ாட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2020-05-31T07:47:31Z", "digest": "sha1:5YBYLXIMVHAJI7LL3UCZ4Y62WNT5NYM4", "length": 27812, "nlines": 483, "source_domain": "www.naamtamilar.org", "title": "தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைதுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nதனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைது\nநாள்: ஜூலை 06, 2018 In: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள்\nகட்சி செய்திகள்: தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் கைது\nதிருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு ம��ல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பின் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள அனுமதி வழங்குவதற்காக இன்று 06-07-2018 வெள்ளிக்கிழமை பள்ளிக்கு முழுவிடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொள்ளாது பள்ளிக்கு முழுவிடுமுறை அளித்து விட்டு தனியார் அமைப்பின் நிகழ்ச்சியை நடத்திய பள்ளி நிர்வாகத்திடமும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரிடமும் கேள்வியெழுப்பிய திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் மணலி காவல்நிலையத்தில் பொய்யாக புனையப்பட்ட குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகள் புனையப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் தொடர்கின்றன.\n1. இரா.மதன்குமார் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர்)\n2. ம.சதிசுகுமார் (மணலி 21வது வட்டச் செயலாளர்)\n3. செ.சதிசுகுமார் (மணலி 21வது வட்டத் தலைவர்)\n4. அ.அன்புக்கண்ணன் (மணலி நகரச் செயலாளர்)\n5. கா.கௌரி (மாத்தூர் மகளிர் பாசறை செயலாளர்)\n6. வே.பாஸ்கரன் (மணலி 18வது வட்டச் செயலாளர்)\n7. சு.ஆனந்தன் (திருவொற்றியூர் தொகுதி துணைத் தலைவர்)\n8. மு.சத்திய அரிகரன் (மாணவர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு, திருவள்ளூர் மா ஒருங்கிணைப்பாளர்)\nதமிழக அரசின் சர்வதிகார அடக்குமுறையை சட்டத்தின் வாயிலாக எதிர்கொண்டு அனைவரையும் சிறைமீட்க நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை விரைந்து செயல்பட்டுவருகிறது.\nசிறைசென்ற உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்\n‘ஆம் ஆத்மி’ வசீகரன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்க\nதூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான ம���்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/04/blog-post_21.html", "date_download": "2020-05-31T08:17:21Z", "digest": "sha1:GTBM5C4Y7PHV2KXA4PF2EOPGF5CEWSBS", "length": 10277, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள்! பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்\nஇலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக அரசாங்க புலனாய்வு பிரிவினால், பாதுகாப்பு அமைச்சிற்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தற்கொலை குண்டு் தாக்குதல் மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் ஆயத்தங்கள் தொடர்பில் அரசாங்க புலனாய்வு பிரிவினால் பாதுகாப்பு பிரிவிடம் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சினால் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் மேலதிக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து பொறுப்பான பிரிவுகளுக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஇந்த எச்சரிக்கை தொடர்பான உண்மைத்தன்மை குறித்து இதுவரையில் பாதுகாப்பு அமைச்சு அலலது பொலிஸ் திணைகளத்தினால் உறுதி செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு வெளியிலுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இதுவரை ஆறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல் Reviewed by தமிழ் on April 21, 2019 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/12/19.html", "date_download": "2020-05-31T08:17:50Z", "digest": "sha1:L2WHGDRQO33AJMJAXDZAVNSA3LWT6G4F", "length": 9588, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி\nஅமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி\nஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பரில் சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபி தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 அந்த அமைப்பின் துணை இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇதில் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிரியாவுடனான அல்-கைம் எல்லை நகரத்திற்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபியின் 45 மற்றும் 46வது படைப்பிரிவுகளின் தலைமையகத்தை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.\nஈராக்கிய கூட்டு நடவடிக்கைப் பிரிவின், உடக அலுவலகம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபியின் 45 வது படைப்பிரிவினை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்காத் தலைமையிலான தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கு எதிராக பலமுறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய அரசு போராளிகளுக்கு எதிரான போர்களில் ஈராக் படைகளுக்கு ஆதரவாக 5,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்கள் ஈராக் படைகளுக்கு பயிற்சியளித்து ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி Reviewed by தமிழ் on December 30, 2019 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/16436/", "date_download": "2020-05-31T06:20:51Z", "digest": "sha1:XISMBQBC7QPKQXWQJCTT4LX2Y56LGMYY", "length": 10375, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.\n2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்தி��ிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.\nமறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.\nதொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.\n“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.\nமழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்படையில் உள்ள அனைவரும் மீட்புப்பணிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி\n9 ஆண்டுகளாக காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி அரசு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/rahul-dravid-suddenly-meeting-indian-cricketers/c77058-w2931-cid306293-s11188.htm", "date_download": "2020-05-31T06:55:57Z", "digest": "sha1:WOXL3L24RNIRR7FAZFFOPI3TR5HWSDKB", "length": 3054, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இந்திய கிரிக்கெட் வீரர்களை திடீரென சந்தித்த ராகுல் டிராவிட்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வீரர்களை திடீரென சந்தித்த ராகுல் டிராவிட்\nபெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் சந்தித்து பேசினார்.\nபெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் சந்தித்து பேசினார்.\nஇந்திய கிரிக்கெட் தென���னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் விளையாடுவதற்காக நேற்று பெங்களூரு சென்றடைந்தது. இந்த நிலையில், சின்னசாமி மைதனாத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேஷனல் கிரிக்கெட் அகாடமி தலைவரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட் திடீரென்று விசிட் அடித்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளார் ரவி சாஸ்திரி உள்ளிட்ட வீரர்களிடம் ராகுல் டிராவிட் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.\nபிசிசிஐ இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இந்திய கிரிக்கெட் சிறந்தவர்கள் இருவர் சந்தித்தனர் என்று ரவிசாஸ்திரி, ராகுல் டிராவிட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/1100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-05-31T06:44:25Z", "digest": "sha1:5CK6D2C4X53S5P5I6DZUNBPTEHGNW46N", "length": 6108, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "1,100 கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு! - EPDP NEWS", "raw_content": "\n1,100 கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு\nமியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது.\nமியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இனதிய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது.\nவெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர்.\nமியான்மர் அரசுக்கு அந்த மாணிக்கக் கற்களுக்கான உரிய விலையை சீனா வர்த்தகர்கள் அளிக்க உள்ளனர். மியான்மரின் மொத்த வருவாயில் பாதி அளவிற்கு பச்சை மாணிக்கக் கற்களினால் பூர்த்தி செய்யப்படுகிறது.\nகுறித்த மாணிக்கக் கல்லை தோண்டி வெளியே எடுத்த ���ுரங்க தொழிலாளர்களுக்கு உரிய சன்மானம் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இன்னும் அவை உறுதி செய்யப்படவில்லை. தோண்டி எடுக்கப்பட்ட கற்பாறை அரசுக்கு சொந்தம் என்பதால், அரசு வழங்கும் சன்மானம் மட்டுமே தொழிலாளர்களுக்கு சொந்தம். ஆனால் இதுவரை அதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.\nஅனிமேஷன்களை உருவாக்க Giphy Capture\nஇன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி\nஉலகுக்கு விடைகொடுத்த கடைசி நத்தை\nதங்கத்துக்கு போட்டியாக வருகின்றது புதிய உலோகம்\n99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் சூரிய கிரகணம் \nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2016/10/", "date_download": "2020-05-31T05:56:32Z", "digest": "sha1:3WRG6GDF2YT232MTY2RJFRUPVO6X7LBE", "length": 7901, "nlines": 63, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "October 2016 - IdaikkaduWeb", "raw_content": "\nதிருமதி தர்மரட்ணம் பாமதி (உப தபாலதிபர், வளலாய்)\nயாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி தர்மரட்ணம் பாமதி அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை தனது 39ஆவது வயதில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார் அருளானந்தம் காலஞ்சென்ற பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், தர்மரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், அருள்ரூபன், கருணா, சுகுணா (U.K) ஆகியோரின் அன்புச்சகோதரியும் சதுர்சிகாவின் பாசமிகு தாயாரும் சுகனியா, உதயசந்திரன்(U.K) ஆகியோரின்அன்பு மைத்துனியும் ஆவார்.\nஅன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநிதி சேகரிப்பு – இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா\nநிதி சேகரிப்பு – இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா\n“இடைக்காடு-வளலாய் கல்வி நிதியுதவி திட்டம்” (Loan-Aid) என்னும் அமைப்பானது கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, கற்கை நெறியை மேற்கொள்ள பண உதவி தேவைப்படும் இடைக்காடு-வளலாய் மாணவர்களுக்கு உதவும் முகமாக, உலகின் பல நாடுகளிலும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களை பிரதிநிதிகளாகக்கொண்டு இயங்கி வருகின்றது.\nஇவ் அமைப்பின் செயற்பாட்டிற்கு ஆரம்ப காலத்திலிருந்து இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக்கிளையும் உதவி வருகின்றது.\nஇவ் அமைப்பிற்கு தற்போது கற்கை நெறியை மேற்கொள்ளும் மற்றும் மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களிற்கான உதவிப்பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் கடந்த 02-10-2016 அன்று நடந்த எமது சங்க பொதுக்கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, இதற்கென ஒரு நிதியை சங்கத்தின் சார்பில் கனடாவில் சேகரித்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.\nஇச்செயற்பாட்டிற்கு உதவி வழங்க விரும்பும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கீழ் வரும் செயற்குழு உறுப்பினர்களுடன் எதிர்வரும் 30-11-2016 இற்கு முன் தொடர்பு கொள்ளவும்:\n1) திருமதி.தெய்வமணி சிவஞானரூபன் 416-286-6567\n2) திருமதி.சத்தியதேவி உதயணன் 416-724-7471\n3) திருமதி.சிவரூபி செல்வராஜ் 905-796-3294\nஇ.ம.வி ப.மா .ச – கனடா\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17563.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T07:34:59Z", "digest": "sha1:DOX7SPOYL2ZQPLFDSJBE4FDYEQPT2KLA", "length": 6033, "nlines": 35, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனசு (குட்டிக்கதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > மனசு (குட்டிக்கதை)\nசூரியன் விழிக்காத விடியற்காலை, அயர்ந்து தூங்கிகொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி “ வாங்க காய்கறி வாங்க சந்தைக்கு போலாம்” என்றாள் என் மனைவி. எனக்கு சுளீரென்று கோபம் வந்தது.\n”இங்கிருந்து சந்தைக்கு ஐந்து கிலோமீட்ட்ர் தூரம் போகணும், போக வர பத்து ரூபா பெட்ரோல் செலவு, பக்கத்து கடையுல ஐந்து ரூபா அதிகமா இருந்தாலும் பரவாயில்ல, நீ இங்கேயே வாங்கிடு ” என்று சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தியபடி மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன்.\n”என்னங்க இப்பிடி எல்லாரும் சந்தைக்கு போகாம பக்கத்து கடையுல காய்கறி கிடைக்குதுன்னு வாங்க ஆரம்பிச்சா, விவசாயம் பண்ணி சந்தைக்கு கொண்டு வந்து விக்கிறவங்க, தங்களோட பொருளுக்கு நல்ல விலை கிடைக்கலியேன்னு வருத்தத்தோட மொத்த வியாபாரிங்ககிட்ட குறைஞ்ச விலைக்கு வித்துட்டு வீட்டுக்கு போயிட்டா மறுபடியும் எப்பிடிங்க அவங்களுக்கு விவசாயம் பண்ண மனசு வரும்.”\nநொடிகளில் வந்து விழுந்த என் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் சுருண்டு படுத்திருந்த நான் துள்ளி எழுந்து மனைவியுடன் சந்தைக்குப் போக தயாரானேன். தூரத்தில் “எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆளு, சோற்றில் நாம கைய வைக்க சேற்றில் வைப்பான் காலு” என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.\nசிறு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அருமையான குட்டிக்கதை. பாராட்டுக்கள்.\nகாரம் குறையாத கடுகுக் கதை\nபடைப்பாளிக்கும் நுகர்வோனுக்கும் நேரடி உறவு..\nஇடைத்தரகரால் ஏற்படும் ஏ(மா)ற்றம் தவிர்க்க..\nஉழவர் சந்தையை ஊக்குவிக்கும்- சிந்தையில் ஒரு தாக்கம் தர வைக்கும்\nஇப்படிப்பட்ட மனசு எல்லோருக்கும் வேன்டுமென்று ஏங்க வைக்கும் கதை. விவசாயிகளின் துன்பம் உணர்ந்தால், அவர்களின் வயிறும் நிறைந்து, நம் வயிற்றையும் நிறைப்பார்கள். பாராட்டுக்கள் ராசைய்யா அவர்களே.\nமனவயல் விவசாயி ராசய்யா என்று உங்களை அழைக்கும் அளவுக்கு உள்ளது உங்கள் படைப்பு.\n\"உழவர்சந்தையை\" ஊக்கப்படுத்தும் வகையில் நியாயமாக எல்லாரும் நிச்சயமாக நடந்துகொள்ள வேண்டும்..\nஐந்து ரூபா மிச்சம் பிடிக்க நினைத்த அவனையும் தப்பு சொல்வதுக்கில்லை.\nவரிகளில் குறைவு இருந்தாலும் கருத்தில் குறைவு இல்லை இப்படிதான் எல்லா தன் சுகம் நினைத்தால் அப்புறம் கஷ்டம்தான் நஷ்டமும் நம்க்குதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000026454_/", "date_download": "2020-05-31T06:08:49Z", "digest": "sha1:IVBKVJ32ZYY6PVAGTTWVLEBSN4WHARQ5", "length": 3384, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "அன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்) : Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / அன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்)\nஅன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்) quantity\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்), லியோ டால்ஸ்டாய், NCBH\nகிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nஅயர்லாந்து – அரசியல் வரலாறு\nYou're viewing: அன்னா கரீனினா (இரண்டு தொகுதிகள்) ₹ 150.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/612151", "date_download": "2020-05-31T08:32:38Z", "digest": "sha1:6KPQ4UEBQXUARQSBMSWXCKJINSR37EM2", "length": 2434, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பூரான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:57, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:14, 16 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\n22:57, 13 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:43:09Z", "digest": "sha1:YXRFABTWGWIVDKKELWPDIID6WUE7JVB3", "length": 7106, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுந்தர காண்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுந்தர காண்டம் (Sundara Kanda) என்பது வால்மீகி இராமாயணத்தின் புகழ்பெற்ற ஐந்தாவது காண்டம் ஆகும். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்கிறது.[1][2][3]\nஇராவணால் கடத்தி இலங்கையின் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதையைச் சந்திக்கும் அனுமான்.\n2 சுந்தர காண்டப் பாராயணம்\nசுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றார்.\nஇலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்த��� சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.[4]\nபின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி, பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர்.[5] பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.\nஅதன் பின் கடல் வழியாக இலங்கைச் செல்ல நீலன் மற்றும் நளன் தலைமையில் வானரர்கள் கடற்பாலம் கட்டினர்.\nசுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.\n↑ அனுமானுக்கு சிறப்பைச் சேர்க்கை சுந்தர காண்டம்\n↑ 10. அக்ககுமாரன் வதைப்படலம்\nசுந்தரகாண்டம் பாராயணம் எளிய வழியில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2020-05-31T08:35:04Z", "digest": "sha1:2ZALHNHJ42FDGZ6RR5DK7NBBAIETZCZ3", "length": 11639, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுபா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுபா (Shubha) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] 1970 இன் பிந்தைய ஆண்டுகாலத்திலும் 1980 இன் துவக்கத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.[2][3] இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]\nஇவரின் தந்தை வேதாந்தம் ராகவையா இவர் தெலுங்குத் திரைபப்படங்களின் நடிகர் மற்றும் இயக்குநர் (திரைப்படம்) ஆவார்.இவரின் தாய் சூர்யபிரபா ஒரு நடிகை ஆவார். ��வர் ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆவார். இவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். இவரின் அத்தை புஷ்பவல்லியும் ஒரு நடிகை ஆவார். புஷ்பவல்லி , ஜெமினி கணேசனின் மனைவி ஆவார்.[6] இந்தி நடிகை ரேகா (நடிகை) இவரின் உறவினர் ஆவார்.[7]\n1972 ஆம் ஆண்டில் வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தை பாலமுருகன் எழுதி பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன்,ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மேலும் மனோரமா, வி கே ராமசாமி ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ம. சு. விசுவநாதன் இசையில் இதன் அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதினார்.\n1973 இல் பாக்தாத் பேரழகி எனும் திரைப்படத்தில் நடித்தார். ரவீந்தரின் கதை வசனத்தில் டி. ஆர். ராமண்ணா என்பவர் இயக்கினார். இதில் ரவிச்சந்திரன் (நடிகர்), ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். சாவித்திரி (நடிகை), நாகேஷ், இரா. சு. மனோகர், ஜெயசுதா ஆகியோருடன் சுபா துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார்[8]. ம. சு. விசுவநாதன் இசையமைக்க அனைத்துப் பாடல்களையும் புலமைப்பித்தன் எழுதினார். இந்தத் திரைப்படத்தை கனேஷ் கிரியேசன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.\nமேலும் இதே ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் நடித்தார். இதில் சிவகுமார், எஸ். வி. சுப்பையா, ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, கமல்ஹாசன், ஜெயசுதா ஆகியோருடன் சுபா முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் இளவு காத்த கிளியோ எனும் புதினம் (இலக்கியம்) அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதனை சுந்தர ஸ்வப்னகலு என்ற பெயரில் பாலச்சந்தர் கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.[9] ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.\nபொன்வண்டு எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இதனை என் எஸ் மணியன் என்பவர் எழுதி இயக்கினார்[10][11]. வி. குமார் என்பவர் இசையமைத்தார். ஜெய்சங்கர், பாரதி (நடிகை),ஜெயசித்ரா ஆகியோருடன் சுபா நடித்திருந்தார். மனோரமா (நடிகை) இதில் முக்கிய எதிராளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[12][13][14]\nவிஜயா எனும் திரைப்படத்திலும் நடித்தார்.\n1974 இல் அன்பைத்தேடி எனும் திரைப்படத���தில் நடித்தார். இதனை முக்தா சீனிவாசன் இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் மேஜர் சுந்தரராஜன், சோ ராமசாமி ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[15][16][17][18] இது தவிர மாணிக்கத் தொட்டில், ராஜ நாகம், இதயம் பறக்கிறது ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.\n1975 ஆம் ஆண்டில் ஏழைக்கும் காலம் வரும், உங்க வீட்டு கல்யாணம், மனிதனும் தெய்வமும், எனக்கொரு மகன் பிறப்பான், எடுப்பார் கைப்பிள்ளை ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.\nநவரத்தினம் (திரைப்படம்). கேஸ்லைட் மங்கம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:36:23Z", "digest": "sha1:Y3LEXQDFXPNXGQ6DQXZQMXIZPSZ3LCVX", "length": 9519, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லாக்ராஞ்சியின் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nG = Z / 8 Z {\\displaystyle \\mathbb {Z} /8\\mathbb {Z} } , கூட்டல் (மாடுலோ 8) ஐப் பொறுத்த முழு எண்களின் குலம். அதன் உட்குலம் H = {0, 4}, Z / 2 Z {\\displaystyle \\mathbb {Z} /2\\mathbb {Z} } உடன் சம அமைவியம் கொண்டது. H இற்கு 4 இடது இணைக்கணங்கள் உள்ளன: H , 1+H, 2+H, and 3+H. இந்நான்கும் குலம் G ஐ நான்கு சம அளவுள்ள, ஒன்றுக்கொன்று மேல்படியாத சமானப்பகுதிகளாகப் பிரிக்கின்றன. எனவே குறியெண் [G : H] = 4.\nலாக்ராஞ்சியின் தேற்றம் (Lagrange's theorem) கணிதத்தில் குலக் கோட்பாட்டுப் பிரிவில் ஒரு அடிப்படைத் தேற்றம். இத்தாலியக் கணிதவியலாளர் லாக்ராஞ்சி (1736-1813) இதைக் கண்டுபிடித்தார். இத்தேற்றத்தின்படி ஒரு முடிவுறு குலத்தின் வரிசையை (கிரமம்) அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும்.\nஒரு முடிவுறு குலத்தின் வரிசையை அதன் ஒவ்வொரு உட்குலத்தின் வரிசையும் சரியாக வகுக்கும் (மீதமின்றி வகுக்கும்).\nஏதேனும் ஒரு முடிவுறு குலம் G {\\displaystyle G}\nலாக்ராஞ்சியின் தேற்றப்படி, | G | {\\displaystyle |G|}\nஇன் மதிப்பு ஒரு முழு எண்ணாகும். இம்மதிப்பு, G {\\displaystyle G}\nஇன் குறியெண் எனப்படும். இக்குறியெண்ணின் குறியீடு [ G : H ] . {\\displaystyle [G:H].}\nவலது இணைக்கணம் என்ற கருத்தைப் பயன்படுத்தி இத்தேற்றத்தை நிறுவலாம்.\nஎன்ற உறவை ஏற்படுத்தினால், இவ்வுறவு சமான உறவாகும். மேலும் இது G {\\displaystyle G}\nஐ சமானப் பகுதிகளாகப் பிரிக்கும். இச்சமானப் பகுதிகள் H {\\displaystyle H}\nஇன் வலது இணைக்கணங்கள் எனப்படும். உட்குலம் H {\\displaystyle H}\nம் ஒரு சமானப் பகுதிதான் -- அது முற்றொருமை உறுப்பு e {\\displaystyle e}\nஐ உள்ளடக்கியிருக்கும் சமானப் பகுதி. இச்சமானப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை சமம் என்று காட்டிவிட்டால், லாக்ராஞ்சியின் தேற்றம் நிறுவப்பட்டு விடும்.\nஎன்ற ஏதாவது இரு வலது இணைக்கணங்களை எடுத்துக்கொண்டு அவற்றுக்கிடையே,\nஎன்பதும் உண்மையாவதால் இக்கோப்பு ஓர் இருவழிக் கோப்பாக அமையும். இந்த இருவழிக்கோப்பின் ஆட்களம் H a {\\displaystyle Ha}\nமற்றும் இணை ஆட்களம் H b {\\displaystyle Hb}\nஇரண்டின் உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். எனவே G {\\displaystyle G}\nஇன் அனைத்து சமானப்பகுதிகளின் ( H {\\displaystyle H}\nஉட்பட) உறுப்புகளின் எண்ணிக்கைகளும் சமமாக இருக்கும். மேலும் அவை ஒவ்வொன்றும் | H | {\\displaystyle |H|}\n([G : H] = சமானப் பகுதிகளின் எண்ணிக்கை.)\nமீதியின்றி வகுக்கும். லாக்ராஞ்சியின் தேற்றம் நிறுவப்பட்டது.\nகுலத்தின் ஓர் உறுப்பால் பிறப்பிக்கப்பட்ட உட்குலத்தின் கிரமம் அவ்வுறுப்பின் கிரமத்திற்குச் சமமாக இருக்குமாதலால் ஒவ்வொரு உறுப்பின் கிரமமும் குலத்தின் கிரமத்தை சரியாக வகுக்கும்.\nஇன்னொரு முக்கியமான விளைவு: ஒரு குலத்தின் கிரமம் பகா எண்ணாக இருக்குமானானால் அது சுழற்குலமாகத்தான் இருக்கவேண்டும்.\nஎன்று எழுதினால், முடிவுறாக் குலங்கள் G , H {\\displaystyle G,H}\nக்கும் எண்ணளவை என்ற கருத்தடிப்படையில் இச்சமன்பாடு உண்மை பயக்கும்.\nலாக்ராஞ்சியின் நான்கு வர்க்கத் தேற்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/ford-endeavour-2019-pros-cons-should-you-buy-one-cardekhocom-4375.htm", "date_download": "2020-05-31T06:20:43Z", "digest": "sha1:SWOLUWH54XM7L7OVZTMAYI56ANFBYXV7", "length": 3860, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "Ford Endeavour 2019 Pros, Cons & Should You Buy One? Video - 4375", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர் 2015-2020\nமுகப்புநியூ கார்கள்போர்டுபோர்டு இண்டோவர் 2015-2020போர்டு இண்டோவர் 2015-2020 விதேஒஸ்போர்டு இண்டோவர் 2019 pros, cons & should you buy one\nhindi | tit... இல் போர்டு இண்டோவர் 2019 வகைகள் explained\nமஹிந்திரா alturas விஎஸ் போர்டு இண்டோவர் விஎஸ் டொயோ��்டா fortuner...\nமஹிந்திரா alturas விஎஸ் போர்டு இண்டோவர் விஎஸ் டொயோட்டா fortuner...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2020-05-31T07:18:14Z", "digest": "sha1:YUMKTTTF4DYFN6RA2CJTRJI3GPR4KOYJ", "length": 20462, "nlines": 104, "source_domain": "thetimestamil.com", "title": "விடுதலையின் முதல் நாள், ஜீவ் மில்கா சிங் கூறுகிறார் - பிற விளையாட்டு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஅவர்களின் பாதுகாப்புக்கு நீங்களும் பொறுப்பு\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர் 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nHome/sport/விடுதலையின் முதல் நாள், ஜீவ் மில்கா சிங் கூறுகிறார் – பிற விளையாட்டு\nவிடுதலையின் முதல் நாள், ஜீவ் மில்கா சிங் கூறுகிறார் – பிற விளையாட்டு\nஜீவ் மில்கா சிங் ஒரு கோல்ஃப் மைதானத்தில் எதிர்பார்ப்புடன் வந்து சிறிது காலம் ஆகிறது. முந்தைய நிகழ்வு 2012 ஸ்காட்டிஷ் ஓபனின் கடைசி நாள், அவர் இன்வெர்னஸில் உள்ள கேஸில் ஸ்டூவர்ட் கோல்ஃப் லிங்க்ஸுக்கு வந்தபோது, ​​ஐந்து ஷாட்கள் முன்னிலையில் இருந்தன. புதன்கிழமை சண்டிகரில் உள்ள பிரிவு 8 இல் உள்ள தனது பிரமாண்டமான வீட்டை சண்டிகர் கோல்ஃப் கிளப்புக்கு (சிஜிசி) விட்டுச் சென்றபோது, ​​பிரான்செஸ்கோ மோலினாரியுடன் பேசுவதும், பிளேஆஃப் வழியாகச் செல்வதும் சிலிர்ப்பாக இருந்தது.\n“முற்றுகையிலிருந்து வெளிவந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோல்ஃப் மைதானத்தை மீண்டும் திறப்பது, ஒவ்வொரு தருணத்தையும் நான் அதிகம் பயன்படுத்த விரும்பியது போல் இருந்தது” என்று சிங் கூறினார்.\nநான்கு முறை ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை வென்றவர் அதை “விடுதலையின் முதல் நாள்” என்று அழைத்தார்.\n“உங்களை உருவாக்கிய பாடத்திட்டத்திற்கு திரும்பிச் செல்வது மதிக்கப்பட வேண்டும்” என்று சிங் கூறினார்.\nஅவர் புதிய யதார்த்தத்தை பிரதிபலிக்கும் நெறிமுறைகள் வழியாக செல்ல வேண்டியிருந்தது – அவர் ஒரு முகமூடியை அணிந்திருந்தார், அவரது வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் அவரது கோல்ஃப் வண்டி ப்ளீச் மூலம் சுத்தம் செய்யப்பட்டது – சிங் கிளப்பில் நுழைவதற்கு முன்பு.\nடெல்லி கோல்ஃப் கிளப்பைப் போலல்லாமல், புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் கேடிகளை அனுமதித்தது மற்றும் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்ட பங்கு, சி.ஜி.சி மேலும் அறிவிக்கும் வரை அவற்றைத் தடுத்தது, ஏனெனில் பல கேடிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கின்றனர். முதுகெலும்பில் ஆண்கள் இல்லாததால், சிங் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் காலை 10:45 மணிக்கு வந்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு களத்தில் அடித்து சமூக தூரத்தை உறுதிப்படுத்தும் விரிகுடாக்களைத் தேர்ந்தெடுத்த பிறகு பந்துகளைத் தாக்கினர். காலை 11:30 மணியளவில், புதிய தரத்தின்படி, வண்டியை ஓட்ட நான்கு திருப்பங்களுடன், மீதமுள்ளவை பந்தின் தரையிறங்கும் பகுதியை கால்நடையாக அடைந்தன. பதுங்கு குழியை மென்மையாக்க ரேக்குக்குச் செல்வதும் கடந்த காலத்தின் ஒரு விஷயம், ஏனெனில் ஒரு வீரர் இப்போது பதுங்கு குழியில் ஒரு ஷாட் முடித்த பிறகு மணலுடன் கைமுறையாக ஷூவுடன் சமன் செய்ய வேண்டும்.\nஒவ்வொரு சில துளைகளுக்கும் வழக்கமான கை மற்றும் கிளப் சுகாதாரத்தின் மத்தியில், சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் சாதாரண இரண்டரை மணிநேரங்களை விட சற்று முன்னதாக ஒன்பது துளைகளை முடித்தனர், ஏனெனில் போட்டி நேரங்கள் 15 நிமிட இடைவெளியில் வைக்கப்���ட்டன.\nகீரைகளில் ஒரு புதுமை சிங் முளைத்தது. வீரர்கள் கொடியைத் தொடுவதற்கோ அல்லது பந்தை அகற்ற கோப்பையில் கைகளை வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்ட நிலையில், சிஜிசி கொடி ஊழியர்களுக்கு தரையில் இருந்து மூன்று அடி தூரத்தில் வட்டுகளை நிறுவியது. ஒரு ஷாட்டை முடித்த பிறகு, வீரர் செய்ய வேண்டியது பந்தை அகற்ற கிளப்புடன் பக் தூக்குவதுதான்.\nஇரண்டு முறை ஐரோப்பிய சுற்றுப்பயண சாம்பியனான சுபங்கர் ஷர்மாவும் கூட்டாளர்களான கரந்தீப் கோச்சார் மற்றும் ரோஹன் கதுரியா ஆகியோருடன் களத்தில் இணைந்தார்.\n“நான் விளையாடத் தொடங்கியதிலிருந்து கோல்ப் விளையாட்டில் இருந்து விலகி இருப்பது மிக நீண்ட நேரம் இது. “நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒன்றாக இருப்பதற்கான உற்சாகத்தை என்னால் விளக்க முடியாது. விலகி இருப்பது கடினம், ஆனால் இப்போது நாங்கள் திரும்பி வந்துள்ளோம், இது போட்டி தாளத்திற்குள் வர எங்களுக்கு உதவும்” என்று சர்மா கூறினார். மதிப்பெண்களைக் கணக்கிடுகிறார், ஆனால் தேசிய சுற்றுப்பயணத்தின் வெற்றியாளரான கோச்சார் தனது போட்டி போட்டியாளரான ஷர்மாவை வீழ்த்தியபோது, ​​அவர்கள் புல்வெளியில் இருந்த இடத்திலிருந்து மெய்நிகர் தட்டுகளைத் தொடர்ந்து குத்துக்கள் இருந்தன.\nடி.ஜி.சியில் இறந்த சிவ் கபூருக்கு இந்த பாதையில் தூரத்தை வைத்திருப்பது “முட்டையின் மேல் நடப்பது” போன்றது. “ஏதாவது தவறு செய்ய வேண்டும் என்ற பயம் உள்ளது,” என்று அவர் கூறினார். சி.ஜி.சி போன்ற விதிகளின் கீழ் லோதி பாடநெறியில் ஒன்பது துளைகளை விளையாடிய கபூர், குறிப்பாக பயிற்சியின் போது சமூக கோணம் குறைந்துவிட்டதாக உணர்ந்தார். “இது பிடிக்கிறதா இல்லையா, இது நடைமுறையில் ஒரு சுற்றுக்கு முன்னும் பின்னும் பேசும் உட்கார்ந்திருக்கும் (உணவு மற்றும் பானங்கள்) மக்களுடன் நிச்சயமாக ஆரம்பமும் முடிவும் ஆகும். யாரோ ஒரு புதிய விளையாட்டை விளையாடுவதைப் போல அந்நிய உணர்வு உள்ளது “.\nஒரு நிபுணரின் பார்வையில், மாற்றங்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு வழக்கமானதாக மாறக்கூடும், ஆனால் போட்டி கோல்ப் மீண்டும் தொடங்கும் போது கேடிகளின் பங்கு மற்றும் முகமூடிகளுடன் விளையாடுவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.\nசிங் முகமூடியை அகற்ற ஆசைப்பட்டார், குறிப்பாக போட்டியின் போது, ​​இது அவரைப் பார்க்கவும் சுவாசிக்கவும் கடினமாக இருந்தது. ரப்பர் பட்டைகள் அவரது காதுகளை காயப்படுத்தியதால் ஒரு காட்சியை உருவாக்க வேண்டியிருந்தபோது கபூர் தனது முகமூடியை கழற்றினார்; அவர் காட்சிகளுக்கு இடையில் முகமூடியை வைத்திருந்தார்.\n“ஷூட்டிங்கில் குறைந்தபட்சம் போட்டிகளில் முகமூடிகள் பயன்படுத்தப்படுவதை நான் காணவில்லை. கேடிகளைப் பொறுத்தவரை, ஒரு அணியாக பணிபுரியும் போது அவர்களின் பங்கைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்” என்று கபூர் கூறினார்.\nஒரு சிஜிசி வழக்கமான காணவில்லை. சிங்கின் தந்தை, புகழ்பெற்ற ஸ்ப்ரிண்டர் மில்கா சிங் 90 வயது, புதிய கட்டுப்பாடுகளின் கீழ், 65 வயதிற்குட்பட்ட வீரர்கள் மட்டுமே இந்த வழியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.\n“அவரது வயது காரணமாக, அவர் அந்த சூழ்நிலையில் வெளியே செல்ல கொஞ்சம் பயப்படுகிறார்,” என்று சிங் கூறினார். “வயதான பெற்றோர்களும் ஒரு சிறிய குழந்தையும் வீட்டில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கவும், அவ்வப்போது சுத்திகரிக்கவும், சமூக தூரத்தை பராமரிக்கவும் எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், கட்டுப்பாடுகளுடன் விளையாடுவதற்கு நாங்கள் பழகுவோம். “\nகால்பந்து திரும்புவது புதிய இயல்பு நிலைக்கு முன்னேறும் என்பதைக் குறிக்கும்: லாலிகா தலைவர், தீப்ஸ் | பிரத்தியேக – கால்பந்து\nஇன்டர், பேயர்ன் மற்றும் ரியல் 2021 ஆம் ஆண்டில் ‘ஐரோப்பிய ஒற்றுமை கோப்பை’ நடத்தும் – கால்பந்து\nபளு தூக்குதல்: ஊழல் விசாரணையின் போது ஐ.டபிள்யூ.எஃப் தலைவர் அஜன் ராஜினாமா செய்தார் – பிற விளையாட்டு\nநான் கடந்த 13 ஆண்டுகளில் உருவாகி, இப்போது வழிகாட்டியாகப் பயன்படுத்திக் கொள்கிறேன்: வந்தனா – பிற விளையாட்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/16003023/Annas-Birthday-Bicycle-Competition-Government-Head.vpf", "date_download": "2020-05-31T07:07:16Z", "digest": "sha1:N2GWOK46GXEDTMDX774K7P4DCDDWSBAY", "length": 11603, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna's Birthday Bicycle Competition Government Head || அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி ���ரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார் + \"||\" + Anna's Birthday Bicycle Competition Government Head\nஅண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 04:00 AM\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று பள்ளி மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சைக்கிள் போட்டியினை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும், முதல் 10 இடங்களை பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு தரவரிசை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமார் ராஜா, உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\n1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு\nகரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\n2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி\nசேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.\n3. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது\nமாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.\n4. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்\nதர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.\n5. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவ��்கள் பங்கேற்பு\nசேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\n5. கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-kottawa/", "date_download": "2020-05-31T06:09:20Z", "digest": "sha1:ILWXOT5Y6BY2OM5QEVIW7KBY5AVFXZW3", "length": 8774, "nlines": 105, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை\nஆங்கிலம் வகுப்புக்களை - சா/த, உ/த, ஆங்கிலம் பேச்சுத்திறன்\n��டங்கள்: கொட்டாவை, தேஹிவல, நுகேகொடை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ\nCambridge / Edexcel / உள்ளூர் சா/த உ/த விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, தலவத்துகொட, தேஹிவல, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, மஹரகம, மொரட்டுவ, ரட்மலான\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, கொடகம, கொட்டாவை, பாதுக்கை,\nஆங்கிலம் மொழி வகுப்புக்களை - தரம் 6 to 13\nஆங்கிலம், இலக்கியம் மற்றும் பிரஞ்சு தரம் 3 to AL\nஇடங்கள்: அதுருகிரிய, கொட்டாவை, கொழும்பு 08, தலவத்துகொட, பத்தரமுல்ல, பலவாட்ட, மாலபே, ராஜகிரி\nபிரஞ்சு மற்றும் ஆங்கிலம் மொழி வகுப்புக்களை அனைத்து தரம் ஐந்து\nஇடங்கள்: உள் கோட்டை, கொட்டாவை, தலவத்துகொட\nதனியார் வகுப்புக்களை ஐந்து ஆங்கிலம் மொழி\nஇடங்கள்: கெஸ்பேவ, கொட்டாவை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொட்டாவை, பிலியந்தலை, மஹரகம, மொரட்டுவ\nகணினி மற்றும் ஆங்கிலம் வகுப்புக்களை\nஇடங்கள்: உடஹமுல்லை, ஒன்லைன் வகுப்புக்களை, கொட்டாவை, கொழும்பு, நுகேகொடை, பன்னிப்பிட்டிய,\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொட்டாவை, கொழும்பு, கொழும்பு 08, நுகேகொடை\nஆங்கிலம், ஆங்கிலம் இலக்கியம், Elocution வகுப்புக்கள்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/10-ways-to-make-your-face-glow-1331.html", "date_download": "2020-05-31T06:41:59Z", "digest": "sha1:AG5X6ATD676F7S2X2FUTL2DHV6VX5IUS", "length": 19009, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "உங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்! - 10 Ways to Make Your Face Glow! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் க���ுத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | December 3, 2019, 3:22 PM IST\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 - 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடையும். அடுத்ததாக,சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பளிச் என்று தோன்றும்.\n2. முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும். புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக மாறும்.\n3. பழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பளிச் என்று இருக்கும்.\nஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.\n4. கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.\n5. சோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும். உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.\n6. உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.\nமுகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\n7. வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\n8. இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\n9.பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும். வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.\n10. ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன��� ஆப்பிள் விழுது, 1/2 தேக்கரண்டி பால் பவுடர், 1/2 தேக்கரண்டி பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.\nஅடுத்த கட்டுரை : முகத்திற்கு ஆவி பிடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள்\nஇந்திய சரும நலன்.. சில தீர்வுகள்\nகிரீன் டீயை சருமம் மற்றும் கூந்தல் சார்ந்த அழகிற்கு பயன்படுத்தலாம\nவறண்ட சருமத்திற்கு தீர்வு தரும் மூலிகைகள்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\nவறண்ட சருமம் மினுமினுப்பாக்க 15 சூப்பர் டிப்ஸ்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் பெண்களுக்கு கிடைக்கும் பயன்கள்\nமுக அழகிற்கு ஆலிவ் ஆயில் தரும் பயன்கள் பற்றி அறிவீர்களா\nசருமப் பராமரிப்பில் 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/neighbour/neighbour-girl-hot-sex-video/", "date_download": "2020-05-31T06:34:44Z", "digest": "sha1:PRC3XAPNJQBRXHC7WFRG3MYL2K4EYGNM", "length": 10683, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "பக்கத்துக்கு தெரு பொண்ணு உடன் ரகசிய தாம்பத்திய உறவு பக்கத்துக்கு தெரு பொண்ணு உடன் ரகசிய தாம்பத்திய உறவு", "raw_content": "\nபக்கத்துக்கு தெரு பொண்ணு உடன் ரகசிய தாம்பத்திய உறவு\nஆண் ஓரின செயற்கை 1\nஅவளது பெரிய இயற்கையான முலைகளை காட்டி என்னை அவள் சந்தோஷ படுத்துவதற்காக ரகசியமாக அவளது வீடிற்கு என்னை அழைத்து சென்று மொத்தமாக அவுத்து காட்டினால்.\nசவிதா பாபிய் போன்ற தமிழ் வீட்டு மனைவி | Tamil XXX\nபக்கத்துக்கு வீட்டு ஆன்டி பார்பதற்கு அப்படியே சவிதா பாபிய்யை போலவே இருப்பாள். எங்கள் இருவருக்கும் நடுவே காதல் இல்லை காமம் மட்டும் தான் நாங்கள் செய்யும் tamil xxx செக்ஸ் ஆபாசத்தை பாருங்கள்.\nகிராமத்து தனகசி அவளது பாவடையை தூக்கி காமித்தாள்\nஎன்னுடன் வைத்து கொண்ட பந்தையத்தில் எனுஐய தங்கச்சி தொட்ட்று பொய் விட்டால். அத நால் நான் அவள் போட்டு கொண்டு இருந்த பாவடையை நான் தூக்கி அவளது சாமான்களை காட்டட சொன்னேன்.\nஇருட்டு அறையில் பெரிய பால் முலை ஆன்டி கொள்ளும் செக்ஸ்\nநீங்கள் இன்னும் வரை எந்த ஒரு சவுத் இந்திய பெண்ணிடமும் இப்படி எவளவு பெரிய மார்புகளை நீங்கள் பார்த்து இருந்து இருக்க மாடீர்கள்.\nகிராமத்து பத்மினி இற்கு வெளியில் முதுகு தேய்த்து விட்ட காட்சி\nகிரமத்து காம கோழி மங்கை இவள். அவளது ரொமாண்டிக் ஆனா இரு முலைகளை அவள் குளிக்கும் பொழுது வெளியே வெளிப்படையாக காட்டுகிறாள்.\nBBW குண்டு ஆன்டி ஆடைகளை கழட்டி வீசி ஆடுகிறாள் ஹாட் ஆன்டி\nவெளிநாட்டில் இருக்கும் இந்த குண்டு ஆன்ட்டியின் கணவன் அவளாது பெரிய முலைகள் பார்த்து சில மாதங்கள் ஆகிறது. அதை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறான்.\nகிராமத்து டீன் பொண்ணு யாருக்கும் தெரியாமல் டில்டோ சுகம்\nவீட்டில் யாரும் இல்லாத தக்க சமையம் ஆக பார்த்து இந்த தேசி சவுத் இந்தியன் கிராமத்து பொண்ணு அவளது காதலன் வாங்கி கொடுத்த டில்டோ வேய் வைத்து கொண்டு காமம் கழிக்கிறாள்.\nபாபிய் பெண் பக்கத்துக்கு வீட்டு காரனுடன் காம சண்டை\nவட்காந்து கொண்டு ஒரு பாபிய் உடன் செக்ஸ்ய் யாக செக்ஸ் செய்வது எவளவு சுகம் என்று உங்களுக்கு தெரியுமா. அதிலும் காம சுதிராவின் உச்ச கட்ட சுக பயிற்சி செய்யும் பொழுது.\nபெங்களுரு தக்காளியை நேரலை கமெராவில் காட்டுகிறாள்\nபழுது தொங்கும் அவளாது முலைகளை கொண்டு இருக்கும் இந்த பெங்களுரு தக்காளி எப்படி அவளது முலை காய்கலை அவள் பராமரித்து இப்படி பல பல என்று வெய்து கொள்கிறாள் என்று பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/porn-videos/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-05-31T07:22:17Z", "digest": "sha1:XHCCNPKHOYYTIG345SJNWNROIGATQTJX", "length": 16779, "nlines": 280, "source_domain": "www.tamilscandals.com", "title": "முதல் ராத்திரி Archives - TAMILSCANDALS முதல் ராத்திரி Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 1\nகல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகியதை கொண்டாட்டம்\nஎன்னுடைய மனைவியும் நானும் கல்யாணம் நாள் வந்து விட்டால் அன்று ராத்திரி பயங்கரமாக நாங்கள் குஷி ஆகி விடுவோம். அப்போது எடுத்த வீடியோ காட்சிகள் தான் இவை.\nமுதல் இரவு அன்று பூலை புது விதம் ஆக உம்பும் சுகத்தினை பாருங்கள்\nமுதல முறை என்னுடைய மனைவியும் நானும் தனியே இருக்கும் பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் வெட்கம் பட்டு கொண்டு ரூமில் வட்காந்து இருந்தோம்.\nதல தீபாவளி கொ��்டாடும் புதிய கல்யாணம் ஆனா ஜோடிகள்\nஎல்லாரும் என்னிடம் வந்து நீங்கள் எப்படி தல தீபாவளி கொண்ட போகிறீர்கள் என்று வந்து கேட்டனர். நான் அதை உங்களுக்கு வீடியோ வாகவே எடுத்து உங்களுக்கு அனுப்புகிறேன் என்றேன்.\nஇந்தியன் தம்பதிகள் முதல் ராத்திரி செக்ஸ் ரகசிய வீடியோ\nகல்யாணம் ஆனா சில மணி நேரங்களில் மனைவியையும் மாப்பிளையையும் காண வில்லை. எங்கே சென்றார்கள் என்று பொய் பார்த்தல் வெறி தன மான செக்ஸ் செய்கிறார்கள்.\nகாலையில் கல்யாணம் மாலையில் முதல் ராத்திரி அனுபவம்\nபடங்களில் வரும் டூயட் பாடல்கள் கலை எல்லாம் இந்த தம்பதிகள் மென்சி விடுவார்கள். அவர்களது முதல் ராத்திரி தேன் நிலவின் பொழுது போடும் டான்ஸ் உடன் செயந்த செக்ஸ் யை பாருங்கள்.\nபருவ காலத்தில் ஒக்கும் பருவம் ஆனா கூடலூர் பெண்\nசவுத் இந்திய பெண்கள் என்றாலே வெட்கம் தான். ஆனால் அது தான் நம்மளுக்கு என்னும் சூப்பர் மூடை தருகிறாள். அந்த அனுபவிதிலையே அவளை வைத்து செக்ஸ் செய்ய தோனுகிறது.\nகன்னி பெண் பாபிய்யின் முதல் ராத்திரி அனுபவம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தை நீங்கள் இன்னும் வரை கேட்டு இருந்து இருப்பீர்கள். ஆனால் அந்த படத்தை இப்போது நீங்க பார்க்க வேண்டும் என்றால் இந்த படத்தை பாருங்கள்.\nநகை ஆடும் கிராமத்து பெண்ணின் முதல் ராத்திரி செக்ஸ்\nகிராமத்து மங்கை அம்மண மாக கட்டிலில் தனது காதலனுடன் படுத்து கொண்டு இருக்கும் பொழுது குஜால் ஆகா செய்யும் ஆபாச செக்ஸ் வீடியோ வை காணுங்கள்.\nமுதல் ராத்திரியில் செக்ஸ் சுகத்தில் முனங்கும் மனைவி\nமுதல் ராத்திரி அன்று வழக்கம் போல விளக்கை அணைத்து விட்ட பிறகும் இந்த தம்பதிகள் புது மையான கமேரகளை வைத்து கொண்டு எப்படி செக்ஸ் செய்கிறார்கள் என்று பாருங்கள்.\nகிராமத்து மாமியின் முதல் ராத்திரி ரகசிய சமாசாரம்\nவீட்டில் சண்டை போட்டு கொண்டு இருந்தாலும் இந்த தம்பதிகள் செக்ஸ் என்று வந்து விட்டால் எப்படி நம்ம ஊரு மாமிகள் இணைவார்கள் என்று நீங்களே பாருங்கள்.\nநேசத்தில் நடந்த முதல் ராத்திரி ரகசிய வீடியோ\nகல்யாணம் செய்து கொண்டவனுக்கு வாச மகா ஒரு நாட்டு கட்டை சிக்கி கோனது மரத்தில் இருந்து புதியாதாக பழுது விழுந்த மாம்பலம் போல இருக்கிறாள்.\nமுதுரை மருகொளுந்தின் ஆர்வம் தூண்டும் செக்ஸ்\nகல்யாணம் ஆனா புது ஜோடிகள் செக்ஸ் யை எப்படி ஆர்வம் ஆகா தொடங்குவார்கள் என்று வெட்கத்துடன் சிணுங்கள் எந்த பெண்ணை பெண்ணை பாருங்கள்.\nபிட்டு படம் ஆன்டி யின் முதல் ராத்திரி அனுபவம்\nமுதல் ராத்திரி யில் தனது மனைவி இதற்க்கு முன்னாடியே அனுபவம் ஆக ஓப்பதை அனுபவிக்கும் கணவன் னுக்கு தெரியாது இவள் பிட்டு படங்களை பிச்சு உதறுவாள் என்று.\nமுதல் ராத்திரியில் முந்தானை திறந்த மல்லிகா செக்ஸ்\nகல்யாணம் ஆகி இந்த தம்பதிகளுக்கு என்னும் ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது என்று நினைக்கிறேன். அதற்க்கு உள்ளயே இவர்கள் தனக்ளது செக்ஸ் சேட்டையை ஆரம்பித்து விட்டார்கள்.\nமுதல் முறையாக படுகையிர்க்கு அளித்த பல்லவி\nஎன் கூட ஆபீசில் வேலை செய்யும் தோழி வீடிற்கு சென்றேன். அவள் கட்டிலில் படுத்து கொண்டு என்னை அவள் சாமான்கள் குள்ளே செலுத்துவதற்கு என்னை அழைத்தால்.\nதர்மபுரி பெண்கள் கட்டிலில் கணவனை நல்ல கவனிக்கிறார்கள்\nநட்ட நாடு ராத்திரியில் இந்த வீடியோ வை நீஎங்கள் பார்த்தாலும் உங்களுக்கு மூடு ஈரும். இதில் நடக்கும் முதல் ராத்திரி அனுபவம் எப்படி நடிக்கிறது என்று பாருங்கள்.\nஜானகி கூட நடந்த என் முதல் ராத்திரி செக்ஸ்\nகதவை சாதி விட்டு நானும் அவளும் மட்டும் தனியாக ஒரு ரூமில் இருக்கும் பொது அவளும் ஆடை போடாமல் நானும் ஆடை போடாமல் இருந்த முதல் ராத்திரி அனுபவம் அது.\nகாதலி யுடன் நேருக்க மாக இருக்கும் பொது எடுத்த படம்\nபிரபல மாக வெளி வந்த இந்த முதல் ராதிரியானுபவ செக்ஸ் காட்சிகளை பாருங்கள். இவள் காமெராவை சரி செய்து விட்டு. அதை பார்த்து கொண்டு அவல முலை கசக்குகிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/live-update-south-asian-junior-athletic-championship-2018-day-1-tamil/", "date_download": "2020-05-31T07:06:22Z", "digest": "sha1:FB6ZUZWE66UK6I6SXHA55XHXDD2BW2D2", "length": 28852, "nlines": 292, "source_domain": "www.thepapare.com", "title": "தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப் பதக்கங்கள்", "raw_content": "\nHome Tamil தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப் பதக்கங்கள்\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கை 5 தங்கப் பதக்கங்கள்\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (05) ஆரம்பமாகிய 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர்கள் 4 போட்டி சாதனைகளுடன் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.\nஅத்துடன், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி 3 பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\nசுமார் 5 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் வீரர்களின் அணி வகுப்புடனான ஆரம்ப விழாவுடன் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது.\nபோட்டிகளின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியில் 71.47 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் புதிய போட்டி சாதனையும் படைத்தார்.\nமுன்னதாக 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் பவிந்தர் குமாரால் நிலைநாட்டப்பட்ட (67.63 மீற்றர்) இந்த சாதனையை அர்ஷ்தீப் முறியடித்தார்.\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்பு\nஇப்போட்டியில் பங்குபற்றியிருந்த இலங்கை வீரர்களான பிரகதி பிரசன்ன ரணவக்க (61.71 மீற்றர்), அஞ்சன பொன்சேகா (60.47 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\nஇதேவேளை, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தரிந்து தசுன் பெற்றுக்கொடுத்தார். அவர் குறித்த போட்டியில் 2.04 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தார்.\nகுறித்த போட்டியில் பங்குபற்றிய இந்தியாவின் குர்ஜீத் சிங் (2.00 மீற்றர்) மற்றும் இலங்கையின் செனரு அமரசிங்க (2.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.\n400 மீற்றரில் இலங்கைக்கு ஹெட்ரிக் பதக்கம்\nஇலங்கை அணிக்கு 400 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்கிய இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (46.55 செக்), புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.\nமுன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை 48.21 செக்கன்களில் ஓடி முடித்து 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் சந்தீப் லத்வாலினால் ( 48.24 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை அருண தர்ஷன முறியடித்திருந்தார்.\nஎனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த சக வீரர்களான பி.எல் கொடிகார (46.99 செக்.), பபசர நிக்கு (47.43 செக்.) ஆகியோர் முந்தைய சாதனையை விட சிறப்பாக ஓடி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\n400 மீற்றரில் ஷியாமலி போட்டி சாதனை\nபெண்களுக்கான 400 மீற்றர் ஒட்டப் போட்டியில் இலங்கையின் ஷியாமலி குமாரசிங்க (54.47 செக்.) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.\nமுன்னதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இந்திய வீராங்கனை குஜாலா ஹாரதி, 56.32 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 11 வருடங்களுக்குப் பிறகு ஷியாமலி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியில், இந்திய வீராங்கனைகளான சுபா வெங்கடேஷன் (55.18 செக்.) மற்றும் ரச்னா (55.18 செக்.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.\nஅதிவேக கனிஷ்ட வீராங்கனையான அமாஷா முடிசூடல்\nபெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.92 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை பெண்கள் அணியின் தலைவி அமாஷா டி சில்வா, புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்\nமுன்னாதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இந்திய வீராங்கனை ஜெஸ்ஸி அருளப்பன் 12.15 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 11 வருடங்களுக்குப் பிறகு அமாஷா முறியடித்தார்.\nஇப்போட்டியில் இலங்கை அணியின் 18 வயதுடைய வீராங்கனையான ஷெலிண்டா ஜொன்சன் (12.28 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.\nஇதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சானுக்க சந்தீப்ப (10.88 செக்.) 0.07 செக்கன்களினால் இந்திய வீரர் ககேர ரவியிடம் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.\n4 x 100 மீற்றரில் இலங்கைக்கு தங்கம்\nபெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியின் தலைவி அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அணியினர் (46.23 செக்.) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில் இலங்கை அணிக்காக ஷெலிண்டா ஜென்சன், ஷெர்மிலா ஜேன், சபியா யாமிக் மற்றும் அமாஷா டி சில்வா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.\nமுன்னதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை 4 x 100 அஞ்சலோட்ட அணியினால் (47.14 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை மீண்டும் இலங்கை அணி வீராங்கனைகள் முறியடித்தனர்.\nகுறித்த போட்டியில் இந்திய அணி (46.23 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பங்களாதேஷ் அணி (46.81 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.\nஎனினும், ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணியின் தவறான கோல் பரிமாற்றத்தால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு கைநழுவிப்போனது. இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.\nதட்டெறிதலில் பிரகாஷ்ராஜுக்கு 4ஆவது இடம்\n3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு தமிழ் பேசும் வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.\nஇதில் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றிய யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ் (44.11 மீற்றர்) தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஎனினும், குறித்த போட்டியில் இந்தியாவின் அஜே (50.11 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், இலங்கையின் லஹிரு கேஷான் பதிரன (47.37 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு இந்திய வீரரான ஆஷிஸ் பலோதியா (46.52 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇந்தியாவினால் 6 சாதனைகள் முறியடிப்பு\n3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற பெரும்பாலான மைதான நிகழ்ச்சிகளில் இந்திய வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.\nஇதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரன் பாலியன் (14.77 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அனாமிகா தாஸ் (14.54 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.\nஎனினும், இலங்கையின் சரிஷ குணசேகரவுக்கு (11.51 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஇதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரரான லோகேஷ் ராகுல் (7.74 மீற்றர்) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.\nமுன்னதாக 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் பி. அன்பு ராஜாவால் நிலைநாட்டப்பட்ட (7.41 மீற்றர்) சாதனையை லோகேஷ் ராகுல் முறியடித்தார்.\nஇப்போட்டியில் இந்தியாவின் மற்றுமொரு வீரரான ரிஷாப் ரிஷிஷ்வர் (7.43 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் பிரமோத் மதுபாஷன (7.02 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇந்நிலையில், பெண்களுக்கான நீளம் பாய்தலில் தமிழகத்தின் கரூர் கிராமத்தைச் சேர்ந்த புனிதா ராமசாமி, (5.95 மீற்றர்) தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.\nஎனினும், குறித்த போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ரித்மா நிஷாதி அபேரத்ன (5.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், நெத்மி மேகவர்ண (5.67 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.\nஇதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும் இந்தியா மற்றுமொரு புதிய சாதனையை நிலைநாட்டியது. குறித்த போட்டியை 14.19 செக்கன்களில் நிறைவு செய்த சப்னா குமாரி தங்கப் பதக்கத்தை வென்றார். எனினும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியாவின் பிரக்யன் பிரசாந்த் (14.98 செக்.), மற்றும் இலங்கையின் பி.ஆர் குணதிலக்க (15.25 செக்.) பெற்றுக்கொண்டனர்.\nதாய்லாந்து திறந்த மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்\nஇது இவ்வாறிருக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய இந்திய வீரர்களான அன்கித் (3.51.52 செக்.), மற்றும் துர்கா பிரமோத் (4.31.38 செக்.) ஆகியோர் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.\nகுறித்த போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கையின் கே மதுஷங்க (4.02.46 செக்.) மற்றும் பெண்கள் பிரிவில் எம். கனகரத்ன (4.36.71 செக்.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.\nஇலங்கை, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீர, வீரங்கனைகளின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமாகிய 3 ஆவது தெற்காசிய கனிஷட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nஇதேநேரம், போட்டிகளை நடாத்துகின்ற நாடான இலங்கை, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தில் உள்ளது.\nஇதேவேளை, ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் பாகிஸ்தான் 3 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகியன தலா ஒவ்வொரு வெண்கலப் பதக்கத்துடன் முறையே 4 ஆம், 5 ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. எந்தவொரு பதக்கங்களையும் பெற்றுக்கொள்ளாத நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான நாளான நாளை (06) நடைபெறவுள்ள போட்டிகளை தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக கண்டுகளிக்க முடியும்.\nஅத்துடன், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com வாயிலாக போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 26\nதெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்\nசர்வதேச இலக்குடன் உள்ள வேகமான வீரர் சபான்\nஆசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தமிழ் பேசும் வீரர்கள் அபாரம்\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 12 இலங்கை வீரர்கள்\nThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 27\nவிளையாட்டு உலகை வலம் வரும் 99 வினாடிகள் – மே 09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/college-princi-miss-nirmala_1732.html", "date_download": "2020-05-31T06:34:49Z", "digest": "sha1:GJBB3OEHYCOEFLDMZ5VJMXCHNTS3X5S2", "length": 64712, "nlines": 256, "source_domain": "www.valaitamil.com", "title": "College princi miss nirmala J nagarajan | கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா ஜி.நாகராஜன் | கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-சிறுகதை | J nagarajan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா\n“எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். ���ேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.\nநான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.\nகாலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.\nஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படி��்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது. மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.\nமறக்க முடியாத அப்பாவின் நினைவு `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே’ `அய்யோ, அப்பா இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு நீங்க நிம்மதியா இருங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’\nநிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.\n“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படி��ே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’\nநிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.\nவருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு என்னத்தை சாதித்துவிட்டேன் அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா அதுவுமில்லியே ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே ஒரு உண்மையும் பிடிபடவில்லையே இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.\nநிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.\n“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’\nமிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.\n`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன புரியவில்லையே மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர் ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர் அந்தக் காதர் அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி இல்லை, வெறும் கற்பனையா எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா\nநிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.\n“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’\nமிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.\nகாதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.\n“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’\nஅரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.\n“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா\n“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்\n இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’\n“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.\nகாதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொ���்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.\n“எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும்.\nஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும் அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்’ எனக் கத்தினேன். `ஏம் ���ாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே\n`ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது. மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.\nமறக்க முடியாத அப்பாவின் நினைவு `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே’ `அய்யோ, அப்பா இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு நீங்க நிம்மதியா இருங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின.\nகாதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு என்னத்தை சாதித்துவிட்டேன் அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா அதுவுமில்லியே ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே ஒரு உண்மையும் பிடிபடவில்லையே இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம்.\nஇந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன புரியவில்லையே மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர் ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர் அந்தக் காதர் அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது.\nஅழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி இல்லை, வெறும் கற்பனையா எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானாநிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’“சரிங்க, மிஸ்.’’மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லைநிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’“சரிங்க, மிஸ்.’’மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’“நல்லதுங்க’’ என்றான் காதர்.\nஅரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா’’“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்’’“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்’’“அப்படியா, எனக்குத் தெரியாதே இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்��டும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சா���ி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/39910-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/?tab=comments", "date_download": "2020-05-31T07:06:16Z", "digest": "sha1:REGM6E4TXBLCL5EOE4LETHYNCPJBQ3YW", "length": 12780, "nlines": 205, "source_domain": "yarl.com", "title": "இது சிறு கதை .... - கதை கதையாம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇது சிறு கதை ....\nஇது சிறு கதை ....\nBy நிலாமதி, June 7, 2008 in கதை கதையாம்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது June 7, 2008\nசொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி .....\nபுலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் ,\nஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில்\nகணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் .\nபின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும்\nபாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம்\nஅது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் .\nமாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது .\nஅதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி\nசெய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன்\nஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் ..\nஇடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை..\nஎன்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு முடிய தூக்கம்.\nஇப்படியே சொக்கனும் சுந்தரியும் ...சுந்தரி மட்டும் .\nநாலு அடி உயரம் ..இரண்டு அடி அகலம் ..சொக்கனுக்கு வாச்ச ....சுந்தரியே\nஅதாவது சொக்கனும் சுந்தரியும் போல் பலர் புலத்தில்......தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்\nகடைசியில வைன்போத்தல் காலியாக சொக்கன் \" சுநதரன் ஞானும் சுந்திரி நீயூம் சேர்ந்திருந்தால்............. பாடினாரோ என்ன களத்தில இறந்கின கையோடையே கலக்கிறதென்று நிக்கிறியள் தொடர்ந்தும் எழுதுங்கோ\nஅட..இப்படியும் ஆட்கள் இருக்கீனமோ புலத்தில நிசமா நேக்கு இன்னைக்கு தான் தெரியும் நிலாமதி அக்கா.. (கொடுத்து வைத்தவை பாருங்கோ)..அதோட நேக்கு இன்னொரு சந்தேகம் நிலாமதி அக்கா அந்த சுந்திரியும் \"வைன்\" குடிப்பாவோ.. (உதுகள் எல்லாம் உங்க சர்வசாதரணம் தானே)..அது தான் கேட்டனான் பாருங்கோ..\nஅட..\"வைன்\" குடிக்கிறதும் உடம்பிற்கு நல்லது எண்டு வேற சொல்லீனம்..(நீங்கள் குடிக்கிறனியளோ) ..அட பிறகு நான் \"வைன்\" குடிக்கிறனான் எண்டு நினைக்க கூடாது சரியோ..(நான் அச்சா பிள்ள)..\nம்ம்..நிலாமதி அக்காவின்ட சிறுகதைகள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கு \"வைன்\" மாதிரியே ..தொடர்ந்தும் தங்களின் கதையை பருக காத்திருக்கிறன்..(அட உங்க கதையும் ஒரு \"வைன்\" தானே)..\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதொடங்கப்பட்டது September 2, 2016\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஉங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank) வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்ககவேயில்லை என்று கூறுவது வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே அதன் சீமானின் சொம்புகளின் மனநிலையும் தெரிகிறதல்லவா.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 40 minutes ago\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..😢\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 46 minutes ago\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍\nஇது சிறு கதை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4505-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-top-100-viral-videos-of-the-year-2017.html", "date_download": "2020-05-31T07:42:52Z", "digest": "sha1:AIIRSOASH66YP7AS267LBA4Z25JFQLDA", "length": 3188, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கடந்த வருடம் அதிகமாக பார்க்கப்பட்ட பரபரப்பான காணொளிகள்!!! - Top 100 Viral Videos of the Year 2017 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடந்த வருடம் அதிகமாக பார்க்கப்பட்ட பரபரப்பான காணொளிகள்\nகடந்த வருடம் அதிகமாக பார்க்கப்பட்ட பரபரப்பான காணொளிகள்\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/andhra-pradesh-and-odisha-brace-for-cyclone-kyant/", "date_download": "2020-05-31T05:41:01Z", "digest": "sha1:RA5OYLBLGVCIZQ5GW4U6VVAR7FNICUOF", "length": 7804, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Andhra Pradesh and Odisha brace for Cyclone Kyant | Chennai Today News", "raw_content": "\n‘கியாண்ட்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\n‘கியாண்ட்’ புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா\nதென்மேற்கு வங்கக் கடலின் வடமேற்கு திசையில் அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதாக வானிலை அறிவிப்பு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த மண்டலம் 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததோடு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறியது என்றும் வானிலை அறிக்கை கூறியது.\nஇந்நிலையில் இந்த புயலுக்கு ‘கியாண்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்ததால் தமிழகம் புயல் பாதிப்பில் இருந்து தப்பிவிட்டதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.\nமேலும் இந்த புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு நோக்கி நகரும் என்றும் எனவே இந்தப் புயலால் ஒடிசா, வடக்கு ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது\nநடமாடும் காந்த சிறுவன். போஸ்னியா நாட்டில் ஒரு அத��சயம்\nலண்டன் திரும்பினார் டாக்டர் ரிச்சர்ட் பீலே. முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/off-road-wheels-cws-03.html", "date_download": "2020-05-31T08:30:25Z", "digest": "sha1:3BFLYGJTIG5JIMQY2PHWG3JQY3FK6Z56", "length": 10035, "nlines": 245, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி - சாலை வீல்ஸ் போகலாம்-03 ஆஃப்", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nசாலை வீல்ஸ் போகலாம்-03 ஆஃப்\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சேவை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nமுந்தைய: மின்சார பயணிகள் கார் வீல்ஸ் இபி-01\nஅடுத்து: சாலை வீல்ஸ் போகலாம்-04 ஆஃப்\nசிறந்த ஆஃப் கள்ள சாலை வீல்ஸ்\nவிருப்ப சாலை வீல்ஸ் ஆஃப் கள்ள\nவிருப்ப ஆஃப் சாலை போலி வீல்ஸ்\nலைட்வெயிட் ஆஃப�� சாலை வீல்ஸ் கள்ள\nஇனிய சாலை போலி வீல்ஸ்\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-03\nசாலை வீல்ஸ் போகலாம்-06 ஆஃப்\nசாலை வீல்ஸ் போகலாம்-08 ஆஃப்\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-01\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-09\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-05\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_745.html", "date_download": "2020-05-31T06:53:46Z", "digest": "sha1:FLO2DYIMKKG6IFE5ALH2PTYXW57GWRMM", "length": 7777, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்த அணியின் அழுத்தத்துக்கு மைத்திரி பணித்தார்? சுசிலுக்கு சுதந்திரக் கட்சி செயலாளர் பதவி?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்த அணியின் அழுத்தத்துக்கு மைத்திரி பணித்தார் சுசிலுக்கு சுதந்திரக் கட்சி செயலாளர் பதவி\nபதிந்தவர்: தம்பியன் 22 November 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நீக்குமாறு மஹிந்த அணி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதக சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.\nஇதன்படி துமிந்த திஸாநாயக்கவை தூக்கிவிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்படுவார் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.\nஇந்த விடயம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.\nமஹிந்த மற்றும் மைத்திரி அணிகளின் இணைவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க வெளியிட்டுவரும் கருத்துகளே பிரதான தடையாக இ��ுக்கின்றன என்று சுதந்திரக் கட்சியின் நடுநிலைக்குழு ஏற்கனவே ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்தது.\nஇந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த அணி முன்வைத்துள்ள நிபந்தனைப்பட்டியலில் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் அவசியம் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், கட்சியின் தலைமைப்பதவி மற்றும் பொதுச் செயலாளர் பதவி ஆகியன ஒரே மாகாணத்தைச் சேர்ந்த இருவரிடம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி பரீசிலித்துவருகிறார் என அறியமுடிகின்றது.\n0 Responses to மஹிந்த அணியின் அழுத்தத்துக்கு மைத்திரி பணித்தார் சுசிலுக்கு சுதந்திரக் கட்சி செயலாளர் பதவி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்த அணியின் அழுத்தத்துக்கு மைத்திரி பணித்தார் சுசிலுக்கு சுதந்திரக் கட்சி செயலாளர் பதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/EPDP.html", "date_download": "2020-05-31T06:00:38Z", "digest": "sha1:PP5BL7LNTUAE4QPKEIYSB7RLEJALX4OS", "length": 13390, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "கோப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஈபிடிபி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகோப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமுல்லைதீவு, கோப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கோப்பாபுலவு பகுதியில் 520 ஏக்கர் காணி, நிலங்கள் அப் பகுதி மக்களின் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், சூரிபுரம், கோப்பாபுலவு மற்றும் பிலவு குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாதிரிக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற நிலையில், இம் மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் தொடர்பில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதங்களை தங்களது சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்துமாறு தொடர்ந்து கோரி வரும் இம் மக்கள், உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம் மக்களை அவர்களது சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்தினால் இவர்களது வாழ்வாதார நிலைகளில் மாற்றங்களைக் காண முடியுமென்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.\nஅந்த வகையில், தற்போதைய அரசு வலிகாமம் வடக்கு, சாம்பூர் போன்ற பகுதிகளில் எமது மக்களின் காணி, நிலங்களை படிப்படியாக விடுவித்து வரும் நிலையில், கோப்பாபுலவு மக்களின் காணி, நிலங்களை விடுவிக்க இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டு, இந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் உண்மையான அக்கறையுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எ��்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/08/blog-post_27.html", "date_download": "2020-05-31T07:12:44Z", "digest": "sha1:NDTCHS5CT2N7LBWKYZ7JHXPYXZ2LMYKK", "length": 32766, "nlines": 226, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தெரியுமா செய்தி..?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\nஉண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்\nபொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.\nபிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.\nஅனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.\nரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.\nஉடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.\nஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.\nதிருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.\nகேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..\nபடித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..\nஅந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.\nஇன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.\nகுறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.\n என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..\nநீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nநேரம் ஆகஸ்ட் 27, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்றும் இன்றும், சமூகம், சிந்தனைகள், நகைச்சுவை, வேடிக்கை மனிதர்கள்\nஹாரி R. 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:14\n//நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅட எங்கேயோ படித்த ஞாபகம் ஆனாலும் உங்கள் பதிவு சூப்பர்\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nUnknown 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:19\nஉண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்\nபொய் உலகை மூன்று முறை இல்லை முனைவரே மூன்று லட்சம் முறை சுற்றிவருகிறது\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nவை.கோபாலகிருஷ்ணன் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:45\nவதந்திகளை நம்பக்கூடாது என்று நல்ல தகவல் சொல்லியுள்ளீர்கள்.\n என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..\nநீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா\nநீங்கள் சொல்லும் இந்தச்செய்தி உண்மை தான்.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:57\nஅம்பாளடியாள் 27 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:49\nஅருமையான படைப்பு. வாலை வைத்து தலையை எடை போடும் இனத்தனமான செயல் புரிவோரும் இப்ப\nநாட்டில் அதிகரித்த வண்ணமே உள்ளனர் .தங்கள்\nஆக்கம் கண்டு மகிழ்ந்தேன் .தொடர வாழ்த்துக்கள் .\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nSeeni 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 1:24\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nகோவை நேரம் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 3:50\nநல்ல பதிவு...இந்த மாதிரி அலைபேசியில் மாதம் ஒன்று வந்து விடுகிறது...\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nவதந்திகளை மட்டுமல்ல ,இன்னும்நிறைய மாய்மாலங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் மக்கள்.நல்ல பதிவு வாழ்த்துக்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nUnknown 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:23\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nநல்ல பகிர்வு. வதந்திகளைப் பரப்பியே கலவரம் உண்டுபண்ணும் காலமிது\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:46\nவாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 8)\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nஇந்திரா 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:53\nபொழுதுபோகாம எதையாவது இப்படி பரப்பிடுறாங்க.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) ��மிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப���படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/21191745/1032677/delhi-Congress-candidate.vpf", "date_download": "2020-05-31T06:45:21Z", "digest": "sha1:WY2XZWIEDOF5DL5O6W4VHVBN6INLP7W3", "length": 8676, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "வேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபறி நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேட்பாளர்களை அறிவிக்காத பாஜக காங்கிரஸ் - இழுபற��� நீடிப்பதால் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி சந்தேகம்\nடெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.\nடெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு மே மாதம்12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சி மட்டும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்த ஆளும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஹரியானா, பஞ்சாபில் தங்களுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே டெல்லியில் கூட்டணி என ஆம் ஆத்மி தலைவர்கள் தெரிவித்தால் இழுபறி நீடிக்கிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் செவ்வாய்க்கிழமை இறுதி நாள் என்றாலும் தற்போது வரை காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.இதனால் இரு கட்சியின் தொடண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்\nநாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை\nநாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.\n\"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை\" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்\nபயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n\"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/uk-man-cures-his-diabetes-in-11-days_10240.html", "date_download": "2020-05-31T06:46:19Z", "digest": "sha1:HQWOI4P255YHUVX2VF4SHOUGFTKFN2YJ", "length": 19215, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "11 நாட்களுக்குள் சர்க்கரை நோயை விரட்டிய லண்டன் நகர வாசி !", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\n11 நாட்களுக்குள் சர்க்கரை நோயை விரட்டிய லண்டன் நகர வாசி \nஉணவு கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை நோயை கட்டுபடுத்த முடியும் என லண்டனை சேர்ந்த, ரிச்சர்டு டவுடி என்பவர் நிரூபித்து காட்டியுள்ளார்.\nலண்டன் நகரத்தை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள, மருத்துவமனை ஒன்றில் பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார். தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சர்க்கரை நோயை குணப்படுத்துவது தொடர்பாக , ரிச்சர்டு இணையதளத்தில், தீவிர தேடலில் இறங்கினார். அப்போது, \"குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், 8 வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்' என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இந்த நிகழ்வு உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.\nமார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா\nபேரவையின் 33வது தமிழ் விழா\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nசிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது\nசிகாகோவில் \"திருவள்ளுவர் தினம்\" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.\nதென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா\nபேரவையின் 33வது தமிழ் விழா\nஉலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..\nதைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12199/", "date_download": "2020-05-31T06:10:49Z", "digest": "sha1:DKY5GRTDR6ADF4ZAV4LZZAC3IIXKAH2U", "length": 8240, "nlines": 90, "source_domain": "amtv.asia", "title": "நடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய நடிகர் ‘வசந்தம்’ ரவி மாறன்..", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nநடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய நடிகர் ‘வசந்தம்’ ரவி மாறன்..\nநடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய நடிகர் ‘வசந்தம்’ ரவி மாறன்..\n‘வசந்தம் ரவி’ மாறன் நடிக்கும் ‘வசந்தம் 2’ விரைவில் தொடங்குகிறது..\n‘திருமகள் மூவி லேண்ட்’ சார்பில் திரு P B மனோஜ் அவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படம்தான் ‘வசந்தம் 2’. திரு P B மனோஜ் அவர்கள் பல திரைப்படங்களுக்கு PRODUCTION MANAGER ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்திரைப்படத்தை வசந்தம் ரவி மாறன் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இவர் வசந்தம் திரைப்படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ஸ்ரீ ரேகா நடிக்கவுள்ளார் .இவர் தெலுங்கு , மலையாளத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகையாவார்.\nஇசை T S மணிமாறன் , ஒளிப்பதிவு சுந்தர்ராஜன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்படப்பட உள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் தற்பொழுது புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது\nவசந்தம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரவி மாறன் அவர்கள் சமீபத்தில் நாடகக்கலை அழிந்துவிட கூடாது என்பதற்காகவும், அதனை மென்மேலும் வளர்ச்சியடைவதற்காகவும் நடிகர் சங்கத்திற்கு ரூ.1.00.000 நிதியாக வழங்கியுள்ளார். இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளருமான திரு விஷால் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பெற்றுக்கொண்டனர். உடன் நடிகர்சங்க தலைவர் திரு நாசர் மற்றும் துணை தலைவர் கருணாஸ் , நடிகர் பூச்சிமுருகன் ஆகியோர் இருந்தனர்.\nநடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய நடிகர் 'வசந்தம்' ரவி மாறன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/14476/", "date_download": "2020-05-31T08:14:01Z", "digest": "sha1:3SLLZK2PPS2ZAMJN6G4ZET3NEDH4DB45", "length": 12928, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "பிராண்ட் அம்பாசிடர் சௌரவ் கங்குலியுடன் வெற்றிகரமான 10 ஆண்டுகளைக் கொண்டாடும் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nபிராண்ட் அம்பாசிடர் சௌரவ் கங்குலியுடன் வெற்றிகரமான 10 ஆண்டுகளைக் கொண்டாடும் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வெற்றிகரமான பத்தாண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, உலகின் மிகப் பெரிய தலைமுடி மாற்றல், மீட்டெடுத்தல், தக்க வைத்தல் நிறுவனமான அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ, பிராண்டின் வெற்றிக் கதையைக் கொண்டாடும் வகையில் சென்னை ஐடிசி சோழாவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகப் பிராண்ட் அம்பாசிடரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சௌரவ் கங்குலி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களான ஹர்பஜன் சிங்க் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பங்கேற்றனர். கடந்த பத்தாண்டுகளாக இந்திய தலைமுடித் துறையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ 2019இன் இலக்காகப் புறநகர் சந்தைகளில் தடம் பதிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிராண்ட் அம்பாசிடர் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் மத்தியக் கிழக்கு & இந்தியாவுக்கான சிஇஓ & எம்டி சங்கீத் ஷா 2019இல் மேலும் இரு அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோக்களைத் திறக்கும் பிராண்டின் விரிவாக்கத் திட்டங்களை விவரித்தார்.\nபிராண்டுடனான அனுபவத்தையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் சீசன் தொடர்பான கருத்துக்களையும், பிராண்ட் அம்பாசிடரும் சிறப்பு விருந்தினர்களும் ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டனர். பிராண்ட் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பு குறித்துச் சௌரவ் கங்குலி கூறுகையில் ‘கடந்த பத்தாண்டுகளாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. தலைமுடி பாதுகாப்புத் துறையில் புதுமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற நிறுவனம் அட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ. வெற்றிகரமான பயணத்துக்கும், எதிர்கால முனைவுகளின் வெற்றிக்கும் இக்குழுவை மனதாரப் பாராட்டுகிறேன்’ என்றார்.\nஅட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோவின் மத்தியக் கிழக்கு & இந்தியத் துணைக் கண்டத்தின் சிஇஓ & எம்டி சங்கீத் ஷா பேசுகையில் ‘கடந்த பத்தாண்டுகளில் பிராண்டின் அசுர வேக வளர்ச்சியைப் பார்ப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது. எங்களுக்குக் கிடைத்துவரும் ஆக்கப்பூர்வ ஆதரவு காரணமாக புறநகர்ச் சந்தைகளிலும் தடம் பதிக்கப் போகிறோம். இந்தியத் தலைமுடிப் பாதுகாப்பு மற்றும் மீட்டெடுத்தல் துறையிடம் வளர்ச்சிக்கான கணிசமான ஆற்றல் இருப்பதுடன், சான்றளிக்கப்பட்ட தரமான சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கச் சில நிறுவனங்களும் இருக்கின்றன. தலைமுடி கொட்டுவது தொடர்பான சூழல்களை விளக்கவும், தலைமுடிப் பாதுகாப்புத் தீர்வுகள் குறித்த விழிப்புணர்வைச் சிறு சந்தைகளில் ஏற்படுத்தவும், பரீஷார்த்த முகாம்களுக்கு பிராண்ட் தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை தென் இந்தியாவில் 300 வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்ய 10 முகாம்களை நடத்தி உள்ளது.\nஅவர் மேலும் கூறுகையில் ‘எங்கள் பிராண்ட் மீது நம்பிக்கை வைத்து இன்னும் சிறப்பாகச் செயல்பட வைத்த அம்பாசிடர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தலைமுடி கொட்டுதல் தொடர்பான சவால்களை எங்களது தரமான பொருள்கள் மற்றும் வித்தியாசமான அனுபவம் மூலம் அகற்றத் தீவிர முனைவுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்றார்.\nஅட்வான்ஸ்ட் ஹேர் ஸ்டூடியோ தலைமுடியைத் தக்க வைக்கவும், மீண்டும் முடி வளரவும் ���ிரிவான தீர்வுகளை வழங்குகிறது. ஸ்ட்ராண்ட்-பை-ஸ்ட்ராண்ட், ஃபிட்நெஸ் புரோக்கிராம், ஃப்ளாஷ் பாயிண்ட்ஸ் தொழில்நுட்பம், அட்வான்ஸ்ட் லேசர் தெராபி உள்ளிட்ட வித்தியாசமான மற்றும் பேடெண்ட் காப்புரிமை பெற்ற சிகிச்சை முறைகள், தலைமுடி கொட்டும் பல்வேறு நிலைகளுக்கான மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஅம்மன் ஆலய ஜீரணோத்தான அஷ்டபந்தன இராஜகோபுர மஹா கும்பாபிஷேக விழா\nராட்சத குளிர்சாதன பழ கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 13 நேரம் காப்பாற்ற போராடிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106038/", "date_download": "2020-05-31T08:34:23Z", "digest": "sha1:NG5QBUCPMOMW7PLFITZTQQU4YJHNVLCX", "length": 25178, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம் -வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nவன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம் -வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம் :\nநாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது. அந்த வகையில் நாம் வாழும் சூழல் மற்றும் சமூகத்தின் பங்காளர்களாகவும், இன்றியமையாதவர்களாகவும் இருந்துவரும் நாம் சமூகத்தில் இடம்பெறும் வன்முறைகளுக்கு பாரிய பங்காளர்களாகவும் உள்ளோம் என்பதே கசப்பான உண்மை. உலகில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக குடும்பமே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 87,000 பெண்கள் 2017இல் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதில் சரிபாதிக்கும் மேல் 581 அல்லது 50,000 பெண்கள் தமக்கு நெருக்கமானவர்களாலோ அல்லது குடும்ப உறவினர்களாலோ தான் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.தினமும் 137 பெண்கள் தாம் நம்பும் நபரின் கையால் கொலைசெய்யப்படுகின்றனர்.\nஒருவர் வன்முறையாளனாக உருவாக பல காரணங்கள் உண்டென்கிற போதிலும் மி���ப்பிரதான காரணமாய் அமைவது நமது பண்பாடுகளும் கலாச்சாரமும் பெண்களுக்கெதிராக வாரியிறைக்கும் பாரபட்சங்களாகும். பல சமயங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் வன்முறையாளரையும் குடும்பச்சூழலும் சமூகமும் நியாயப்படுத்துவதை நாம் கண்கூடாகக்காணக்கூடியதாய் இருக்கும்.இத்தகைய போக்கு தற்போது உருவானதொன்றல்ல. இவை பல்லாண்டுகாலமாக நமக்குள் தெரிந்தும் தெரியாமலும் சமூக கலாச்சாரமாக பண்பாட்டின்பகுதியாக நம்மையறியாமலேயே திணிக்கப்பட்டுக்கொண்டும் மீண்டும் மீண்டுமாய் வலியுறுத்தப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.இதன்காரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் எத்தகையதாயினும் அது பெண்களின் சுதந்திரமான, மகிழ்ச்சியான வாழ்விற்கு தடையாய் அமைகின்றது என்பதையும் அது நியாயமற்றது என்பதையும் பிரித்தறியும், விளங்கிக்கொள்ளும் திறனை நம் சமூகம் இழந்துவிட்டது அல்லது அத்திறனை பயன்படுத்துவதில்லை என்றே கூறலாம்.\nபெரும்பாலான சமயங்களில் சமூகத்தில் ஒரு நபர் வன்முறையாளனாக உருப்பெறும் போது ஒட்டுமொத்த சமூகமும் அது ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சனையாகவோ அல்லது குடும்பத்தின் பிரச்சனையாகவோ கருதி ஒதுங்கிக்கொள்கிறது.இதன்மூலமாக நாம் நம் சமூகப்பொறுப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதுடன் ஒருவர் வன்முறையாளனாக உருவெடுப்பதில் நமக்கிருந்த பங்கினையும் நிராகரிக்கின்றோம்.இதுவே வன்முறைகளை ஒழிப்பதில் உள்ள பாரிய நடைமுறைச்சவாலாகும்.எவ்வாறிருப்பினும் உலகம் முழுவதும் மனிதஉரிமை செயற்பாட்டாளர்களும், பெண்ணிலைவாதிகளும், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர்களும் , சமூகஆர்வலர்களும் வன்முறைகளுக்கெதிரான பிரச்சாரங்களையும் செயல்வாதங்களையும் முன்னெடுத்தபடியுள்ளனர்.\nஅதன்வழியில் கடந்தகாலங்களில் சகலவிதமான வன்முறைகளுக்கும் தம் எதிர்ப்பை சுயகாட்சிப்படுத்தல்கள் மூலமாக வெளிப்படுத்திய 08 ஓவியர்கள் 2017இல் ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்’ என்கின்ற தொனிப்பொருளில் 03 நாள் ஓவியக் கண்காட்சியை முல்லைத்தீவில் ஒழுங்கு செய்திருந்தனர். இந்தக்கண்காட்சிக்காக ஒன்றிணைந்த இவர்கள் ‘வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்’ என்ற பெயரில் தொடர்ந்தும் இயங்கி வருகின்றனர். சமூகத்தில் ஏறக்குறைய எண்ணிக்கையில் சரிபாதியி���ரான பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற உலகை மீளுருவாக்கம் தனிப்பட்ட நபர் மீதும்;, அவரது குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்தவர்கள்.\nஇவர்கள் பெண்களையும் அவர்கள் சார்ந்தவர்களையும் மட்டுமன்றி அனைவரையும் பாதிக்கும் சகல விதமான வன்முறைகளையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்இ எதிர்ப்பவர்கள், வன்முறைகளற்ற, யாவரும் மகிழ்வுடன் வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்கும் முயற்சியில் தங்களையும் மற்றையவர்களையும் இணைத்து செயற்பட்டு வருகின்றனர்.கலைகள் சமூகமாற்றத்தை துர்ண்டக்கூடியன என நம்பும் இவர்கள் சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை தம் காண்பியப்படைப்புக்களை காட்சிப்படுத்துவதன் மூலமாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.அந்தவகையில் 2017இல் முல்லைத்தீவில் ‘பெண்களுக்கெதிரான வன்முறையற்ற வாழ்வைக்கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஒழுங்குசெய்யப்பட்ட கண்காட்சியைத்தொடர்ந்து அக்கலைப்பொருட்கள் மீண்டும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் காட்சிப்படுத்தப்பட்டன.இதன் பின் வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 3வது கண்காட்சி 2017 செப்ரெம்பரில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியிலும் 4வது கண்காட்சி ‘இயற்கையை வன்முறை செய்யாத வாழ்வை கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் திருமலைவீதியில் திறந்தவெளிக் காண்பியக்கலைக் கண்காட்சியாகவும் காட்சிப்படுத்தப்பட்டது.\nஇதன்தொடர்ச்சியாக வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்களின் 5வது கண்காட்சி 2018 டிசம்பர் 9ம்10ம் திகதிகளில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ‘பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும்தொனிப்பொருளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இக் காண்பியக்கலைக் கண்காட்சியானது பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாள் செயல்வாதத்தினை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இப் 16 நாள் செயல்வாதம் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் 25 தொடக்கம் மனிதஉரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை தொடர்ச்சியான 16 நாட்கள் பால்நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறைகளுக்கெதிரான பிரச்சாரமாக வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இக்காலப்பகுதியின் போது உ��கெங்கிலும் மக்கள் ஒன்றிணைந்து பெண்களுக்கும் சிறுமியருக்கும் எதிரான வன்முறைகளை முடிவிற்குகொண்டுவருதல் தொடர்பாக வெளிப்படையாகபேசுவார்கள். வன்முறைகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவ் வன்முறைகளுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இப் 16 நாட்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படும் போது பல்வேறு காரணங்களால் அதை வெளிப்படுத்தாது தனக்குள்ளே அவ்வலியைப் புதைத்துக்கொள்கிறாள்.இது வன்முறையாளர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றது.ஆனாலும் கடந்த வருடம் முதல் சமீபகாலம் வரை ‘மீ டூ’ ஆந வுழழ போன்ற சமூக இயக்கங்கள் சமூகவலைத்தளங்களில் பெண்கள் பரஸ்பரம் தங்கள் வாழ்வில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வெளிப்படையாக பேசக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஆனாலும் கிராமங்களிலும் பல்வேறு தளங்களில் ஒடுக்கப்பட்டும் வாழும் பெண்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் எட்டாக்கனியாகவே உள்ளன.இப்படியாக வாழ்கின்ற,குரல்கள் மழுங்கடிக்கப்பட்ட, தினமும் பார்வை, வார்த்தைகள் மூலமாக வன்முறை செய்யப்படுகின்ற துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுகின்ற அனைத்துபெண்களினதும் குரலாய் நாம் வெளிப்படுவோம்.வன்முறைகளற்ற வாழ்வினைக் கொண்டாடுவோம்…அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nTagsகலாச்சாரமும் குடும்ப உறவினர்களாலோ குடும்பச்சூழலும் சமூகமும் பெண்கள் வன்முறையாளனாக\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு\nகிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணிகள் விடுவி���்பு :\nஉடுப்பிட்டியில் புகைக்கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்து கொள்ளை\nகுருபரன் நீதிமன்றில் முன்னிலையாகத் தடை – அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு… May 31, 2020\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்… May 31, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன May 31, 2020\nபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.. May 31, 2020\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4632-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-sooriyan-fm-rj-yasho-prashath.html", "date_download": "2020-05-31T08:17:00Z", "digest": "sha1:CNOISGGKCFBZ7VI2RXKOHUAF6QL7FYRZ", "length": 3022, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இது என்னாடா சந்திரமுகிக்கு வந்த சோதனை !!! - SOORIYAN FM - Rj Yasho Prashath - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇது என்னாடா சந்திரமுகிக்கு வந்�� சோதனை \nஇது என்னாடா சந்திரமுகிக்கு வந்த சோதனை \nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/63924", "date_download": "2020-05-31T06:23:44Z", "digest": "sha1:7AMD6GDJQZN7CSLUL3QCKDV6UN7LPYO3", "length": 5286, "nlines": 102, "source_domain": "tamilnanbargal.com", "title": "பாரதி நினைவில் ஒரு பா....... நாகசுந்தரம்", "raw_content": "\nபாரதி நினைவில் ஒரு பா....... நாகசுந்தரம்\nபாரதி நினைவில் ஒரு பா.......\nஎங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக\nஇன்று அதை மறந்து விட்டார்\nகச்சை கட்டும் மாந்தரின் காலில்\nஅரசு கட்டில் அதில் அமர்ந்து\nகற்ற வித்தை தன்னை தர\nநீதி என்ற கணக்கு இங்கே\nஅஞ்சி அஞ்சி வாழ்ந்த தெல்லாம்\nஅஞ்சி அந்த நமனும் உன்னை\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/04/16/13774/", "date_download": "2020-05-31T05:48:27Z", "digest": "sha1:HB3FCI7ZFC4KCS7HNJNXAGHGNONPABMO", "length": 10274, "nlines": 79, "source_domain": "www.newjaffna.com", "title": "பிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி! வெளியான புகைப்படம் - NewJaffna", "raw_content": "\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nகொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000-ஐ தாண்டியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 761 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது நேற்றை விட குறைவு(நேற்று 778 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது).\nNHS இங்கிலாந்து 651 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் அடையாளம் தெரியாத 20 வயது இளைஞன் எனவும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 110 பேர் இறந்துள்ளதாகவும் அறிவ��க்கப்பட்டுள்ளது.\nஇந்த நான்கு அரசாங்கங்களும் வெவ்வேறு நேரங்களில் தங்கள் சொந்த தரவுகளை பதிவு செய்வதால், தினசரி புள்ளிவிவரங்கள் வரிசையாக இல்லை. இதனால் சுகாதாரத் துறையின் உண்மையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட சற்றே குறைவாக உள்ளது.\nஇதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000-ஐ நெருங்கவுஇது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், கடந்த டிசம்பர் மாதம் இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த Connie Titchen மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் நிமோனியா என சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக Sandwell மற்றும் West Birmingham NHS அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.\nமேலும், Connie Titchen கூறுகையில், நான் இந்த வைரஸை எதிர்த்துப் போராடியது மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது குடும்பத்தைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.ள்ளது.\nஇதற்கிடையில் கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த Connie Titchen என்ற 106 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\n← எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானம்\nகனடா முதியோர் இல்லத்தில் உயிரிழந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த தம்பதிகள்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\nஇசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ள கிளி.. இணையத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/03/08/169005/", "date_download": "2020-05-31T06:27:34Z", "digest": "sha1:FWKCZRDBRQS5D7OQIAHUKKHYKXKKF6AD", "length": 12713, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மிதவை", "raw_content": "\nமிதவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது…\nபம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி…\nஇந்திய மஹாராஜாக்களும், கார்களும்’ புத்தகம் டெல்லியில் வெளியீடு\nபிரபாகரன் வழிகாட்டி நேதாஜி 100\nஅமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஆண்டு மலருக்கு தமிழ் படைப்புகள் வரவேற்கப்படுகிறது\nகம்ப்யூட்டர் A to Z\nவலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும்\nநாமக்கல்லில் புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇரா. பாலகிருஷ்ணன், ரம்யா, எவ, Rajaram, தொல்காப்பிய ஆராய்ச்சி, புத்தர் வரலாறு, வதோ, ஐங்குறு, Goma, சீனவாஸ்து, எஸ்.எஸ். ராகவாச்சாரியர், அற்புதங்கள், எட்டாம் திருமுறை, தேசா, திரு. வி. கலியாணசுந்தரனார், matrum\nபதிப்பிய��் சிந்தனைகள் - Pathipial Sinthanaikal\nஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்) -\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) - B.J.P.in Ramar Vesham\nகமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram\nஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள் -\nICU - உள்ளே நடப்பது என்ன\nவலைவிரிக்கும் இந்துத்துவம் - Valaivirikum Hinduthuvam\nவாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27481.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T07:25:14Z", "digest": "sha1:QMWGWGKB7P2MN5DUZ445ITJ4IJDIXMRT", "length": 10837, "nlines": 81, "source_domain": "www.tamilmantram.com", "title": "மனைவி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > மனைவி\nகுடும்பச்செலவுக்கு ருபாய் ஐம்பதாயிரம் லோண் வேண்டுமென்றும் அதை மாதம்தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்துகொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் வாகினி.\n``கம்பெனியுல லோண் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி திவ்யா கேட்டாள்.\n``கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோண வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.’’ யதார்த்தமாய் சொன்னாள் வாகினி.\n’’ திவ்யா புரியாமல் கேட்டாள்.\n``இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம். அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்,. என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்\nதனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் வாகினியின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் திவ்யா.\nநல்ல புரிந்துணர்வும் புத்திசாலித்தனமும் கொண்ட மனைவி ..அருமையான கதை ...தொடருங்கள் தோழர் ....\nஅது சரி அவரது கணவர் பே-ஸ்லிப்பை பார்ப்பது இல்லையோ\nஒரு பக்கக் கதைகளின் கருத்துச் செறிவு என்றுமே வியப்புக்குரியது.\nஅடிக்கடி மன்றத்தில் உங்கள் படைப்புக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் ஐ.பா.ரா. அவர்களே...\n1. என்னுடைய சம்பளம் முழுசும் எங்��ப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.\n2. கணவனின் ஈகோவைச் சமாளிக்க 50000 ரூபாய்க்கு வட்டி கட்டும் அநியாயம் பார்த்தால் பாவமா இருக்கு.\nகதை ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுகள்.\n1. என்னுடைய சம்பளம் முழ்சும் எங்கப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.\n2. கணவனின் ஈகோவைச் சமாளிக்க 50000 ரூபாய்க்கு வட்டி கட்டும் அநியாயம் பார்த்தால் பாவமா இருக்கு.\nவட்டி கட்டினால் பணம்தான் வீணாகும். கணவனின் ஈகோவைச் சமாளிக்காவிடில் வாழ்க்கையே வீணாகிவிடுமே.\nவட்டி கட்டினால் பணம்தான் வீணாகும். கணவனின் ஈகோவைச் சமாளிக்காவிடில் வாழ்க்கையே வீணாகிவிடுமே.\nஅதனாலதாங்க பாவமா இருக்குன்னு சொன்னேன்...:aetsch013::aetsch013::aetsch013:\nரொம்ப நாளைக்கு அப்புறமா ஐ.பா.ரா அவர்களின் கருத்துள்ளக் கதை. வாழ்க்கைச் சிக்கலைத் தீர்க்க...என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது...(தாமரை சொன்ன மாதிரி...அநாவசிய வட்டி கட்டுதல் உட்பட...)\nவாருங்கள் பால்றாசய்யா.. உடல் நலம் இல்லாமலிருந்ததாக கேள்விப்பட்டேன். இப்போது எப்படி இருக்கிறீர்கள்\nநல்ல கதை ஐயா. கருத்து மெய்சிலிரிக்க வைக்கிறது.. :)\n1. என்னுடைய சம்பளம் முழுசும் எங்கப்பா அம்மாவுக்கு அனுப்பிடுவேன் என்று கறாராக கண்டிஷன் போடும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனைவியா என்று யோசிக்க வைக்கிறது.\nபுருஷன் அவன் முழுச்சம்பளத்தை அவங்க அப்பா அம்மாவுக்கு அனுப்பிடட்டும். பிள்ளை குட்டிகள் பட்டினியில் கிடக்கலாம்.:aetsch013::aetsch013::aetsch013:\nமனைவி கதையை படித்து கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அத்தனை இனிய இதயங்களுக்கும் நன்றி. மனைவி மீது நம்பிக்கை வைத்திருக்கும் கணவனுக்கு பே சிலிப் காட்டவேண்டும் என்ற அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன், மேலும் சில கம்பெனிகளில் லோண் கொடுத்துவிட்டு சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். கம்பெனி ஒன்றும் அதற்கு வட்டி வசூலிப்பது இல்லை. நான் வேலை பார்த்த கம்பெனியில் வட்டி எதுவும் வசூலிக்கவில்லை. வேறு கம்பெனிகளில் எப்படியோ.\nஒருவேளை அப்படி வட்டி வசூலித்தாலும் அப்படியொன்றும் அதிக தொகை வசூலிக்க மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. நன்றி\nநல்ல மனைவ��... கொடுத்து வைத்த கணவன்...\nநல்ல கதை... கருத்துள்ள கரு...\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி உலகம் இருக்கு....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/35016-Ford-Endeavour-BS6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%A6%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-29-55-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T05:54:57Z", "digest": "sha1:GUGR5EPQYZNFKHZXLCFC5ZXVJVFJFLG6", "length": 6621, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "Ford Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்!", "raw_content": "\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nThread: Ford Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\n2020 ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் 29.55 லட்சம் ரூபாய் துவங்கி 33.25 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்).\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மிகவும் மலிவான விலையில் Husqvarna Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்… | டொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்… விலை எவ்வளவு தெரிய »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542994", "date_download": "2020-05-31T08:31:21Z", "digest": "sha1:Y3WKINUELDOGY3ZB42W6RZ7GITWSPVEW", "length": 16085, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "நடராஜா பள்ளியில் நிவாரணம் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 4\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 5\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 2\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nநடராஜா பள்ளியில் நிவாரணம் வழங்கல்\nவிழுப்புரம்: விழுப்புரம் நடராஜா நடுநிலைப் பள்ளியில், ���ாணவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி நிர்வாகி கோவிந்தன் தலைமை தாங்கி, 500 மாணவர்களுக்கு, 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். மேலும், முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் ஆகியவை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நிர்வாகி செந்தில்குமார், தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, ஆசிரியர்கள் சிவக்குமார், மீரா, உமா மகேஸ்வரி, சசிரேகா, கணேஷ்குமார், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி, காயத்ரிபாய், கோபாலகண்ணன், சசிகலா, யசோதா பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசுய உதவி குழுக்களுக்கு கடன்\nகொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் மாற்றம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குற���ப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசுய உதவி குழுக்களுக்கு கடன்\nகொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543885", "date_download": "2020-05-31T08:30:23Z", "digest": "sha1:SVGP5ZULAZA6PACBZ3DI72BMBED5XLSD", "length": 17973, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு உதவிய போலீசார்| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 5\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nவிபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு உதவிய போலீசார்\nகோவை:விபத்தில் சிக்கி உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு போலீசார் ஒன்றிணைந்து, ஏழு லட்சம் ரூபாய் நிதி திரட்டி அளித்தனர்.சென்னை, பெருநகர காவல் ஆயுதப்��டையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ராம்கி. இவருக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில், கடந்த 3ம் தேதி பணிக்கு சென்று திரும்பியபோது மதுரவாயல் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி, இரு தங்கை மற்றும் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.இதையறிந்த, ராம்கியுடன், 2013ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போலீசார் அனைவரும் ஒன்று சேர்ந்து குடும்பத்துக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். மாநிலம் முழுவதும், 2013 பேட்ஜ் காவலர்களிடம் மாவட்ட வாரியாக உதவி தொகை பெறப்பட்டது. இவ்வாறு கிடைத்த, 7.14 லட்சம் ரூபாயை ராம்கியின் தந்தை அன்பழகன் உள்பட குடும்ப உறுப்பினர்களிடம் கடந்த, 20ம் தேதி போலீசார் வழங்கினர்.போலீசார் கூறுகையில், 'தமிழக போலீசில், 2013ம் ஆண்டு, 12 ஆயிரம் பேர் புதிதாக பணிக்கு சேர்ந்தோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் நாங்கள் இணைந்து, 'வாட்ஸ்ஆப்' மற்றும் டெலிகிராம் குரூப் துவக்கினோம். இதன்மூலம் எங்கள் பேட்ஜ் மட்டுமின்றி மற்ற போலீசாருக்கும் எங்களால் முடிந்த உதவி செய்கிறோம். அரசு சார்பில் ராம்கியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. இருந்தும், அவருடன் பணிக்கு சேர்ந்த எங்கள் சார்பில் ஒரு உதவி செய்தது மனநிம்மதியை தருகிறது' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆன்லைன் விண்ணப்ப பதிவு: தனியார் கல்லூரிகள் ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையில��யே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆன்லைன் விண்ணப்ப பதிவு: தனியார் கல்லூரிகள் ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544938", "date_download": "2020-05-31T08:35:43Z", "digest": "sha1:ES7V7VOZGQ7JTJ4KS7YNFBDYUSLBFTZZ", "length": 17149, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சிகிச்சை முடிந்து திரும்பிய டிராபிக் போலீசுக்கு கலெக்டர், எஸ்.பி., வாழ்த்து | Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 4\nஏழைக���ுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 5\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 2\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 6\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nசிகிச்சை முடிந்து திரும்பிய டிராபிக் போலீசுக்கு கலெக்டர், எஸ்.பி., வாழ்த்து\nவிக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில் கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போக்குவரத்து போலீஸ்காரருக்கு கலெக்டர்,எஸ்.பி., நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.விழுப்புரம் அடுத்த நன்னாடு, வ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 34; விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் பிரிவு போலீஸ்காரர்.இவர், விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் சென்னைகோயம்பேட்டிலிருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களைக் கண்டறிய வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டது.இதையடுத்து கடந்த 12ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தனிமை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை முடிந்து நேற்றுமுன்தினம் இரவு வீடு திரும்பினார்.அவரை நேற்று கலெக்டர்அண்ணாதுரை, எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, பழங்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.திட்ட இயக்குனர் மகேந்திரன், ஏ.டி.எஸ்.பி., சரவணக்குமார் , தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக்இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்த��ைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/08/11055602/West-Indies-selection-committee-rejected-Gayles-request.vpf", "date_download": "2020-05-31T06:08:51Z", "digest": "sha1:JPRDOJFAOLTK46GTEVRV47QIPZCLBRV6", "length": 10235, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "West Indies selection committee rejected Gayle's request || கெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு + \"||\" + West Indies selection committee rejected Gayle's request\nகெய்லின் கோரிக்கையை நிராகரித்தது வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு\nகெய்லின் கோரிக்கையை வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழு நிராகரித்தது.\nவெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. ஒரு நாள் தொடர் முடிவடைந்ததும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது.\nஇந்த டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டியின் போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆசைப்படுவதாக அதிரடி மன்னன் 39 வயதான கிறிஸ் கெய்ல் கூறியிருந்தார். ஆனால் அவர் டெஸ்ட் போட்டி விளையாடி 4 ஆண்டுகள் ஆகி விட்டது. அவரது கோரிக்கையை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர். அதே சமயம் அணியில் புதுமுக சுழற்பந்து வீச்சாளராக 26 வயதான ரகீம் கார்ன்வால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர். 55 முதல்தர போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளும், 2,224 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது வலது கையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாதால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி வருமாறு:-\nஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கிரேக் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், கேப்ரியல், ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கெமார் ரோச்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை ‘டாஸ்’ போடப்பட்டது ஏன்\n2. இரண்டு வருடத்திற்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி\n3. ரோகித் சர்மாவுக்கு லட்சுமண் புகழாரம்\n4. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவதில் அதிக ஆபத்து இருக்கிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/kalutara-district-bandaragama/", "date_download": "2020-05-31T05:44:10Z", "digest": "sha1:T34RBOAGXMKOU4D3LGGNERAOSDSQHOAH", "length": 4376, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - களுத்துறை மாவட்டத்தில் - பண்டாரகமை - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகளுத்துறை மாவட்டத்தில் - பண்டாரகமை\nஆங்கிலம் /தமிழ் / கணிதம் மற்றும் சிங்களத்தில் வகுப்புக்களை - பிலியந்தலை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களுத்துறை, கெஸ்பேவ, கொழும்பு, கோனபொல, பண்டாரகமை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-21-08-2018/", "date_download": "2020-05-31T08:01:20Z", "digest": "sha1:74LHO62VPSEFVEFKZWDU5O3STSKOX76L", "length": 14407, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 21/08/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீர���ம். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nரிஷபம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாள். வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nமிதுனம் இன்று இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nகடகம் இன்று மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nசிம்மம் இன்று தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகன்னி இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nதுலாம் இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nவிருச்சிகம் இன்று எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதனுசு இன்று மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம் இன்று கஷ்டங்கள் குறையும். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமீனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வீட்டுக்கடனை மாற்றுவது எப்படி\nஇங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/10/blog-post_43.html", "date_download": "2020-05-31T08:07:07Z", "digest": "sha1:YERBAEONVRYSRYIAY647JULP22VUSIJD", "length": 9081, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "சிரட்டையில் தேநீர் பருகிய ஜனாதிபதி..! - TamilLetter.com", "raw_content": "\nசிரட்டையில் தேநீர் பருகிய ஜனாதிபதி..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான நடவடிக்கைகள் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஊடகங்களில் பரவலாக செய்திகளில் வெளிவந்த வண்ணமுள்ளன.\nஇதே போன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇன்று கெக்கிராவ திப்படுவெள நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேநீர் பானத்தை ஜனாதிபதி மைத்திரி சிரட்டையில் அருந்தியுள்ளார்.இது அங்கிருந்த மக்களை மட்டுமன்றி ஊடகங்களில் செய்தியாகப் பார்த்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇலங்கை அரசியல்வாதிகள் பலரும் சொகுசு வாழ்க்கையையும், ஆடம்பரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது.\nஜனாதிபதியின் இச் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருவதுடன் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் எளிமையான ஜனாதிபதி மைத்திரிபால என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரிஸின் வெற்றிக்காக நூறு வீதம் செயற்படவுள்ளேன் - வேதாந்தி சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.றமீஸ் எனது காலங்கள் கடந்து நிற்கின்ற இத்தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குரலாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை காண்கின்றே...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன ப���ரமுன சார்பில் நுவரெலிய...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதிசயம்\nகுறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் கால...\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். தலங்கமா மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு காலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:22:42Z", "digest": "sha1:EMPHJPZHES2W46YO24AWZ4MMG6JOTVXR", "length": 3944, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குணால் நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுணால் நாயர் (பிறப்பு: ஏப்ரல் 30, 1981) ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரியில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.\nபோர்ட்லாந்து பல்கலைக்கழகம், போர்ட்லாந்து, ஒரேகான், அமெரிக்கா - BS in Business (BSS)[1]\nடெம்பிள் பல்கலைக்கழகம், பிலடெல்பியா, PA, அமெரிக்கா - நடிப்பதில் முதுகலைப்பட்டம்(MFA)\n2007 NCIS: நேவல் கிரிமினல் இன்வெஸ்டிகேடிவ் சர்வீஸ் யூச்செப் சிடன் பெயர்காட்டப்படவில்லை\n2007 முதல் தற்போது வரை தி பிக் பங் தியரி ராஜேஷ் கூத்திரபள்ளி முன்னணி பாத்திரம்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் குணால் நாயர்\nகுனால் நாயரின் வரலாறு on CBS's தி பிக் பங் தியரி சைட்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:27:06Z", "digest": "sha1:AYKQ55JY5TMFPNVZL4RUEYFOI72Q65PZ", "length": 6985, "nlines": 239, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nBalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nKalaiarasy பக்கம் சூழ்நிலைமண்டலம் ஐ சூழல் மண்டலம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்திய...\nKalaiarasy பயனரால் சூழல் மண்டலம், சூழ்நிலைமண்டலம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கட்டுர...\nவி. ப. மூலம் பகுப்பு:சூழல் மண்டலம் சேர்க்கப்பட்டது\nதகவல் இணைப்பு, *உரை திருத்தம்*\nதகவல் இணைப்பு, *உரை திருத்தம்*\nகட்டுரைகளை இணைக்க தகவல் இடமாற்றம்\nதகவல்கள் சூழலியல் கட்டுரைக்கு மாற்றப்படுகின்றது.\n→‎உயிரற்ற காரணிகள்: உரை திருத்தம்\n→‎பெயரின் வரலாறு: உரை திருத்தம், விக்கியாக்கம்,\n→‎சூழல் மண்டலம்: உரை திருத்தம்\nசூழநிலை என்பது situation ஐக் குறிப்பதால் மாற்றுகின்றேன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-02-11-2019-saturday/", "date_download": "2020-05-31T07:37:31Z", "digest": "sha1:XQ7CBVMSXHU6UWK2UIICGC5W52TIUOZQ", "length": 19015, "nlines": 128, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 02 கார்த்திகை 2019 சனிக்கிழமை | Tamilnewsstar.com : Tamil News | Online Tamil News | Tamil nadu News | Sri Lanka Tamil News | Jaffna News Min tittel", "raw_content": "\nஇலங்கை முக்கிய செய்திகள் 31/05/2020 (வீடியோ)\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கை முக்கிய செய்திகள் 30/05/2020\nகறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை\nToday rasi palan – 30.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன��கள்….\nவார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020\nகடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\nநாடு திரும்பிய 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில்\nஇலங்கை, உலக செய்திகள் 29/05/2020\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/இன்றைய ராசிப்பலன் 02 கார்த்திகை 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 02 கார்த்திகை 2019 சனிக்கிழமை\nஅருள் November 2, 2019 இன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 02 கார்த்திகை 2019 சனிக்கிழமை 38 Views\nஇன்றைய ராசிப்பலன் 02 கார்த்திகை 2019 சனிக்கிழமை – Today rasi palan – 02.11.2019\n02-11-2019, ஐப்பசி 16, சனிக்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 01.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் இரவு 11.01 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி. சூரசம்ஹாரம். முருக வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடு��்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள், பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவுகேற்ற செலவுகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத உதவி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். நவீன கருவிகள் வா���்கும் முயற்சிகள் வெற்றி தரும். சுபகாரியங்கள் கைகூடும். சேமிப்பு உயரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்\nவலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nகவலைக்கிடமான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்\nஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை\nPrevious ஜப்பானில் சாதி இல்லையா\nNext பெற்றோர் அலட்சியத்தால் இன்றும் 3 வயது குழந்தை பலி\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 30.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 29.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 28.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 27.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு\nToday rasi palan 26.05.2020 Tuesday – இன்றைய ராசிப்பலன் 26 மே 2020 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 26-05-2020, வைகாசி 13, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.09 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. திருவாதிரை …\nஇலங்கை முக்கிய செய்திகள் 31/05/2020 (வீடியோ)\nToday rasi palan – 31.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇலங்கை முக்கிய செய்திகள் 30/05/2020\nகறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை\nToday rasi palan – 30.05.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-02-28?reff=fb", "date_download": "2020-05-31T05:54:03Z", "digest": "sha1:54WDIZLMTUNJPK5ALHNHDSWQ6NJC7C2K", "length": 13233, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "28 Feb 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇயக்குனர் ஏ.எல். விஜய்க்கு குழந்தை பிறந்தது.. குவியும் வாழ்த்து\nசிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி... எங்கு தெரியுமா\nபிகில் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து தள்ளிய பிரபல பாலிவுட் இயக்குனர், அடுத்த படம் இவருடன் தானா\nமெகா ஹிட் பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் சூர்யா, ரசிகர்கள் கொண்டாட்டம்\nபயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..\nவிஜய், அஜித் இருவரும் படத்த���ல் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வசனங்கள் முழுவதும் இதோ...\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nதிடீரென இணையத்தில் தீயாய் பரவும் ரெஜினாவின் அந்தரங்க காணொளி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nவிஜய் டிவியின் அசுர வளர்ச்சி, TRPயில் வேற லெவல் சாதனை\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஎனக்கு அப்படியிருக்க பிடிக்காது, இருக்கவும் மாட்டேன், கௌதம் மேனன் ஓபன் டாக்\nஇமை போல் காக்க கௌதமின் அடுத்தப்படத்தின் சர்ப்ரைஸ் இதோ\nவிண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தொடங்க இது நடந்தால் போதும்\nSuperhit படங்கள்ல கிறுக்குத்தனமான தவறுகள் பாத்திருக்கீங்களா\nகார்த்திக் சுப்புராஜை மிகவும் கவர்ந்த சிறு பட்ஜெட் படம், அப்படி என்ன படம் தெரியுமா\nபிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா\nசிம்புவின் அடுத்தப்படத்தில் இந்த முன்னணி நடிகர் நடிக்கின்றாரா இது தான் உண்மை தகவல்\nமாஃபியா படத்தின் இதுநாள் வரை வந்த வசூல்\nமாஸ்டர் செம்ம மாஸ் அப்டேட், இனி அடுத்தக்கட்டம்\nபிரபல நடிகை Sita Narayan செம்ம ஹாட் புகைப்படங்கள்\nஎன்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை திட்டிய ராதிகா சரத்குமார்\nதடம் படத்தின் தெலுங்கு ரீமேக், ஹீரோ யார் தெரியுமா பெண் போலிஸ் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை\nசூர்யா படத்தை பார்த்து புகழ்ந்தாரா விஜய்\nகுட்டி ஸ்டோரி பாடல் மாஸ்டர் படத்தில் எப்படியிருக்கும் தெரியுமா படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்\nமாஸ்டர் ரிலிஸில் திடீர் திருப்பம், ரசிகர்களை வருத்தப்பட வைத்த செய்தி\nஓ மை கடவுளே செம்ம வசூல், அசோக் செல்வனுக்கு செம்ம ப்ரேக்\nதளபதி விஜய் இப்படி தான், பிகில் பட நடிகை வெளிப்படை பேச்சு\nஇளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ பிரச்சனை பற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன், நடிகை ராசி கன்னா அதிரடி பேச்சு\nடாக்டர் படத்தின் தற்போதைய நிலை என்ன.. முக்கிய பிரபலம் ப��ட்ட டுவிட்\nசிபிராஜ் நடிப்பில் ரங்கா படத்தின் மத்தாப்பூ லிரிகள் வீடியோ பாடல்\nதர்பாருக்கு அடுத்து திரௌபதி தான்.. முன்னணி திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nதடம் படத்தின் தெலுங்கு ரீமேக்.. ரெட் பட டீசர்\nஇசை வெளியீட்டு விழாவில் அரசியல்.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய பிரபல நடிகர்\nநடிகர் ஜாக்கி சானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு பரவிய செய்திக்கு நடிகரே விளக்கம்\nசீரியல் நடிகை சித்ராவின் புதிய பரிமாணம்.. புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள், இதோ\nஏளனமாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்\nதெலுங்கு நடிகை த்ரிதா சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஇரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றால் நம்ப மாட்டாங்க.. இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்க்கு இருக்கும் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம்.. பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்\nகூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nபடத்தில Priyanka பண்ண விஷயத்தை கடைசி வரைக்கும் சொல்லவேயில்லை - Bose Venkat Interview Cineulagam\nயுவன் கேரியரில் முக்கிய மைல்கல்.. ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறிய இசையமைப்பாளர்\nஇந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு ஷங்கர் கொடுத்த நிதி உதவி, முழு விவரம் இதோ\nஅண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nகைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் முன்னணி நடிகர், யார் தெரியுமா\nமேக் அப் எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத், புகைப்படத்துடன் இதோ\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\nமாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த லேட்டஸ்ட் புகைப்படம், தளபதி செம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Bae-Baba-Aur-Bank-Chor-Song-OUT", "date_download": "2020-05-31T07:27:40Z", "digest": "sha1:CGCYCAXPEJGU67C6W4RMJD2NUO2NW7JC", "length": 10582, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Bae, Baba Aur Bank Chor Song OUT! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவைரமுத்துவின் 40 ஆண்டுகால பாடல் பணியில் கட்டில் திரைப்படம்...\n1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் \"நிழல்கள்\" படத்தில் இளையராஜாவின் இசையில்...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n1500 பேருக்கு வங்கி கணக்கில் பணம் போட்ட அக்‌ஷய்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4571", "date_download": "2020-05-31T05:51:52Z", "digest": "sha1:NANGH5AABZRWTKAIHCIOFM73PMA6GKPY", "length": 21844, "nlines": 139, "source_domain": "mulakkam.com", "title": "தமிழர் வரலாற்றில் ஏப்ரல் மாதம் .! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழர் வரலாற்றில் ஏப்ரல் மாதம் .\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன் உட்பட\nமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் . 04.04.2009.\nபிரதான யாழ் கண்டி வீதி 9 திறப்பு உணர்வுபூர்வமான நிகழ்வு :\nஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ9 எனப்படும் பிரதான யாழ் _ கண்டி வீதி அதிகாரபூர்வமாக 03.04.2002 அன்று திறந்துவைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளைமேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர்.\nபஸ்திபாம்பிள்ளையும் அவரது அணியினரும் அழிப்பு\nதமிழ் இளைஞர் பலரை சித்திரவதை செய்வதில் முன்னிலையில் நின்ற வரும். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதில தீவிர செயற்பட்டவருமான சிறீலங்கா காவல்துறை ஆய்வாளர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான பொலிஸ் அணியினர் முருங்கன் பகுதிக்கு அருகே மடுறோட் பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமொன்றை 07.04.1973 அன்று சுற்றி வளைத்தனர். மாவீரர் லெப் செல்லக்கிளி தலைமையிலான விடுதலைப் புலிகள் அணி யோசிதமாக பஸ்தியாம்பிள்ளை குழுவினரை மடக்கி அவர்களைத் தாக்கியழித்து அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றினர்\nகிளிநொச்சியில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர் மாநாடு\nசுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிற்கு 95 உலகத்தின் பல பகுதிகளின் பிரபல செய்தி ஊடகங்களின் செய்தி யாளர்கள் மிகுந்த ஆவலுடன் வன்னி சென்று கலந்து கொண்டனர். எழுநூறிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இம் மாநாடு மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றது. 10.04.2002 அன்று இம் ம���நாடு நடை பெற்றது\nபண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது சிறீலங்காவின் பிரதமர் எஸ்டபிள்யூஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டார நாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது .\nயாழ் காவல் நிலையம் தகர்ப்பு\nநன்கு பலப்படுத்தப்பட்டிருந்த வட தமிழீழம் யாழ் காவல் நிலையம் கேணல் கிட்டண்ணைாவின் வழிநடத்தலில் 10.04.1985 அன்று தகர்க்க ப்பட்டதோடு சிங்கள இராணுவ நகர்வுகளும் தடுக்கப்பட்டு முகாம்களுக்குள் இராணுவம் முடக்கப்பட்டது.\nசிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையே பூட்டானின் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் அனுசரணையுடன் 10.04.1985 அன்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது, சிறீலங்காவின் நயவஞ்சகத்தால் இப் பேச்சுவார்த்தை முயற்சி குழம்பியது\nமூன்றம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்\nசமாதான முயற்சிகள் எப்பயனுமற்று தொடர்ந்த வேளை சந்திரிகா அர சுடன் செய்த மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்தார் 19.04.1995 அன்று விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் முதலாவது தாக்குதல் திருமலைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டது இதன் போது சிறீலங்காக் கடற்படையின் சங்காய் வகையைச் சேர்ந்த இரு பீரங்கிக்கப்பல்கள் அழிக்கப்பட்டன, இதன் பின் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.\nதமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி, இலட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்02 எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் ஆரம்பித்தன.\nஅவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த50 வரையான படையினர் கொல்லப்பட்டனர்\nஅன்னை பூபதி நினைவு நாள்\nஒரு இனத்தின் அரசியல் சுபீட்சத்திற்காக ஆக்கிரமிப்பு நாட்டிற் கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நாடாத்தி உயிர்நீத்த உலகின் முதற்பெ��்மணி அன்னை பூபதி, 19.03.1988 முதல் 19.04.1988 வரையிலான ஒருமாத உண்ணாவிரதப் போராட்டத்தின்பிள் தமிழர் விடிவிற்காக தன்னை அர்ப்ப ணித்தார். அவரின் நினைவுநாள் 19.04.1988 அன்று ஆகும்.\nவரலாற்றுப் புகழ்மிக்க ஆனையிறவுப் பெருந்தள அழிப்பு\nதமிழீழ தேசத்தில் 240 வருட காலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் ஓயாத அலைகள் 3 படையணிகளால் 22.04.2000 அன்று அழிக் கப்பட்டது. 240சதுரக் கிலோ மீற்றரில் பரந்திருந்ததும், 15000 இராணு வத்தினரைக் கொண்டிருந்ததும், யாழ் குடாநாட்டின் வாசலில் பெரும் தடைக்கல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீட்கப்பட்டதானது தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் ஒரு மைல்கல்லாகும். 1000த்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட இப் பெருந்தளத் தாக்குதலில் வெற்றிக்கு வித்தாக 35 போராளிகள் வீரச்சாவடைந்து வீர காவியம் படைத்தனர்.\nதமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர், தமிழினத்தின் உரிமைகளை அகிம்சை வழிமுறை மூலம் பெற்றுவிடத்துடித்த தலைவர்,கட்சிக்காகவும் இனத்திற்காகவும் அளப்பரிய தியாகங் களைச் செய்தவர் தந்தைசெல்வா. அவர் களின் நினைவுநாள் 26.04.1977 அன்று\nதேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்பு ).\nநீதிக்கான நடைப்பயணம் 14 ஆம் நாள். ( காணொளி இணைப்பு ).\nஆரம்பமானது பல்கலைக்கழக சமூகத்தின் வாகன பேரணி \nகிளிநொச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் பூதவுடல் நல்லடக்கம் \nதமிழர்களின் முயற்சியில் கைதாகிறார் இனப்படுகொலையாளி..\nமுறையாக அனுமதி பெறாது தையிட்டியில் விகாரை: அடிக்கல் குரேயினால் நடப்பட்டது\nமுழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமைப் பேரவை பூரண ஆதரவு..\nஅனுராதபுரம் நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பம் \nநாங்கள் பாராளுமன்றில் அமைதி காப்பதில்லை பேசிக்கொண்டிருப்போம்- சிவமோகன்\nநிலத்தினை விற்கும் அவல நிலையில் தமிழர்கள்\nசாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறோம்…\nவிக்டர் விசேட கவச எதிர்ப்பு பிரிவுத்தளபதி லெப்கேணல் அக்பர் அண்ணாவின் நினைவு வணக்கநாள் – 07.10.2019 \nதியாக தீபம் திலீபன் – ஒன்பதாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் \nதிலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை ���ுன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…\nசிவபக்தனான ஈழ மன்னன் இராவணனுக்கு வடதமிழீழத்தில் இராவணேசுவரம் ஆலயம்..\nமாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் நினைவுநாள் \nISIS தீவிரவாதிகளுக்கு முன் சிங்கள ஸ்ரீலங்கா அரச தீவிரவாதிகளால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் ஒரு தொகுப்பு \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஏழாம் நாள் ( 21-09-1987 ) \nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..\nதமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…\nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் எழுதிய கவிதை .\nதியாக தீபம் திலீபன் தெருவில்…\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.\nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nஇலங்கை தேசிய அணியில் இடம்பெற்ற தமிழ் வீராங்கனைகள்..\nஏழு தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \nயாழ் ஊடக வியலாளர் சாளிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணை \n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-31T07:55:59Z", "digest": "sha1:6FLQQA4356VWNUQ6BDVU75Z4M4C6PAGB", "length": 15525, "nlines": 230, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா ? அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க |", "raw_content": "\nஏழே வாரத்தில் 7 கிலோ வரை குறைக்கணுமா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க\nஉடல் எடையை குறைக்க எவ்வளவோ டயட்டுகள் இருந்தாலும் சில டயட்டுக்கள் மற்றுமே சரியாக செயல்படுகின்றது.\nஇந்தவகையில் இயற்கையாகவே ஏழே நாளில் உடல் எடையினை குறைக்க MIND டயட் என்றழைக்கப்படும் டயட் பெரிதும் உதவி புரிகின்றது.\nஇது உடலுக்கு பலவகையில் நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவி புரிகின்றது.\nMIND டயட், புற்று நோயை எதிர்த்து போராட சிறந்த நன்மையைத் தருகிறது.\nஇந்த MIND டய��் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவி, நீரிழிவு வளர்ச்சி பெரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.\nபதட்டம், மனச்சோர்வு, மனச்சிதைவு என்னும் ஷிசொபெர்னியா போன்ற பல்வேறு மனநிலைத் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும், நிர்வகிக்கவும் MIND டயட்உதவுகிறது.\nஇந்த MIND டயட், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய்க்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.\nMIND டயட்டில் பல்வேறு வகையான உணவுகள் இணைக்கப்பட்டிருப்பதால் , அழற்சியைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவி புரிகின்றது.\nமேலும் இந்த MIND டயட் உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை புரிகிறது. அதில் முக்கியமான நன்மைகளில் ஒன்று ஆரோக்கியமான வலி மேலாண்மைக்கும் உதவி புரிகின்றது.\nதற்போது இந்த MIND டயட்டை எப்படி பின்பற்றுவது என்பதை பார்ப்போம்.\nமுதல் நாள் – திங்கள்\nகாலை உணவு – நறுக்கிய பாதாம் துண்டுகள் அலங்கரிக்கபட்ட ஸ்ட்ரா பெர்ரி சேர்க்கபட்ட கிரீக் யோகர்ட்.\nமதிய உணவு – ஆலிவ் எண்ணெய் சேர்க்கப்பட்ட மெடிடரேனியன் சாலட், கிரில் சிக்கன், முழு கோதுமை பிரட்\nஇரவு உணவு : காராமணி சேர்க்கபட்ட பழுப்பு அரிசி, வேகவைத்த காய்கறிகள், க்ரில் சிக்கன்\nஇரண்டாம் நாள் – செவ்வாய்க்கிழமை\nகாலை உணவு – கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்\nமதிய உணவு – க்ரில் சிக்கன் சான்ட்விச் மற்றும் வேகவைத்த கேரட்\nஇரவு உணவு – கிரில் சால்மன், ஆலிவ் எண்ணெய் சேர்க்கபட்ட சாலட், பழுப்பு அரிசி\nமூன்றாம் நாள் – புதன் கிழமை\nகாலை உணவு – ஸ்ட்ராபெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ் மற்றும் வேக வைத்த முட்டை\nமதிய உணவு – காராமணி சேர்க்கபட்ட காய்கறி சாலட், சிவப்பு வெங்காயம், சோளம் மற்றும் க்ரில் சிக்கன்\nஇரவு உணவு – லேசாக வறுத்த சிக்கன் மற்றும் காய்கறி, மற்றும் பழுப்பு அரிசி\nநான்காம் நாள் – வியாழக்கிழமை\nகாலை உணவு – வேர்க்கடலை வெண்ணெய், வாழைப்பழம் மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட்\nமதிய உணவு – வேக வைத்த மீன் (உங்கள் விருப்பமான மீன்) மற்றும் வேக வைத்த காய்கறிகள்\nஇரவு உணவு – முழு கோதுமை பாஸ்தா, மீட் பால்ஸ் மற்றும் சாலட்\nஐந்தாம் நாள் – வெள்ளிக்கிழமை\nகாலை உணவு – கோதுமை டோஸ்ட் மற்றும் முட்டைப் பொரியல்\nமதிய உணவு – வேக வைத்த சிக்கன், காய்கறி சாலட் அல்லது மிதமாக பொரித்த காய்கறிகள்\nஇரவு உணவு – ஓவனின் பொரித்த அல்லது வேக வைத்த உருளைக் கிழங்கு மற்றும் மீன்\nஆறாம் நாள் – சனிக்கிழமை\nகாலை உணவு – பெர்ரி சேர்க்கபட்ட ஓட்ஸ்\nமதிய உணவு – பழுப்பு அரிசியுடன் வேக வைத்த மீன் மற்றும் பீன்ஸ்\nஇரவு உணவு – சிக்கன் சேர்க்கபட்ட காய்கறி சாலட் மற்றும் முழு கோதுமை பாஸ்தா\nஏழாம் நாள் – ஞாயிற்றுக் கிழமை\nகாலை உணவு – வேர்க்கடலை வெண்ணெயுடன் நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் முழு கோதுமை பிரட்\nமதிய உணவு – டூனா மீன் சாலட் சான்ட்விச் மற்றும் கேரட்\nஇரவு உணவு – சிக்கன் கறி, பழுப்பு அரிசி மற்றும் பயறு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4504-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-turkish-chef-burak-ozdemir.html", "date_download": "2020-05-31T07:39:46Z", "digest": "sha1:HDOZN45ECSLV7YCMGQR5SRIJF73V5GJP", "length": 3094, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டே இருக்க மாட்டீங்க !!! - Turkish Chef Burak Ozdemir - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டே இருக்க மாட்டீங்க \nஇப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டே இருக்க மாட்டீங்க \nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/67341?page=2", "date_download": "2020-05-31T06:25:53Z", "digest": "sha1:MHUEUGYIVVJZSIW2Z7ZXOCZ5ESODRPET", "length": 4874, "nlines": 52, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nmalar manickam, வினோத் கன்னியாகுமரி மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nபெருநகரில் வாழும் உனக்கு காலையில் எழுந்து, குளித்து கிளம்பி சாப்பாட்டை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல பத்து மணி ஆகிவிடுகிறது. பின் அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டு நெரிசலில் வீடு வந்து சேர ...\nபூங்கோதை செல்வன் இதில் கருத்துரைத்துள்ளார்\nBharu, கா.உயிரழகன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே அழியாது என்று அர்த்தமல்ல. உலகம் மொத்தமாக ஒரே நேரத்தில் ...\nஎல்லாப் பேச்சாளர்களையும் நன்கு கவனித்துப் பார்க்கும் ஒருவனுக்கு இந்த விசயம் புலப்படும். அவர்களுக்கு நியாயத்தைப் பற்றி எல்லாம் தெரியும் என்று கூறமுடியாது. ஆனால் அவர்களுக்கு மொழியைப் பற்றி நன்றாகத் ...\nகாதலித்த நபரை கல்யாணம் செய்ய முடியவில்லையென்றால் அது காதல் தோல்வி. சாதி, மதம், இனம், சமூக பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் காதலின் எதிரிகள். இவ்வாறு காதலர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ...\nகாட்டினூடே இருக்கும் ஒரு கிராமத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தனர். ஒருவன் குருடு. இன்னொருவன் கால் முடவன். இருவரும் தொழிலைப் பொறுத்தவரையில் பயங்���ர போட்டியாளர்கள். இவன் பாதையில் அவன் நடக்கமாட்டன். ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1194", "date_download": "2020-05-31T05:54:27Z", "digest": "sha1:5I3VEQN2IEJBSV5TDIRRTGLX4VL4NHQC", "length": 21511, "nlines": 64, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - திருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\nதிருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு\n- மணி மு.மணிவண்ணன் | ஆகஸ்டு 2005 |\nசிம்·பொனி இசையில் திருவாசகமா, ஏன், எதற்கு என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருக்கையில் இளையராஜாவின் கனவை நனவாக்கச் சென்னைத் தமிழ் மையத்தோடு இணைந்து செயலாற்றத் தொடங்கியவர்கள் அமெரிக்கத் தமிழர்கள். இதற்கு ஆகும் செலவுக்குத் திரைத்துறையினரிடம் செல்லக்கூடாது என்பதில் இளையராஜா கண்டிப்பாக இருந்தார். நிறுவனப் புரவலர்களுக்கோ இதில் அக்கறையில்லை. முதலீடு செய்பவர் களோ இதில் போட்ட முதல் வருமோ என்று பயந்தனர். எனவே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது தமிழ் மையம்.\nநிதி திரட்டுவதில் தலைமை தாங்கியவர் வட கரோலைனாவாசி டாக்டர் சங்கர் குமார். நியூ ஜெர்சி ஸ்ரீதர் சீதாராமன், கலி·போர்னியாவின் ஸ்ரீதர் பாலசுப்ர மணியம் ஆகியோருடன் இளையராஜாவின் ரசிகர்கள் மூலமாக இந்தப் புது முயற்சியில் முழு முனைப்புடன் ஈடுபட்டார் சங்கர் குமார். இவர்களுக்குப் பின்னிருந்து ஆலோசனை வழங்கியவர் கனெக்டிகட்டின் சாக்ரடீஸ்.\nஇசைக் கச்சேரிகள் மூலம் நிதி திரட்டலாம் என்று இவர்களில் சிலர் நினைத்தார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்துக் கச்சேரிகள் மூலம் திட்டமிட்ட நிதி திரட்டுவது கடினம் என்று நினைத்தார் சங்கர். அமெரிக்காவில் இருக்கும் நூறாயிரம் தமிழர்களில், முப்பதாயிரம் பேர் ஆளுக்கு 5 டாலர் கொடுத்தால் போதுமே என்றார் சங்கர். திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு இந்த எண்ணம் பிடித்திருந்தது. \"எல்லாம் இறைவன் அருள்\" என்று நிதி திரட்டும் முயற்சிக்குப் பச்சைக் கொடி காட்டினார் இசைஞானி.\nஆங்கிலப் பாடல் வரிகளை எழுதவிருந்த ஸ்டீ·பன் ஸ்வார்ட்ஸைப் பார்க்க நியூயார்க்குக்கு இளையராஜா வந்தபோது ஏறத்தாழ $20,000 திரட்டினார்கள். இரண்டு மாதத்துக்குள் ஆங்கிலப் பாடல் வரிகள் கிடைத்தன. தமிழ்ப் பாடல்களுக்கு அமைக்க வேண்டிய இசையை மனத்தில் வைத்திருந்த இசைஞானிக்கு ஆங்கிலப் பாடல்வரிகளும் அமைந்த பின்னர் சிம்·பொனியின் முழுப் பரிமாணமும் புலப்படத் தொடங்கியது.\nஹங்கேரியின் மிஸ்கோல் சிம்·பொனி ஆர்க்கெஸ்ட்ராவிடம் 2004 இல் ஜூலை 10 முதல் 19 வரை இசையமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திரட்டிய நிதியோ செலவுக்குப் போதவில்லை. முதலில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஒரு திட்டத்தின் மூலம் நிதி திரட்டிய இந்தக் குழு, பின்னர் செலவுக்குக் கடன் வாங்க நேரிட்டது. ஹங்கேரி இசையமைப்பு வரை மட்டும் நிதி திரட்ட உதவியது தமிழ்நாடு அறக்கட்டளை. மேற்கொண்டு செலவுக்குக் கடன் வாங்கி, கடனை அடைக்க நிதி திரட்டுவது அறக்கட்டளைக்குத் தயக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nஅப்போதுதான் சங்கர் குமார் \"சிம்·பொனியில் திருவாசகம் அமெரிக்க அறக்கட்டளை\" (Thiruvasakam in Symphony Foundation USA) என்ற லாப நோக்கற்ற அமைப்பை உருவாக்கினார். இது உடனடியாகக் கிட்டத்தட்ட $10,000 திரட்டியது. ஆனாலும் திட்டமிடாத செலவுகள் தோன்றின.\nஇளையராஜா நல்ல தரமான ஒலிப்பதிவுக்காக சோனி ஒல��ப்பதிவு நிலையம் செல்லவேண்டும் என்று எண்ணினார். முன் கூட்டியே திட்டமிடப்படாததால், செலவு கூடியது. திருவாசகம் சிம்·பொனி அறக்கட்டளை செலவைச் சமாளிக்க மேலும் கடன் வாங்கியது. சிம்·பொனி தொடர்பான இளையராஜாவின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள், இந்திய இசையமைப்புச் செலவு போன்றவற்றைச் சென்னையின் தமிழ் மையம் ஏற்றுக் கொண்டது. தமிழ் மையமும் திட்டத்துக்காகக் கடன் வாங்கியது. ஆனால் திருவாசகம் சிம்·பொனி பற்றிய ஆர்வத்திலும் முயற்சியிலும், அமெரிக்கத் தமிழர்களோ, சென்னைத் தமிழ் மையமோ சற்றும் தளரவில்லை.\nஅமெரிக்காவில் இளையராஜா தங்கும் செலவுகளை ஆனந்த் கோவிந்தன் பார்த்துக் கொண்டார். தமிழ்நாடு அறக்கட்டளையின் பால் பாண்டியன் ஒரு பெருந்தொகையைக் கொடையளித்தார். தமிழ்நாடு அறக்கட்டளை மாணிக்கம், தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) பாபு, சாக்ரடீஸ், ராமசாமி எல்லோரும் முன்னின்று ஆதரவளித்தனர்.\nஸ்டீ·பன் ஸ்வார்ட்ஸின் பாடல், சோனி ஒலிப்பதிவு, ஆங்கிலப் பாடகர்கள், ஹங்கேரி ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் சேர்த்து $120,000 செலவாயிற்று. இதில் கிட்டத்தட்ட $45,000க்கு மேல் 2000 அமெரிக்கத் தமிழர்களிடமிருந்து கொடையாக நிதி திரண்டது. மேலும் அன்பு நண்பர்கள் மனவுவந்து தந்த வட்டியில்லாக்கடன் $70,000 இன்னும் நிலுவையிலிருக்கிறது. வேறு வழியின்றி இசைத்தட்டு விற்பனை மூலமே கடனை அடைக்கும் பொறுப்புடன் தொடர்ந்தார்கள் சங்கர் குமார் குழுவினர்.\nநவம்பரில் ஒலிப்பதிவு நிறைவு பெற்றது. டிசம்பரில் சுனாமிப் பேரலைகள் தாக்குத லால் மூல இசைத்தட்டுத் திருத்த முயற்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டு விழாவில் வெளியிட எண்ணியிருந்த போதிலும் ஜூன் இறுதியில் சென்னையில் வெளியீட்டு விழா நடந்தது.\nபொருள், நேரம், உழைப்பு என்று இரண்டு பத்து மாதம் சுமந்து பெற்ற இசைத்தட்டாயிற்றே சங்கர் குமார் என்ன நினைக்கிறார் சங்கர் குமார் என்ன நினைக்கிறார் தன் தீவிர ரசிகர்களும் எதிர்பார்த்திராத உச்சத்தைத் தொட்டு விட்டார் இசைஞானி என்ற மலைப்பு தன் தீவிர ரசிகர்களும் எதிர்பார்த்திராத உச்சத்தைத் தொட்டு விட்டார் இசைஞானி என்ற மலைப்பு டல்லாஸ் தமிழர் திருவிழாவிலும், வாஷிங்டன் திருக்குறள் மாநாட்டிலும் விறுவிறுப்பாக விற்றதல்லவா இந்த இசைத் தட்டு டல்லாஸ் தமிழர் திருவிழாவிலும், வாஷிங்��ன் திருக்குறள் மாநாட்டிலும் விறுவிறுப்பாக விற்றதல்லவா இந்த இசைத் தட்டு வெகு குறுகிய காலத்துக்குள் 4000 இசைத்தட்டுகள் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. விளம்பரமே இல்லாமல், 2000 குறுந்தட்டுகள் விற்றுவிட்டன.\nதிருவாசகம் சிம்·பொனிக்கு உதவியவர்கள் யார் தமிழ், திருவாசகம், இளையராஜாவின் இசை எல்லாமே ஈர்த்தாலும், பெரும்பாலும் இசைஞானியின் ரசிகர்கள் இதை ஆதரித்தனர் என்கிறார் சங்கர். திருவாசகமே தேன் என்றால், பாமரனுக்கும் அந்தத் தேனைத் தன் தேனிசையால் கொண்டு சேர்த்திருக்கிறார் இசைஞானி என்கிறார். இந்தியா வெங்கும் நிலவும் மேற்கத்திய மோகத்தில் ஆழ்ந்திருக்கும் இளைய தலைமுறை, மாலுமி இல்லாத கப்பல் போல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தலைமுறையிடம் தமிழின் பழமை, பெருமை, இசையின் பெருமை, கடவுளின் பொதுமையைப் பற்றிய செய்திகளைக் கொண்டு சேர்க்கிறது இந்த முயற்சி. தமிழ் தெரியாத வெளிநாட்டுத் தமிழர், தமிழ் தெரிந்தும் திருவாசகம் தெரியாத தமிழர்கள் இவர்களும் இதனால் ஈர்க்கப்படுவார்கள் என்கிறார்.\n பட்டென்று பதில் வருகிறது \"புதுமை ஆவலைத்தூண்டும், இல்லையா\nமேற்கத்திய பாப் மியூசிக் இல்லாமல், மேற்கத்திய மரபிசை ஏன் \"பாப் மியூசிக் திருவாசகத்தைக் கொச்சைப்படுத்தி மலினமாக்கிவிடும். மேற்கத்திய மரபிசையும் இந்திய மரபிசையும் பின்னிப் பிணைவது புதுமையைத் தரும் அதே நேரத்தில் திருவாசகத்தின் மாட்சிமையையும் மதிக்கும்.\"\nயாராவது உங்களிடம் குறை சொல்லியிருக்கிறார்களா \"தீவிரச் சைவ நண்பர் ஒருவர் இது ஓதுவார்கள் மரபிலிருந்து விலகியிருக்கிறது என்று கோபித்துக் கொண்டார். இது ஓதுவார் பாடல்களைக் கேட்காதவர்களுக்கும், இது வரை கேட்டும் கவனமின்றிச் சென்றவர்களுக்கும் திருவாசகத்தையும், தமிழையும் கொண்டு செல்லுகிறது என்று எடுத்துச் சொன்னோம். தருமபுரம் ஆதீனமே பாராட்டியதையும் குறிப்பிட்டோம்.\"\nதென்றல் வாசகர்களுக்கு அவர் செய்தி \"நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அன்பளிப்பாக $15 பூச்செண்டு வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக திருவாசகம் சிம்·பொனி இசைத்தட்டை வாங்கிக் கொடுங்கள். பொங்கல் பரிசாக, புத்தாண்டுப் பரிசாக, பிறந்தநாள் பரிசாகக் கொடுங்கள். இது வாடாது, என்றும் இசை மணம், தமிழ் மணம் பரப்பும்.\"\n(சிம்·பொனியில�� திருவாசகம் பற்றி மேல் விவரங்களுக்கும் இசைத்தட்டு வாங்கவும் www.tis-usa.org என்ற வலைத்தளத்தை அணுகுங்கள்)\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=476&task=info", "date_download": "2020-05-31T06:40:53Z", "digest": "sha1:M6JM2EB362L2VU6OKP5RZMB6DKUWIU7C", "length": 24372, "nlines": 198, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கிக் கணக்கு ஆரம்பித்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகீழ்க்காணப்படும் கணக்குகள் சமுர்த்தி வங்கியில் இருக்கின்றன.\n1. உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கு\nசிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர்கள் மட்டும் இந்த கணக்கை தொடங்கலாம்.\n2. உறுப்பினர் அல்லாதவர்களின் சேமிப்பு கணக்கு\nசிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த கணக்கை தொடங்கலாம்.\n3. குழு சேமிப்பு கணக்கு\nசிறு குழுக்கள் மற்றும் சமுர்த்தி சமுகத்தின் உறுப்பினர்கள் குழுவாக இணைந்து இந்த கணக்கை தொடங்கலாம்.\n4. குழந்தைகள் சேமிப்பு கணக்கு\nசமுர்த்தி சமுகங்கள் மற்றும் சிறு குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக தொடங்கலாம்.\n5. திரியமாதா சேமிப்பு கணக்கு\nசமுர்த்தி சமுகத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் அல்லது மனைவியை இழந்தவர் மட்டும் இந்த கணக்கை தொடங்கலாம்.\n6. சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்குகள்\nசமுர்த்தி சமுகங்கள் மற்றும் சிறு குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக தொடங்கலாம்.\n7. கட்டாய சேமிப்பு கணக்கு\nசமுர்த்தி முத்திரையை பெற்று பயன்பெறும் அனைத்து உறுப்பினர்களும் இந்த கணக்கை கட்டாயமாக தொடங்க வேண்டும்.\n8. கேகுலு சிறுவர் சேமிப்பு கணக்கு\nஇந்த கணக்கு வங்கி சமூக வலையமைப்பிட்குட்பட்ட 18 வயதுக்கு கீழான சிறுவர்களுக்குரியது\n1. விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி பகுதிக்குள் இருக்க வேண்டும்\n2. விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்\nகுறிப்பு: இந்த தகுதி குழந்தைகள் சேமிப்பு கணக்கு மற்றும் சிசுரகா-பள்ளி சேமிப்பு கணக்குக்கு பொருந்தாது\n3. கீழ்காணும் வங்கி கணக்குளை தொடங்க வேண்டுமெனில் விண்ணப்பதாரர் சிறு குழுக்கள் அல்லது சமுர்த்தி சமுதாயத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.\n• உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கு\n• குழு சேமிப்பு கணக்கு\n• குழந்தைகள் சேமிப்பு கணக்கு\n• திரியமாதா சேமிப்பு கணக்கு\n• சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்குகள்\nகுறிப்பு: மற்றவர்கள் உறுப்பினர் அல்லாத வங்கி கணக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n4. குழு சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்\n• விண்ணப்பத்தை எங்கு பெறலாம் வேண்டப்படும் இடங்கள்\nவிண்ணப்பத்தை சமுர்த்தி சேவகர் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று பெற்று கொள்ளலாம்\n• யாருடைய கையெழுத்து விண்ணப்பத்தில் இருக்க வேண்டும் விண்ணப்பதாரருடைய கையெழுத்து\n• விண்ணப்பத்தை எங்கே சமர்பிப்பது\nவிண்ணப்பங்கள் சமுர்த்தி சேவகரிடம் அல்லது சமுர்த்தி வங்கிக்கு சென்று சமர்பிக்கபடலாம்.\n• யாரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்\nசமுர்த்தி வங்கி மேலாளரிடம் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்\nஇணைப்பு ஆவணங்கள் பகுதியைப் பார்க்கவும்\n1.உறுப்பினர்கள் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 8\n2.உறுப்பினர் அல்லாதவர்களின் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 1\n3.குழு சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள் ----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 5\n4.குழந்தைகள் சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 4\n5.உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 2/3\n6.சிசுரக்கா– பள்ளி சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல -\n7.திரியமாதா சேமிப்பு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 6/7\n8.அமைப்பு/சமூக/குழு கணக்கிற்கான விண்ணப்பங்கள்----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல 9\n9.கட்டாயசேமிப்பு கணக்கு----------S.B. சேமிப்பு விண்ணப்பம் இல10\nபடி 1: சமுர்த்தி சேவகரிடமிருந்தோ அல்லது சமுர்த்தி சமுதாயங்களின் கூட்டங்களில் பங்கு பெறுவதன் மூலமாகவும் பல்வேறுபட்ட சேமிப்பு கணக்குகளின் தகவல்களை விண்ணப்பதாரர் பெறலாம்\nபடி 2: அனைத்து விண்ணப்பங்களையும் சமுர்த்தி வங்கி அல்லது சமுர்த்தி சேவகரிடமிருந்து பெற்று கொள்ளலாம்.\nபடி 3: சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமுர்த்தி வங்கியில் அல்லது சமுர்த்தி சேவகரிடம் சமர்பிக்கலாம்.\nபடி 4: விண்ணப்பதாரர் வைப்பு நிதியை ரூ. 5.00 முதல் தொடங்கி அந்த தொகையானது, ரூ 500.00 ஆக மாறிய பிறகு அந்த சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர் வங்கியின் ஒரு பங்கை பெறுவார். இதே போன்றே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரின் தொகையானது அதிகரிக்கும் பொழுது அந்த தொகைக்கு ஏற்றவாறு பங்குகள் அதிகரிக்கப்படும்\nபடி 5: விண்ணப்பதாரர் இரசீதை பூர்த்தி செய்வதன் மூலம் சமுர்த்தி வங்கியில் பணத்தை சேமிப்பு கணக்கில் வைக்கவோ அல்லது எடுக்கவோ முடியும்.\nபடி 6: சேமிப்பு கணக்கு வைப்பவர் பணத்தை வைப்புநிதியில் வைக்கப்பட்டதற்கும் அல்லது எடுக்கப்பட்டதற்கும் சமுர்த்தி வங்கி அல்லது சமுர்த்தி சேவகர் இரசீது வழங்குவார்.\nபடி 7: விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட சமுர்த்தி வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறாரோ பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து அல்லது எடுக்கவோ முடியும்.\nஎதிர்மறையான நிபந்தனைகள் பற்றிய விளக்கங்கள் படிப்படியான வழிமுறைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன\n• விண்ணப்பதாரர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சமுர்த்தி வங்கியை தவிர வேறு சமுர்த்தி வங்கியிலிருந்து பணத்தை சேமிப்பு கணக்கிலிருந்து வைக்கவோ அல்லது பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவோ முடியாது.\n• சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர் சேமிப்பு கணக்கை ஒரு சமுர்த்தி வங்கியிலிருந்து வேறு சமுர்த்தி வங்கிக்கு மாற்றம் செய்ய இயலாது.\nவிண்ணப்பதாரர் சேமிப்பு கணக்கு புத்தகத்தை செயல்முறைகள் முடிந்த 4 நாட்களுக்குள் பெற்று கொள்ளலாம்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை\nவிடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளி கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம்– மு.ப9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை\nவிடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்\nபகுதியின் அடிப்படையில் சில சமுர்த்தி வங்கிகளின் மூடும் திகதி மாறுபடும்.\nந.ப.: சில சமுர்த்தி வங்கிகள் வார வேலை நாட்களுக்கு பதிலாக சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்கும்.\nசேவை காலவாதியாகும் திகதி இல்லை\nவிண்ணப்பங்களை பெறுவதற்கு செலவினம் ஏதுமில்லை\nஇந்த சேவையை பெறுவதற்கு செலவினம் ஏதுமில்லை\nகணக்கு வைத்திருப்பவரின் வங்கி கணக்குப் புத்தகம் எந்த சூழ்நிலையாவது தொலைந்து அல்லது சிதைந்து போகும் பட்சத்தில் அதற்குரிய கட்டணம் அளவிடப்படும்.\nநபரின் பதவி கோட்டத்தின் பெயர்\nசமுர்த்தி மேலாளர் சமுர்த்தி வங்கி\nசமுர்த்தி சேவகர் சமுர்த்தி வங்கி\nவிண்ணப்பதாரர் சமுர்த்தி வங்கியிடமிருந்து கடன் பெற்றிருந்தால், கடனின் குறிப்பிட்ட சதவீதமானது கடனை திரும்பப் பெறுவதற்காக அவருடைய சேமிப்பு கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.\nசமுர்த்தி வங்கியின் மூலம் பயன் பெறுபவர் உடல்நலம் சார்ந்த பயன்பாட்டிற்கு தவிர ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டாய சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்கமுடியாது.\nபோலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்\n(பதிப்பிற்கான விண்ணப்பப்படிவங்கள் போலி தகவல்களுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன)\nஇலங்கை சமுர்த்தி அதிகாரச் சபை\n4வது தளம், செத்சிரிபாய பத்தரமுல்ல.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-18 14:35:55\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/05/22/14713/", "date_download": "2020-05-31T05:41:05Z", "digest": "sha1:PPT5T2O6UCIZKXQHNESBXDDMUEGPRG3U", "length": 16925, "nlines": 94, "source_domain": "www.newjaffna.com", "title": "22. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n22. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். மனோ தைரியம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது .போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஇன்று புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று உறவினர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் மன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரியதடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n← யாழில் பெண்ணுக்குத் தொலைபேசியில் பாலியல் தொல்லை இளைஞர்களுக்கு நடந்த கதி\nயாழ்.ஏழாலை அம்மன் கண் திறந்த அதிசயம் படையெடுக்கும் மக்கள் கூட்டம்\n16. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n14. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/128391?ref=archive-feed", "date_download": "2020-05-31T08:17:34Z", "digest": "sha1:ELLBK5A6YGU4CEFBPFOTOD75QHJ62BUZ", "length": 8084, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "எகிப்து தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎகிப்து தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்\nஎகிப்தில் சினாய் பகுதியில் 26 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nஎகிப்தின் சினாய் தீபகற்பத்தில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 60 ராணுவ வீரர்கள் இருந்த முகாம் மீது, யூன் 7ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 26 வீரர்கள் கொல்லப்பட்டனர்.\nசீனாய் தொலைதூரப் பகுதியாகவும், அதிகம் முன்னேற்றமடையாத பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளதால், தீவிரவாதி��ளுக்கு சாதகமான பகுதியாக மாறியுள்ளது.\nகடந்த சில மாதங்களாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமானது எகிப்தின் சிறுபான்மை கிறுஸ்தவர்கள் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. இதில் பல எண்ணிக்கையிலான மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர்.\nமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவத் தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇதுபோன்று ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 2 தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கும் ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2016/08/pudhu-kavithai-aug-2016.html", "date_download": "2020-05-31T06:21:17Z", "digest": "sha1:SDZ5USVQDL3TS3BBYNSIPLOTVCJJBREJ", "length": 6424, "nlines": 219, "source_domain": "poems.anishj.in", "title": "புதுவிதமாய்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nசீறிய புயலில் சாய்ந்த மரமொன்று\nசிறு தென்றல் பட்டு நிமிர்கிறது...\nகொஞ்சம் பஞ்சு பட்டதும் அணைகிறது...\nசொல் பயன் படுத்தும்விதம் அருமைதொடரட்டும் உம் கவிதைவாழ்த்துக்கள் அன்பரே\nஅவள் பெயரும்... அந்த குரலும்...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-04", "date_download": "2020-05-31T06:54:27Z", "digest": "sha1:F2RWSNA62NAVVQZVW4THQ7IDX4ZKTON7", "length": 14587, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "04 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் த���ரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஉற்சாகத்துடன் மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா\nஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர்\nமுக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு \nஇளைஞர்களை ஈர்த்த இந்த பிரபல நடிகை திடீரென எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் சீசன் 2 ல் பெரும் மோசடி அடுத்தடுத்த சர்ச்சைகள்\n கொண்டாட தயாராகும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்\nபல எதிர்பார்ப்புகளுக்கிடையில் தனுஷ் ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்தி\nசெண்ட்ராயனை மிகப்பெரிய பொய் சொல்லி ஏமாற்றிய ஐஸ்வர்யா - வறுத்தெடுக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்\nவஞ்சகர் உலகம் படத்தின் மூன்று நிமிட காட்சி\nஆடை இல்லாமல் இருக்கும் அமலாபால் - சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட விஜய்63 ஹீரோயின் கியாரா அத்வாணி\nமும்பையிலிருந்து அறிமுகமாகியுள்ள மாடல் அழகி இனயத்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோசூட்\nபிக்பாஸ் 2 100 நாட்களில் முடிக்காமல் 1 வாரம் இழுக்க இதுதான் காரணம்\nபிக்பாஸில் இருந்து இரண்டு முறை அழைப்பு வந்தது\n விஜய்யின் சர்கார் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nஆம், பணத்திற்காக மட்டும்தான் வந்தேன்.. மேடையிலேயே பேசி அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்\nசிவகார்த்திகேயன் ராஜாவாக நடிக்கும் சீமராஜா படத்தின் பராக் பராக் பாடல் வீடியோ\nஆடை இல்லாமல் நடித்துள்ள அமலா பால் பார்த்ததும் பதற வைத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகர் விஷாலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்- கதறும் அவரது தந்தை\nகீர்த்தி சுரேஷ் படத்தால் இரண்டாக பிரிந்த நடிகரின் குடும்பம்\n இந்த தேசிய கட்சியில் தான் இணைகிறாரா\n இவ்வாறு செய்ய காரணம் என்ன\nமஹத்துடன் காதல் இல்லை என்ற பிராசி இப்போது அவருடன் செய்த வேலையை பாருங்க- என்ன காதல் பா இது\nயாமிருக்க பயமே பட இயக்குனரின் அடுத்த படம் ’காட்டேரி’ படத்தின் திகில் டீசர்\n சோபியா சர்ச்சைக்கு நடிகர் கமல் அதிரடி கருத்து\nமுன்னணி பாலிவுட் ஹீரோவுக்காக விட்டுக்கொடுத்த அஜித் விஸ்வாசம் ஷுட்டிங்கில் நடந்த சம்பவம்\nசிவகார்த்திகேயனை திட்டிய அருண்விஜய் சிம்புவிடம் இப்படி அவமானப்பட்டாரா\nமீண்டும் பாலாஜியிடம் மோதும் ஐஸ்வர்யா\nதொகுப்பாளினி டிடி வாழ்க்கையில் நடந்த ஒரு ஸ்பெஷல் விஷயம்- பாராட்டு மழையில் ரசிகர்கள்\nஅழகுன்றது மனசுக்கு தானே - வைரலாகும் விஜய்யை ஜெராக்ஸ் எடுத்தது போல் இருக்கும் ரசிகரின் வீடியோ\n திரைப்படத்தில் கேட்கப்பட்டு நீக்கப்பட்ட காட்சி இதோ\nஜெயிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ராஜமௌலி மகன்- இறுதியில்\nஉன் அம்மாவை நான் கேட்க சொன்னேனா- ஐஸ்வர்யாவிடம் மோசமாக பேசும் பாலாஜி, திருந்தவே இல்லையா\nரஜினிகாந்தின் வீட்டில் திரளாக கூடிய கூட்டம் அவரின் மனைவி செய்ததை பார்த்தீர்களா\nஐஸ்வர்யாவை டார்க்கெட் செய்த விஜயலட்சுமி- ராணியைவிட மோசமானவரா இருக்காரே\nபிரபல தமிழ் நடிகரின் மனைவி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்\nசுயநலவாதி, பொய்க்காரி என பெயருக்கு ஏற்றவர் ஜனனி- விஷபாட்டிலின் உண்மை முகம் இதோ\nபிக்பாஸ் வீட்டில் பாலாஜியை பலியாடாக்கிய ஜனனி- விஷபாட்டில் பெயர் சரிதான்பா\nசாதனை நாயகனாக மாறிய விஜய்- இப்படி ஒரு ஸ்பெஷலா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅந்த விஷயத்தில் தல தம்பியை அடித்துக் கொள்ள யாருமே கிடையாது- உற்சாகமாக சொல்லும் பிரபலம்\nஅஜித்தும் இப்படியான சாதனைகளை சத்தமில்லாமல் செய்திருக்கிறார்\nபெரும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகர் பலருக்கும் இவரை தெரிந்திருக்கும் - வாழ்க்கையே போராட்டமான சோகம்\nமகள் போல் பார்த்த பாலாஜிக்கு ஜனனி கொடுத்த ஷாக்- கடைசியில் இப்படி ஆனதே\nவிஜய்யால் பிக்பாஸ் மும்தாஜ்க்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nஜனனி முதன் முதலாக வாங்கிய சம்பளம் இவ்வளவு தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538379", "date_download": "2020-05-31T07:22:32Z", "digest": "sha1:QYYBOEBYLC2EQCOZ5TP66ZVMVCEQIRIJ", "length": 16926, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவருக்கு போலீஸ் வலை| Dinamalar", "raw_content": "\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ...\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 11\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 2\nபக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவருக்கு போலீஸ் வலை\nவில்லியனுார்: கழிவுநீர் வாய்க்கால் பிரச்னையில் பக்கத்துவீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர்.வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் அம்பிகாபதி. ஓய்வு பெற்ற கொம்யூன் பஞ்சாயத்து ஊழியரான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த அல்லிமுத்து (எ) தமிழ்க்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று காலை அம்பிகாபதி, தன் வீட்டு கழிவு நீரை அல்லிமுத்து வீட்டுபக்கம் தள்ளிவிட்டார். அதனை அல்லிமுத்து தட்டிக்கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அம்பிகாபதி, தான் கையில் வைத்திருந்த கத்தியால் அல்லிமுத்துவை சரமாரியாக வெட்டினார்.அதில் படுகாயமடைந்த அல்லிமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை ம���்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநகராட்சி அலுவலகத்தில் ஒரு ரூபாய்க்கு முக கவசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542996", "date_download": "2020-05-31T07:06:34Z", "digest": "sha1:2ONLOMOOG2L5R2SAI47QWGWI7TPOPXSE", "length": 19036, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "9ம் வகுப்பு வரை தேர்வு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ...\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 4\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 11\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 1\n9ம் வகுப்பு வரை தேர்வு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nசென்னை : 'அரசு உத்தரவை மீறி, மாணவர்களுக்கு தேர்வு நடத்தப் போவதாக கூறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.\n'ஊரடங்கு நடைமுறைகள் முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது, மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு படித்த பாடங்களில் தேர்வு நடத்தப்படும்; அந்த தேர்வின்படியே தேர்ச்சி வழங்கப்படும்' என, சில பள்ளிகள் தரப்பில், பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டது.அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, பள்ளிகளின் தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 'பள்ளிகளை மீண்டும் திறந்ததும், ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்; அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி தரப்படும்' என, சில தனியார் பள்ளிகள் தரப்பில், பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.\nதேர்வு இல்லாமல், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், அதை மீறி, மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் செயல்படக் கூடாது. தேர்வு வைத்து தேர்ச்சி வழங்குவது என்ற நடவடிக்கை, அரசின் உத்தரவை மீறும் செயலாகும். இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கையாக, முதன்மை அலுவலர்கள் அனுப்பி, நிர்வாகத்தினரை எச்சரிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூபாய் நோட்டு பயன்பாடு: கை கழுவுவது அவசியம்\nபா.ஜ., கொடி கம்பத்தை பிடுங்கி எறிந்தவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூபாய் நோட்டு பயன்பாடு: கை கழுவுவது அவசியம்\nபா.ஜ., கொடி கம்பத்தை பிடுங்கி எறிந்தவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Heavy-floods-in-the-Bhavani-River:-People-demand-to-run-boats-30217", "date_download": "2020-05-31T07:57:28Z", "digest": "sha1:FMPZFNCJXW7WLVN6XOQANQGBTNTDWUR2", "length": 10167, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "பவானி ஆற்றில் கடும் வெள்ளம்: பரிசல்கள் இயக்க மக்கள் கோரிக்கை", "raw_content": "\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nப���்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\nபவானி ஆற்றில் கடும் வெள்ளம்: பரிசல்கள் இயக்க மக்கள் கோரிக்கை\nபவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உயர்மட்ட பாலத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. எனவே, பரிசல்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதொடர் மழை காரணமாக இந்தாண்டு மூன்றாவது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்படுகிறது. எனவே, பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், லிங்காபுரம், காந்தவயல் பகுதியை இணைக்கும் உயர்மட்ட பாலம் தண்ணீரால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் மீது கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரமத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பரிசல்களை இயக்க முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n« பாஜக நிர்வாகியின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள் காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லியில் வாகனங்கள் இயக்குவதில் கட்டுப்பாடு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\nவெற்றிகரமாக விண்ணில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 சீறிப்பாய்ந்தது\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2018/04/", "date_download": "2020-05-31T06:59:31Z", "digest": "sha1:4VRKUIXZZHWHMJHKZPPBKAUD2B26X4BD", "length": 6233, "nlines": 57, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "April 2018 - IdaikkaduWeb", "raw_content": "\nதிருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி தோற்றம்: 08.06.1925 மறைவு: 18.04.2018\nஇடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம் புவனேஸ்வரி\nஅன்னார் அமரர்கள் கந்தையா, வள்ளியம்மையின் புதல்வியும் அமரர் சின்னையா ஆறுமுகத்தின் (இளைப்பாறிய அதிபர் ) அன்பு மனைவியும் சாரதாதேவி (Retd. Pharmacist), சாந்தநாயகி (Retd. Teacher), கமலாம்பிகை, விமலாதேவி (Retd. VC Secretary), யோகேஸ்வரி (Retd. Teacher), ஆனந்தஈஸ்வரி (Teacher, Idaikkadu M.V), ஆனந்தராணி (London) ஆகியோரின் அன்பு தாயாரும் அமரர் சோமாஸ்கந்தா (Retd. Pharmacist) மற்றும் புவனேஸ்வரன் (Retd. Deputy Director), தணிகாசலம், சந்திரயோகன் (Retd. VC Secretary), சந்திரகுமார் (K.T.S. Lorry), நாகநாதன், காந்தலிங்கம் (London) ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரசாந்தி (Doctor, Norway) , மதனகுமாரா (Doctor, UK) , சர்மிஷ்டா (Accountant, Canada), வத்சல்யன் (Engineer) , சுதர்சனா (Australia), கோகுல் (Lecturer) , சந்திரிகா (France) , தர்சிகா (Doctor), சிவப்பிரியன், காருஜன், சாம்பவி ஆகியோரின் பேத்தியும் ஆதிஸ், அன்ஜா, மயூகா, , ஷோணன், லேகா, ஈகன், இஷானி, கெளரீஷ், இமயா, யதீஷன், ஆதுஷன், மாதுரி, மதுஜன், கருண் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 19/04/2018 அன்று இத்தியடி, இடைக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 1.00 மணி அளவில் தகனகிரியைகளுக்காக இடைக்காடு இந்��ு மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\n“நித்திரையில் இருக்கும் தமிழா, உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு.”\nஇ.ம.வி பழைய மாணவர் சங்க கனடா\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535586/amp", "date_download": "2020-05-31T07:55:49Z", "digest": "sha1:GWMXU3UKYYVS4QVIP3TGIMAKBPMAUX45", "length": 8550, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Enforcement Department to investigate Kalki Samyar for allegedly hiding foreign currency without permission | வெளிநாட்டு பணத்தை அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்ததால் கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு | Dinakaran", "raw_content": "\nவெளிநாட்டு பணத்தை அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்ததால் கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு\nடெல்லி: வெளிநாட்டு பணத்தை அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்ததால் கல்கி சாமியாரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமங்களில் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வருமானவரித்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர்கள், பிரிட்டிஸ் பவுண்ட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பணம் ரூ.20 கோடியில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nமக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம்: பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு கு���ித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nகொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடு\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அரியானாவில் அலட்சியம்\nநாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு\nநடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்\nநிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-05-31T08:28:03Z", "digest": "sha1:OXPPWRQ5POYSIX75ZRDNUT7VPQ2K3TOD", "length": 3367, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலைச்சரிவு பனிச்சறுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆல்பைன் பனிச்சறுக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆல்பைன் பனிச்சறுக்கு அல்லது மலைச்சரிவு பனிச்சறுக்கு (Alpine skiing) பனித்தூவி படர்ந்த மலைகளில் பிணைக்கப்படாத காலணிக் கட்டுக்களுடன் சறுக்குக்கட்டைகளில் சறுக்கிச் செல்லும் உடல் திறன் விள��யாட்டு ஆகும். இது பனித்தூவி, மலைச்சரிவுகள் மற்றும் சுற்றுலா கட்டமைப்பு உள்ள இடங்களில், குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர், மற்றும் கிழக்காசியாவில், பெரிதும் விளையாடப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் இது ஒரு விளையாட்டாகும்.\nவிக்கிப்பயணத்தில் Alpine skiing என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/12012404/Thulikal.vpf", "date_download": "2020-05-31T07:31:05Z", "digest": "sha1:SCHV5OOLGQQIF75F5EIUR2GQGIYIDHEE", "length": 8000, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thulikal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\n*நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியை நாங்கள் வீழ்த்தினாலும் இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக கோபமாக இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் நேசிக்கப்படும் விளையாட்டாகும். நாங்களும் இந்திய அணியை போல் ஆடுவதால் இந்திய ரசிகர்கள் சொந்த அணிக்கு அளிப்பது போல் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\n*காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 76 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ‘ஸ்னாச்’ முறையில் 91 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 116 கிலோவும் என மொத்தம் 207 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த்\n2. விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3527-2017-01-20-22-38-15", "date_download": "2020-05-31T07:59:15Z", "digest": "sha1:XS5MB47H53UEPSL2XOBXW4EVJNGQCZWT", "length": 25278, "nlines": 197, "source_domain": "www.ndpfront.com", "title": "ஏன்? எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் ???", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO) நியமனங்களுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு எதிரானதல்ல. மாறாக,\n1) SLMC இனாலோ அல்லது WHO இனாலோ மருத்துவக் கற்கை வழங்குவதற்கான கல்லூரிகளுக்கு இருக்க வேண்டிய அவற்றின் தகுதி நியமங்களை ஒழுங்கான முறையில் கொண்டிருக்காத,\n2) 2008 ம் ஆண்டு SAITM (South Asian Institution of Technology and Management) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு அப்போதைய உயர்கல்வி அமைச்சரை வளைத்துப் போட்டு, \"M for Medicine\" என பெயர் மாற்றி, அவ் அமைச்சரைக் கொண்டு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு சட்டவிரோதமான முறையில் உருவாக்கம் பெற்ற,\n3) \"சட்ட விரோதமாக உருவாக்கம் பெற்ற, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இன்றியமையாத தேவையாக உள்ள போதனா வைத்தியசாலையொன்றை ஆரம்பத்தில் கொண்டிராத, பின்பு சாட்டுக்காக \"நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலை\" என்ற பெயரில் ஐந்து பத்து நோயாளிகளைக் கொண்ட ஓர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியாகும் மருத்துவப் பட்டதாரியை அங்கீகாரம் அளிக்க மாட்டோம், ஆகவே உங்கள் பிள்ளைகளை அங்கு கல்வி கற்க அனுமதிக்க வேண்டாம்\" என பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் எச்சரித்த SLMC ஐயும் மீறி, தம் பிள்ளைகளை அங்கு ச���ர்த்து விட்டு, இன்று எமக்கும் ஸ்டெத்தஸ்கோப் ஏந்த உரிமை உண்டு,\nஅந்த உரிமையை மறுக்கும் SLMC கலைக்கப்பட்ட வேண்டும் என இவ்வளவு காலமாக இலங்கையின் மருத்துவர்களையும் மருத்துவத் துறையையும் சர்வதேச தரத்துக்கு பேண அர்ப்பனிப்புடன் செயற்படுகின்ற SLMC ஐயே நீதிமன்றத்துக்கு இழுக்கின்ற,\n4) இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 0.1 % ஆன மக்களால் மாத்திரம் செலுத்தி தம் பிள்ளையைப் படிப்பிக்கக் கூடிய, ஏனைய 99.9% ஆன சாதாரண நடுத்தர வர்க்கத்தினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத கல்விக்கட்டணத்தை (இன்றைய நாளில் சுமார் 120 இலட்சம்) அறவிடுகின்ற,\n5) ஆக மொத்தத்தில் எதிர்கால இலங்கையை போலி டாக்டர்களின் பூமியாக, இன்றைய நாள் வரையிலும் சிறப்பான தராதரத்துடன் காணப்படும் இலவச சுகாதார, மற்றும் இலவசக் கல்வியின் இருப்பைக் கேள்விக்குறியாக்குகின்ற,\n6) ஒரு வைத்தியனாக வர வேண்டுமா அவ்வாறேனில் நீ கட்டாயம் ஓர் அரசியல்வாதியின் மகனாகவோ, அல்லது ஓர் கோடீஸ்வரனின் பிள்ளையாகவோ இருந்தால் மாத்திரமே முடியும் எனும் நிலைமையை இலங்கையில் ஏற்படக் காரணமாய் அமையப் போகின்ற, (இங்கு வெளிநாட்டு தனியார் கல்விக் கூடங்கள் இலங்கையின் இலவசக் கல்வியில் எவ்விதத் தாக்கத்தையும் செலுத்துவதில்லை என்பதைக் கருத்தில் கொள்க)\nஒரு தனியார் மருத்துவக் கல்லூரி எனும் பெயரில் இயங்கி வரும் ஒரு மாபியா கும்பலுக்கு எதிரான போராட்டமே.\n1)WHO இனால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட,\n2)SLMC இனால் அங்கீகரிக்கப் பட்ட,\n3)ஒரு தரமான மருத்துவரைக் கற்பித்து வெளிடக் கூடிய வளங்களைக் கொண்ட, (பௌதீக வளத்தை விட இங்கு கற்றல் வளமே முக்கியமாகக் கொள்ளப் படுகின்றது)\n4)அரச மருத்துவபீட மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சை, அல்லது மருத்துவப் பயிற்சிக்கான அனுமதிப் பரீட்சை (ERPM - Examination for Registering to Practising Medicine ) போன்ற பொதுவான, SLMC இனால் வகுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு அமைவான முறையில் இயங்குகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிக்கு இலங்கை அரச மருத்துவபீட மாணவர்கள் என்றும் எதிரிகள் அல்ல.\nஇப்போராட்டம் தனியே அரச மருத்துவபீட மாணவர்களின் சுய லாபத்திறகான ஒன்றல்ல.\nஎதிர்கால சந்ததியின் இலவசக் கல்வியையும், இலவச வைத்திய சேவையையும் உறுதிப் படுத்துவதற்கான ஓர் போராட்டமே\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாள��த்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2701) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2485) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2589) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/05/kalaingar-tv-naalaiya-iyakkunar-2-08-05.html", "date_download": "2020-05-31T07:56:29Z", "digest": "sha1:J6FTUOF7TXKWCGCGQMC2SB6Y6JQR2S7L", "length": 6947, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Kalaingar TV Naalaiya Iyakkunar 2 08-05-2011 - நாளைய இயக்குனர் 2 - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/veeram-movie-teaser-release-on-nov-5_10752.html", "date_download": "2020-05-31T06:49:00Z", "digest": "sha1:6SNPA6AWOFMVWYEDDR7MAUGC2ADCVPS5", "length": 14031, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "Ajith\\'s Veeram Movie Teaser Release on Nov 5 | வீரம் படத்தின் டீசர் காட்சிகள் நவம்பர் 5 ல் வெளியாகின்றன |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதல ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு \nஆரம்பம் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில், அஜீத் நடித்து வரும் மற்றொரு படமான வீரம் திரைப்படத்தின் டீசர் காட்சிகள், அடுத்தமாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது.\nசிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத், தமன்னா நடித்துவரும் படம் வீரம். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், போஸ்ட் புரடக்சன் வேலைகள் ஆரம்பித்துள்ளன. மேலும் தற்போது, வீரம் படத்தின் டீஸர் ரெடியாகிவிட்டதாம். இதையடுத்து டீஸரை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன. அனேகமாக வீரம் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிகிறது.\n அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன\nபடத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி \nவீரம் ரீமேக்கில் சல்மான் கானா \nஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் \nஜில்லாவும், வீரமும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுக்கவில்லை - கேயார் \nஆஸ்திரேலியாவில் பட்டைய கிளப்பும் வீரம் வசூல் \nவீரம் - ஒரு சிறப்பு முன்னோட்டம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-6-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B.html", "date_download": "2020-05-31T07:09:32Z", "digest": "sha1:25CRQKQLJM42BZHX3UCPCC7QI5ME7YHN", "length": 3126, "nlines": 62, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஆணை விழுங்கும் பெண் அனகோண்டா - அதிர்ச்சிகரமான காட்சி - வீடியோ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஆணை விழுங்கும் பெண் அனகோண்டா - அதிர்ச்சிகரமான காட்சி - வீடியோ\nஆணை விழுங்கும் பெண் அனகோண்டா - அதிர்ச்சிகரமான காட்சி - வீடியோ\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/58591", "date_download": "2020-05-31T07:30:15Z", "digest": "sha1:676TIZMRG4LKB64AA2COGZLQ2DH3O2TB", "length": 5533, "nlines": 40, "source_domain": "tamilnanbargal.com", "title": "எபோலா... அறிகுறிகள் என்ன?", "raw_content": "\nஅ.சோமசுந்தரம், குழந்தைகள் நல மருத்துவர்:\n** எபோலா வைரஸ் மூன்று வழிகளில் பரவுகிறது. **\n1. இந்த நோய் தாக்கிய ஒருவரின் உடல் திரவங்கள்... அதாவது ரத்தம், வியர்வை, சிறுநீர், எச்சில், கண்ணீர், விந்து... போன்றவை மற்றவர்களின் உடலுக்குள் செல்லும் போது எபோலா தாக்கும்.\n2. எபோலா தாக்குதலுக்கு உள்ளான மிருகங்களின் மாமிசத்தைச் சாப்பிட்டால் பரவும்.\n3. எபோலா தாக்கி இறந்தவரின் உடல்மீதும் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். அந்தச் சடலத்தைத் தொட்டு புழங்கும்போது எப���லா தாக்கும்.\n* எபோலா வைரஸ் காற்று மூலம் பரவாது என்பது பெரிய ஆறுதல். பூச்சிக்கடி, கொசுக்கடி, தும்மல் இவற்றின் மூலமும் பரவாது.\n* எபோலாவுக்கு எனப் பிரத்தியேக அறிகுறிகள் இல்லை. இந்த வைரஸ் தாக்கியதில் இருந்து சுமார் ஒரு வாரத்தில் கடுமையான காய்ச்சல், உடல் அசதி, வாந்தி, மூட்டுவலி, பசியின்மை, நெஞ்சு வலியுடன்கூடிய இருமல், கடும் வயிற்றுப்போக்கு... போன்றவை அடுத்தடுத்து தாக்கும். இறுதியில் மஞ்சள்காமாலை, ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நேரும். மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாதித்தால், உடனடியாக மருத்துவச் சோதனை மேற்கொள்ள வேண்டும்.\n* மேலே சொல்லப்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் மரணம் அடைந்தால், அவரை உடனடியாக அடக்கம் செய்துவிட வேண்டும்.\n* எபோலாவுக்கு மருந்து கிடையாது. அந்த வைரஸ் தாக்கினால், 60 முதல் 90 சதவிகிதம் வரை மரண அபாயம் உண்டு. ஆகவே, எபோலாவால் பாதிக்கப்பட்டவரை உடனே தனிமைப்படுத்த வேண்டும்.\n* சுத்தமாக இருப்பது, அடிக்கடி சோப் உபயோகித்து கைகளைக் கழுவுவது, புதிய நபர் களுடன் தொட்டுப் புழங்காமல் இருப்பது, முடிந்த வரை வீட்டிலேயே சமைத்து உண்பது, சுகாதாரமற்ற பகுதிகளில் இருந்து விலகி இருப்பது போன்றவை முன்னெச்சரிக்கை தற்காப்புகளாக இருக்கும்\n* எபோலா தாக்குதல் குறித்த உதவிகளுக்கு இந்திய அரசு அமைத்திருக்கும் 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 01123061469\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1196", "date_download": "2020-05-31T06:11:59Z", "digest": "sha1:VSLKL3LAYIKMHNWYVTKFG6C3DZ4KQ4EK", "length": 6365, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nதிருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்\n- சுஜாதா | ஆகஸ்டு 2005 |\n\"இசைஞானி திருவாசகத்துக்கு நிஜமாகவே உருகியுள்ளார். மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய்யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்\n\"கற்றதும் பெற்றதும்\", ஆனந்த விகடன்,\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nதிருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/11-607-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4/175-247920", "date_download": "2020-05-31T07:41:42Z", "digest": "sha1:2GESJF2PDUVIB6PHRFCFXKOJNYK7UP4P", "length": 7599, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || 11,607 பேர் கைது", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் ��ிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 11,607 பேர் கைது\nஊரடங்கு உத்தரவை மீறிய 11,607 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் 2878 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் இன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 588 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 151 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/maha-sivaratri-tamil/", "date_download": "2020-05-31T05:42:19Z", "digest": "sha1:L52RY4RZ7RBCVLDPEWTJME7KTZQT572A", "length": 5650, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Maha sivaratri Tamil Archives - Dheivegam", "raw_content": "\nவேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசி��ராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா\nசிவராத்திரியில் பல வகைகள் இருந்தாலும் மகா சிவராத்திரிக்கென்று தனித்துவம் உண்டு. சிவபெருமானை வேண்டி பார்வதி தேவி விரதமிருந்து மானிடர்களுக்கு பெறற்கரிய பாக்கியத்தை பெற்று தந்தார். இத்தகைய அற்புதம் வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாறு...\nமகா சிவராத்திரி அன்று கண்விழித்தால் உண்மையில் பலன் உண்டா \nமற்ற எல்லா மாதங்களிலும் சிவராத்திரி தினம் வந்தாலும் மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரி தினம் தனி சிறப்பு வாய்ந்ததாகும். நமது நாட்டில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் அனைத்திலும் சில விரத முறைகள்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/10/blog-post_28.html?showComment=1319801391183", "date_download": "2020-05-31T06:26:45Z", "digest": "sha1:RVYH63W3FRHSDR3VA35EWAJGAA46IMOI", "length": 36330, "nlines": 281, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஏற்றுமதியான நாகரிகம்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவெள்ளி, 28 அக்டோபர், 2011\nபழந்தமிழர்கள் கடல் கடந்தும் வாணிகம் செய்தனர். அதனால் நம் நாகரிகங்கள் பல நாடுகளிலும் பரவும் சூழல் ஏற்பட்டது. சென்ற இடங்களில் நம் பொருளோடு சேர்த்து நம் நாகரிகங்களையும் விற்றுவந்தோம் என்பதையே இலக்கிய ஆதாரங்கள் காட்டுகின்றன.\nதமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் தரும் இலக்கியச் சான்று ஒன்றைக் காண்போம்..\nதமிழில் “கறி“ என்ற சொல் மிளகைக் குறித்தது. அந்தக் காலத்தில் குழம்பு, இரசம் போன்றவற்றில் மிளகைத்தான் பயன்படுத்தினார்கள். பின்பு மிளகுபோல் குழம்பில் சுவை சேர்க்கப் பயன்பட்ட, புதிதாக வந்த காயை மிளகாய் என்றார்கள்.\nசங்க காலத்தில் உலகெங்கும் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. யவனர்கள் பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகை வாங்கிக் கொண்டு பாய்மரக் கப்பலில் சென்றதைச் சங்கப்பாடல்களால் அறிகிறோம். இதனால் கறி என்ற சொல்லும் பிற மொழிகளில் இடம்பெற்றது.\nஆங்கிலத்தில் எந்த அகராதியிலும் Curry என்ற சொல்லைப் பார்க்கலாம். இச்சொல் நம் நாகரிகத்தின் சிறப்பைக் காட்டுவது போல் பல மொழிகளிலும் சென்று இவ்வாறு வழங்கப்படுகிறது.\nஆங்கில அகராதிகளில் “கூலி“ (Cooli, Cooly) என்ற சொல்லையும் தவறாது காணலாம். “கூலம்“ என்ற சொல் தானியத்தைக் குறிக்கும். அதனையே வ���ளாண்மை வேலைக்குத் தரும் பணமாகக் கொடுத்ததால், கூலி வந்தது.\nஎந்த வேலையாயினும் காசுக்கு வேலை செய்து அங்ஙனம் வாங்கும் பணத்தைக் “கூலி“ என்றனர். பின் அங்ஙனம் வேலை செய்பவனையே குறித்தனர். திருவள்ளுவர் மெய்வருத்தக் கூலிதரும் என்றது பயன்தரும் என்ற பொருளிலாகும். இந்தச் சொல்லும் ஆங்கில வழியாக எல்லா மொழிகளிலும் சென்று வழங்குகிறது. கறி, கூலி போன்ற சொற்களுக்குக் கீழே (Tamil) என்று அடைப்பில் போட்டிருப்பதை “சேம்பர்ஸ்“ அகராதியில் பார்க்கலாம். “வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் உடல் உழைப்பு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேலையாட்கள், வெளிநாட்டவர்க்கு அடிமை வேலை பார்க்கும் இந்திய வேலைக்காரர்கள் என இச் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் பொருள் எழுதப்பட்டிருக்கும். ஏற்றுமதியான இச்சொல் நம் நாகரிகம் இறங்கி வந்ததைக் காட்டுகிறது.\n(ஆசிரியர் -தமிழண்ணல் -நூல்- சொல் புதிது சுவை புதிது 57-58)\n1. தங்கத்தைவிட மதிப்பு மிக்கது.\n2. மிளகுக்கு இணையா தங்கம்\nநேரம் அக்டோபர் 28, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்க இலக்கிய ஆய்வு நூல்கள்., பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.\nமிளகு மிளகாய் பற்றிய விளக்கம் அருமை ஐயா.நல்ல தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி பகிர்வுக்கு.\nமதன்மணி 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:14\nபண்பாடு நாகரிகம் எல்லாமே நம் முன்னோர்களின்\nநம் தமிழர் வாழ்வியலின் ஒழுங்களையும் பிற நாட்டார் பயன்படுத்தினர் என்பதை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்\nமகேந்திரன் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:15\nபண்டமாற்று வணிகத்தில் மிளகின் பங்கை\nசக்தி கல்வி மையம் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:21\nகறி, கூலி போன்ற சொற்களுக்குக் கீழே (Tamil) என்று அடைப்பில் போட்டிருப்பதை “சேம்பர்ஸ்“ அகராதியில் பார்க்கலாம்./// ஓஹோ அப்படியா தெரியாத தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றிகள்.,\nrajamelaiyur 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:24\nrajamelaiyur 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:24\nபெயரில்லா 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:28\nநண்பரே தமிழ்மணம் தரவரிசையில் 11 இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள். மேலும் தாங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொள்ள நான் இறைவனை வேண்டுகின்றேன்.\nசசிகுமார் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:04\nராஜா MVS 28 அ��்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:59\nஅம்பலத்தார் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:22\nகவிதை வீதி... // சௌந்தர் // 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:31\nSURYAJEEVA 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:42\nசென்னை பித்தன் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:24\nM.R 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:45\nஅழகான விளக்கம் ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் 28 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:28\nநண்பரே தமிழ்மணம் தரவரிசையில் 11 இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்.\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:34\n@சண்முகம் முதல் வருகைக்கு நன்றி சண்முகம்\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:34\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:35\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:35\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:35\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:36\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:36\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா நன்றி இராஜா\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:36\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\n@ராஜா MVS மகிழ்ச்சி இராஜா.\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:38\n@கவிதை வீதி... // சௌந்தர் // நன்றி நண்பா.\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:38\nமுனைவர் இரா.குணசீலன் 31 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:38\nரசிகன் 13 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:07\nபயனுள்ள தகவல். இயற்கை வாழ்வியலில் எனக்கு சமீப காலமாக ஈடுபாடு அதிகரித்து வருகிறது. உங்களது இந்த தகவல், எனது உணவில் மிளகை அதிகரிக்கும். பகிர்ந்ததற்கு நன்றி.\nமுனைவர் இரா.குணசீலன் 14 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:34\n@ரசிகன் கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட��பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் ���ேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nகூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு\nதமிழ் உறவுகளுக்கு வணக்கம், வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல் ,...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nமனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்ப���டுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T08:11:11Z", "digest": "sha1:W342HAMNGYESBN3HWD5NAL2AJNCXJ3NF", "length": 25203, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரௌபதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80\nபகுதி ஒன்பது : கலியன்னை ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித் திரும்பும் சிறிய பாதையைக் கண்டு தயங்கி நின்றான். பின்னர் அந்த ஊரை நோக்கி திரும்பினான். மரக்கூட்டங்களுக்குமேல் எழுந்து தெரிந்த குன்றின் முடியை புதர்களுக்கு அப்பாலிருந்து மெல்ல தலைதூக்குவதாகவே எண்ணினான். மிகப் பெரிய ஒரு விலங்கு. அவன் அதையே நோக்கிக்கொண்டிருந்தான். அதை முன்னரே கண்டிருக்கிறோம் …\nTags: ஆதன், கலிதேவன், சுக்ரன், திரௌபதி, யாமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 15 யுதிஷ்டிரனின் அறைக்குள் மருத்துவர் இருந்தார். முதியவர், அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சுரேசர் வணங்கி “அரசருடன் உரையாடலாமா” என்றார். அவர் “உரையாடுவது அவருக்கு நன்று” என்றார். சுரேசர் “அரசே, வெற்றிவீரராக தங்கள் இளையவர் வடபுலத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இப்போது பன்மலையடுக்கத்துப் பனிநிலமும் உங்கள் கோலுக்குரியதாகியிருக்கிறது. பனிநிலவு சடை சூடிய அனல்வண்ணத்து அண்ணலுக்கும் உரியவராக நீங்கள் ஆகியிருக்கிறீர்கள். பனிமலைகளை பண்டு ஹஸ்தி வென்றார் என்று நூல்கள் சொல்கின்றன. அதன்பின் அங்குவரை சென்றடைந்த படைகள் …\nTags: சகதேவன், சுரேசர், திரௌபதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nபகுதி ஐந்து : விரிசிறகு – 14 யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர் அமரும்படி சொல்லவில்லை. சம்வகை சுவர் அருகே நின்றாள். சுரேசர் அவளை திரும்பி நோக்கிவிட்டு யுதிஷ்டிரனிடம் “பேரரசி விடுத்த ஆணை குறித்து செய்தி அனுப்பியிருந்தேன்” என்றார். “ஆம், அது அரசியின் ஆணை. நம் அனைவரையும் ஆள்வது அவள் சொல்” என்றார் யுதிஷ்டிரன். சுரேசர் …\nTags: சம்வகை, சுரேசர், திரௌபதி, யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nபகுதி ஐந்து : விரிசிறகு – 13 பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை நோக்கும்பொருட்டு இருபுறமும் நின்றிருந்த மக்கள் முண்டியடித்தனர். அத்தனை கட்டுப்பாடுகளும் அழிய சாலை மழைவிழும் ஓடைநீர் என கொந்தளித்தது. அதன் நடுவே அவளுடைய தேர் சுழன்றும் அமைந்தும் சென்றது. வாழ்த்தொலிகளின் அதிர்வு தன் பற்களை கூசவைப்பதுபோல் உணர்ந்து சம்வகை வாயை இறுக்கிக்கொண்டாள். அவள் …\nTags: சம்வகை, சுகதன், சுரதன், சுரேசர், திரௌபதி, துச்சளை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nபகுதி ஐந்து : விரிசிறகு – 12 சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத் தோன்றியது. அவளைத் தவிர அங்கு காவல்மாடத்தில் நின்றிருந்த எவரும் அதை கேட்கவில்லை. அவள் மீண்டுமொரு கொம்பொலி எழுவதற்காக விழியும் செவியும் கூர்ந்தாள். அவ்வொலியை தன் விழிகளால் பார்த்ததாக அவளுக்குத் தோன்றியது. அவள் படிகளில் இ��ங்கி கீழே வர சுதமை அவளை நோக்கி …\nTags: அஸ்தினபுரி, சம்வகை, சுதமன், சுதமை, சுரேசர், திரௌபதி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 36\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 8 யுயுத்ஸு திரௌபதியின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்தான். தான் பேசும் சொற்கள் அவளை சென்றடைகின்றனவா என்று ஐயுற்றான். திரௌபதி பிறர் பேசும்போது எப்பொழுதும் சற்றே விழிகளை சரித்து வேறெங்கோ நோக்கி வேறெதிலோ உளம் செலுத்தி அமர்ந்திருப்பவள் போலிருப்பாள். அது பேசிக்கொண்டிருப்பவரை ஏமாற்றும் ஒரு பாவனை என அவன் அறிந்திருந்தான். அவள் நன்கு உளம் ஊன்றவில்லை என்றும், சொற்களை சரியாக அவள் பொருள் கொள்ளவில்லை என்றும் எதிரில் இருப்பவர்கள் எண்ணுவார்கள். அவர்கள் அவள் …\nTags: இந்திரப்பிரஸ்தம், திரௌபதி, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 35\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 7 இந்திரப்பிரஸ்தத்தில் தன் அரண்மனை அறையில் யுயுத்ஸு ஆடியின் முன் நின்று ஆடைகளை சீர்படுத்திக்கொண்டான். அவனே தன் ஆடைகளை அணிந்திருந்தான். பிறர் உதவியின்றி அணியாடைகளை அணிவது அவனுக்கு பழகியிருக்கவில்லை. அஸ்தினபுரியில் அதற்கென்றே அணிஏவலர்கள் குடிமரபாக பயின்றுவந்திருந்தார்கள். அவர்களின் கலை நூலாக யாக்கப்பட்டு மரபாக கற்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் அதற்கான நெறிகள் இருந்தன. நாகபட கணையாழியை நீள்விரலில் அணிவித்தமைக்காகவே ஓர் அணியேவலர் சிறைப்படுத்தப்பட்டார் என்னும் செய்தியை அவன் இளமையில் கேட்டிருந்தான். குடித்தலைவர்களுக்கும் வணிகர்களுக்கும் …\nTags: இந்திரப்பிரஸ்தம், திரௌபதி, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 4 யுயுத்ஸு காட்டினூடாக கங்கை நோக்கி செல்லும்போது எதிரே வந்துகொண்டிருந்த அயல்நிலத்து மாந்தரை கூர்ந்து நோக்கிக்கொண்டே சென்றான். அவர்கள் அனைவரிடமும் முதன்மையான வேறுபாடு ஒன்று இருந்தது. அவன் நகரில் சந்தித்த மானுடரிலிருந்து அவர்கள் உடலசைவால் வேறுபட்டார்கள். அது என்ன என்ன என்று நோக்கி நோக்கி அவன் கண்டடைந்தான். அஸ்தினபுரியின் அசைவுகள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டவையாக, ஒற்றைத் திரளின் அலைவுகளாக அமைந்திருந்தன. ஒவ்வொருவரின் நிகழசைவும் முந்தைய அசைவுகள் அனைத்துக்குஅ��் தொடர்ச்சியாக …\nTags: திரௌபதி, பிரகதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 30\nபகுதி நான்கு : அன்னையெழுகை – 2 யுதிஷ்டிரன் களைத்திருந்தார். யுயுத்ஸு அவர் முன் அமர்ந்தபோது அவர் அவனிடம் ஏதோ சொல்ல நாவெடுத்தார். திரைச்சீலை நெளிய அதை நோக்கி பார்வையைத் திருப்பி அவ்வண்ணமே நினைவுகளில் ஆழ்ந்து எங்கோ சென்று அலைந்து நெடும்பொழுது கழித்தே மீண்டார். அவனிடம் “நான் உன்னை வரச்சொன்னது இந்திரப்பிரஸ்தத்திற்கு நீ செல்லவேண்டும் என்பதற்காகவே” என்றார். அதை அவனிடம் அவர் முன்னரே சொல்லியிருந்தார். மேலும் அவர் பேசுவதற்காக அவன் காத்திருந்தான். ஆனால் அவர் மீண்டும் தன் …\nTags: சுரேசர், திரௌபதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nபகுதி ஐந்து : எஞ்சும் கனல்- 3 திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை யுயுத்ஸு முன்னரும் கண்டிருந்தான். குடில் முற்றத்தில் தேர் நின்று சற்று நேரமாகியும் யுதிஷ்டிரன் அதிலிருந்து இறங்கவில்லை. தேருக்குப் பின்னால் வந்து புரவியை நிறுத்தி இறங்கி அதன் கழுத்தைத் தட்டியபடி யுயுத்ஸு காத்து நின்றான். யுதிஷ்டிரன் திரை விலக்கி “இங்கு அரசி இருக்கிறாளா\nTags: திரௌபதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு வ���ழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/industrial-grade-melamine-cas-108-78-1-powder.html", "date_download": "2020-05-31T07:12:48Z", "digest": "sha1:DGAOVE2IRTFRJPYGS5LMHN6WSFIUIIAJ", "length": 12675, "nlines": 218, "source_domain": "www.junschem.com", "title": "", "raw_content": "சீனா தொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | JS\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல் ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு powderp ...\nநீரற்ற சிஏஎஸ் 10 விவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் ...\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nதொழிற்சாலை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள் சிஏஎஸ் இல்லை .: 108-78-1 தூய்மை: 99.8% நிமிடம் மற்ற பெயர்கள்: tripolycyanamide மெலமைன் கூட கட்டமைப்பு மற்றும் பரந்த பயன்பாடுகளில் கரிம வேதிப்பொருள் தொழிற்துறை ஒரு அரை முடிக்கப்பட்ட தயாரிப்பு ஆகும்; இது முக்கியமாக மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பு தீ எதிர்ப்பு, தண்ணீர் எதிர்ப்பு, சூடான எதிர்ப்பு, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் ஆற்றல்களுடன் சொந்தமாகக் கொண்டுள்ளது, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர, மற்றும் மா தாங்கி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதொழிற்சாலை தர மெலம��ன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nசிஏஎஸ் இல்லை .: 108-78-1\nமெலமைன்கூட கட்டமைப்பு மற்றும் பரந்த பயன்பாடுகளில் கரிம வேதிப்பொருள் தொழிற்துறை ஒரு அரை முடிக்கப்பட்ட தயாரிப்பு ஆகும்; இது முக்கியமாக மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது. தீ எதிர்ப்பு, தண்ணீர் எதிர்ப்பு, சூடான எதிர்ப்பு, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் ஆற்றல்களுடன் வைத்திருக்கும் எதிர்ப்பு, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர மற்றும் இயந்திரம் எண்ணம், மற்றும் நல்ல வெப்ப-அமைப்பை திறன் தாங்கி, அது பரவலாக பயன்படுத்தப்படுகிறது மரம், பிளாஸ்டிக், மயக்கமருந்து, காகித தயாரித்தல், ஜவுளி தொழில், தோல், மின்சார, மற்றும் மருந்து போன்றவற்றில்\n1. உணவு தர மெலமைன் மூலப்பொருள் மெலமைன் அட்டவணை அரசுக்கும் தயாரிக்க பயன்படுத்த முடியும்.\n2. மேலும் தொழில்துறை தர சேர்க்கை, பரவலாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும், பெயிண்ட் ஜவுளி, காகிதம் பயன்படுத்தப்படுகிறது.\n3. மெலமைன் ஃபார்மால்டிஹைடு (MF) பிளாக் colophony பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\n4., தண்ணீர் உட்புகாத சூடான எதிர்ப்பு தீ எதிர்ப்பு, ஆற்றல்களுடன் சொந்தமாக, வயது தடுக்கின்ற மின்சார ஆர்க் எதிர்ப்பு, இரசாயன ஊழல், சரியான காப்பு திறன், பளபளப்பான தர மற்றும் இயந்திரம் எண்ணம், மற்றும் நல்ல வெப்ப-அமைப்பை திறன் தாங்கி, அது பரவலாக மரம், பிளாஸ்டிக், மயக்கமருந்து, காகித தயாரித்தல், ஜவுளி தொழில், தோல், மின்சார, மற்றும் மருந்து, முதலியன பயன்படுத்தப்படும்\nஉள் அல்லது கோரிக்கைகளை மீது பிளாஸ்டிக் படத்தில் 25 கிலோ, 500, 1000kg / பிபி நெய்த பையில்\nதயாரிப்பு பலவீனமான கார மற்றும் நச்சுத்தன்மையற்றதாக பொருளின் ஒரு வகையான. அது ஒரு சுத்தமான மற்றும் உலர் இடத்தில் வைக்க வேண்டும். சேமிப்பு மற்றும் போக்குவரத்து போது கவனமாக கைப்பிடி கொண்டு ஈரப்பதம் மற்றும் மழை ஆதாரம்.\nமுந்தைய: விவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல்பேட் தூள்\nஅடுத்து: 99.8% மெலமைன் தூள்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nநீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , மூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி , 30% Polyaluminium குளோரைடு , Pac For Water Treatment, சோடியம் Stannate , Hypophosphorous ஆசிட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/25130431/1033106/Jammu-Kashmir-Terrorist-Killed.vpf", "date_download": "2020-05-31T05:59:24Z", "digest": "sha1:DZSG6HS2ORCQYRXBKPDWY7URU4JVM6PR", "length": 8775, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகளும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nதீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பெருமிதம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.\nநாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை\nநாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வ��ுத்து வருகிறது.\n\"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை\" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்\nபயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு\nமத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு\nஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\n\"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது\" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்\nபிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.\n\"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை\" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16650", "date_download": "2020-05-31T06:14:13Z", "digest": "sha1:GFF4ASVG7TMAHPAZKWJQUNEC45ZV3X7A", "length": 12700, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..! | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படு���்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nயானைத் தாக்குதலில் தந்தையும் மகளும் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\n104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..\n104 செயற்கை கோள்களுடன் ஒரே நேரத்தில் பறந்த ஏவுகணை : விண்வெளி ஆய்வில் வரலாற்று சாதனை..\nஇந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, 104 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்துள்ளதுடன், குறித்த பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.\nஇந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி - சி 37 (PSLV - C37) எனும் ஏவுகணை 104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவியதன் மூலம் 37 செயற்கோள்களுடன் பரந்த ரஷ்ய ஏவுகணையின் சாதனையை முறியடித்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக் கோள்கள் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்தப் பயன்படும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. குறித்த ஆய்வு மையத்தால் உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் வர்த்தக நோக்கில் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.\nகுறித்த ஏவுகணையில் இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 செயற்கைக்கோள்கள், இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 95 செயற்கைக்கோள்கள் என 104 செயற்கைக் கோள்களையும் (PSLV - C37) ஏவுகணை சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது.\nகுறித்த செயற்கைக்கோள்கள் அ���ுப்பும் புகைப்படங்கள், உளநாட்டு பௌதீக மற்றும் புவியியல் சார்ந்த அம்சங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவதற்கு ஏற்புடையதாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா விண்வெளி ஆய்வு இஸ்ரோ 104 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணை உள்நாட்டு செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி 37 (PSLV - C37)\nஜி - 7 உச்சிமாநாட்டை ஒத்திவைத்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.\n2020-05-31 11:37:54 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜி 7 உச்சிமாநாடு\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61 இலட்சத்தை தாண்டியது. இதேவேளை, இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலியாகியுள்ளதுடன் 181,827 பேர் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 5, 185 பேர் இதுவரை கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.\n2020-05-31 10:01:35 உலகம் கொரோனா 61 இலட்சம்\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக்கொள்வதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2020-05-30 19:36:47 உலக சுகாதார நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ்\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளை பறித்துச் சென்ற குரங்குகள்\nஇந்தியாவில் கொரோனோ தொற்று பரிசோதனைக்கான இரத்த மாதிரிகளைக் குரங்குகள் பறித்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2020-05-30 14:13:34 இந்தியா கொரோனா பரிசோதனை இரத்த மாதிரிகள்\nபாகிஸ்தான் விமானம் விபத்திற்குள்ளான பகுதியிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு\nபாகிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n2020-05-29 19:25:12 விமான விபத்து பாகிஸ்தான் பணம் கண்டுபிடிப்பு\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\nஇறுதியாக அடை��ாளம் காணப்பட்ட 62 தொற்றாளர்களில் 25 பேர் கடற்படையினர்: ஏனைய தொற்றாளர்கள் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17208", "date_download": "2020-05-31T07:34:13Z", "digest": "sha1:V6ST7CQK3S6HSEQTWKYIA4FUZA7525LN", "length": 10154, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "அசேல குணவர்தன, சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதவி உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nநோர்வூட் மைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ள ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்\nசர்வதேச நீதியை மீறக்கூடாது - கலாநிதி தீபிகா உடகம பிரத்தியே செவ்வி\nகறுப்பினத்தவர் கொலை ; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் : முக்கிய நகரங்களில் ஊரடங்கு\nபொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய குழுவினரால் வீட்டாரைத் தாக்கிவிட்டு யுவதி கடத்தல் - யாழில் சம்பவம்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1548 ஆக அதிகரிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட அதிரடித் தீர்மானம்\nவாக்குச் சீட்டுகளை அச்சடிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு\nஅசேல குணவர்தன, சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதவி உயர்வு\nஅசேல குணவர்தன, சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு பதவி உயர்வு\nஇலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணவர்தன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி சீக்குகே பிரசன்னவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I , அசேல குணவர்தனவுக்கு ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II , ஆகிய பதவி உயர்வுகள் இராணுவத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் இலங்கை அசேல குணவர்தன சீக்குகே பிரசன்ன இராணுவம் பதவி உயர்வு ஆணைப்பத்திரம்\nஇங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டம் ஆரம்பமாகும் சாத்தியம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-29 21:51:49 கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கி���ிக்கெட் தொடர் எப்போது \nஉலக இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.\n2020-05-29 21:30:49 உலக இருபது 20 தொடர். அவுஸ்திரேலியா சர்வதேச கிரக்கெட் சபை\nடோனியின் ‘டீம் மீட்டிங்’ வெறும் 2 நிமிடங்களே - பார்தீவ் பட்டேல்\nமஹேந்திர சிங் தோனி எப்போதும் கடைசி இரண்டு நிமிடங்கள் மாத்திரம்தான் ‘டீம் மீட்டிங்’ (அணி கூட்டம்) நடத்துவார் என இந்திய கிரிக்கெட் வீரரான பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n2020-05-29 20:33:22 தோனி ‘டீம் மீட்டிங்’ 2 நிமிடங்கள்\nஆசிய குத்துச்சண்டை வல்லவருக்கான போட்டியாளர்கள் தெரிவு குறித்து அறிவிப்பு\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டிக்கான தகுதி பெறுவதற்கான லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டித் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானம்\n2020-05-29 16:07:03 ஆசிய குத்துச் சண்டை போட்டி ஒக்டோபர் மாதம் தீர்மானம்\nஇயன் பிஷப்பின் கனவு அணியில் மலிங்க\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப்பின் கனவு அணியில் இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.\n2020-05-28 17:00:21 இயன் பிஷப் கனவு அணி லசித் மாலிங்க\nஉலகளவில் 61 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு : இந்தியாவில் நேற்று மாத்திரம் 205 பேர் பலி\n9 ஆண்டுகளின் பின் மனிதர்களுடன் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் ரொக்கெட்\nஇன்று விடைபெறுகிறார் அமரர் ஆறுமுகன் தொண்டமான்\nஊடகவியலாளர்களுடன் அமைச்சர் ஆறுமுகனின் அணுகுமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Comedian-Suri-becomes-actor-in-vetrimaran-film", "date_download": "2020-05-31T07:59:53Z", "digest": "sha1:EHYNYTKOIQMX7SSHKUPFUGTWVRM2UDLJ", "length": 11591, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரி\nவெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி பிரபல கதாநாயகர்களுடன் நடித்து விட்ட சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். பல தேசிய விருதுகளை பெற்ற வெற்றிமாறன் முதன்முறையாக முழு நீள காமெடி படத்தை இயக்குவதும் அதில் சூரி கதாநாயகனாக நடிப்பதும் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனோ பாதிப்பில் நயன்தாரா படம்\n42 வயதில் அம்மா ஆனார்\nஅஜித்குமாரின் ‘அமராவதி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, 1990-ம் ஆண்டுகளில் முன்னணி...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட சுருதிஹாசன்\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4736", "date_download": "2020-05-31T06:51:11Z", "digest": "sha1:CYXDRVHUVKHR5D4EN5JVRCG2URF5W5PG", "length": 10597, "nlines": 116, "source_domain": "mulakkam.com", "title": "தியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் !! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதியாகத்தாயை நினைவில் நிறுத்தி போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் \nஈழ வரலாற்று பதிவுகள், தமிழீழ செய்திகள்\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று கலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறு உறவினர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியவாறு அமைதி ஊர்வலமாக, வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை வந்தடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகையை வந்தடைந்தனர்.\n55 நாட்களாக சிறையில் இருந்த மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று மாலை வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.\nதமிழின நீதி கோரும் நடைப்பயணம் இன்று 9வது நாளாக பிரான்சின் அடர்ந்த காட்டு வீதிகள் இடையே ( காணொளி இணைப்பு ).\nநாலா பக்கத்திலும் இருந்து கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள் \nசமூக செயற்பாட்டாளர் தோழர் முகிலன் – தமிழா நீ எங்கே \nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம் பொலீஸ் அதிகாரிகள் நியமனம் திட்டமிட்ட அபகரிப்பிற்கா\nமகிந்தவின் பேரணியில் தமிழர் ஒருவர் பலி \nசிங்கள இராணுவத்தின் துணையுடன் பிக்கு காணி அபகரிப்பு.\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் \nலெப் கேணல் வானதி / கிருபா அவர்கள் போராட்ட வரலாற்றில்..\nமன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் : எண்ணிக்கை தொடருமா.\nபொன்.தியாகம் அப்பா போராளிகள் எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக – ஒரு நினைவுப்பதிவு \nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \n400க்கும் அதிகமான அப்பாவி ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட வீரமுனை படுகொலை நினைவுநாள் இன்றாகும்…\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் \nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nமுற்றாக முடங்கியது தமிழீழம் – மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 – 03 – 2019 ) \nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nஇயக்குனர் மணிவண்ணன் அவர்களின் நினைவு தினம் \nகுமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள் ( 1987 செப்ரெம்பர் 26ம் நாள் ) \nசமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுக்கு வீரவணக்கம் ( 20/05/2008 ) \nதமிழீழ வைப்பகத்தின் மீது பொறாமை கொண்ட சர்வதேசம்…\n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \nமணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு – தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடருகிறது \nசிங்கள படைகளின் போர்நிறுத்த ஒப்பந்தமீறல்… முகமாலை…\nவெல்லட்டும் வெல்லட்டும் தமிழீழம் வெல்லட்டும்..\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nவல்வெட்டி வீரனே வரிப்புலியின் மைந்தனே..\nகடும் மழை மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள் \nசுவிட்சர்லாந்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட ஈழத்து பெண் சுபா உமாதேவன் – வாழ்த்துக்கள் \nமிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும்\n11/08/18 தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானுக்கு கொடியேற்றம்..\n1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201803", "date_download": "2020-05-31T06:00:11Z", "digest": "sha1:Y7NLAWOHSX4RTCYDFQCMIZKW7IY5MP53", "length": 6875, "nlines": 185, "source_domain": "poovulagu.in", "title": "March 2018 – பூவுலகு", "raw_content": "\nஸ்டெர்லைட் நச்சு ஆலை எதற்காக வேண்டாம் \nஎப்போதெல்லாம் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் குரல் எழுகிறதோ, அப்போதெல்லாம் அத்தனை...\nவட கிழக்கிந்தியப் பயணம் 8 – நிறைவுப்பகுதி\nமணிப்பூர் மியான்மர் எல்லையிலுள்ள மோரே கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் காலையிலேயே...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 20\nகீட்டோபுரோபேன் தடை கடந்துவந்த பாதை கேடுபயக்கும் மருந்துகளைக் கால்நடைகளுக்கான...\nமக்களைக் கொல்லும் தாரங்கதாரா கெமிக்கல்ஸ்\nஆலை மாசு காரணமாக அழிவின் ���ிழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம்\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 19\nகுஞ்சை எடை பார்த்தோம். இரண்டு மாதத்தில் அதன் எடை 3 கிலோவும் 400 கிராமும் இருந்தது. புதிய...\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/trb-release-of-temporary-answers-to-the-state-law-college-professor/", "date_download": "2020-05-31T08:04:18Z", "digest": "sha1:UT6PS6P5PHH7LMDKEW6B6NUTFOQPJXEG", "length": 5527, "nlines": 170, "source_domain": "tnkalvi.in", "title": "TRB: அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் எழுத்துத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு - tnkalvi.in", "raw_content": "\nTRB: அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் எழுத்துத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியீடு\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nஅரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் எழுத்துத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவிடைக் குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் டிசம்பர் 12க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தக ஆதாரங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்; கையேடு ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/197431/news/197431.html", "date_download": "2020-05-31T06:09:46Z", "digest": "sha1:7RWZSBCW77QOI5BK7PTDWFKXM4K47EPH", "length": 4960, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருமுட்டை இனி அவசியம் இல்லை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகருமுட்டை இனி அவசியம் இல்லை\nகருமுட்டை இல்லாத பெண்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களின் தோல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்தே ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் கருமுட்டையை உருவாக்கிவிட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஹென்றி.\nSexless reproduction என்ற இந்த புதிய சிகிச்சை முறை குழந்தையில்லாத தம்பதியினருக்கு மட்டுமில்லாமல் குழந்தையில்லாத பலரது கனவையும் நனவாக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் நடைமுறைக்கும் வந்துவிடும் என்கிறார். இதன்மூலம் மரபுசார்ந்த நோய்கள் இல்லாத, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க முடியும் என்பதும் வரப்பிரசாதம் என்கிறார். எங்கேயோ போயிட்டீங்க சார்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nவீட்டைச் சுற்றி மூலிகை வனம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nசொல்வதெல்லாம் உண்மை – ரியாலிட்டி டாக் ஷோ \nகுடும்பத் தலைவியின் உண்மையான மதிப்பு எவ்வளவு\nகொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் \nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nஉங்களுக்கு என்ன தீர்வுமா சொல்றது\nஉணவே மருந்தாகும்… உடற்பயிற்சியே துணையாகும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/march-matha-rasi-palan-in-tamil/", "date_download": "2020-05-31T08:35:37Z", "digest": "sha1:N73B5BI74AF64VHI3FDGMVYBVYYV5NUN", "length": 5341, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "march matha rasi palan in tamil Archives - Dheivegam", "raw_content": "\nமார்ச் மாத ராசி பலன்கள் – 2020\nமேஷம் இந்த மாதம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உங்களது வீட்டில் தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் சுமூகமாக நடைபெறும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சொந்தத்...\nமார்ச் மாத ராசி பலன் 2018\nமேஷம்: மேஷ ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதத்தின் முதற் பாதி சற்று மந்தமாக இருந்தாலும் அடுத்த பாதி உங்களுக்கு சிறப்பாகவே உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t861-topic", "date_download": "2020-05-31T07:32:17Z", "digest": "sha1:TFJIVDQ3OVCHFYO6D4NO53A24BY4NXXZ", "length": 35318, "nlines": 239, "source_domain": "porkutram.forumta.net", "title": "இஸ்லாமிய தமிழர்களும், சாவக-ஹம்பேயர்களும்: சேரமான்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த பட���க்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇஸ்லாமிய தமிழர்களும், சாவக-ஹம்பேயர்களும்: சேரமான்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nஇஸ்லாமிய தமிழர்களும், சாவக-ஹம்பேயர்களும்: சேரமான்\nமுஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி\nவைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில்\nமுஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம்\nதமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டமை பற்றி மட்டும் மௌனம் சாதிப்பதில்லை:\nமுஸ்லிம்களை வெளியேற்றும் தற்காலிக முடிவை தமிழீழத் விடுதலைப் புலிகள்\nஎடுத்ததற்கான பின்னணி பற்றியும் அவர்கள் ஆராய்வதில்லை.\nஉண்மையில் வடதமிழீழத்திலிருந்து சகல முஸ்லிம்களையும் தமிழீழ விடுதலைப்\nபுலிகள் வெளியேற்றியதாகக் கூறிவிட முடியாது. தமிழீழ தேசிய விடுதலைப்\nபோராட்டத்திற்கு பக்கபலமாக நின்ற இஸ்லாமிய தமிழ்க் குடும்பங்கள்\nதொடர்ந்தும் வடதமிழீழப் பகுதிகளில் வசிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால்\nஇதேபோன்று இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க\nபோராளிகளும், அவர்களின் குடும்பங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின்\nகட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த வடதமிழீழப் பகுதிகளில் தங்குவதற்கு\nஇவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்\nதங்கியிருந்த இஸ்லாமியத் தமிழ்க் குடும்பம் ஒன்று தமிழீழ தேசிய விடுதலைப்\nபோராட்டத்திற்காக தமது இரண்டு பிள்ளைகளை அர்ப்பணித்தது. இவர்களில் ஒருவர்\n1998ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nலெப். தரத்தைச் சேர்ந்த இவ் இஸ்லாமியத் தமிழ்ப் போராளியின் சகோதரர் ஒருவர்\n2009ஆம் ஆண்டு வன்னிப் போர்க்களத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டார்.\nஇப்போராளிக்கு லெப்.கேணல் தரம் வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகள்\nமதிப்பளித்தனர். இவ்விரு இஸ்லாமியத் தமிழ்ப் போராளிகள் மட்டுமன்றி\nஇவர்களின் முழுக் குடும்பத்தினருமே தமிழீழத் தேசிய விடுதலைப்\nபோராட்டத்திற்குப் பக்கபலமாக நின்று இறுதிவரை செயற்பட்டனர். இவர்கள்\nமட்டுமன்றி தமிழ்ப் பெண்களை மணம் முடித்த முஸ்லிம் ஆண்களும், தமிழ்\nஆடவர்களை திருமணம் முடித்த முஸ்லிம் பெண்களும் கூட தமது குடும்பத்துடன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதற்கு\nவட தமிழீழத்திலிருந்து ஏனைய முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள்\nவெளியேற்றியதற்காகக் கூக்குரல் எழுப்புபவர்கள் இன்னுமொரு விடயத்தை மறந்து\nவிடுகின்றார்கள். 11.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது\nவடதமிழீழத்தில் மொத்தம் அறுபதுனாயிரம் முஸ்லிம்கள் வசித்து வந்தனர்.\nஇவர்களில் ஏறத்தாள முப்பதுனாயிரத்திற்கும் அதிகமானவர்கள் போர்மூண்ட ஓரிரு\nவாரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு\nசுயதெரிவின் பேரில் வெளியேறி கொழும்பில் குடியேறிக்கொண்டார்கள்.\nஇதன்பின் தென்தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிரான முஸ்லிம்களின்\nவெறியாட்டங்கள் அதிகரித்ததோடு இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு,\nநான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டனர். இதில் அம்பாறை\nமாவட்டத்திலிருந்து மட்டும் எண்பதுனாயிரம் தமிழர்கள் முஸ்லிம்கள்\nகாடையர்களாலும், ஊர்காவல் படையினராலும் அடித்து விரட்டப்பட்டனர்.\nவடதமிழீழத்திலிருந்து வெறும் முப்பதுனாயிரம் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப்\nபுலிகள் வெளியேற்றியதற்காக ஓலமிடுபவர்கள், தென்தமிழீழத்திலிருந்து\nமுஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்ட நான்கு இலட்சம் தமிழர்கள் பற்றி -\nஅதிலும் அம்பாறையிலிருந்து விரட்டப்பட்ட எண்பதுனாயிரம் தமிழர்கள் பற்றி -\n03.08.1990 அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் 103 முஸ்லிம்கள் சுட்டுக்\nகொல்லப்பட்ட சம்பவம் பற்றிக் கதறுபவர்கள், 05.09.1990 அன்று மட்டக்களப்பு\nவந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த ஏதிலிகள் முகாமில் வைத்து\nசிங்களப் படைகளாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 142 தமிழர்கள்\nபடுகொலை செய்யப்பட்டமை பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இவ்வாறு படுகொலை\nசெய்யப்பட்ட தமிழர்களில் ஆறு இளைஞர்கள் ரயர் போட்டு உயிருடன்\nஎரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோன்று 11.09.1990 அன்று\nமட்டக்களப்பு தண்ணாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் ஆகிய கிராமங்களில்\nஒரு நாளில் சிங்கள - முஸ்லிம் ஊர்காவல் படையினரால் பச்சிளம் குழந்தைகள்\nஉட்பட 217 தமிழர்கள் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டமை பற்றியும்\nதென்தமிழீழத்தில் தமிழர்கள் மீது முஸ்லிம்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட\nகொடுஞ்செயல்களில் மிகவும் கீழ்த்தரமான இன்னுமொரு சம்பவத்தை இங்கு பதிவு\nசெய்வது அவசியமாகின்றது. இச்சம்பவம் நடைபெற்றது அம்பாறை கல்முனைப்\nபகுதியில். கல்முனையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட பதினான்கு\nஅகவையுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு\nபாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் படை முகாமிலிருந்து\nஇச்சிறுமியை இழுத்துச் சென்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிறுமியை\nநிர்வாணப்படுத்தி, கல் ஒன்றை வீதியில் நட்டு அதனைச் சுற்றிவருமாறு அவரை\nநிர்ப்பந்தித்தனர். இதன் பின்னர் அச்சிறுமியை கற்களால் எறிந்து படுகொலை\nசெய்த முஸ்லிம் ஊர்காவல் படையினர், ‘இஸ்லாமிய மார்க்கத்தில்\nவிபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்’ என்று கூறி சிறுமியின் உடலை வீதியில்\nஇவ்வாறு தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறைகளை முஸ்லிம்கள் கட்ட\nவடதமிழீழத்தில் அப்பொழுது பதற்றமான சூழல் தோற்றம்பெற்றிருந்தது. இதே நிலை\nதொடர்ந்தால் வடதமிழீழத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரம் வெடிப்பதற்கான\nஅறிகுறிகள் கூடத் தென்பட்டன. இந்நிலையில் தென்னிலங்கையிலிருந்து வவுனியா\nஊடாக வடதமிழீழத்திற்கு வந்த ஒரு தொகுதி முஸ்லிம் வணிகர்களின் பார\nஊர்திகளில் பெரும் தொகையில் வாட்களும், ஏனைய ஆயுதங்களும் மறைத்து\nவைக்கப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.\nமுஸ்லிம் ஊர்காவல் படையினரையும், முஸ்லிம் காடையர்களையும் பயன்படுத்தி\nதென்தமிழீழத்தில் குழப்பம் விளைவித்து தனது நில ஆக்கிரமிப்பை அங்கு\nகனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றியிருந்த நிலையில் இதே நிலை\nவடதமிழீழத்திலும் ஏற்படும் அபாயத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்\nஎதிர்நோக்கியிருந்தனர். அப்பொழுது தமிழீழக் காவல்துறை என்ற சட்��ம்-ஒழுங்கு\nபேணும் கட்டமைப்பு தோற்றம் பெற்றிருக்கவில்லை. தமது நிர்வாகத்திற்கு\nஉட்பட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளே சட்டம்-ஒழுங்கைப்\nபேணும் பணியையும் ஆற்றி வந்தனர்.\nஒருபுறம் வடதமிழீழத்தில் ஆங்காங்கே காணப்பட்ட சிங்களப் படை முகாம்களை\nமுற்றுகைக்குள் வைத்தவாறு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில்\nவெடிக்கக்கூடிய தமிழ்-முஸ்லிம் கலவரங்களை தடுத்து நிறுத்துவது என்பது\nஅப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை நினைத்துக்கூடப் பார்க்க\nஇவ்வாறானதொரு பின்புலத்திலேயே முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதியும்,\nதமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதியும் வடதமிழீழத்தில் தங்கியிருந்த\nமுப்பதுனாயிரம் முஸ்லிம்களை வெளியேற்றும் முடிவு 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர்\nமாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. உண்மையில்\nமுஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் என்று கூறுவதைவிட\nஅவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள் என்று கூறுவதே பொருத்தமானது.\nஇருந்தும்கூட 1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்துடன் சமாதானப்\nபேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட பொழுது, வடதமிழீழத்தில் இருந்து அனுப்பி\nவைக்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு அழைப்பதற்கான\nமுயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகள்\nமுறிவடைந்ததால் இம்முயற்சி கைகூடாது போனதோடு, 1995ஆம் ஆண்டின் இறுதியில்\nயாழ்ப்பாணத்தை சிங்களப் படைகள் கைப்பற்றியதை தொடர்ந்து இதற்கான தேவையும்\nஇன்று புத்தளத்திலும், ஏனைய இடங்களிலும் வசிக்கும் முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவதற்கான வாய்ப்பு 1996ஆம் ஆண்டிலேயே\nஏற்பட்டிருந்தது. ஆனால் அதனைப் பயன்படுத்தாது அகதி முகாம்களில் முஸ்லிம்களை\nதொடர்ந்தும் முடக்கிவைத்து அரசியல் ஆதாயம் தேடுவதிலேயே முஸ்லிம் தலைமைகள்\n2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியதை தொடர்ந்து\nவன்னியில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தமிழீழ விடுதலைப்\nபுலிகளால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஒரு தொகுதி இஸ்லாமிய தமிழ்க்\nகுடும்பங்கள் வன்னியில் மீண்டும் வந்து குடியேறின. இவ்வாறு\nதென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை\nசெய்யப்பட்டதையும், நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டதையும்\nகடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகளாக புறந்தள்ளிவிட்டு இஸ்லாமிய\nதமிழர்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின்\nதலைமை எடுத்த முயற்சிகளை, வடதமிழீழத்திலிருந்து வெறும் முப்பதுனாயிரம்\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் எண்ணிப்\nகாத்தான்குடி பள்ளி வாசலில் 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட\nசம்பவத்திற்காக ஆண்டு தோறும் நினைவு விழா எடுப்பவர்கள், 02.02.1976 அன்று\nசிறீலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 7 இஸ்லாமியத்\nதமிழர்களுக்காகவும் நினைவு விழா எடுப்பது நல்லது. கூடவே முஸ்லிம்களால்\nபடுகொலை செய்யப்பட்ட இரண்டாயிரம் தமிழர்களையும் நினைவுகூர்வது இன்னும்\nஇப்பத்தியின் கடந்த தொடர்களில் நாம் குறிப்பிட்டமை போன்று கொழும்பையும்,\nகண்டியையும் மையமாகக் கொண்டு இயங்கி வரும் சாவக-ஹம்பேய முஸ்லிம்களிடம்\nதமது அரசியல் எதிர்காலத்தை அடகுவைத்து சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு\nபலிக்கடா ஆவதை விடுத்து தமிழீழத் தேசத்தின் இணைபிரியா அங்கமாக தம்மை\nஇணைத்துக் கொள்வதே தமது அரசியல் எதிர்காலத்திற்கும், இருப்பிற்கும்\nஅர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை இஸ்லாமியத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள\nஇதுதான் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை\nஈகம் செய்த இஸ்லாமியத் தமிழ் மாவீரர்களுக்கும், சூரியக்கதிர் நடவடிக்கையின்\nபொழுது ஐந்து இலட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்வதைப்\nபொறுத்துக் கொள்ள முடியாது தனக்குத்தானே தீமூட்டு ஈகச்சாவைத் தழுவிக் கொண்ட\nதமிழகத்தைச் சேர்ந்த வீரத்தமிழ்மகன் அப்துல் ரவூப் என்ற இஸ்லாமிய தமிழ்\nமாவீரனுக்கும் தமிழீழத்தின் இஸ்லாமியர்கள் ஆற்றக்கூடிய கடமையாகும்.\nஅவ்வாறு அல்லாது போனால் ரிசானாவை சவூதியில் வாளுக்கிரையாக்குவதற்கு\nதுணைநின்ற சிங்களம் இதேநிலையையே ஏனைய இஸ்லாமிய தமிழர்களுக்கும்\nஏற்படுத்தும். அப்பொழுது இஸ்லாமிய தமிழர்களுக்காக எந்தவொரு முஸ்லிம் நாடும்\nகைகொடுக்கப் போவதில்லை. வேண்டுமானால் இஸ்லாமிய தமிழர்களுக்கு நோன்பு\nநாட்களில் பேரிச்சம்பழங்களை அரபு முஸ்லிம்கள் அனுப்பிவைக்கக்கூடும்.\nஆனா���் இஸ்ரேலியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீன முஸ்லிம்களையே தமது\nநாடுகளில் குடியமர விடாது அகதி முகாம்களில் முடக்கி வைத்து, இஸ்லாமிய\nசமூகத்தைச் சேர்ந்த குர்து இன மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கும் அரபு\nமுஸ்லிம்கள், இஸ்லாமிய தமிழர்கள் மீது தனது கொலைவாளை சிங்களம் திருப்பும்\nபொழுது துணைக்கு வரப்போவதில்லை. இதுதான் ரிசானாவின் படுகொலை சொல்லும்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/like-nanban-jeans-anniyan-i-movies-are-waiting-for-its-part-2-by-director-shankar/articleshow/70713814.cms", "date_download": "2020-05-31T07:46:53Z", "digest": "sha1:Q765QNOI7IMPCPJ2REJ4UPGIZVSJCQ3P", "length": 14067, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Shankar: Shankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் - like nanban, jeans, anniyan, i movies are waiting for its part 2 by director shankar\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nஇயக்குனர் ஷங்கர் இன்று அவரது 56 ஆவது பிறந்தநாள் என்பதால், அவரது இயக்கத்தில் வந்த ஹிட் படங்களின் 2ம் பாகம் எப்போது வரும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முத்துலட்சுமி மற்றும் சண்முகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனராக இவரது முதல் படம் எஸ் ஏ சந்திரச��கர் இயக்கத்தில் வந்த ஜெய் ஷிவ் ஷங்கர் என்ற ஹிந்தி படம்.\nAlso Read: சினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\nகடந்த 1993ம் ஆண்டு ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வந்த ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கவே, பிரபு தேவாவின் காதலன் படத்தை இயக்கினார். அதன் பிறகு கமல் ஹாசனின் இந்தியன், பிரசாந்தின் ஜீன்ஸ் ஆகிய படங்களை கொடுத்தார். மீண்டும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனை வைத்து முதல்வன் படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nதொடர்ந்து பாய்ஸ், அந்நியன், இம்சை அரசன் 23ம் புலிகேசி, ஈரம், எந்திரன், நண்பன், ஐ, 2.0 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்த படங்களாக ஷங்கருக்கு அமைந்தன. இதில், ரஜினியின் எந்திரன் படத்தின் 2ம் பாகம் 2.0 என்ற தலைப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்தது. இப்படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசனின் இந்தியன் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான மேக்கப் டெஸ்ட் எல்லாமே முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷங்கர் – வடிவேலு கூட்டணியில் உருவாக இருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் டிராப்பாகியுள்ளது.\nAlso Read: SIIMA Tamil Winners List: 2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் \nஅர்ஜூனின் முதல்வன் படத்தின் 2ம் பாகம் குறித்து அண்மையில் பேச்சு அடிபட்டது. இதில், விஜய் தான் நடிக்க இருப்பதாக கடாரம் கொண்டான் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது சியான் விக்ரம் தெரிவித்தார். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், ஷங்கர் – விஜய் கூட்டணியில் முதல்வன் 2 உருவாகுமா அல்லது ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிப்பாரா அல்லது ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிப்பாரா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் தெரியவரும்.\nஇதே போன்று ஜீன்ஸ் படமும் மாஸ் ஹிட் படம். இதன் 2ம் பாகம் எடுத்தால் படம் ஹிட் கொடுக்கும். தொடர்ந்து நண்பன் படத்தின் 2ம் பாகமும், ஐ படத்தின் 2ம் பாகமும், அந்நியன் படத்தின் 2ம் பாகமும் எடுக்கப்படலாம். இப்படி பல மாஸ் ஹிட் கொடுத்த ஷங்கர் அதன் 2ம் பாகத்தை எடுக்காமல் இருக்கிறார். தற்போது எல்லாம், எந்த ஒரு நடிகரின் படம் ஹிட் கொடுக்கிறதோ, அந்தப் படத்தின் 2ம் உடனே வந்துவிடுகிறது. மாரி, மாரி 2, முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சாமி, சாமி ஸ்கொயர் (சாமி 2), சிங்கம், சிங்கம் 2, சி3 (சிங்கம் 3) ஆகிய படங்களை உதாரணமாக சொல்லலாம்.\nAlso Read: விஜய் ரசிகர்களை பாராட்டிய நடிகர் விவேக்: எதற்காக தெரியுமா\nஇன்று இயக்குனர் ஷங்கர் இன்று அவர் தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று, அவரது மாஸ் படங்களின் 2ம் பாகம் வெளியானால், அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய், அர்ஜூன், விக்ரம் ரசிகர்களின் ஆவலாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\nவிஜய் பட நடிகையை ஏமாற்றிய போக்கிரி ஒளிப்பதிவாளர் கைது...\n: கவுதம் மேனன் விளக்க...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nஉயிரை பணயம் வைத்து நடித்த சியான் விக்ரம்\nKamal Haasan கமலுடன் எனக்கென்ன உறவு\nAjith பேயாட்டம் ஆடும் கொரோனா: வலிமை பட பிளானை மாற்றிய வ...\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்சனை, ரூட்டை மாற்றிய வட...\nசினிமாவில் வாய்ப்பில்லாமல் தடுமாறும் ஓவியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/540524-vodafone-idea-pays-rs-1-000-cr-to-telecom-dept-towards-dues-source.html", "date_download": "2020-05-31T06:44:02Z", "digest": "sha1:6NIE5EH5267RYQX4OWFCI6TDVF2IMX3K", "length": 12425, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏஜிஆர் நிலுவைக் கட்டணம்: வோடஃபோன் - ஐடியா நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி செலுத்தியது | Vodafone Idea pays Rs 1,000 cr to telecom dept towards dues: Source - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nஏஜிஆர் நிலுவைக் கட்டணம்: வோடஃபோன் - ஐடியா நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி செலுத்தியது\nஇந்த ஊரடங்���ு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nVodafone IdeaRs 1000 crTelecom deptDepartment of Telecommunications(AGRவோடஃபோன் ஐடியாதொலைத்தொடர்புத்துறைஏஜிஆர் நிலுவைக்கட்டணம்உச்ச நீதிமன்றம்\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச...\nகரோனா: இந்த சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும்;...\nஉச்ச நீதிமன்ற கொலிஜியத்தை மதிக்கிறோம் ஆனால் சட்டத்துறை அமைச்சகம் அஞ்சலகமாக செயல்படாது: ரவி...\nராமர் கோயில் கட்டுமானம் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் விமர்சனம்: இந்தியா பதிலடி\n87 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: கடந்த 24 மணிநேரத்தில் 8,380 பேர் கரோனாவில்...\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nபிஎம் கேர்ஸ் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது: தகவல்களை அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம்\nசாதனை, சவால்கள் நிறைந்த மோடி அரசின் முதலாம் ஆண்டு- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா...\n87 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: கடந்த 24 மணிநேரத்தில் 8,380 பேர் கரோனாவில்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா; அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், இசாந்த்...\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியாவும் வர வேண்டும் ; ஜி 7 நாடுகள் மாநாட்டை ஒத்திவைக்கிறேன்: அதிபர் ட்ரம்ப்...\nஅயோத்தியில் பிரமாண்ட ராமர்கோயில் கட்ட கூடுதல் நிலம்: நிருத்ய கோபால் தாஸ் தகவல்\nசிறப்பு வேளாண் மண்டலம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவே��்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/sanchita-shetty-latest-photoshoots/", "date_download": "2020-05-31T07:35:42Z", "digest": "sha1:Q54VRNG4GW3XGTU42AOVKXGLKN3HDOSJ", "length": 4267, "nlines": 63, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "இணையத்தில் வைரலாகும் சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சி போட்ஷூட் புகைப்படங்கள் - Tamil Cine Koothu", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சி போட்ஷூட் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சி போட்ஷூட் புகைப்படங்கள்\nகன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி, தமிழில் ‘அழுக்கன் அழகனாகிறான் ‘ என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.\nஆனால் இவரை, ரசிகர்களிடம் நன்கு பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதியுடன் நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம்.\nமேலும் சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகவலைத்தளத்தில் வைரலாகும் சஞ்சிதா ஷெட்டியின் ஹாட்டான புகைப்படங்களின் தொகுப்பு இதோ…\nபுடவையில் ஐஸ்வர்யா மேனன் – வைரல் போட்ஷூட் புகைப்படங்கள்\nநடந்தது நிச்சயதார்த்தம் அல்ல – ராணாவின் தந்தை\nதளபதி 64 இல் இணைந்துள்ள முன்னணி ஹீரோவின் அண்ணன்\nதமிழக பாக்ஸ் ஆபீஸ் முதலிடத்தில் இடத்தில் அஜித்\n4 நாட்களில் 40 கோடி – நேர்கொண்ட பார்வை\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/198220-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B/", "date_download": "2020-05-31T06:31:26Z", "digest": "sha1:AD5IOD7BDFHNNHM3AWC26KTH44FCWAGB", "length": 18318, "nlines": 345, "source_domain": "yarl.com", "title": "என்ன என்ன வார்த்தைகளோ..! - பாடல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nBy ராசவன்னியன், August 6, 2017 in பாடல்கள்\nபதியப்பட்டது August 6, 2017\nஎப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..\nதூங்கப்போகுமுன் இரவின் மடியில் சில பாடலைக் கேட்டால் தாலாட்டாகவே மாறிவிடும்.. அவற்றில் இதுவும் ஒன்று..\nசோம்பலுடன் காலையில் எழும்போது இப்ப���டலைக் கேட்டால், மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் நிலவுமென்பது திண்ணம்..\nதினமும் அலுவலகம் செல்லும்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் குரல் இது..\n\"ஒரு ஆலயமாகும் மங்கை மனது.. அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப்பொழுது.. அதை அன்றாடம் கொண்டாடும் காலைப்பொழுது.. நல் காலைப்பொழுது..\nஒவ்வொரு தம்பதியரும் விரும்பும் பாடல் இது..\nநான் வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பும்போதும், இரவில் தூங்கச் செல்லும் முன்பும் அடிக்கடி கேட்கும் பாடல்கள் சிலவற்றின் தொகுப்புகள் இவை..\nதங்களுக்கும், பழைய பாடல்களை விரும்பும் மற்ற யாழ் உறவுகளின் ஊக்குவிற்புக்கும் மிக்க நன்றி, திரு.குமாரசாமி..\nஎதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் மெல்லிய விதமாய் இனிமையாக சொல்லும் பாடல்..\nஇரவின் துயில் வாசலில் விழிகள் தளும்பும்போது, இச்சித்திரை பூவிழியும் நம்மை தாலாட்டுவது சுகமே\n\"சித்திர பூவிழி வாசலிலே வந்து யார் நினறவரோ..\nஇந்தக் கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட யார் வந்தவரோ..\"\nகொடைக்கானல் 'கோல்ஃப்' மைதானத்தில் தவழும் கண்ணனை வசப்படுத்தும் இப்பாடலும், இசையும் அவரை வசப்படுதுதோ இல்லையோ, எம்மை கவர்ந்திழுத்து ஈர்க்கிறது..\nஇளையராசா இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று..\n\"பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..\nஉறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.. \"\nநானே நானா.. யாரோ தானா.. \nராஜ வன்னியன், பாராட்டுக்கள் ஐயா...\nஉங்களது... \"தமிழ் நாட்டு குழுமம்\" பகுதியை, நன்றாக மெருகேற்றி. அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.\nகண்ணு படப் போகுது, செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....\nராஜ வன்னியன், பாராட்டுக்கள் ஐயா...\nஉங்களது... \"தமிழ் நாட்டு குழுமம்\" பகுதியை, நன்றாக மெருகேற்றி. அழகாக கொண்டு செல்கின்றீர்கள்.\nகண்ணு படப் போகுது, செத்தல் மிளகாய் சுத்தி, போடுவமா....\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\n2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:42\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 5 minutes ago\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..😢\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 11 minutes ago\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 21 minutes ago\nமுன்பு போல உபசரிப்பு இல்லை ; \" அந்தா அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு..\" 😢 எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்.. பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍\n2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு\nமுதலாம் ஆண்டிற்கான குழந்தைகளை அனுமதிப்பு ; நெரிசலைக் குறைக்கத் தீர்வு Bharati May 31, 2020முதலாம் ஆண்டிற்கான குழந்தைகளை அனுமதிப்பு ; நெரிசலைக் குறைக்கத் தீர்வு2020-05-31T09:50:17+00:00 முதலாம் ஆண்டிற்குக் குழந்தைகளைப் பாடசாலையில் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமையக் கல்வி அமைச்சின் கீழ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தின் கல்விப் பிரிவில் தலா ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் 39 பாடசாலை , தமிழ் மொழி பாடசாலை 6 உட்பட 45 பாடசாலைகளை தேர்ந்தெடுத்து பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் கிடைக்கின்ற சகல வசதிகளையும் குறித்த பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமையத் தென் மாகாண சபை கல்வி அமைச்சின் கீழ் தன்மாகாண ஆளுநராக வில்லி இந்த திட்டத்தை செயற்படுத்துவார். அதன் முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை காலி பிராந்திய ரிச்சர்ட் பதிரானா வித்தியாலயத்தில் கடந்த வாரம் புனரமைப்பு விழாவில் இடம்பெற்றது. இதன்போது தெற்கு மா���ாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் அமைச்சர் ரமேஷ் பதிரானா ஆகியோர் கலந்து கொண்டனர். http://thinakkural.lk/article/44346\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2017/08/", "date_download": "2020-05-31T07:11:35Z", "digest": "sha1:NU3LVGG5IXCUHYZC5OHHZTPV5BEJHKRG", "length": 3871, "nlines": 48, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "August 2017 - IdaikkaduWeb", "raw_content": "\nஇடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல் -2017\nஇடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல் -2017 படங்களை பார்க்க,\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி சிவபாலன்(தங்கன்) அவர்கள் இன்று(19/08/2017)\nஇடைக்காட்டில் பிற்பகல் 01.20 மணியளவில் காலமானார்.\nஅன்னார் விசுவலிங்கம் சிவபாலன் அவரின் அன்பு மனைவி ஆவார்.\nஇறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-05-31T08:21:25Z", "digest": "sha1:5LOD2JCKMZ4DBYMCG7DGBL64O5P3FCA7", "length": 11717, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "*தமிழ்க்குடியின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய இயக்குநர் பா.இரஞ்சித்!!* - Kollywood Today", "raw_content": "\nHome News *தமிழ்க்குடியின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய இயக்குநர் பா.இரஞ்சித்\n*தமிழ்க்குடியின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய இயக்குநர் பா.இரஞ்சித்\n*தமிழ்க்குடியின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய இயக்குநர் பா.இரஞ்சித்\nதமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.\nஅந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்���ிய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.\nஅதன் தொடர்ச்சியாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.\nநிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒப்பாரியானது, முதல் முறையாக ஒரு பொது மேடையில் அரங்கேறியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்நிகழ்ச்சியில்\nசென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஒப்பாரிக் கலைஞர்கள் பங்குபெற்று பாடினார்கள்.\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்து பார்க்க வந்திருந்த பார்வையாளர்களைத் தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தவர்களும் இருந்தார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியில், பங்குபெற்ற இசைக் கலைஞர்களுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கௌரவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய “மியூசிக் அகாடமி” நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முதல் முறையாக ஒப்பாரியை ஒரு பெரிய மேடையில் பார்த்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் இதுபோல நிகழ்ச்சிகளை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்க வேண்டுமென நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் வைத்தனர்.\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/%D8%B9%D8%AB%D9%85%D8%A7%D9%86-%D8%A8%D8%B2%D8%AF%D8%A7%D8%B1-%D9%85%D8%AA%D8%AD%D8%B1%DA%A9%DB%94-%D9%84%D8%A7%DB%81%D9%88%D8%B1-%D9%85%DB%8C%DA%BA-%DA%A9%D9%88%D8%B1%D9%88%D9%86%D8%A7-%DA%A9", "date_download": "2020-05-31T07:53:55Z", "digest": "sha1:MQBCNQ3YOEMQGZRXTXQV7QB6HEOBSCNN", "length": 6679, "nlines": 203, "source_domain": "idaivelai.net", "title": "عثمان بزدار متحرک۔!!! لاہور میں کورونا کا پھیلاؤ روکنے کیلئے علیحدہ پالیسی مرتب کرنے کا فیصلہ - இடைவேளை", "raw_content": "\nMore From: பெரிய திரை\nஆன்ட்டி என்று கூறிய ரசிகரை கண்டபடி கெட்ட வார்த்தையில் வசைபாடிய குஷ்பு \n“கோடான கோடி” பாடலுக்கு கு த்தா ட்டம் போ ட்ட நடிகை நிகிதாவின் இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. – வைரலாகும் புகைப்படம் உள்ளே..\nகலர்புல் புடவையில் காத்துவங்கும் பிரபல கவர்ச்சி நடிகை \nமிக இ றுக்கமான உ டையில் மொ த்த அழகையும் வெ ளிக்கா ட்டிய பிரபல இளம் நடிகை.. – வைரலாகும் செம்ம ஹா ட் புகைப்படம் உள்ளே..\nஅரசு செய்யாததை செய்த அக்ஷய்குமார், 1500 பேருக்கு ரூ.3000 டெபாசிட் \n இந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் மகாராணியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/baeba9-ba8bb2baebcd/Popupdiscussion", "date_download": "2020-05-31T07:02:24Z", "digest": "sha1:G64YQVUFCM7MR4UNSCO4VDILSBXHEKLR", "length": 8392, "nlines": 150, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மன நலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம்\nசமூக நலம் விவாத மன்றம்\nமன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்\nமனவலிமை பெற மருத்துவ மூலிகைகள்\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nகுழந்தைகளுக்கும் கூட மனச்சோர்வு வரலாம்\nஇளைய தலைமுறையினரின் மனநலம் காப்பது - அவசரத் தேவை\nமனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத���தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:37:53Z", "digest": "sha1:E6JEN4Q4JZS7KIWXR2E7OTTAO2UU7TDA", "length": 7083, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் மென்பொருள்கள் உருவாக்கும் நோக்கத்துடன், தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையத்திற்கு, தமிழ்நாடு அரசு ரூ. 45.00 லட்சம் நிதி வழங்கியுள்ளது. [1].\n1 பயனர்கள் மற்றும் சேவைக் கட்டணம்\n3 தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையங்கள்\nபயனர்கள் மற்றும் சேவைக் கட்டணம்[தொகு]\nதமிழில் மென்பொருள் உருவாக்கும் எண்ணம் உடையவர்கள் மற்றும் கணினியில் இடவசதி தேவைப்படுகிறவர்கள். தனிநபர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.4,000/-மும் மாணவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/-மும், சிறு மற்றும் குறு நிறுவனங்களிடமிருந்து ரூ 10,000/-மும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nதிட்டத்திற்கேற்ப ஆறுமாதம் முதல் ஒருவருடம் வரை.\nதமிழ் மென்பொருள் உருவாக்கும் மையங்கள்[தொகு]\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஅண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறை, சென்னை\nகொங்கு பொறியியல் கல்லூரி, திருப்பெருந்துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2015, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-05-31T07:16:18Z", "digest": "sha1:JU4DLWLL7HEEN3PX4QYR4BXUYBF5Z7XE", "length": 10522, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 மேக் அப் டிப்ஸ்: Latest மேக் அப் டிப்ஸ் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்��ிக் செய்யவும்.\nகுளிர்காலத்திற்கான சில மேக் அப் குறிப்புகள்\nகுளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிர்காலத்தின் தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு சருமமும் மாற்றம் பெறுகிறது. சருமத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் ப...\n இதோ உங்களுக்கான கண்ணழகு குறிப்புகள்\nஒவ்வொரு பெண்ணும் சிறப்பு வாய்ந்தவள் மற்றும் அவள் அழகாக இருக்க வேண்டியவள் இயற்கையாகவே போற்றத்தக்கவளாக இருக்கும் பெண்ணானவள், மேலும் சற்று அழகாகவு...\nபளபளக்கும் ஐ-ஷாடோவை உபயோகிப்பதற்கான வழிமுறைகள்\nபளபளக்கும் ஐ-ஷாடோக்கள் இல்லாமல் பார்டிக்கு மேக்-அப் போட்டால் அதில் முழுமை இருக்காது. அதுவும் பண்டிகை காலம் களை கட்டியிருக்கும் இவ்வேளையில் உங்கள் ...\nகிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மேக்-அப் செய்ய சில ஐடியாக்கள்\nகிறிஸ்துமஸ் என்பதே ஒரு கவர்ச்சியான பண்டிகையாகும். இந்த பண்டிகையின் போது ஒவ்வொருவரும் அழகாக தெரிய வேண்டும், நன்றாக ஆடை அணிய வேண்டும், குதூகலத்துடன்...\nநெயில் பாலிஷ் போடும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்\nபெண்கள் தங்களை அழகுப்படுத்த பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் நெயில் பாலிஷ். இந்த நெயில் பாலிஷ் போடாத பெண்களை பார்ப்பதே மிகவும் கடினம். அதிலும்...\nஆபீஸ் கெளம்பீட்டிங்களா பெண்களே.. அஞ்சே நிமிஷத்தில் மேக்கப் போடலாம்\nதற்போதைய காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்கள் மிகவும் அதிகளவில் உள்ளனர். அவ்வாறு செல்லும் பெரும்பாலான பெண்கள் நிறைய வேலைகளை ஒரே நேரத்தில் சமாளிக்...\nஇயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்ற சில டிப்ஸ்...\nஇன்றைய பெண்கள் அனைவருமே தங்களது உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முக அழகு பராமரிப்பில் அதிக கவனம் எடுத்துவருக...\nசிறிய கண்களை பெரிதாக வெளிப்படுத்த.. கண்களுக்கான மேக் அப் டிப்ஸ்...\n'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. இது உண்மையாக இருந்தாலும் நமது முகத்தை பராமரிக்க சில ஒப்பனைப் பொருட்கள் தேவைப்படத்தான் செய்கின்றத...\nஇதுவரை கேட்டிராத சில பியூட்டி ட்ரிக்ஸ்...\nசருமம் அழகாகவும், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கவும் அழகு சாதனப் பொருட்கள் நிச்சயம் வேண்டும் என்று யார் சொன்னது. கடவுள் நமக்கு கொடுத்த...\nஉதடுகளில் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நிலைத்திருக்க சில டிப்ஸ்...\nபெண்கள் உபயோகிக்கும் அழகுப் பொருட்களில் முதன்மையானது தான் லிப்ஸ்டிக். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் சாப்பிட மறக்கிறார்களோ இல்லையோ, லிப்ஸ்ட...\nஆண்களிடம் கட்டாயமாக இருக்க வேண்டிய 10 அழகு சாதனப் பொருட்கள்\n அழகு என்றால் பெண். பெண் என்றால் அழகு என்ற பழமொழி இப்பொழுது இல்லை. இன்றைய ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள...\nமூக்கு கண்ணாடியுடன் அழகாக தெரிய ஆசையா அப்ப இத ஞாபகத்துல வெச்சுக்கோங்க...\nகண்ணாடி அணிய அனைவருக்கும் ஆசை தான். ஆனால் அதற்கான அலங்காரம் செய்யாமல் கண்ணாடி அணிந்தால் நாம் கேளி பொருள் ஆகிவிடுவோம். நம்மை பார்த்து அனைவரும் அசந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/cm-edappadi-k-palanisamy-campaign-at-vellore-and-other-parts-people-were-missed-on-the-scene/videoshow/68536065.cms", "date_download": "2020-05-31T07:32:26Z", "digest": "sha1:5RA5BBWCEFFNQC3CNIZEHYBK4LAORLMW", "length": 7089, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Edappadi K Palanisamy : cm edappadi k palanisamy campaign at vellore and other parts people were missed on the scene - VIDEO: வாக்களர்களே எங்கே சென்றீர்...?? வெறிச்சோடிய முதல்வர் பரப்புரை, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல..\nசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி ..\nசினிமாவில் இருந்து விலகியது ஏன்\nதுரத்து துரத்துனு துரத்தும் பிரச்..\nவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சி..\nஇன்று வேலூரின் பல்வேறு பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர்களுக்கு செல்ல நெடுஞ்சாலைகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அவ்வாறு தேர்தல் பரப்புரைக்காக மற்ற பகுதிகளுக்கு சென்ற போது, முதல்வரின் பாதை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் யாருமே இல்லாத நிலையில், முதல்வர் கைக்கூப்பி வணங்கியவாறு சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nகொரோனா அறிகுறி இருப்பதாக கூறி விசாரணைக் கைதி தப்பியோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/sibiraj-and-nikhila-vimal-starrer-ranga-official-teaser-released-now/videoshow/70875627.cms", "date_download": "2020-05-31T07:26:27Z", "digest": "sha1:4IDU3ASPCNUBNQQUN64VSF56ZCTUDYHO", "length": 9586, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " முடிவு பண்ணும், சிபிராஜின் ரங்கா டீசர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n முடிவு பண்ணும், சிபிராஜின் ரங்கா டீசர்\nஇயக்குநர் டிஎல் இயக்கத்தில் சிபிராஜ், நிகிலா விமல், சதீஷ், சுஜாதா பாபு நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படம் ரங்கா. ராம்ஜீவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், என் வாழ்க்கை முடிந்ததா இல்லையா என்பதை முடிவு பண்ண வேண்டியது நீ இல்லை, நான் தான் என்று சிபிராஜ் பேசுவது போன்று டீசர் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் வெறும் ஆக்ஷன் சண்டைக் காட்சியை மட்டுமே சித்தரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமேலும் : சினிமா டிரெய்லர்ஸ்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம் - மோஷன் போஸ்டர்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது - வெளியானது ஜிப்ஸி ஸ்நீக்பீக்\nபாப்புலர் : சினிமா டிரெய்லர்ஸ்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்திகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஹெ���்த் டிப்ஸ்சூசோக் தெரபி (ஐஸ் தெரபி) மூலம் உடல் சூட்டை தணிப்பது எப்படி\nஆன்மிகம்மூலிகை வேர்கள் தரும் ஒப்பற்ற சக்தியும் நன்மைகளும்\nசெய்திகள்மும்பை: பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக உணவு சமைக்கும் 99 வயது பாட்டி\nசெய்திகள்வெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nசெய்திகள்போட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/aug/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-3213900.html", "date_download": "2020-05-31T06:51:17Z", "digest": "sha1:64QURI7REOUYMYIDIXDJC2UXU2PGK4W5", "length": 7515, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தொடர் பிரசாரம்: விசிக- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தொடர் பிரசாரம்: விசிக\nதேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து ஆக. 17-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை மக்களிடம் தொடர் பிரசாரம் செய்வது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nவந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் கி.ஏழுமலை வரவேற்றார்.\nஒன்றியச் செயலர்கள் ம.ச.அசோக், ப.துரை, எ.லட்சுமணன், அ.ஞானப்பிரகாசம், த.சீனுவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள்\nதொல்.திருமாவளவனின் பிறந்த நாளான ஆக. 17-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்\nஉள்ளிட்டவை வழங்குவது, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்வது என்பன உள்ளிட்�� தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோ.சீனுகுமார் நன்றி தெரிவித்தார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/237507/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:24:37Z", "digest": "sha1:NTIUWEUC3DZICYZJ2AVFTSUV4P3HTZPQ", "length": 5691, "nlines": 87, "source_domain": "www.hirunews.lk", "title": "ஜேர்மனியின் பொருளாதார பின்னடைவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஜேர்மனியின் பொருளாதார பின்னடைவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்..\nஜேர்மன் ஹெசி பிராந்தியத்தின் நிதி அமைச்சர் தோமஸ் ஷேபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்டத்தின் பிரதமர் வொல்கர் பௌபியர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜேர்மனியின் பொருளாதார பின்னடைவு குறித்து ஏற்பட்ட கவலை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n54 வயதாக இவரது உடலம் தொடருந்து பாதைக்கு அருகாமையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆரம்ப விசாரணையில் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.\nஜேர்மனியின் பொருளாதார நகரமான பிரங்பர்ட்டைச் சேர்ந்த இவர் ஜேர்மனியின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் கொரோனா வைரஸ்சால் உலகலாவிய ரீதியில் இதுவரை 32 ஆயிரத்து 155 பேர் பலியாகியுள்ளதுடன் 6 லட்சத்து 83 ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா தொற்றுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள மருந்து வெற்றியளிக்கக்கூடிய... Read More\nதந்தையை கொலை செய்த மகன்....\nஅத்தனகடவல பகுதியில் தந்தை ஒருவரை கொலை செய்து விட்டு மகன்... Read More\nகாவல் துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது...\nநபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாக சந்தேகிக்கப்படும்... Read More\nஇராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா....\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தொடரும் விசாரணைகள்...\nசற்று முன்னர் மேலும் 27 பேருக்கு கொரோனா....\nசற்று முன்னர் மேலும் 20 பேருக்கு கொரோனா....\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......\nஅமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு....\nஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள்: சென்னை உயர் நீதிமன்றம்\nசர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?t=917&p=2878", "date_download": "2020-05-31T06:16:25Z", "digest": "sha1:AVH6S45PETP7JXJ2G7SLPTRJXF53SLDR", "length": 4914, "nlines": 151, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க? - Page 13 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்ற��ம் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4718-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-sooriyan-fm-rj-chandru-thalapathy-63-200-crores-business-before-first-look-tamil-movie-records.html", "date_download": "2020-05-31T07:18:27Z", "digest": "sha1:PXJSNNMGDGWJHUBCN3IYT4CFJAN27RQ2", "length": 3195, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் !!! SOORIYAN FM - Rj CHANDRU - Thalapathy 63 200 Crores Business Before First Look | Tamil Movie Records - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \n\" தளபதி 63 \" திரைப்படம் ஒரு கண்ணோட்டம் \nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-8-indian-diplomat-arrest-cavity-search-by-us-marshalls.html", "date_download": "2020-05-31T07:02:39Z", "digest": "sha1:PGHEJFYAUX2VUVOPWL32OTWJZFUNSYPF", "length": 2791, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Indian diplomat arrest and CAVITY Search by US marshalls - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1199", "date_download": "2020-05-31T07:49:51Z", "digest": "sha1:CCFLZLHQ4ZPYZEPROS5UGBBKOND7G73A", "length": 10768, "nlines": 54, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - குற்றம் குற்றமே!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nதிருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\n- சு. பழனியப்பன் | ஆகஸ்டு 2005 |\n1. இசைத்தட்டின் முதல் பாடலான \"பூவார் சென்னி மன்னன்\" திருவாசகத்தின் \"யாத்திரைப்பத்து\" என்ற பதிகத்திலிருந்து ஆறு பாடல்களைக் கொண்டது. பதிகத்தின் சில பாடல்களை மட்டுமே பாடுவதும் வழக்கம்தான் என்றாலும், இது சாதாரணப் பதிகம் அல்ல. இது ஓர் அந்தாதி - முந்தைய பாடலின் இறுதியே தொடர்ந்து வரும் பாடலின் முதலாக அமையும். ஆனால் இதில் கடைசி இரு பாடல்கள் வெவ்வேறு இடத்திலிருந்து எடுத்ததால் அந்தாதி உடைந்தது போல் தெரிகிறது\n2. தட்டின் இரண்டாவது பாடலான \"பொல்லா வினையேன்\" திருவாசகத்தின் சிவபுராணம் பகுதியிலிருந்து பொறுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவாசகத்துக்கு இசையமைக்கவில்லை. இசைக்கு ஏற்றவாறு திருவாசகச் சொற்கள் கதம்பமாக்கப்பட்டிருக்கின்றன.\n3. மூன்றாவது பாடலான \"பூவேறு கோனும்\" என்ற பாடலில், தேவையில்லாமல் \"பூ ஏறு\" என்று பிரித்திருக்கிறார். இதனால் பாடகர்கள், அடுத்த அடியில் சரஸ்வதியைக் குறிப்பிடும் \"நாவேறு செல்வி\" என்பதை \"நா ஏறு செல்வி\" என்று பிரித்து \"நாயேறு செல்வி\" என்று பாடுகிறார்கள். திருவாசகம் அறியாதவர்கள் கேட்டால் நாய் வாகனத்தைக் கொண்ட பெண் தெய்வம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும்.\n4. மாணிக்கவாசகர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தன் முதல�� பாடலில் சைவ ஐந்தெழுத்து மந்திரத்தை \"நமச்சிவாய\" என்றுதான் ஆண்டிருக்கிறார். அதுவே தமிழ் மரபு. ஆனால், இளையராஜ நமசிவாய என்று தவறாக எழுதி பாடகர்களும் நமஸ்ஸிவாய என்று பாடியிருக்கிறார்கள். இதில் மட்டுமில்லாமல் வேறு பல இடங்களிலும் தமிழ் ஒலிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள்.\n5. ஆறாவது பாடல் அச்சப்பத்து பதிகத்தில் வரும் \"புற்றில் வாள் அரவும் அஞ்சேன்\" என்ற பாடல். இதைப் \"புற்றில் வாழ் அரவும்\" அஞ்சேன் என்று பிழையாக எழுதிப் பாடியிருக்கிறார். அதே பாடலில் \"தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சே\" என்று வரும் அடியை \"தழல்விழி உழவை அஞ்சேன்\" என்று பிழையாக எழுதிப் பாடியிருக்கிறார். 'தழல்விழி உழுவை\" என்றால் நெருப்புக் கண் கொண்ட புலி என்ற பொருள்.\nஇசையும் பாட்டும் பாடல்களை நம் நினைவில் தங்கவைக்கும் வல்லமையுள்ளவை. ஆனால், இந்த இசைத்தட்டில் உள்ள உச்சரிப்புப் பிழைகளும், பாட வேறுபாடுகளும் திருவாசகத்தையும், தமிழ் உச்சரிப்பு மரபையும் சற்றும் மதிக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த இசைத் தட்டைக் கேட்பவர்கள், மாணிக்கவாசகர் உண்மையிலே என்ன பாடினார் என்பதை அறிய, திருவாசகத்தின் மூலத்தைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.\nசிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்\nதிருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா\nதிருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு\nஇளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்\nமுதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...\nஇளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு\nபிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல\nதமிழிசை மரபை மெல்ல இழந்து...\nஇது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா\nசிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63270.html", "date_download": "2020-05-31T07:54:46Z", "digest": "sha1:OKRGH6EY7XMUBXAC3JFXC42ZNHNX447J", "length": 23569, "nlines": 224, "source_domain": "www.thinaboomi.com", "title": "பொன்னேரியில் செங்கல்சூளையில் கொடுமைப்படுத்தப்பட்ட தாயும்,மகளும் மீட்பு. சப்-கலெக்டர் நடவடிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொன்னேரியில் செங்கல்சூளையில் கொடுமைப்படுத்தப்பட்ட தாயும்,மகள��ம் மீட்பு. சப்-கலெக்டர் நடவடிக்கை\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 காஞ்சிபுரம்\nபொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல்சூளை இயங்கி வருகின்றது.இதில் வெளிமாவட்டங்களிலிருந்து பல தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம்,புதுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பவானி[35] என்பவர் அவருடைய மகள் மீனா[13] என்பவருடன் அந்த செங்கல் சூளையில் கடந்த 5 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பொன்னேரி சாராட்சியர் தண்டபாணியிடம் தாயும்,மகளும் நேரடியாக வந்து புகார் அளித்தனர்.அந்த புகாரில் தாங்கள் இருவரும் அந்த சூளையில் பல வகைகளில் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும்,5 மாதமாக வேலை செய்ததற்க்கு இதுவரை கூலி கொடுக்கப்படவில்லை எனவும்,கூலி கேட்டதற்க்கு அங்கிருந்து அடித்து அறிவாள் மனையால் வெட்ட விரட்டியதாகவும் கூறினர்.\nஇந்த புகாரை ஏற்றுக்கொண்ட சாராட்சியர் உடனடியாக கோட்ட அளவிலான கொத்தடிமை ஒழிப்புக்குழுவுடன் நேரிடையாக அந்த செங்கல் சூளைக்கு சென்று விசாரித்தார்.அங்கு வேலை செய்த மேஸ்திரி மற்றும் தொழிலாளர்களிடம் பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தியபின் பவானியையும்,மீனாவையும் அங்கிருந்து பத்திரமாக மீட்டு சாராட்சியர் அலுவலகத்திற்க்கு அழைத்து வந்து முதல் கட்டமாக கொத்தடிமை மீட்பு நிவாரண நிதியிலிந்து 1000 ரூபாயினை வழங்கி,அவர்களை தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்து மறுநாள் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.மேலும் சம்பத்தப்பட்ட செங்கல் சூளை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கினை கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த மீட்பு நடவடிக்கையின் போது பொன்னேரி வட்டாட்சியர் செந்தில்நாதன்,சைல்டு லைன் பொருப்பாளர் நிர்மலா,வருவாய்துறை ஆய்வாளர்,கிராமநிர்வாக அலுவலர்,காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளு��்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 30.05.2020\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nநாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி ஓட்டல்கள், மால்களை திறக்கவும் மத்திய அரசு பச்சைக்கொடி\nபா.ஜ.க. அரசு 2-ம் ஆண்டு தொடக்கம்: மாயாவதி கருத்து\nநாடு முழுவதும் 145 மாவட்டங்களில் புதிதாக அதிகளவில் நோய் தொற்று\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி : மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தீர்மானம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: தமிழக அரசு\nமேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஐ.நா. சபை பாராட்டு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nமீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது வழங்க வேண்டும்: பளுதூக்குதல் சம்மேளனம் பரிந்துரை\nபல்பீர் சிங்குக்கு பாரத ரத்னா விருது: முன்னாள் கேப்டன் வேண்டுகோள்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதிருமண நாளில் குடும்பத்தாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜாம்பவான் சச்சின்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிக்கிறது : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nவாஷிங்டன் : சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என ...\nபல வரலாற்று தவறுகளை சரி செய்தவர் பிரதமர் மோடி : அமித்ஷா பெருமிதம்\nபுதுடெல்லி : கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...\nமக்கள் சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை : நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னை : மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...\nமத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும், மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டவட்டம்\nதிருவனந்தபுரம் : மத்திய அரசுடன் ஒத்துழைத்தாலும் அதற்காக மாநில நலனில் சமரசம் செய்ய மாட்டோம் என்று கேரள முதல்வர் ...\nநிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க முடியாது: டெல்லி மு��ல்வர் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி : டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், நிரந்தர ஊரடங்கு தீர்வாக இருக்க ...\nஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020\n1கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலமாக தமிழகத்தை உர...\n2நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள...\n3பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் வாய்ப்புகள் மிகக் குறைவு : விவசாயிகள் அச்சப்பட...\n4மேலும் 938 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2020-05-31T07:48:55Z", "digest": "sha1:VIWUCTY7MDSFZDBBY25FRR54FEHBDGJL", "length": 12241, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது\nசிங்கப்பூருக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பயணித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்கள் அங்கு சென்று செலவு செய்த தொகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டின் முதல் பாதியில் 9.3 மில்லியன் பயணிகள் சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை ஒப்புநோக்குமிடத்து இந்த எண்ணிக்கை 1.3 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் பயணிகள் செலவு செய்த தொகை 3 சதவீதம் குறைவடைந்து 13.1 பில்லியன் வெள்ளி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.\nமுதல் அரையாண்டில் பயணிகள் தங்குமிடம், உணவு-பானம், பொழுதுபோக்கு-விளையாட்டு ஆகியவற்றுக்காகக் குறைவான தொகையையே செலவிட்டனர். இருப்பினும் அவர்கள் பொருள் கொள்வனவிற்காக செலவிட்ட தொகை அதிகரித்தது.\nவிடுதிகளில் தங்குவதற்காகப் பயணிகள் செலவு செய்த தொகை 1.7 சதவீதம் அதிகரித்து 1.9 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.\nசிங்கப்பூருக்கு சென்ற பயணிகளில் இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே மிக அதிகமாகச் செலவு செய்துள்ளனர்.\nமொத்த வருமானத்தில் அந்த மூன்று நாடுகளைச் ச��ர்ந்தவர்களின் பங்களிப்பு 42 சதவீதமாகும். அதில், சுற்றுலாப் பயணம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றுக்காகச் செலவிட்ட தொகை அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது\nதாய்லாந்து மன்னரால் மேலும் நான்கு அதிகாரிகள் திடீர் பதவிநீக்கம்\nமேலும் படிக்க ஆழ்துளை கிணறுகள் குறித்து அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது – சீமான்\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாசா விண்வெளி வீரர்களானமேலும் படிக்க…\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்கமேலும் படிக்க…\nபிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க ரஷ்யா முடிவு\nஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு\nஇரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்\nமெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்\nகொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு\n50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்\nடென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்\nகொவிட்-19 தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக மாறியது பிரேஸில்\nஅமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையோ- இழப்பீடு கோருவதையோ ஏற்க முடியாது: சீனா\nகொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது\nகொவிட்-19 உதவித்திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு\nலத்தீன் அமெரிக்காவில் வேலையின்மை 11.5 மில்லியனாக அதிகரிக்கும்: ஐ.நா கணிப்பு\nகண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்\nபாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்\nபல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தென்கொரியாவில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:50:29Z", "digest": "sha1:LNF4XS47BYX7KIEA3M2POPDANQO3HEQV", "length": 5381, "nlines": 87, "source_domain": "chennai.nic.in", "title": "அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பற்றாக்குறை காலியிடங்கள்(சமூக நலப்பணியாளர் நிலை – II) | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பற்றாக்குறை காலியிடங்கள்(சமூக நலப்பணியாளர் நிலை – II)\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பற்றாக்குறை காலியிடங்கள்(சமூக நலப்பணியாளர் நிலை – II)\nவெளியிடப்பட்ட தேதி : 04/11/2019\nஅரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பற்றாக்குறை காலியிடங்கள்(சமூக நலப்பணியாளர் நிலை – II)(PDF 34KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந��திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raceinstitute.in/tnusrb-police-constable-jail-warden-fireman-exam-syllabus/", "date_download": "2020-05-31T06:58:24Z", "digest": "sha1:ELJDJSNLUJOUK6YE7VFRA7BYBPI4NNUL", "length": 13213, "nlines": 256, "source_domain": "raceinstitute.in", "title": "TNUSRB Police Constable & Jail warden & Fireman Exam Syllabus » raceinstitute.in", "raw_content": "\nசெய்யுள் நூல் இயற்றிய ஆசிரியர்கள்,\nதமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் குறிப்புகள்\nபொது அறிவு (General knowledge) 1. ஆங்கிலம்\n1 ஆங்கில கவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள்\n2 ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள்\n3 ஆங்கில இலக்கண குறிப்புகள்\n1 அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள், கண்டுபிடிப்புகள்\n2 அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள்\n3 இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள்.\n4 மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப் பட்ட பகுதிகள் இவை அனைத்தின் இயற்கை பண்புகள்.\n7 அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள்\n9 நோய்கள், அதன் விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை அதை தடுக்கும் முறை\n10 தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடல் சமநிலை காத்தல், மரபியல்\n11 விலங்குகள் மற்றும் பறவைகள்\n13 சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையியல்\n1 சிந்து சமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்க காலம்\n2 மௌரிய வம்சம் மற்றும் புத்த மதம்\n3 குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள் மற்றும் ஜைன மதம்\n4 பல்லவர்கள், சேர, சோழ ,பாண்டிய மன்னர்கள்\n5 சுல்தான்கள் மற்றும் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்\n6 முகமதியர்கள் மற்றும் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்\n8 ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்\n1 இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல்\n2 விடுதலை போராட்டத்தில் மகாத்மா காந்தி பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ணா கோகலே, தாதாபாய் நௌரோஜி , ஜவாஹர்லால் நேரு மற்றும் பலர்\n3 இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, மகாகவி பாரதியார், வ.உ.சி,சுப்ரமணிய சிவா, ராஜாஜி மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.\n1 புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னை தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்\n2 புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம்\n3 காலநிலை, பருவகால மாற்றங்கள்\n4 வானிலை, மழை பொழிவு ,\n5 இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள்,\n6 பயிர்கள் பயிரிடும் முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள், மலை பிரதேசங்கள்\n7 தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள் , தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்,\n8 பயிர்கள், மற்றும் காடு மற்றும் காடு சார்ந்த வாழ்க்கைகள்\n9 மக்கள்தொகை பரவல், மற்றும் அதன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.\n1 சமீபத்திய அறிவியல், மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிகள், புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, மற்றும் தொலை தொடர்பு, வரலாற்று நிகழ்வுகள், இந்திய நுண்கலைகள், நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்பந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துக்களின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன் எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும், அதன் அண்டை நாடுகளும், இன்றைய தினத்திய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு, மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.\nஇந்திய தேசிய இயக்கம் 3\nபொது அறிவு 50 வகுப்புகள்\nபொது அறிவியல் 14 15 17 15 15\nபுவியியல் 6 6 8 8 8\nஇந்திய வரலாறு 4 5 8 4 5\nபொருளாதாரம் 1 3 1 2 3\nஇந்திய தேசிய இயக்கம் 1 2 2 3 2\nநடப்பு நிகழ்வுகள் 21 5 – 4 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2359666", "date_download": "2020-05-31T08:34:42Z", "digest": "sha1:FQFFDEMXLQC2MM7NLOBJPY6ND4EDK4QP", "length": 4362, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அகச்சுரப்பித் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அகச்சுரப்பித் தொகுதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:22, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n1,237 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n10:07, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nமணி.கணேசன் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:22, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nமணி.கணேசன் (பேச்சு | பங்களிப்புகள்)\nகேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வி��ர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.\n==புறக் கேடயச் சுரப்பி(Para thyroid gland)==\nஇவை கேடயச் ச்ரப்பிக்கு உள்ளே இருக்கின்றன. இணை இயக்குநீர் (Parathormone) ,கால்சிடோனின் (Calcitonin) ஆகிய இயக்குநீர் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை, கால்சியம் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கின்றன.\nஇதயத்தின் மேல் அமைந்திருக்கும் பெரும் நிணநீர் அமைப்பு தைமசு சுரப்பியாகும். இது தைமொசின் என்னும் இயக்குநீரினைச் சுரக்கின்றது. தைமொசின், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், தைம நிணவணு (T lymphocyte) வேறுபாடு அடைவதைத் தூண்டிவிடுகிறது.\n== இவற்றையும் பார்க்கவும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:58:16Z", "digest": "sha1:JDM74HRA3ZGXXJ52K2UW7GAIGJ2P6PSS", "length": 14821, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போடுலினம் மருந்துப் பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோடுலினம் மருந்துப் பொருள் என்பது ஒரு நியூரோடாக்சிக் புரதம் ஆகும். இது பாக்டீரியம் கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் மற்றும் அவை தொடர்புடைய இனங்களால் உருவாக்கப்படுகின்றன. [1] மருத்துவத் தேவைகள், அழகுப் பொருட்கள் மற்றும் ஆராய்ச்சி தேவைகளுக்காக இவை உருவாக்கப்படுகின்றன. இதில் போடுலினம் மருந்துப் பொருள் ஏ மற்றும் போடுலினம் மருந்துப் பொருள் பி என இருவகைகள் உள்ளன.[2] இதனால் பாதிக்கப்பட்டால் கிளாஸ்டிரிடியம் நச்சேற்றம் ஏற்படும்.\nஇதுவரை அறியப்பட்ட மருந்துப் பொருள்களில் மிகவும் அபாயகரமான இந்த நஞ்சானது, உடலுக்குள் 1.3 – 2.1 என்ஜி/கிலோ சிரைகளின் வழியாகவோ, தசைகளின் வழியாகவோ மற்றும் 10 – 13 என்ஜி/கிலோ சுவாசித்தலின் வழியாகவோ செல்லும்போது இறப்பு ஏற்படும்.[3]\nஇதன் ஏ மற்றும் பி வகைகள் மருத்துவ தேவைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ உதவிகள் தவிர அழகுப் பொருட்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க அரசு இது தொடர்பாக உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் மூலம் இதனை ஊசி அல்லது பிறவற்றின் மூலமாக பரவ விடாமல் தடுக்கின்றனர். இதனை முறையற்றவாறு பயன்படுத்தினால் உயிரிழப்பு ஏற்படும்.[4][5] ஆனால், இவை பிற வணிக பயன்பாடுகளில் போடோக்ஸ் என்ற பெயருடன் பயன்பட்டு வருகின்றன.\nபோடுலினம் ஊசி என்பது வயது முதிர்தலைத் தடுக்கும் பயன்பாடுகளில் மருத்துவத் துறையில் உதவுகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் முகத்தின் சுருக்கங்களைக் குறைக்கவும், வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்யவும் இந்த மருத்துவ ஊசி செயல்முறை பயன்படுகிறது. ஆனால் இவற்றினை தகுதிபெற்ற மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.[6]\nகிளாஸ்டிரிடியம் போடுலினம் பாக்டீரியாவினால் உருவாக்கப்படுகிறது. இதில் மிகச்சிறிய அளவு ஊசியின் மூலம் உடலில் செலுத்தப்படும்பொழுது, அது தசைகள் சுருங்குவதற்கான உடல் சமிக்ஞைகளைத் தடுக்கிறது. இதன் விளைவு சிறிது காலம் மட்டுமே, அதுவும் சிறிதளவு மட்டுமே தசைகளை பலவீனமாக்கும். இது சருமம் மிருதுவாகவும் அல்லது சுருக்கங்களை நீக்கி புதிய சரும வரிகளை உருவாக்கவும் உதவும்.\nஇந்த போடுலினம் மருத்துவ ஊசி முழுவதுமாகச் செயல்பட 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலம் எடுத்துக்கொள்ளும். ஆனால் ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே செயல்படத் தொடங்கிவிடும்.\nஇந்த மருத்துவச் செயல்முறையினை வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமென்றாலும் செலுத்தலாம். இதனை செயல்படுத்தும்போது கீழ்க்கண்ட உடற்பகுதிகள் மற்றும் சருமப் பிரச்சினைகள் குணப்படுத்தப்படுகின்றன.\n1. புருவங்களுக்கிடைப்பட்ட சிறிய வரிகள்\n2. நெற்றியில் ஏற்படும் கிடைமட்ட கோடுகள்\n4. கண்களைச் சுற்றி தோன்றும் புன்னகைக் கோடுகள்\n5. கண்கள் சோம்பேறித்தனமாகத் தோன்றுதல்\n6. பொம்மைகளைப் போன்று முகத்தில் உள்ள வரிகள்\n7. கிடைமட்ட கழுத்து வரிகள்\n8. செங்குத்து கழுத்து பட்டைகள்\n9. மூக்கில் ஏற்படும் கோடுகள்\nகைக்கு அடியில் மற்றும் உள்ளங்கையில் அதிகப்படியாக வியர்வை ஏற்படுவதையும் இந்த சிகிச்சையின் உதவியினால் குணப்படுத்த இயலும். சருமத்தின் மேலடுக்கில் உள்ள தோலானது இந்த சிகிச்சையில் இடம்பெறுவதால், வியர்வை சுரப்பிகளில் இது மாற்றத்தினை ஏற்படுத்தவல்லது. அத்துடன் இந்த விளைவு ஆறு மாத காலத்திற்கு நீடித்திருக்கும்.\nஇந்த மருத்துவ சிகிச்சை முறையினால் அனைத்து முகச் சுருக்கங்களையும் குணப்படுத்த இயலாது. இந்த போடுலினம் மூலம் சரிசெய்ய முடியாத சில பின்வருமாறு:\n1. சூரியனின் கதிர்வீச்சினால் உருவாகக் கூடிய நிலையான சுருக்கங்கள் (இவை அனைத்து நேரங்களிலும் தென்படும்) 2. ஆழமான சுருக்கங்கள் 3. முகத்தின் அடிபாக தசையில் இருக்கும் கோடுகள் 4. மிகவும் கீழே அமையும் கிடைமட்ட நெற்றி கோடுகள்\n2013 இன் படி, போடுலினம் மருத்துவ ஊசியானது, அழகுபடுத்துதலில் மிக முக்கியமான சிகிச்சை முறையாக வளர்ந்து வருகிறது. இதில் 6.3 மில்லியன் செயல்முறைகள் அமெரிக்காவில் செயல்படுத்தப்படுகிறது. இதனை அமெரிக்கன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சமூகம் தெரிவித்துள்ளது. இந்த மருத்துவ முறைக்கு தகுதியான மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை நாடு, மாநிலம் மற்றும் இடங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த வகையான ஒப்பனை வழங்குநர்களில் சரும நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அழகியல் நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.\nபோடுலினம் மருத்துப் பொருள் உலகளவிலான சந்தையில் அழகுப் பொருளுக்கான பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதன் பயன்பாட்டு மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர்களை 2018 ஆம் ஆண்டில் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக அழகுக்காக இது பயன்படுத்தப்படுவதன் அடிப்படையில் இதன் மதிப்பு அதே கால இடைவெளியில் 4.7 பில்லியன் டாலர்களாக இருக்கும் (அமெரிக்காவில் 2 பில்லியன் டாலர்கள்) என எதிர்பார்க்கப்படுகிறது.[7]\nஇந்த மருத்துவ செயல்முறை மிகவும் பாதுகாப்பானது. அழகு மற்றும் ஒப்பனைத் துறையில் பல ஆண்டுகள் இவற்றினைப் பயன்படுத்த முடியும். ஒப்பனை மற்றும் அழகியல் வல்லுனர்கள் கொடுக்கும் முறையான சிகிச்சை முறைகளினால் முழுத் திருப்தியுடன் கூடிய, பக்க விளைவில்லாத சருமம் கிடைக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T07:58:48Z", "digest": "sha1:MWLYVAWLLAQGMDYR3GEEBH4HRILYRPOK", "length": 6319, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்ததி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியலில் சந்ததி எனப்படுவது, இனப்பெருக்கத்தின் ஊடாக பெற்றோரிலிருந்து உரு���ாகும் ஒரு புதிய உயிரினம் ஆகும். ஒரே பெற்றோரிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்கள் ஒரே நேரத்தில் தோன்றுவதும் உண்டு. ஒரு பெற்றோர் உயிரணு விலிருந்து பெறப்படும் மகள் உயிரணுக்களும் சந்ததி என அழைக்கப்படும். மரபியல் கூற்றுக்களின்படி, பெற்றோரிலிருந்து பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலின்போது ஏற்படும் வேறுபாடுகள் அல்லது மாற்றங்கள் சந்ததிகளில் புதிய இனங்கள் (species) உருவாகவும் வழி வகுக்கின்றன.\nஒரே நேரத்தில் கூட்டமாக சந்ததி உருவாகும்போது அது 'அடை' (brood) என அழைக்கப்படும். மனிதரில் பெறப்படும் சந்ததி குழந்தை என அழைக்கப்படும். பெறப்படும் மனித சந்ததி ஆண் ஆனால் மகன் எனவும், பெண் ஆனால் மகள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/gout-diet-foods-to-eat-and-avoid-027846.html", "date_download": "2020-05-31T06:47:47Z", "digest": "sha1:SU43JETKVLZUAWCM5X4EFYIIQRBIS3DP", "length": 23745, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலில் வரக்கூடிய இந்த மோசமான நோயை தடுக்க இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்…! | Gout Diet : Foods to eat and Avoid - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம் முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்\n3 hrs ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\n3 hrs ago கங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n4 hrs ago வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\n7 hrs ago ப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nNews சர்வதேச விமான சேவை.. விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு\nAutomobiles ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nMovies 'அந்த' இடத்தில் பட்டாம்பூச்சி டாட்டூ.. ஒரு பக்கத்தை கழட்டி காட்டி மிரள விட்ட நடிகை\nSports விஸ்வநாதன் ஆனந்த்தை சந்தித்த அந்த தர��ணம்.. இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அனுபவம்\nFinance ரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலில் வரக்கூடிய இந்த மோசமான நோயை தடுக்க இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்…\nகீல்வாதம் என்பது இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலம் அதிகப்படியான அளவு உருவாகி உங்கள் மூட்டுகளில் படிகங்களை உருவாக்கும் போது உருவாகிறது. இது மூட்டுப் பகுதிகள், தசைநாண்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள திசுக்களில் படியும். இப்படி நாள் கணக்கில் படியும் போது, அப்பகுதியில் வீக்கத்துடன், கடுமையான வலி மற்றும் சிவக்கவும் செய்யும். இது பெரும்பாலும் பெருவிரல்களை பாதிக்கிறது. மேலும், விரல்கள், மணிகட்டு, முழங்கால்கள் மற்றும் குதிகால் ஆகியவற்றையும் இது பாதிக்கும். உங்கள் கீல்வாதத்தை நிர்வகிக்க உதவும் ஒரு விஷயம், நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ப்யூரின் எண்ணிக்கையை குறைப்பது. கீல்வாதம் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களைப் போலல்லாமல், உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை திறம்பட அகற்ற முடியாது.\nகீல்வாத உணவு இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். இதன் மூலம் நிலையை நிர்வகிக்கவும் மூட்டு சேதத்தின் வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது. கீல்வாத உணவு ஆரோக்கியமான எடை மற்றும் நல்ல உணவுப் பழக்கத்தை அடைய உங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உறுப்பு இறைச்சிகள், சிவப்பு இறைச்சிகள், கடல் உணவுகள், ஆல்கஹால் மற்றும் பீர் போன்ற ப்யூரின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக்கூடாது. சரியான உணவுகளை உட்கொண்டால், கீல்வாத நிலையை நீங்கள் தடுக்கலாம். உங்கள் கீல்வாத உணவில் சேர்க்கக்கூடிய சில சிறந்த உணவுகளை இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிட்டத்தட்ட அனைத்து வகையான பழங்களும் கீல்வாதத்திற்கு பாதுகாப்பானவை. யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதன் மூலமும், வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் தாக்குதல்களைத் தடுக்க உதவும் என்பதால் செர்ர��களில் கீல்வாதம் அதிகளவில் பயனடைகிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆரஞ்சு, டேன்ஜரின் மற்றும் பப்பாளி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வதும் கீல்வாதத்தை நிர்வகிக்க உதவுகிறது.\nMOST READ: இந்த பழங்கள் புற்றுநோய் மற்றும் இதய பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்குமாம்...\nமுட்டைக்கோஸ், பூசணிக்காய், குடை மிளகாய், பீட்ரூட் போன்ற காய்கறிகளை ஏராளமாக சாப்பிடுங்கள். இந்த காய்கறிகளை உட்கொள்வது அறிகுறிகளைப் போக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதைத் தடுக்கவும் உதவும். இதன் மூலம் கீல்வாதம் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துகிறது. உங்கள் கீல்வாத உணவில் உருளைக்கிழங்கு, பட்டாணி, காளான்கள் மற்றும் கத்தரிக்காய்களைச் சேர்த்து உண்ணலாம்.\nபருப்பு வகைகள், பீன்ஸ், சோயாபீன்ஸ் மற்றும் டோஃபு ஆகியவை கீல்வாதத்திற்கு உட்கொள்ளக்கூடிய சிறந்த வகை உணவுகள். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பருப்பு வகை உணவுகளை சாப்பிட்டுவந்தால் கீல்வாதத்தால் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவும்.\nகீல்வாதத்திற்கு ஏற்ற உணவில் ஒவ்வொரு நாளும் இரண்டு தேக்கரண்டி நட்ஸ் மற்றும் விதைகள் இருக்க வேண்டும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த ப்யூரின் நட்ஸ் மற்றும் விதைகளின் நல்ல ஆதாரங்களில் அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆளிவிதை மற்றும் முந்திரி பருப்புகள் ஆகியவை அடங்கும்.\nMOST READ: ஹார்மோன் கோளாறால் உங்க செக்ஸ் வாழ்க்கை பாதிக்காம இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nகோதுமை மற்றும் ஓட்மீல் போன்ற முழு தானியங்கள் மிதமான அளவு ப்யூரின்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கீல்வாதம் உள்ளவர்களுக்கு, முழு தானிய உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக இருக்கும். ஓட்ஸ், பிரவுன் ரைஸ், பார்லி போன்றவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வு கீல்வாதத்துடன் தொடர்புடைய அறிகுறிகளையும் வலியையும் போக்க உதவும்.\nகுறைந்த கொழுப்புள்ள பால் குடிப்பதும், குறைந்த கொழுப்புள்ள பால் சாப்பிடுவதும் உங்கள் யூரிக் அமிலத்தின் அளவையும் கீல்வாதம் தாக்கும் அபாயத்தையும் குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பாலில் காணப்படும் புரதங்கள் சிறுநீரில் யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதை ஊக்குவிக்கின்றன. அதிக கொழுப்புள்ள பால் பொருட்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த கொழுப்புள்ள பால் குறிப்பாக நன்மை பயக்கும்.\nகீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முட்டையை உட்கொள்வது நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. முட்டைகளில் ப்யூரின் குறைவாக உள்ளது மற்றும் அவற்றை மிதமாக உட்கொள்வது கீல்வாத அழற்சியைக் குறைக்க உதவும்.\nMOST READ: நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு இந்த மாத்திரை அதிகமாக சாப்பிடுவதுதான் காரணமாம்...\nசிகிச்சையளிக்கும் மூலிகைகள் இஞ்சி, இலவங்கப்பட்டை, ரோஸ்மேரி, மஞ்சள் மற்றும் அஸ்வகந்தா ஆகியவை கீல்வாதத்தால் ஏற்படும் வலியைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படக்கூடும். ஏனெனில் அவை அழற்சி எதிர்ப்பு சக்திகளாக இருக்கின்றன. கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை, மிளகாய் ஆகியவை ஒருவரின் கீல்வாத உணவில் சேர்க்கக்கூடிய பலனளிக்கும் மசாலாப் பொருட்கள் ஆகும்.\nமேற்கூறிய உணவுப் பொருட்கள், இறைச்சிகள் மற்றும் சில மீன்கள் ஆகியவை மிதமாக உட்கொள்ளலாம். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளி எண்ணெய்கள் போன்ற தாவர அடிப்படையிலான எண்ணெய்கள் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு மிகவும் நன்மை பயக்கும். ஒருவர் காபி, தேநீர் மற்றும் கிரீன் டீயையும் சேர்த்து உட்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nகுளிர்ந்த அறையில் தூங்குவதால் உங்களுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்குதுனு தெரியுமா\nநோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கணுமா இந்த டானிக்கை காலையில வெறும் வயித்துல குடிங்க..\nதொற்றுநோயிடமிருந்து உங்க பெருங்குடலை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க..\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nதினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெ���ியுமா\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\nஇந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூஸ் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nMar 13, 2020 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n உங்க கணவரை 'அந்த' விஷயத்தில் இருமடங்கா செயல்பட வைக்க இத செஞ்சா போதும்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்\nஇந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/astrology/photolist/57853415.cms", "date_download": "2020-05-31T08:17:45Z", "digest": "sha1:E63NFZB5FWGK4VH7I3EC555J3F4ZCBVU", "length": 7577, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூரியன் - ஸ்ரீ பாபநாசநாதர் திருக்கோயில்\nவீட்டில் தீயசக்தி இருப்பதை ஒரு கண்ணாடி டம்ளர் மூலம் கண்டறியலாம்\nகாவல் தெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவில்\nஇன்று ஆயுள் பலம் கூட்டும் நாக பஞ்சமி\nமதம் சார்ந்த மூடநம்பிக்கைகளில் இவ்வளவு நல்ல விஷயங்களா\n : ஜோதிடப்படி இந்த ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் ஜாஸ்தியாம்\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nஇந்த ராசிப் பெண்களை தான் ஆண்கள் அதிகம் விரும்புவார்களாம்\nகுழந்தை பேறு அருளும் நச்சாடை தவித்தருளிய சுவாமி திருக்கோவில்\nசோழனின் கலைப்பொக்கிஷம் திருவாலீஸ்வரம் ஆலயத்தின் சிறப்புகள்\nவியப்பூட்டும் பாஜா குகைக்கோயிலின் வரலாறு\nகலையநயம் பொங்கும் பாதாமி குடைவரை கோயில்கள்\nபார்த்தவுடன் மிரளவைக்கும் உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை\nஐராவதீஸ்வரர் கோயிலும்; மறைந்திருக்கும் அதிசயமும்\nயாரையும் எளிதில் மன்னிக்காத ராசிக்காரங்க யார் தெரியுமா\nஉலகப் புகழ்பெற்ற சொர்க்க கோயிலின் அழகிய புகைப்படங்கள்\nபுல்லட் பைக்கை கடவுளாக வழிபடும் விநோத கோயில்\nதஞ்சை கோயிலின் அதி அற்புதமும், சோழர்களின் அறிவும்\nயுகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் உகாதி பண்டிகையின் சிறப்புகள்\nஇறந்தவர்கள் வீட்டை விற்றால் வாங்கலாமா\nபுத்தரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் போரோபுதூர் கோய���ல்\nஇந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க\nபிரமிப்பூட்டும் பிரம்பணன் சிவன் கோவிலின் வரலாறு\nஅமிதாப் பச்சன் குடும்பம் கட்டிக்காத்து வரும் பரம இரகசிய...\nமுள்ளும் மலரும்' சீரியல் புகழ் மலரின் கொடியிடை அழகு #Ph...\nகடன் அடைக்க முடியாமல், பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி...\nCOVID-19: யாரெல்லாம் தனியாக இருக்க வேண்டும்\nபலரும் அறியாத இந்திய நடிகர், நடிகைகள் குறித்த அதிர்ச்சி...\nமுன்னணி நடிகருடன் மீண்டும் இணையும் Ex மனைவி, குழந்தைகளு...\nஅடுத்தடுத்து கருச்சிதைவுக்கு ஆளான நடிகை, நடந்தது என்ன\nவிஜய் முதல் த்ரிஷா வரை, தமிழ் நடிகர், நடிகைகளுக்கு பிடி...\nஇந்த நடிகர்கள், ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்தவர்கள், ...\nஐஸ்வர்யா - அபிஷேக் திருமணத்திற்கு ராணி முகர்ஜி போகாதது ...\nமே மாதத்தில் நவகிரகத்தில் 6 கோள்கள் பின்னோக்கி செல்லும்...\nபட்டையை கிளப்பும் டாஸ்மாக் மீம்ஸ்......\nநீங்கள் கண்டிராத, சினேகா - பிரசன்னாவின் கியூட் ஃபேமிலி ...\nஒரே நடிகருக்கு, ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த தமிழ் ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538879", "date_download": "2020-05-31T05:48:53Z", "digest": "sha1:6UQHIN5EIKGBEZWDODFKJ5PMRQB3IZ3X", "length": 18166, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "மருத்துவ கழிவை வெளியேற்றுவதில் கவனம்: மாவட்ட நிர்வாகம் அட்வைஸ்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 4\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 8\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 1\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 6\nகொரோனா நோயாளியின் ரத்த மாதிரிகளை பறித்த குரங்குகள் 2\nமருத்துவ கழிவை வெளியேற்றுவதில் கவனம்: மாவட்ட நிர்வாகம் 'அட்வைஸ்'\nதிருப்பூர்:கொரோனா பாதித்த நோயாளிகளின் கழிவுகளை, 24 மணி நேரத்துக்கு மேல் அனுமதிக்க கூடாதென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட முகாம், வீட்டு கண்காணிப்பில் இருப்போர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவக்கழிவுகளை கையாளுவது குறித்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.\nதனிமைப்படுத்திய மையங்கள், வீடுகள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள், மருத்துவக்கழிவுகளை தனித்தனியாக பராமரித்து, மஞ்சள் நிற பாலிதீன் பைகளில் சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உபயோகித்த கையுறைகள், முககவசங்களை, அகற்றுவதற்கு முன்பு, 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின், பொது கழிவுகளுடன் வெளியேற்றலாம். முக கவசங்களை, மீண்டும் பயன்படுத்திட முடியாதபடி, துண்டுகளாக வெட்டி, வெளியேற்ற வேண்டும்.\nவீட்டின் பிற கழிவுகளுடன், கொரோனா பாதித்த நோயாளிகள் கழிவுகளை சேர்க்கவோ, சேமிக்கவோ கூடாது. மேலும், 24 மணி நேரத்துக்கு மேல், கொரோனா நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைக்கவும் கூடாது. 'கோவிட்19' அறிகுறியுள்ள பணியாளர் பணிபுரியவும் அனுமதிக்க கூடாது.சர்வதேச பரவலாக மாறியுள்ள, 'கோவிட் -19' உயிர்க்கொல்லி வைரசிடம் இருந்து தப்பிக்க, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெயிலுக்கு நுங்கு விற்பனை 'கூல்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்து���்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெயிலுக்கு நுங்கு விற்பனை 'கூல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4577", "date_download": "2020-05-31T05:42:55Z", "digest": "sha1:RAHZI3NNXNWLHQCZSIGENXKXOVMQS3EA", "length": 26528, "nlines": 139, "source_domain": "mulakkam.com", "title": "பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார் ! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார் \nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப��பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.\nயதார்த்த சினிமாவின் இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் 1978-ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.\nதொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.\nதமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.. அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டார். இன்னிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடனான சந்திப்பு தொடர்பில் தமிழத்தில் வெளிவந்த நேர்காணல்\nதேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவத்தை இயக்குனர் மகேந்திரன் சொல்கிறார். படித்துப்பாருங்கள்..\nமிக முக்கியமாக.. கடைசி வரியை கவனத்தில்கொள்ளுங்கள் சினிமாக்காரர்களோடு தலைவர் பிரபாகரன் அவர்கள் என்ன பேசுவார் என்பதும் வைகோ, நெடுமாறன்,கொளத்தூர் மணி, கோவை ராம கிருஷ்ணன் போன்ற அரசியல் தளத்தில் இயங்கும் நபர்களோடு என்ன பேசுவார் என்பதும் நாம் புரிந்து கொள்ளலாம்.\n“துப்பாக்கிகளுக்கும்,கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.\nதிடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன்.\nஅருமையான மூன்று மாதங்கள். 2006 ஆம் ஆண்டில் அங்கே தங்கியிருந்து “1996 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இடப்பெயர்வு” குறித்தும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவையும் எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது.\n2006 இல் அந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்த போது தான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.\nசினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள்.\nஅதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம்.\nசேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.\nதிடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.\nஅந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.\nஎன்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க் கொண்டேயிருந்தார் தலைவர்.உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.\nநாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும். உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம்.\nராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா\nதமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம்… யார் இவர் இவரின் பார்வைகள் என்ன இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.\nநாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் ��ருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.\nகொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார்.\nவிமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.\nஅவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.\nநேர்காணல் : விகடன் (2006)\nமேஜர் சோதியா அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் \nஅகிம்சை ஆயுதம் அன்னை பூபதி \nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைத்தமைக்கு எதிராக போராட்டம்\nதமிழீழ தேசியத் தலைவரின் படம் வைத்திருந்த மாணவர்கள் மீது பயங்கரவாத சட்டம்.\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nதமிழ் மக்களின் எழுச்சிக்காக புதிய பகவத்கீதை ஒன்று வேண்டும் \nவடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை விலக்கிகொள்ளமுடியாது -ஸ்ரீலங்கா…\nஇலங்கையில் மீண்டும் அவசரகாலச் சட்டம் \nநாலா பக்கத்திலும் இருந்து கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள் \nமாமனிதன் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் வழியில் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்\nஇவர்கள் புகழ்பெற்ற ( பாரதிராஜா, அமீர் ) இயக்குனர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள்..\nவான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.\nவீடு தேடி வந்த தமிழீழ காவல்துறையின் கடிதம்…\nகேணல் ராயு வீரவணக்கம் ( 25 ஆவணி ) \nஇது உங்கள் காதுகளுக்கு கேக்கிறதா \nதியாக தீபம் திலீபன் -நான்காம் நாள் நினைவலைகள்.. ( காணொளி இணைப்பு ).\nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nதலைவருடைய தலைமையில் அடுத்தகட்ட ஈழப்போர் வெகுவிரைவில் ஆரம்பமாகும் இது உறுதி \nயாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை \nமகனை என்னிடம் கொடுங்கள் : சாந்தனின் தாயார் உருக்கமான கடிதம் \nதியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் ( காணொளி இணைப்பு ).\n8 ஆவது நாளாக நீதி கோரிய ஜெனீவா நோக்கிச் செல்லும் மனிதநேய பயணம் துறோவா மாநகரத்தில். ( காணொளி இணைப்பு ).\nஎழுவர் விடுதலையை வலியுறுத்தி மதுரையில் மனித சங்கிலி போராட்டம்.\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..\nகேணல் ரமணன் அண்ணாவின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்….\nதென்தமிழீழத்தில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவு நிகழ்வு \n7 பேருக்கும் விடுதலை – ஈழத்தமிழர்கள் சார்பில் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..\nமைத்திரி கோத்தா கொலைச் சதி மேலும் குரல் பதிவுகளுடன் நாமல் \nசூசையிடம் சொல், விமானப்படையும் தேவையில்லை, வேறு எந்த உதவியும் வேண்டியதில்லை -தேசியத்தலைவர் \nஇராணுவ புலனாய்வாளர்களை கொண்டு மக்களை அச்சுறுத்தும் வனவள திணைக்களம்\nலண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் எம்.பி. கைது \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-7-burj-khalifa-downtown-dubai-new-years-celebrations-2014.html", "date_download": "2020-05-31T07:20:15Z", "digest": "sha1:PWLSYAIGTZXN647QI4MDAAKRYEEEDQ73", "length": 2775, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Burj Khalifa Downtown Dubai New Year´s Celebrations 2014 - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101757", "date_download": "2020-05-31T08:22:08Z", "digest": "sha1:CU6OB3FMEHNUGZPJMWUUFGCLK5F6SPCV", "length": 6095, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ", "raw_content": "\nவெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ\nவெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ\nகென்ய நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள குதிரையைக் காண மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.\nகென்யா நாட்டில், தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் என்ற விலங்கியல் பூங்க உள்ளது.இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளனர்.. இந்நிலையில் வெள்ளை நிறப்புள்ளிகளுடன் ஒரு குதிரை வளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.\nஇந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் மக்கள், இந்த அரிய வகை விலங்கைக் கண்டு ரசிக்கிறார்கள். அதேபோல் இந்த வெள்ளை புள்ளிகளுடன் உள்ள குதிரையைக் காண, பூங்காவுக்குப் பலரும் வருகை தந்து கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஒரு புகைப்பட கலைஞர் கூறியுள்ளதாவது : ‘இக்குதிரையை முதன்முதலாகப் படம் பிடித்தபோது மரபணு குறைபாடுடன் பிறந்திருக்கலாம் எனவும், இடம்பெயர்வுக்காக இந்த குதிரையின் மீது யாராவது வண்ணம் அடித்திருப்பார்கள் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.\nஇந்த வெள்ளைப் புள்ளி உள்ள குதிரையை காண பல்வேறு மக்கள் வருவதுடன், இந்தப் இந்தப் புகைப்படமும் வைரலாகி வருகிறது\nஇந்திய வரலாறு: சாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகுழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் பிற செய்திகள்\nகொரோனா தாக்கம்: உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nஇன்று 31,5. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/neet-registration-two-days-only/", "date_download": "2020-05-31T06:09:43Z", "digest": "sha1:J5CQCPHUFV7QUK3Z7NDTAJJTLZEGIH7S", "length": 6416, "nlines": 170, "source_domain": "tnkalvi.in", "title": "'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம் - tnkalvi.in", "raw_content": "\n‘நீட்’ தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n‘நீட்’ தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.\nஅதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது; வரும், 30ம் தேதி பதிவு முடிகிறது. அதற்குள், நீட் தேர்வுக்கான பதிவுகளை முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nஊதிய முரண்பாடுகளை களையாவிட்டால் டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தம்: இடைநிலை ஆசிரியர்கள் குழு அறிவிப்பு\nநீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் உதவ அதிகாரிகளுக்கு உத்தரவு\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/04/12/13624/", "date_download": "2020-05-31T08:16:09Z", "digest": "sha1:52KUZ3OA3UBG4MB6IVK7PU5HXU3TTJIT", "length": 8204, "nlines": 77, "source_domain": "www.newjaffna.com", "title": "ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்? காலவரையின்றி ஒத்திவைப்பா? - NewJaffna", "raw_content": "\nஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்\nஇந்தியாவில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.\nஇதன்காரணமாக கிரிக்கெட் உட்பட விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவிலும் ஏப்ரல் 15ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் மேலும் இரண��டு வார காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகக் கூறிய அவர், இதனால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை.\nஆனால் அது நிச்சயமாக ரத்து செய்யப்படாது என்றும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.\n← டோனியை அவசரப்பட்டு ஓய்வு பெற வைத்து விடாதீர்கள் அவரின் திறமை… ஜாம்பவான் அளித்த ஆதரவு\nசிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது லட்சுமி ராமகிருஷ்ணன் தானா – வெளியான வீடியோ\nஇன்றைய ஆட்டம் தோற்றவர்களின் ஆட்டம்: வெற்றி பெறுவது யார்\nவரலாற்றில் முதற்தடவையாய் உலகக்கிண்ண கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nசென்னை அணியை தகர்த்தெறிய திட்டமிடும் அஸ்வின்… சவாலை ஏற்க காத்திருக்கும் தோனி….\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/03/12/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2020-05-31T06:06:53Z", "digest": "sha1:6NSCEZ2GGN5H5IMTW5VF4MHW53MLPIAO", "length": 15401, "nlines": 280, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\nவேரில் இருந்து சாறு எடுத்து காய்ச்சலுக்கு கொடுக்கபடுகிறது.\nசிறுநீர், நீர்க்கோவை, புண்கள், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, அரிப்பு மற்றும் செஞ்சருமம் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும். பேதி குணமாக பயன்படுத்தப்படுகிறது; மண்ணீரல் கோளாறுகளுக்கு ஒரு தீர்வு.\n[:en]காவிரி வழக்கில் தமிழக அரசு இறுதி வாதம் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்து வடிவில் தாக்கல்[:]\n1,953 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, போட்டித் தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது\nசொத்து தகராறில் சசிகலா-நடராசன் குடும்பம்\nNext story [:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசியம்[:]\nசீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல, கொசுவை ஒழிக்க..\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 32 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 2. ஆர்.கே.[:]\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en] எனது ஆன்மீகம் – 58 ஆர்.கே.[:]\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nமூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(5)\nதமிழக லோக்ஆயுக்தா, பல்லிளிக்குமா அல்லது பயனளிக்குமா\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nஇந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\n*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgadgets.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-google-handwriting-input/", "date_download": "2020-05-31T08:23:57Z", "digest": "sha1:KE5AQQCANFO7TVVF4ERFDJH7YWCYKOSD", "length": 6079, "nlines": 65, "source_domain": "tamilgadgets.com", "title": "தமிழில் எழுத Google Handwriting Input - Tamil Gadgets", "raw_content": "\nதமிழில் எழுதாம தமிங்க்லிஷ் இல் எழுதுவதற்கு நமக்கு பல காரணங்கள் இருக்கு. அதில் மிக முக்கியமான காரணமாய் நாம் சொல்லுவது தமிழ் கீ போர்டு இல் டைப் பண்ணுவது எளிதாக இல்லை என்று. அந்த குறையைப் போக்குவதற்காக கூகிள் தமிழ் உட்பட 82 மொழிகளுக்கு Hand Writing Input கீ போர்ட் வெளியிட்டு இருக்காங்க. நான் கொஞ்சம் Super Excited ஆயிட்டேன், இப்படி ஒரு கீ போர்டு வெளியிட்டு இருக்காங்க அதுவும் 82 மொழிகளுக்கு என்ற உடன் தமிழ் இருக்கனும் கடவுளே ன்னு டவுன்லோட் செஞ்சு இன்ஸ்டால் செஞ்சா தமிழ் இருக்கு மக்களே. இனி சும்மா மொக்கை காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க. கூகிள் handwriting input இன்ஸ்டால் செஞ்சு தமிழில் எழுதுங்க,\nநான் உபயோகித்த வரை 90% துல்லியமாக இருக்கு. பயன்படுத்த எளிதாகவும் இருக்கு. கூகிள் க்கு மிக்க நன்றி..\nவிவரங்களுக்கு மேலும் விவரங்களுக்கு வீடியோவைப் பாருங்கள்.\nPrevious: அக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\nNext: மொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/stalin/", "date_download": "2020-05-31T06:33:40Z", "digest": "sha1:FQUN2DR3WY3YEW2QBYSDV7XPMMFPTKWN", "length": 14361, "nlines": 198, "source_domain": "vidiyalfm.com", "title": "கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome India கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள�� – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை\nகடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை\nபெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ் டாலின் எச்சரிக்கை\nபெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.\nஇதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-\nதனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என – யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்\nகழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.\nதனிப்பட்ட பிரச்சினைகள் – விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செய��்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது\nPrevious articleமனோபாலா மீது அரவிந்த் சாமி வழக்கு\nNext articleஇலங்கை அரசியலில் பரபரப்பு : அவசர அமைச்சரவைக் கூட்டம்\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇந்தியா- சீனா செல்லும் விமானங்கள் இரத்து\nரூ.1,500 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்த சசிகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/vaiko", "date_download": "2020-05-31T06:35:38Z", "digest": "sha1:HJ4XFHEHQ2ILSR52U53OHMMSYOAU7IGK", "length": 4542, "nlines": 84, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஎனக்கு மட்டும் பங்கு இல்லையா போட்டிக்கு களத்தில் குதித்த வைகோ\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வாபஸ்.. வைகோ கண்டனம்..\nசென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் மாற்றம்\nஇந்த மாதிரி ஆட்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - வைகோவின் ஆவேச பேச்சு..\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வஞ்சகத் திட்டம்\nவைகோ மற்றும் திருமாவை பங்கப்படுத்திய துரைமுருகன்\nவைகோவை வேதனையில் ஆழ்த்��ிய நாள் இது.\nவெற்றிடம் எல்லாம் இல்ல.. வேலைய பாருங்க..- வைகோ அதிரடி..\n திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்\nவைகோவை கண்கலங்க வைத்த தலைவர்..\nமீண்டும், மீண்டும் வைகோவை கொந்தளிக்க வைத்த நிகழ்வு.\nஇந்தியா, வடகொரியா, ரஷியாவை அழைக்கும் ட்ரம்ப்..\nசிறார்களை பாதிக்கும் புகையிலை விளம்பரங்கள்.. மருத்துவர் அன்புமணி இராமதாசு.\n24 மணிநேரத்தில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 2 இலட்சத்தை நெருங்கும் இந்தியா.\nசென்னையில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் என்ன\nஅமெரிக்காவை தொடர்ந்து பெரும் சோகத்தில் ரஷியா, பிரேசில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/court/court-in-chidambaram/c77058-w2931-cid301502-su6227.htm", "date_download": "2020-05-31T07:05:27Z", "digest": "sha1:UOMPYMR2FBFFBHSFJPOGE3G227LMLMJH", "length": 2029, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்", "raw_content": "\nஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nதற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.\nஆனால், காவலை நீட்டிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்று சிதம்பரம் தரப்பில் வாதாடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-6-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2/", "date_download": "2020-05-31T07:35:59Z", "digest": "sha1:4JNJ6KVVTEI3GFCPSGBMAED7SJNSIZIJ", "length": 13637, "nlines": 206, "source_domain": "pattivaithiyam.net", "title": "நாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்! சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்? |", "raw_content": "\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது.\nஅந்த ��கையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம்.\nஉங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின் பார்வை இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும் மற்றவர்களுடன் ஏற்படும் தொடர்பில் இடையூறு ஏற்படலாம். மக்கள் தொடர்பு தான் உங்கள் பலம் ஆனால் தற்போது அதில் பாதிப்பு வரக் கூடும். எனவே உங்கள் நாவையும் பேச்சையும் கவனமாக பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் வீண் சண்டைகள், எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. புதன் பார்வை அகலும் வரை பேச்சை குறைத்து கொள்ளுங்கள்.\nஇதுவரை அமைதியாக இருந்த கடக ராசிக்காரர்களால் இனி அமைதியாக இருக்க முடியாது. அதிக கோபம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை தென்படும். எந்த காரணமும் இல்லாமல் கோபம் தலைக்கேறும். எனவே பேசுவதற்கு முன் பொறுமையாக இருந்து செயல்படுங்கள்.\nஒரு அறையில் இருந்தால் கூட சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த மார்ச் மாதம் உங்களுக்கு அப்படி அமையாது. எனர்ஜி குறைந்து காணப்படுவீர்கள். சோம்பேறித்தனம், விருப்பமின்மை எல்லாம் தொற்றிக் கொள்ளும்.\nகன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் குழப்பமான பேர்வழிகள். இந்த வருடமும் அதிக குழப்பத்தில் இருப்பீர்கள். எனவே அதிகம் யோசிக்க வேண்டாம். முடிந்ததை பற்றி யோசிக்காமல் பொறுமையாக இருங்கள். சிக்கல்கள் சீக்கிரம் சரியாகி விடும்.\nதங்கள் மனதில் உள்ளதை யாரும் அறியாமல் மறைப்பதில் வல்லவர்கள் துலாம் ராசிக்காரர்கள். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குள் திறமை முழுவதையும் வெளிக்கொணர முயற்சி செய்யுங்கள். கூலாக எதையும் டீல் பண்ணுங்க. மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம்.\nஇந்த புதன் பார்வையால் தேவையற்ற விரக்தி உங்களை தாக்கும். வித்தியாசமான பார்வை முயற்சியை கையாளுங்கள். நேர்மறையாக யோசிப்பது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மோசமான விளைவை தள்ளி வைக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:00:44Z", "digest": "sha1:YP2HX7MCPBWXMA4VT5V3JL56MPGMBCIN", "length": 11113, "nlines": 93, "source_domain": "www.trttamilolli.com", "title": "டைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nடைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்\nஉலகளாவிய ரீதியில் சிறந்த பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nடைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்து 4வது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.\nகலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் 3வது இடத்தையும், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் 4வது இடத்��ையும், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 5வது இடத்தை பிடித்துள்ளது.\nஅத்துடன், பிரின்செடன் பல்கலைக் கழகம் 6வது இடத்தையும், ஹாவார்ட் பல்கலைக்கழகம் 7வது இடத்தையும், யேல் பல்கலைக் கழகம் 8வது இடத்தினையும், சிகாகோ பல்கலைக்கழகம் 9வது இடத்தினையும், லண்டன் இம்பீரியல் கல்லூரி 10வது இடத்தையும் பிடித்துள்ளன.\nஉலகம் Comments Off on டைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்\n“ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த” முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி ஆரம்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவின் விண்வெளி வீரர்களை அனுப்பும் இரண்டாவது முயற்சி எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாசா விண்வெளி வீரர்களானமேலும் படிக்க…\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை\nநிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்கமேலும் படிக்க…\nபிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டை ஒத்தி வைக்க ரஷ்யா முடிவு\nஹொங்கொங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் குண்டு துப்பாக்கி பிரயோகம்\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து துக்கத்தினம் அனுஷ்டிப்பு\nஇரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது: ஜப்பான் குழந்தை சங்கம்\nமெக்ஸிக்கோவில் மில்லியன் கணக்கானோர் வேலைகளை இழக்கும் அபாயம்\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகும் ஸ்பெயின்\nகொரோனாவுக்கு ரஷியா மருந்து கண்டுபிடிப்பு\n50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா- உலக சுகாதார நிறுவனம்\nடென்மார்க் மக்கள்தொகையில் 1.8 சதவீதத்தினருக்கு கொவிட்-19 தொற்று: ஆய்வில் தகவல்\nகொரோனா வைரஸ் அச்சம்: தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்ட மலேசிய பிரதமர்\nகொவிட்-19 தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக மாறியது பிரேஸில்\nஅமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையோ- இழப்பீடு கோருவதையோ ஏற்க முடியாது: சீனா\nகொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின��� வருகை 99.7 சதவீதம் சரிந்தது\nகொவிட்-19 உதவித்திட்டத்தில் கையெழுத்திடுவதாக பிரேஸில் ஜனாதிபதி அறிவிப்பு\nலத்தீன் அமெரிக்காவில் வேலையின்மை 11.5 மில்லியனாக அதிகரிக்கும்: ஐ.நா கணிப்பு\nகண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்\nபாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்\nபல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தென்கொரியாவில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:47:28Z", "digest": "sha1:MYE2HDKTELH2BSMQNIR3LXX4CCQ4TVSS", "length": 4190, "nlines": 113, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் +பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்)\nதானியங்கி:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் இணைத்தல்\nதானியங்கி:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள் இணைத்தல்\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பகுப்பு:அமெரிக்க தொலைக்காட்சி நடிகர்கள் +பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்)\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1981 பிறப்புகள்\nதானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: ko:조셉 고든 레빗\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ko:조셉 고든 레빗\nஹாட்கேட் மூலம் + 5 categories\n\"{{Infobox person | name = ஜோசப் கார்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:57:07Z", "digest": "sha1:32F5H2FAKV2VUMBBQ5IKMQSL4WSGTD27", "length": 10376, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திமீத்ரி மெத்வேதெவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திமித்ரி மெட்வெடெவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிமீத்ரி அனத்தோலியெவிச் மெத்வேதெவ் (Dmitry Anatolyevich Medvedev, உருசியம்: Дми́трий Анато́льевич Медве́дев; பிறப்பு: 14 செப்டம்பர் 1965) உருசிய அரசியல்வாதி ஆவார். இவர் உருசியப் பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக உள்ளார். 2012 முதல் 2020 சனவரி 16 வரை இவர் உருசியத் த,லைமை அமைச்சராகவும்,[2][3][4] 2008 முதல் 2012 உருசிய அரசுத்தலைவராகவும் பதவி வகித்தார். 2020 சனவரி 15 இல் மெத்வேதெவ் அவரது அமைச்சரவையைக் கலைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இவரது இடத்திற்கு மிகைல் மிசூசுத்தின் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் இவரை பாதுகாப்புப் பேரவையின் துணைத்தலைவராக நியமித்தார்.[5]\nதுணைத் தலைவர், பாதுகாப்புப் பேரவை\nஉருசியா-பெலருஸ் ஒன்றியப் பேரவைத் தலைவர்\nஉருசியாவின் முதல் துணைத் தலைமை அமைச்சர்\nஉடன் பணியாற்றுபவர் செர்கே இவனோவ்\nலெனின்கிராது, சோவியத் ஒன்றியம் (இன்றைய சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா)\nகம்யூனிஸ்டுக் கட்சி (1991 இற்கு முன்)\nசிவெத்லானா லின்னிக் (தி. 24 திசம்பர் 1993)\nஇவருக்கு முன்னதாகவும் பின்னதாகவும் அரசுத்தலைவராக இருந்த விளாதிமிர் பூத்தினை விட மெத்வேதெவ் மிகவும் தாராளவாதியாக அறியப்பட்டவர். இவர் அரசுத்தலைவராக இருந்த காலத்தில் உருசியாவின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நவீனமயமாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மட்டும் நாட்டின் பொருளாதாரம் தங்கியிருப்பது குறைக்கப்பட்டது. இவரது பதவிக்காலத்தில், அணுவாயுதக் குறைப்புத் திட்டத்திற்கான உடன்பாடு ஐக்கிய அமெரிக்காவுக்கும் உருசியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது. உருசியாவுக்கும் சியார்சியாவுக்கும் இடையில் 2008 போரில் உருசியா வெற்றி கண்டது. உருசியா பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தில் இருந்து மீண்டது. மெத்வேதெவ் கணிசமான சட்ட அமலாக்க சீர்திருத்தத்தைத் தொடங்கினார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தபோதில���ம், ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.\nமெத்வேதெவ் உருசிய அரசின் எண்ணெய் நிறுவனமான காசபுரோமின் இயக்குநர் அவைத் தலைவராகவும் 2000-ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.[6].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/flower/?page-no=2", "date_download": "2020-05-31T07:52:18Z", "digest": "sha1:L4UNZNSJHHL7IYWESGXUNGMONOKSTGSM", "length": 6998, "nlines": 107, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Flower: Latest Flower News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாம விஷம்னு நெனச்சிட்டு இருக்கிற செவ்வரளி செடிய ஏன் பைபாஸ் ரோடு முழுக்க வெச்சிருக்காங்க தெரியுமா\nமுக்கண் முதல்வராகத் திகழும் விநாயகரை துதிக்க ஏற்ற செவ்வரளி மலர்கள், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த மலராகவும் போற்றப்படுகிறது. செவ்வரளி ...\nஉங்கள் நோய்களை குணமாக்கும் மலர் சிகிச்சை கேள்விப்பட்டிருக்கீங்களா\n சென்ற நூற்றாண்டில் மேலைநாடுகளில் உருவான நவீன மருத்துவ முறை, இந்த முறையில் அழகிய, நறுமணம் வீசும் மலர்க...\nரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி\nபூச்செடிகள் வளர்ப்பது மற்றும் அலங்கார மலர் தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களின் முக்கியமான கவலை - பல வண்ணங்களில் பூக்கும் வித வித...\nகுளிர் ஜுரம் போக்கும் தும்பைப்பூ சாறு\nகாணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போ...\nஉடலுக்குக் குளிர்ச்சி தரும் மந்தாரை இலை\n'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது’ என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை. இது மணமுடைய ...\nஉறவை பலப்படுத்த உதவும் மதனகாமப்பூ\nஇயற்கையானது உண்ண உணவும் பாதுகாப்பான இருப்பிடத்தையும் அளித்துள்ளது. பழங்களும், காய்கறிகளும் உடலுக்கு எத்தகைய சத்துக்களை தருகின்றனவோ அதுபோல பூக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/unique-photos-of-voting-in-vikravandi-and-nanguneri-by-election/photoshow/71691790.cms", "date_download": "2020-05-31T07:36:11Z", "digest": "sha1:FYXGZ6D4YU6LPMALAK422XKGIO632TOD", "length": 7204, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக இடைத்தேர்தல்: (21-10-2019) வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட சுவாரசிய புகைப்படங்கள்...\nவிக்கிரவாண்டி: செய்தியாளர் சந்திப்பில் சுயேச்சை வேட்பாளர் கவுதமன்..\nவிக்கிரவாண்டி தொகுதியின் வாக்கு சாவடிகளில் இருந்த திமுக, அதிமுக ஏஜெண்டுகள், வாக்காளர்களை மூளை சலவை செய்கிறார்கள் என அத்தொகுதியின் சுயேச்சை வேட்பாளாரான இயக்குனர் கவுதமன் குற்றம் சாட்டினார்.\nவாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் வாக்குச்சாவடி அதிகாரிகள்..\nஇடைத்தேர்தல் நடக்கும் தொகுதிதிகளில் ஓட்டு பதிவு செய்வதற்கு முன்னதாக வாக்காளர் விவரங்களை சரி பார்க்கும் வாக்குச்சாவடி அதிகாரிகள்.\nவிக்கிரவாண்டி: வாக்கை செலுத்தி விட்டு வெளிவரும் வாக்காளர்கள்\nகாலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்கு பதிவு இன்று 6 மணிக்குள் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.\nநாங்குநேரி: கொட்டும் மழையில் குடை பிடித்து கொண்டு வரிசையில் நின்ற வாக்காளர்கள்\nநாங்குநேரி, களக்காடு வாக்கு சாவடியில் ஓட்டு போட வந்த சிலர் கொட்டும் மழையிலும் வாக்களிப்பதற்காக குடை பிடித்தவாறு வரிசையில் நின்றனர்.\nநாங்குநேரி: அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறிக்கொண்டனர்\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளாரான நாராயணன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து கூறிக்கொண்டனர்.\nவிக்கிரவாண்டி: சுயேச்சை வேட்பாளர் இயக்குனர் கவுதமன், வாக்கு செலுத்த வந்த போது..\nவிக்கிரவாண்டி சட்ட சபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் இயக்குனர் கவுதமன் வாக்குச்சாவடிக்கு தனது வாக்கு செலுத்த வந்த போது..\nநாங்குநேரி: வாக்கு செலுத்த முதியவரும், மாற்றுக்கு திறனாளியுமான வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடி வந்த போது..\nநாங்குநேரி ரெட்டியார்பட்டி வாக்குச்சாவடிக்கு தனது ஓட்டை பதிவு செய்ய வந்த மாற்றுத்திறனாளி திரு. கோகுல்ராஜ்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாங்குநேரி இடைத்தேர்தல் Vikravandi by election tamilnadu byelection nanguneri election\nலலிதா நகைக் கடை நகைகள் மீட்பு - சிறப்பு புகைப்படங்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-31T06:09:28Z", "digest": "sha1:3WYHWAIW4TP2RWT3H3C6DHTQYS6LMTRD", "length": 23125, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழ்நாடு அரசு: Latest தமிழ்நாடு அரசு News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் ...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nராஜமௌலியின் RRR படத்தில் இ...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஇவரு தான் தல தோனி இடத்துக்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க; ஜூன்...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n4 மாதங்களுக்கு இலவச சேவை; ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nமாவட்டங்களுக்குள் பயணிக்கலாம்... மண்டலங்களுக்குள் ஈ-பாஸ் வேண்டும்\nதமிழ்நாட்டின் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்துள்ளது தமிழ்நாடு அரசு\nஓட்டல்களில் இனி உட்கார்ந்து சாப்பிடலாம்: தமிழக அரசு\nவரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு... தொடங்கிய ஆய்வுகள்\nராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குள்ளும் வெட்டுக்கிளிகள் நுழைந்துவிட்டதா என அச்சம் எழுந்துள்ளது...\n மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை\nஇன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவிடுமுறை நாளிலும் ரேஷன் பொருள்களை வாங்க சிறப்பு ஏற்பாடு\nரேஷன் கடைகளில் ஜூன் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஏதுவாக, வரும் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 5) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nரயில், விமான நிலையம் செல்ல ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அனுமதி: அரசாணை வெளியீடு\nரயில் நிலையம், விமான நிலையம் செல்ல ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது\n\"கன்னியாகுமரி காரனுக்கு உடம்பு ரொம்ப முக்கியம்\" கலெக்டரிடம் மனு\nஊரடங்கு நேரத்தில் உடலைக் கவனிக்க முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விமானப் பயணிகள் தமிழ்நாட்டுக்குள்ள நுழைய முடியும்\nபிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர விரும்பும் விமானப் பயணிகள், தங்களது பயணத்துக்கான இ- பாஸை ஆன்-லைனில் கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி\nசென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nசென்னையைத் தவிர பிற இடங்களில் ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனாவால் இப்படியொரு சோதனை: அரசு அதிகாரிகள் இனி கவர்மென்ட் செலவில் ஃ��ாரின் ட்ரிப் போக முடியாது\nபொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய பல்வேறு சிக்க நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nகடமையை செய்யும் பத்திரிகை நிறுவனங்கள்: அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\nதமிழக அரசு சார்பில் பத்திரிகைகள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்\nடாஸ்மாக் மேல் உள்ள அக்கறை தமிழர்கள் மீது வேண்டாமா\nவெளிநாட்டில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு கவனம் செலுத்துவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு: மு.க.ஸ்டாலின் கேள்வி\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் இப்பொழுதும் குழப்பம்தான் எனவும், மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nரேஷன் கடைகளில் 5 ஆயிரம் வழங்க போட்டாச்சு தீர்மானம்...\nதமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் அசத்தல் தீர்மானம்...\nரேஷன் அட்டைதாரர்களுக்கு 5ஆயிரம் வழங்க போகிறதா அரசு\nஅரசின் கஜானாவை நிரப்ப டாஸ்மாக் தான் ஆகச் சிறந்த வழியா\nகொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது, வருமானத்துக்கு வேறு வழியில்லை எனச் சொல்லி டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. இந்த நிலையில், டாஸ்மாக்கை தவிர்த்து அரசுக்கு அன்றாடம் கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித்தரும் வருவாய் இனங்களை பட்டியலிடுகிறது இக்கட்டுரை.\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்டி ரோட்ஸ்\nவெட்டுக்கிளி தாக்குதலை நியாயப்படுத்தவா செய்றீங்க: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் பரிந்துரை... அர்ஜுனா விருதுக்கு தவன், இஷாந்த் பெயர்கள் பரிந்துரை\nதமிழகத்தில் பேருந்து சேவைக்கு அனுமதி - 8 மண்டலங்களாக பிரித்து அறிவிப்பு\nதல தோனி இல்லேன்னா எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைச்சிருக்காது: கிங் கோலி\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாதி ஆனேன்: விஷால் ஹீரோயின்\nமாவட்டங்களுக்குள் பயணிக்கலாம்... மண்டலங்களுக்குள் ஈ-பாஸ் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/bigg-boss-abhirami-venkatachalam-viral-photo-shoot-5/", "date_download": "2020-05-31T06:32:25Z", "digest": "sha1:FLOSBRCGUB43DKTTXBE6MZ3CUHLEQBWK", "length": 4163, "nlines": 65, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "பிக் பாஸ் அபிராமியின் புதிய வைரல் புகைப்படங்கள - Tamil Cine Koothu", "raw_content": "\nபிக் பாஸ் அபிராமியின் புதிய வைரல் புகைப்படங்கள\nபிக் பாஸ் அபிராமியின் புதிய வைரல் புகைப்படங்கள\nபிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, பிக் பாஸ் இல் இருந்து வெளியே வந்த பின்பு ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார்.\nஇந்நிலையில் அபிராமியின் பரதநாட்டிய படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு…\nகொரோனா காரணமாக பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nமாஸ்டர் படத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை – ஆண்ட்ரியா\nகவர்ச்சிக்கு தாவிய பிக் பாஸ் ரித்விகா\nரசிகர்கள் வாழும் பல மாநிலங்களுக்கு தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியுதவி\nவித்யா பாலன் பகிர்ந்த கவர்ச்சி பதிவு\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thuppakikal-kirumikal-eghu.htm", "date_download": "2020-05-31T07:09:03Z", "digest": "sha1:T32HGEPPCXWCJYQFFHFXW7CHLATGRCF7", "length": 7441, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு - ஜாரெட் டைமண்ட், Buy tamil book Thuppakikal Kirumikal Eghu online, Jared Diamond Books, வரலாறு", "raw_content": "\nஇந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வுசெய்ததன் பலன்தான் இந்தப் புத்தகம். 1997-ல் வெளிவந்த இந்தப் புத்தகம், புலிட்ஸர் விருதைப் பெற்றது. அறிவியல் தொடர்பான நூல்களில் தனியிடமும் பிடித்துவிட்டது. மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான புத்தகம் இது. தமிழில் சுயமாக அறிவியல் புத்தகங்களை எழுதுபவர்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், இதுபோன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் சமூக முக்கியத்துவம் உடையவையாக ஆகின்றன.\nநெஞ்சுக்கு நீதி (பாகம் 1)\nஅலெக்சாண்டர் பிளெமிங் ஜகதீச சந்திரபோஸ்\nஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஉணவு சரித்திரம் (பாகம் 1)\nதெய்வம் தந்த பூவே (லட்சுமி சுதா)\nமனதை கையாளும் தந்திரம் (உடல் எனும் யந்திரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-05-31T08:32:55Z", "digest": "sha1:XOJOW4UQ5XVBWQYRHLVMWVM4U4C74KUX", "length": 4259, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கெலன் (கிரேக்கர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிராயின் கெலன் - எவ்லின் டெ மோர்கனின் ஓவியம் (1898, இலண்டன்).\nகெலன் (Helen, மாற்றுப் பெயர்ப்பு:ஹெலன்) கிரேக்கத் தொன்மவியலில் ஓர் முதன்மையான பெண்ணாவார். உலகி��ேயே மிகவும் அழகானவராக கருதப்படுபவர். திராயன் போரிலும் ஓமரின் இலியட்டிலும் முதன்மையான இடம் பெற்றுள்ளார். இவருக்காகத்தான் பலநாட்டு மன்னர்களும் திராயன் போரில் சண்டையிட்டு திராயும் அழிபட்டது.\nகெலன் சியுசு கடவுளுக்கும் எசுபார்த்தாவின் மன்னன் மனைவி லெடாவிற்கும் பிறந்தவள். கேசுடர் மற்றும் போலிடியூக்சு என்ற சகோதரர்களையும் கிளைடைம்னெசுட்டிரா என்ற சகோதரியையும் உடையவள். கெலன், மெனெலசு என்ற இளவரசனை சுயம்வரத்தில் தெரிந்து திருமணம் செய்து எசுபார்த்தாவின் அரசியாக விளங்கினாள். இவர்கள் இருவருக்கும் எர்மியோன் என்ற பெண் மகவு பிறந்தது. பின்னதாக பாரிசு என்ற திராய் நாட்டு இளவரசன் எசுப்பார்த்தாவிற்கு வந்தான். அப்ரோடிட் என்ற காதல் தேவதையே அழகானவளாக ஒரு வழக்கில் தீர்ப்புச் சொன்னதனால் பாரிசு, கெலனை ஒரு வரமாகப் பெற்றிருந்தான். இதனால் பாரிசு கெலனைக் கவர்ந்து திராய்க்குக் கொண்டு சென்றான். இதுவே திராயன் போர் மூள காரணமாக அமைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/763831", "date_download": "2020-05-31T08:31:14Z", "digest": "sha1:J6N4ZIREAF6IM2LEX7NGQCPIDXXB3DIH", "length": 2609, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வட ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வட ஆள்புலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:35, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n19:45, 11 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n20:35, 12 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:30:29Z", "digest": "sha1:2WGXOOIHH4TGW2ARUXSWRVLZOUE2T6ND", "length": 17772, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் (George Westinghouse, Jr., அக்டோபர் 6, 1846 – மார்ச் 12, 1914) அமெரிக்கத் தொழிலதிபரும், பொறியியலாளரும் ஆவார். இவர் தொடருந்துக் காற்றுத் தடுப்புக் கருவியை கண்டுபிடித்தவர். அத்துடன் மாறுதிசை மின்னோட்ட மின்சார நாற்காலி உட்பட மின்துறையில் பல கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார். தனது முதலாவது காப்புரிமத்தை தனது 19வது அகவையில் பெற்றார். வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் நிறுவனர். 1911 ல் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் அவர்கட்கு ஐஇஇஇ இன் எடிசன் மெடல்' மாறுதிசை மின்னோட்டதில் அவருடைய மெச்சத்தக்க சாதனைகாக வழங்கபட்டது'.அவருடைய பத்துஒன்பதாம் வயதில் அவருடைய முதல் கண்டுபிடிப்பான ரோட்டரி நீராவி இயந்திரம் உலகிற்கு அளித்தார். அவர்கள் தமது முதல் காப்புரிமை 1865 ரோட்டரி நீராவி இயந்திரதிர்க்குகாக வழங்கப்பட்டது.\nநிகோலா டெஸ்லா அவர்கள் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பற்றி குறிப்பிடுகையில் எனது மாறுதிசை மின்னோட்ட பல இன்னல்கள் மத்தியில் அன்றைய சூழ்நிலையில் மன உறுதியோடு எடுத்து பணம் பதவிகளுக்கு எதிராக ஜெயித்து காட்டியவர்.அமெரிக்காவின் ஒரு தலைசிறந்த மனிதர் அவர்களுக்கு இந்த மனிதஇனம் அவர்கட்கு பெருதும் கடமை பட்டு உள்ளது. தாமஸ் அல்வா எடிசன் அவர் கண்டு பிடித்த நேர்திசை மின்னோட்டம் பெருபான்மை வகித்து வந்த அமெரிக்காவில் அவர்கட்கு போட்டியாக மாறுதிசை மின்னோட்ட மின்சாரம் வெஸ்டிங்ஹவுஸ் பயன் படுத்தி மெய்பித்து காண்பித்தார்.\nஅவர் மாறுதிசை மின்னோட்டதில் கொண்டு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவரை 1886இல் வேஸ்டிங்ஹவுஸ் மின்சார கம்பெனி உருவாக பெரும் பாடுபட்டார். அவர் தம் நெடுநாள் அசை என்ன வென்றால்\n1896 இல் நயாகரா நீர்விழ்ச்சில் இருந்து உருவகபடும் நீர்மின் மின்சாரம் .உண்டாக்க பட்ட அதற்கான உற்பத்தி நிலையங்கள் அதன் நுகர்வு மையங்கள் விட வெகு தொலைவில் வைக்க முடியும் என நிருப்பித்து காட்டியவர் .நயாகராவில் இருந்து 20 மைல் தொலைவில் நியூயார்க் அருகே உள்ள பப்பாலோ என்னும் இடத்திற்கு பெருமளவு மின்சாரம் உற்பத்தி செய்து அனுப்பட்டது . இதன் மூலம் மாறுதிசை மின்��ோட்டதில் கடத்தும் ஆற்றல் நேரோட்டப்பிறப்பாக்கியை விட மேம்பட்டது என மெய்ப்பித்து செயல்விள்ளகினர் .\n1 வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம்\n2 வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் நகர்விகளின் பட்டியல்\n4 வெஸ்டிங்ஹவுஸ் நினைவு சதுக்கம்\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு அமெரிக்க தயாரிப்பு நிறுவனம் ஆகும்.இது ஜனவரி 8, 1886 இல் நிறுவப்பட்டது.அவர்கள் அமெரிக்காவில் முழுவதும் மின்சாரம் கொண்டு வர உதவினார்கள். இவர்களின் பெரிய தொழிற்சாலைகள் கிழக்கு பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, இல் அமைந்து உள்ளது விசையாழி மற்றும் சுருள்கள் அங்கு செய்யப்பட்டது.இந்த நிறுவனம் தொலைதூர மின் பரிமாற்றம் மற்றும் உயர் மின்னழுத்த மாற்று மின்னோட்ட ஒலிபரப்பு முன்னோடியாக விளங்கியது .\nநிக்கோலா தெஸ்லா வெஸ்டிங்ஹவுஸ் உடன் இணைந்து மாறுதிசை மின்னோட்டம் மின்மாற்றி உருவாக்கினர் .இந்த மாறுதிசை மின்னோட்டம் மின்மாற்றி பல பயனளிகளுகாக இவர்கள் உருவாக்கினர்.இந்த மின்மாற்றி மின்சாரத்தை வெகுதொலைவில் உள்ள இடத்திற்கு மின்சாரத்தை கடத்தும் வல்லமை பெற்று இருந்தது .பொதுமக்களிடம் பல செயல் விளக்கம் கொடுத்தபிறகு சிகாகோவில் நடத்த கொலம்பியன் பொருட்காட்சியில் 1893 ஆம் ஆண்டு நிக்கோலா தெஸ்லா மற்றும் வெஸ்டிங்ஹவுஸ் இணைந்து செய்த மாறுதிசை மின்னோட்ட மின்மாற்றி முதன்மையான மின்னோட்ட மின்மாற்றி யாக உருவெடுத்தது .அதை தொடர்ந்து மின்சாரத்தை கடத்தும் 95 சதவிகித மின்மாற்றி இவர்களுடைய மாறுதிசை மின்னோட்ட மின்மாற்றி யாக மாற்றப்பட்டது.\nஇந்த நிகழ்வில் இவர்களுக்கு ஏற்பட்ட புகழ் வெஸ்டிங்ஹவுஸ் அவர்கள் மறைவிற்கு பிறகும் 1914 வரை நிடித்தது . இருபதாம் ஆம் நூற்றாண்டின் போது, வெஸ்டிங்ஹவுஸ் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 28,000 மேற்பட்ட காப்புரிமைகள் அமெரிக்க அரசாங்கம் வழங்கியது , காப்புரிமைகள் பெற்றதில் இந்த நிறுவனம் மூன்றாவது மிக பெரிய நிறுவனமாக உள்ளது . ஏபி1000அனு மின் நிலையம் அணுசக்தி பாதுகாப்பு கருத்து ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் மூலம் விற்கப்படுகிறது . 1888: ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஒரு மின்முனை ஏசி அமைப்பு காப்புரிமைகள் நிகோலா டெஸ்லா இருந்து மற்றும் ஒரு தூண்டல் மோட்டார் வாங்கியது.\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம�� நகர்விகளின் பட்டியல்தொகு\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் கட்டப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட நகர்விகளின் வெஸ்டிங்ஹவுஸ், 1905 ம் ஆண்டு தங்கள் ரயில் கார் வணிக தொடங்கி 1954 முடிவடைந்தன\nஅமெரிக்க ரயில்பாதைகள் சங்கம் சக்கர ஏற்பாடு\nபரரஆஆ1(PRRAA1) 1905 2 நான்கு அச்சு சக்தி 600 மின்னழுத்த நேரோட்டப்பிறப்பாக்கி -\nநஃ எப1(NHEP1) 1905–1908 42 நான்கு அச்சு சக்தி 600 மின்னழுத்தநேரோட்டப்பிறப்பாக்கி 0.94 மெகா வாட் -\nகநழ்-2(CN Z-2) 1907–1908 6 அச்சு சக்தி 3300 மின்னழுத்தநேரோட்டப்பிறப்பாக்கி 0.50 மெகா வாட்\nமஇல்வஎப-3(MILWEP-3) 1919 10 - 3000 மின்னழுத்தநேரோட்டப்பிறப்பாக்கி 3.94 மெகா வாட்\nபரரர1(PRR R1) 1934 1 - 11000 மின்னழுத்தநேரோட்டப்பிறப்பாக்கி 3.74 மெகா வாட்\n, ஆறு அமெரிக்காவில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி, ஆறு ஏபி1000 அனு உலை உத்தரவிட்டார்கள், மற்றும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்ப தொழில்நுட்பமாக ஏபி1000 அனு உலை தேர்வு செய்கின்றனர் . அவர்கள் புதிய அணு ஆலைகள் அமைக்க முடிவு செய்ய வேண்டும் என்றால்\nவெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் பல முழுமையாக சொந்தமான கிளை ஆட்சி நிறுவனம் ஐரோப்பாவில்.சுமார் 400 ஊழியர்கள் இப்போது பிரான்சில் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்தின் பகுதியாக இருக்கின்றன.\nவெஸ்டிங்ஹவுஸ் தென் ஆப்ரிக்கா புதிய அணுசக்தி ஆலைகள் இறுதி கூறல் வழிமுறை உள்ள இரண்டு விற்பனையாளர்கள் ஒன்றாகும்.\nகொரிய குடியரசின், வெஸ்டிங்ஹவுஸ் 1970 முதல் புதிய அணு உலைகளை ஈடுபட்டு வருகிறது, இப்போது வருடத்திற்கு ஒரு அடிப்படையில் விகிதத்தில் வரிசையில் ஒரு புதிய ஆலை கொண்டு உதவி. டிசம்பர், 2006 ஆம் ஆண்டில், சீனாவின் மாநிலம் அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தின் 2013 வரியில் வரும் முதல் நான்கு புதிய ஏபி1000 அணு உலைகள் வழங்கும் வெஸ்டிங்ஹவுஸ் தேர்வு.\nவெஸ்டிங்ஹவுஸ் 1914 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து 16 வருடங்களுக்கு பிறகு அவர் தம் நிறுவன ஊழியர்கள் 55,000 ஒருசேர அவரை புகழ்படுத்த முடிவெடுத்து . பிட்ட்ச்புர்க் எனும் இடத்தில் அவர்க்கு நினைவுச்சின்னம் அமைக்க முடிவு எடுத்தனர் .ஏன் என்றால் அவ்விடத்தில் தன அவர் தம் தொழில்துறை பேரரசு அமைந்து இருந்தது.\n200,000 அமெரிக்க டாலர் திரட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளில் சதுக்கம் முடிக்க பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:21:12Z", "digest": "sha1:O2JNZA5M73BXKOW66YVSJSDYUFW2DEQ7", "length": 2421, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்ஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்ஷ் 911 மாடல் 997 தானுந்து\nபோர்ஷ் ஏஜி (Porsche AG) என்னும் தானுந்து செய்யும் தொழிற்கூடம், ஃவெர்டினாண்டு போர்ஷ் என்னும் ஆஸ்திரிய-அங்கேரியப் பின்னணி கொண்ட டாய்ட்சு நாட்டுப் பொறியாளரால் 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இத் தொழிற்கூடம் டாய்ட்ச் நாட்டில் ஸ்டுட்கார்ட் நகரத்தில் சூஃவ்வன்ஹௌசன் (Zuffenhausen) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது போர்ஷ் நிறுவனம் விலையுயர்ந்த மிடுக்கான (ஸ்போர்ட்ஸ்) தானுந்துகளும், கடுவழிப்பயன் தானுந்துகளும் (SUV) உற்பத்தி செய்கின்றது.\nபோர்ஷ் தானுந்து நிறுவனத்தின் வலைத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-alto-k10+cars+2-lakh-to-3-lakh+in+mumbai", "date_download": "2020-05-31T08:01:06Z", "digest": "sha1:OHMMSO3P2ROZMXYJTLX64TOZSUZ6RTGM", "length": 7234, "nlines": 235, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Mumbai With Search Options - 12 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2014 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\n2012 மாருதி ஆல்டோ K10 2010-2014 விஎக்ஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ Airbag\n2015 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ Airbag\n2015 மாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ\n2015 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\n2014 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\n2016 மாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ சிஎன்ஜி\n2016 மாருதி ஆல்டோ K10 எல்எஸ்ஐ சிஎன்ஜி தேர்விற்குரியது\n2017 மாருதி ஆல்டோ K10 விஎக்ஸ்ஐ\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-31T08:32:47Z", "digest": "sha1:ETXTQP5QDUINZNA4AXPMDJRBH3Z4P64V", "length": 13758, "nlines": 166, "source_domain": "vithyasagar.com", "title": "புத்தக விற்பனை | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: புத்தக விற்பனை\nமூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (��ிறுகதை)\nPosted on நவம்பர் 22, 2011\tby வித்யாசாகர்\nமுக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar\t| 4 பின்னூட்டங்கள்\nமலேசியாவின் ஐம்பது நூலகத்திற்கு வித்யாசாகரின் படைப்புகள்\nPosted on பிப்ரவரி 2, 2011\tby வித்யாசாகர்\nதற்காலிகமாக கிடைத்த, பெருமைசெய்த ஐந்து விருதுகள் அதற்கான தன் மதிப்பினை கூடவே கொண்டு வந்ததா அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே என் படைப்புக்களில் எண்ணூற்றி ஐம்பது புத்தகங்களை மலேசியாவில் உள்ள ஐம்பது நூலகங்களுக்கு தருவதற்காக பணம் கொடுத்து … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged ஆல விருட்ச்சங்கள், கதை, கதைகள், குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தின சிறுகதை, சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, புத்தக விற்பனை, மடம், மலேசியா, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம்\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (32)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/125298/meathi-leaves-chapathi/", "date_download": "2020-05-31T06:02:42Z", "digest": "sha1:65SG52FYGTNCCEWHJJ7HGD2B6ZVU2J62", "length": 8279, "nlines": 220, "source_domain": "www.betterbutter.in", "title": "Meathi Leaves Chapathi recipe by Niveditha Nivi in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n5 from 1ரிவியூ மதிப்பீடு செய்\nகோதுமை மாவு ஒரு கப்\nசுத்தம் செய்த வெந்தயக் கீரை ஒரு கை\nவெந்தயக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்\nகீரையுடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலக்கவும்\nமேலே குறிப்பிட்ட கலவையை சப்பாத்தி மாவுடன் சேர்ந்து பிடிக்கவும்\nசிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி சுடுவது போல் சுட்டு எடுத்தால் மேத்தி சப்பாத்தி ரெடி\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nமுருங்கைக் கீரை சப்பாத்தி இறால் ரோல்\nமுருங்கைக் கீரை சப்பாத்தி இறால் ரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2500-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4-106232/", "date_download": "2020-05-31T06:19:39Z", "digest": "sha1:RI24VWJZ6237DATPJUC5TJ3OVQNQFSBO", "length": 7559, "nlines": 110, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது | ChennaiCityNews", "raw_content": "\nHome News Business ரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது\nரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது\nரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது\nகோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தன்னிடம் உள்ள வசதிகளையும் , ஆதாரங்களையும் இந்திய ரயில்வே நிர்வாகம் பயன்படுத்த முன்வந்துள்ளது. 5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றுவது என்ற ஆரம்பகட்ட இலக்கில் பாதியான 2500 பெட்டிகளை அவ்வாறு குறுகிய கால அவகாசத்தில் மாற்றி ரயில்வே நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.\nமுடக்கநிலை அமலில் உள்ள காலத்தில், மனிதவள ஆதாரம் குறைவாக உள்ள சூழ்நிலையில், சுழற்சி அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலையில், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களும், குறுகிய கால அவகாசத்தில் நிறைய மாற்றங்கள் செய்தலுக்கான அசாத்தியமான பணிகளை செய்து முடித்துள்ளன. 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றப்பட்டதை அடுத்து, அவசர நேரத்தில் பயன்படுத்த 40,000 தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.\nமுன்மாதிரி வடிவமைப்புக்கு ஒப்புதல் கிடைத்ததும், மாற்றங்கள் செய்யும் பணிகளை மண்டல ரயில்வே நிர்வாகங்கள் தொடங்கின. சராசரியாக ஒரு நாளுக்கு 375 பெட்டிகளில் இந்த மாற்றங்கள் செய்து முடிக்கப்படுகின்றன. நாட்டில் 133 இடங்களில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.\nமருத்துவ அறிவுறுத்தல்களின்படி இந்த ரயில் பெட்டிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேவைகள் மற்றும் விதிமுறைகளின்படி மருத்துவ கண்காணிப்பு மற்றும் தங்கி சிகிச்சை பெறுதலை செம்மையாக்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅவசர கால தேவைகளுக்காக மட்டுமே ரயில்வே தனிமைப்படுத்தல் பெட்டிகள் மாற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகத்தின் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nரயில்வேயில் 2500 பெட்டிகள் தனிமைப்படுத்தல் வார்டுகளாக மாற்றம்: ஆரம்ப இலக்கில் பாதியை ரயில்வே துரித வேகத்தில் எட்டியது\nPrevious articleபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்\nஇரு நாசா வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்\nநாடுமுழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகளும் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8220-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3213659.html", "date_download": "2020-05-31T07:14:29Z", "digest": "sha1:IZ6OR4WCIK3SSNPYDEBQJDQNRYOI4IG3", "length": 10071, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிவேக சூறைக்காற்றால் மீன்பிடி தொழிலில் ரூ.20 கோடி இழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nஅதிவேக சூறைக்காற்றால் மீன்பிடி தொழிலில் ரூ.20 கோடி இழப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக சுமார் ரூ.20 கோடி வரை மீன்பிடித் தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளது என மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பி.காத்தவராயன் தெரிவித்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் நீண்ட கடற்கரையைக் கொண்டதாக உள்ளது. இங்கு 1500 விசைப்படகுகளும், நான்காயிரம் நாட்டுப் படகுகளும் உள்ளன. அதன்மூலம் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாக மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் கடலில் மணிக்கு சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசை மற்றும் நாட்டுப் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் மூலம் தினமும் சுமார் ரூ.2 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. சூறைக்காற்று காரணமாக அந்த வருவாயும் கிடைக்கவில்லை.\nஇதுகுறித்து, புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பி.காத்தவராயன் கூறியது: மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பலத்த கடல் காற்று வீசுவது வழக்கமாகும். ஆகவே அதிவேகக் காற்று வீசுகையில் மீன்பிடிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. சமீபத்தில் 10 நாள்கள் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாத வகையில் பலத்த காற்று வீசியது. இதனால், மீன்பிடித் தொழிலில் சுமார் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களை எளிதில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் மீனவக் கிராமங்கள் தோறும் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் இடைத்தரகர் இன்றி ஏற்றுமதி நிறுவனங்களை மீனவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு வருவாய் ஈட்டலாம் என்றும் மீன்வளர்ச்சித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-05-31T07:40:10Z", "digest": "sha1:UWICI3VJCPR5IKFE2GNCEO7ULJC3MMVQ", "length": 27411, "nlines": 466, "source_domain": "www.naamtamilar.org", "title": "முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்கள���ட்சியா? மன்னராட்சியா? நடப்பது சனநாயகமா? சர்வாதிகாரமா? – சீமான் கண்டனம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 03, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இருக்கையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து விமானத்தில் முழக்கமிட்ட சோபியா என்ற பெண் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.\nபாஜகவை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன். கோசமிட்டால் கைதா நடப்பது மக்களாட்சியா\nசகிப்புத்தன்மையற்ற ,எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக்கூ��ாது என்பதான ஏதோச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொடர்ச்சியாக மக்களை ஆண்டு கொண்டிருக்கின்ற பாஜக அரசின் எதிர்க்கருத்து கொண்டோரை எல்லாம் எப்படியாவது ஒடுக்க முயற்சிப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது ‌.\nதொடர்ச்சியாக தமிழகத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இருக்கிற மக்கள் நல எதிர்ப்பு திட்டங்களால் தமிழின இளையோர் மிகுந்த வெறுப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதை தான் இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொண்டு அனுப்பி இருக்க வேண்டிய ஒரு இளம்பெண்ணை எதிர்த்து முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்திருப்பது என்பது தேவையற்ற கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். இந்தக் கைது நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டிருக்கிற மாணவி சோபியாவை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.\nகாரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி-காரைக்கால் நாம் தமிழர் கட்சி\nஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | ஆகத்து மாத இதழ் – 2018 [PDF Download]\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தர…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/11032317/1034948/Chennai-Super-Kings-power-into-yet-another-Final.vpf", "date_download": "2020-05-31T07:13:06Z", "digest": "sha1:UJBDVNH34E7UXENK3RCGX5U2YALZUOZF", "length": 11199, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "8வது முறையாக சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n8வது முறையாக சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி\nஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு 8வது முறையாக முன்னேறியது சென்னை....\nஐ.பி.எல். இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 38 ரன்களும், முன்ரோ 27 ரன்களும் அடித்தனர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சார்பில் டு ப்ளெஸிஸ்,வாட்சன் இருவரும் 50 ரன்கள் விளாசினர். இறுதியாக 19-வது ஓவர் முடிவில் வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்��மணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nபெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி\nராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.\nவேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி\nவேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்\nஇந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n\"இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன்\"- புவனேஸ்வர் குமார் நம்பிக்கை\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.\n\"ஊரடங்கு காலத்தை வீணாக்காதீர்கள்\" கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவுரை\nஊரடங்கு காலத்தை வீணாக்காமல் உடல் தகுதியை மேம்படுத்துமாறு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nகொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு\nமும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.\nசி.எஸ்.கே. வீரர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், அந்தரத்தில் push up செய்து அசத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/07/04/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-05-31T08:13:53Z", "digest": "sha1:OGU7V7Z6U65S5W6QLSL4STRNPGLXSFLV", "length": 24000, "nlines": 145, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்கறது என்ன பெரிய தப்பா…? – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஆர்யாவுக்கு முத்தம் கொடுக்கறது என்ன பெரிய தப்பா…\nகற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்து புகழ்\nபெற்ற அஞ்சலி, இப்போது கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார். சமீபத்தில் கலகலப்பு படத்தில் அவரும், ஓவியாவும் ஆடிய கவர் ச்சி ஆட்டத்தை யாரும் அவ்வளவு சீக்கிர த்தில் மறக்கமாட்டார்கள். இந் நிலையில் இப்போது அதையும் தாண்டி ஒருபடி மே லே போய் உதட்டோடு உதடு முத்தத்திற்கு தயாராகிவிட்டார். இந்தியில் சக்கபோடு போட்ட டில்லி பெல்லி படம், தமிழில் சேட்டை என்ற பெயரில் ரீ-மேக் செய்ய ப்பட்டு வருகிறது. இதில் ஒரு காட்சியில் ஆர்‌யாவோடு உதட்டோடு உதடு முத்தம் வைக்க தயாராகிவிட்டார். மேலும் அது என்ன பெரிய தப்பா என்று கேள்வியும் எழு ப்பியுள்ளார்.\nஇதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு அஞ்சலி அளித்துள்ள பேட்டியில்\nகூறியிருப்பதாவது, படம் ரிலீ ஸ் ஆகும்வரை இந்த ரகசியத்தை வெளியே சொல்லாதீர்கள் என் று டைரக்டரிடம் சொல்லியி ருந்தும் ரகசியத்தை வெளியே சொல்லிவிட்டார். இந்தக் கதை யை டைரக்டர் எனக்கு சொல்லு ம்போதே ஒரு டெஸ்ட் வச்சார். படத்தில் இரண்டு சீன்கள் இருக் கு. இரண்டுமே தவிர்க்க முடியா தது. அதனால் நீங்களே எந்தக் காட்சி வேண்டும் என்று முடிவு பண் ணுங்கனு சொல்லிவிட்டார். ஒரு சீன் படுக்கையறை காட்சி, இன்\nனொரு சீன் உதட்டோடு உதடு வெச்சு முத்தம் தரும் காட்சி. இதுல ஒண்ணு கண் டிப்பா ஷூட் பண்ணப்போறோம்னு சொல் லிட்டார். எனக்கு பெரிய சவா��ா இருந்த து. காரணம் இப்பதான் நல்ல நல்ல ரோல் நடிச்சு நல்ல பேர் வாங்கிட்டு இருக்கேன். திடீர்னு பெட்ரூம் சீன்ல நடிச்சு பெயரை கெடுத்துக்க விரும்பல. அதனால் முத்தக் காட்சிக்கு ஓ.கே. பண்ணிட்டேன. குஷி படத்துக்கு விஜய் – ஜோதிகா முத்தம் எவ் வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த முத்தம். அதுவும் ஆர்யா என்னோட நல்ல நண்பர், அதனால அது ஒரு பிரச் னையா தெரியல. அதோட முத்தம் கொடு க்கறது என்ன பெரிய தப்பா… அது பாச முத்த மாக்கூட இருக்கலாம் இல்லையா… அது பாச முத்த மாக்கூட இருக்கலாம் இல்லையா…\n{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.\nஉங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.\nPosted in சினிமா செய்திகள், செய்திகள்\nPrevகூச்சம் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்\nNextஎன்னைப் பொறுத்தவரை நித்தியானந்தா இந்த சமூகத்தின் புற்று நோய்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) த��்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/new-curriculum-preparation-works-for-classes-2-7-10-and-12-are-intensified/", "date_download": "2020-05-31T06:17:10Z", "digest": "sha1:L2SQUFHY722J564IIXRZGI7AQUNDXKM2", "length": 9965, "nlines": 174, "source_domain": "tnkalvi.in", "title": "2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம் - tnkalvi.in", "raw_content": "\n2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரம்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nதமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்தப் பணிகள் ஜனவரி இறுதியில் முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதல் கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பா���த்திட்டத்தை வடிவமைத்தனர். க்யூ.ஆர். குறியீடு, பொது அறிவுத் தகவல்கள் என பல்வேறு புதிய விஷயங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டம் கல்வியாளர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதைத் தொடர்ந்து ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கும் பணி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.\nஇதில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாடத் திட்ட வடிவமைப்புக் குழுவினர் கூறியது: தமிழக அரசின் சார்பில் இரண்டாவது கட்டமாக 2, 7, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nஇவற்றில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.\nஇதற்காக சிபிஎஸ்இ, பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம், ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து சிறந்த விஷயங்களை பயன்படுத்தியுள்ளோம்.\n176 பாடங்கள் வடிவமைப்பு: இந்த நான்கு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட மொத்தம் 176 பாடங்களை வடிவமைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழு மேலாய்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி பாடத் திட்டத்தின் ஆங்கில வடிவம் நிறைவு பெற்றுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வடிவமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். இரண்டாம் கட்ட புதிய பாடத்திட்டத்தில் தற்போதுவரை 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.\nவரும் ஜனவரி இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் முடிவடைந்ததும் கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பிறகு பிப்ரவரி இறுதியில் பாடநூல்களை அச்சடிப்பதற்கு தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535613", "date_download": "2020-05-31T08:10:03Z", "digest": "sha1:NGTZQL7T2343COEHCWV37D2QARSOSRGW", "length": 7920, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "INX Media Case: Bureau of Investigation | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம்: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்\nடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டுள்ளார்.\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nமக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம்: பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nகொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\n× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா 6 அதிகாரிகளுக்கு ஜாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:59:13Z", "digest": "sha1:VCUPBEXKJF3CFVOXMAZUHKLQ55JIR65V", "length": 26401, "nlines": 406, "source_domain": "ta.wikisource.org", "title": "செயலும் செயல்திறனும் - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை\n3. நல்லவன் வறுமையும் பாராட்டுப் பெறும்\n4. தீயவன் பெருமை இகழப் பெறும்\n5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே\n6. அறம் என்றும் அழிவதில்லை\n7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது\n8. உயிர் வாழ்க்கை என்பது என்ன\n9. செயலும் செயல் திறனும்\n10. இக்கால் உள்ள நாட்டு நிலை\n⁠1. வினையை விரும்புதல் வேண்டும்\n⁠2. செப்பம், நுட்பம், ஒட்பம்\nவினையால் வரும் பயன் தேர்தல்\n1. செயல் நமக்கும் பிறர்க்கும்\nநம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்த்தல்\n1. தொடக்கம், முடிவு பயன்\n2. புகழ்ந்தவை போற்றிச் செய்தல்\n3. பழியான செயல்களைச் செய்யாமை\n5. செய்யத் தக்கனவும் செய்யத்தகாதனவும்\n6. செய்யத் தகாதவற்றைத் தவிர்த்தல்\n1. ஆழந்தெரியாமல் காலை விடாதே\n3. பொருள், கருவி, காலம்\n3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும்\n4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும்\n5. தெரியாததில் ஈடுபடவே கூடாது\n1. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு\n3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும்\n4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன்\n5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது\n6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும்\n7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்\n1 முதலில் எண்ண வேண்டுவது\n3. மூன்று வகைத் தொழிலறிவு\n4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது\n5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா\n8. வினைத் தொடர்புள்ள நட்பு\n9. தன்னலமற்ற அன்பும் அறிவும்\n1. வினைக்கு முதல் தேவை பொருளே\n3. பொருளென்னும் பொய்யா விளக்கு\n1. இரண்டாவது பொருள் கருவி\n2. சுவரில் ஆணி அடிப்பது\n3. சொல்லுதல் எளிது செய்தல் கடினம்\n4. அவரவர்க்கு ஏற்ற செயல்\n5. கருமமே கட்டளைக் கல்\n6. வல்லவனுக்குப் புல்லும் வல்கருவி\n7. கருவியை கையாளச் செய்தல்\n9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை\n1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு\n2. நுட்பங்கள் அறிதோறும் அறியாமை\n3. கற்றலின் கேட்டலே நன்று\n6. நேர்மையான வழி வரவு\n7. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள்\n10. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும்\n11. சில மனவியல் நுட்பங்கள்\n12. மரத்தைப் போன்றவர்கள் 13. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்\n2. காலம் என்பது என்ன\n4. அனைத்து நலன்களும் பொருத்துதல்\n5. இடம் என்றால் என்ன\n7. காலத்தில் சில நுட்பம்\n8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம்\n2. எதிர் தாக்கம் ஏற்படுதல்\n5. அறிவு, உள்ளம், உ���ல்\n9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது\n10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை\n12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை\n3. அறிவு பெறும் ஐந்து வழிகள்\n4. மன விருப்பம் தேவை\n6 முயற்சி, முயற்சி, முயற்சி 7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது\n8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை\n9. பணம் மட்டுமே போதாது\n10. பின்னர் வருந்தும்படி செய்யற்க\n1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்\n4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு\n5. உள்ள உணர்வும், அறிவுணர்வும்\n7. எச்சரிக்கையின் ஆறு கூறுகள்\n⁠1. இதற்குப் பின் இது\n⁠4. இது போனால் இது\n⁠5. இது வந்தால் இது\n11. எச்சரிக்கையினும் கண்காணிப்பு மேலானது\n12. எச்சரிக்கை முன்னுரை, கண்காணிப்பு முடிவுரை\n3. அஞ்சாமை துன்பத்திற்குத் துணை\n4. துன்பம் இன்பத்திற்கு ஆசிரியன்\n5. இன்பத்தையே எதிர்பார்த்தல் கூடாது\n6. இடையூறு உறுதிக்கு அடிப்படை\n7. இடையூறுகளின் வகை : இடர்ப்பாடுகள் ⁠1. அகத்தாக்கம்\n4. உடல் ஒரு பொறி\n5. பழுதுபடும் பொழுதுதான் பெருமை தெரியும்\n6. உடல், உள்ளத்திற்கும், உள்ளம், அறிவிற்கும் அடிப்படை\n7. உடல் கெட அனைத்தும் கெடும்\n8. உடல் நலத்துக்கே உணவு வகை\n9. உடல் வலிவும் உடல் நலமும்\n10. உடல் மேல் ஆறுவகைக் கவனம்\n⁠1. களைப்பு ஏற்படும்படி உழைத்தல்\n⁠4. நாள்தோறும் எளிமையான உடற்பயிற்சி செய்தல்\n⁠5. உடலை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருத்தல்\n⁠6. எதிலும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இருத்தல்\n⁠1. உடல் தாக்கம் உள்ளச் சோர்வை ஏற்படுத்தும்\n⁠2. உடல் இயக்கத்தைப் போலவே உள்ளத்தையும் இயக்கலாம்.\n⁠3. உடலின் இரண்டு இயக்கங்கள்\n⁠4. உள்ளத்தின் இரண்டு இயக்கங்கள்\n⁠5. விருப்பம் என்பது என்ன\n⁠6. மொத்த இயக்கங்கள் எத்தனை\n⁠7 ஏழாவது இயக்கம் ஒன்று உண்டா\n⁠8. நலியும் உள்ளத்தை அறிவு கொண்டு தேற்றுதல் வேண்டும்\n⁠1. அறிவே தளர்ந்தால் என்ன செய்வது\n⁠2. உடல் சோர்வுக்கும் உள்ளச் சோர்வுக்கும் உள்ள வேறுபாடு ⁠3. உள்ளச் சோர்வை மூடி மறைப்பதால் உண்டாகும் நன்மைகள்\n⁠4. அறிவுத் தளர்ச்சி என்றால் என்ன\n⁠5. தன்னம்பிக்கையும் தன்னுணர்வும் தேவை\n⁠6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்\n2. பொருள் வருவாய்க் கணக்கீடு\n3. செயல் விளைவுக் கணக்கீடு\n4. பொருள், கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பு\n5. இழப்பு கண்டு சோர்வுறாமை\n6. இழப்பே இல்லாத ஊதியமும்\n2. துன்பம் கண்டு கலங்கக் கூடாது\n3. துன்பம் இல்லாத செயல் உலகில் இல்லை\n4. துன்பம் என்பத��் பொருள்\n5. செயலும் எதிர்ச்செயலும் - விளக்கம்\n6. எண்ண அலைகள், ஆற்றல்கள்\n7. எதிர்ச் செயலே துன்பம்\n8. துன்பத்தை வரவேற்க வேண்டும்\n9. இன்பம் துன்பம் செயலின் இருதன்மைகள்\n10.துன்பமே இன்பம்; இன்பமே துன்பம்.\nதுன்பம் வரும்பொழுது தவறான வழிகளைக் கடைப்பிடியாமை\n1. நேர்மை நெகிழ்ச்சியே குற்றம்\n2. பிறரை வஞ்சியாமையே நேர்மை\n3. துன்பம் வரும்பொழுதே நேர்மை இழக்கின்றோம்\n5. தவறான வழியில் செல்லாதவர்கள்\n6. தவறான செயல்கள் வெற்றி பெற்றாலும் துன்பம் தரும்\n8. நல்லதே வருவதானாலும் தவறானவற்றைத் தவிர்க்க\n9. இல்லையே என்றும் தீமையைக் கடைப்பிடியாதே\n10. நல்ல குடிமரபு உடையவர் குற்றச் செயல்கள் செய்யார்\nஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்\n2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும்\n3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும்\n5. துணைத் தொழிலானால் இணைத் தொழில்\n6. இரண்டு படகுகளில் கால் வைத்தல்\n7. அமைந்து ஆங்கு ஒழுகுதல்\n8. எதையும் ஆசையால் செய்யலாகாது\n1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது\n3. பணியாளர் திறன்கள் 4. திறனற்ற திறனுள்ள இருவர் நிலை\n5. தேறிய பின் வேறுபடுவார் பலர்\n6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை\n⁠1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள்\n⁠2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்\n⁠3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுக்கூறுகள்\n8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள்\n2. திறன் மிக்கச் செயல்கள்\n3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2018, 17:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/14111954/Faridabad-DCP-Vikram-Kapoor-commits-suicide-shoots.vpf", "date_download": "2020-05-31T07:21:28Z", "digest": "sha1:ZPELT4AEPV2U3YVE5AM2X2TUGAZHGJSU", "length": 8615, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Faridabad: DCP Vikram Kapoor commits suicide, shoots himself dead with service revolver || பரிதாபாத் துணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரிதாபாத் துணை ஆணையர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபரிதாபாத் துணை ஆணையர் தன்னை தானே துப்பா��்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபரிதாபாத் துணை ஆணையர் விக்ரம் கபூர் தன்னுடைய வீட்டில் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் கபூர் பரிதாபாத்தில் உள்ள புதிய தொழில்துறை நகரத்தின் பொறுப்பாளராக இருந்தார்.\nஅவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுகுறித்து பரிதாபாத் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சுபே சிங் கூறும்போது...\nவிக்ரம் கபூர் தனது சர்வீஸ் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிப்பதாக உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கபட்டு வருகிறது என கூறினார்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்\n2. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு\n3. புதிதாகப் பிறந்த குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு\n4. ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்\n5. கொரோனா எளிதில் தாக்க வாய்ப்புள்ள நோய் இருப்பவர்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: ரெயில்வே அமைச்சகம் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myangadi.com/tamil-books/literature-books/literature/aada-theriyadha-kadavul-vikatan-publications", "date_download": "2020-05-31T06:15:50Z", "digest": "sha1:UW6IBRXEGXUIWBE7DEWUBGJNWSD4PXI6", "length": 16005, "nlines": 476, "source_domain": "www.myangadi.com", "title": "ஆடத் தெரியாத கடவுள்", "raw_content": "\nகரு முதல் குழந்தை வரை\nகருத்தரிப்பதற்கு உங்களைத் தயார��� செய்துகொள்வது எப்படிகர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்கர்ப்பக் காலத்தில் தாய்க்கு ஏற்படக..\nதிருக்குறள் மூலமும் உரையும் பரிசு பதிப்பு...\nநீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன டி.கே.சி-யின் மேன்மையான குணங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்த பெருந்தன்மை, இடுக்கண் வந்தபோது நண்பர்களைக் கைவிடாமல் காத்த கருணை மனம், தன் சுய கௌரவத்தை மட்டுமே பார்க்காமல் எதற்கும் துணை நின்ற பக்குவம் என நீதிபதி எஸ்.மகராஜன் விவரிக்கும் உண்மைகள் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள். இன்றைய தலைமுறை தெரிந்துகொண்டு, கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் கூறுகளை நீதிபதி எஸ்.மகராஜன் விவரித்த விதம் அலாதியானது. தமிழ்த் தலைமுறை தன் பெரும் சொத்தாகப் பேணிக் காக்க வேண்டிய அரிய தொகுப்பு இது\nகரு முதல் குழந்தை வரை\nவீட்டிலேயே காய்கறி தோட்டம் அமைக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ground-water-turns-black", "date_download": "2020-05-31T07:10:07Z", "digest": "sha1:64QLPZ3JCW7ZH66ONLZEEEUI7UYJYQ43", "length": 15653, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒஎன்ஜிசியால் கறுப்பு நிறத்தில் வரும் குடிதண்ணீர் பீதியில் பொதுமக்கள். | ground water turns black | nakkheeran", "raw_content": "\nஒஎன்ஜிசியால் கறுப்பு நிறத்தில் வரும் குடிதண்ணீர் பீதியில் பொதுமக்கள்.\n\"பளிச்சென்று இருந்த தண்ணீர் தற்போது நூறுமீட்டருக்கு அப்பால் வந்தாலே தூர்நாற்றம் அடிக்கிறது, இதற்கு காரணம் ஓஎன்ஜிசி தான்,\" என்று கலங்குகிறார்கள் பொதுமக்கள்.\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையபாளையம், காடுவெட்டி, கொடைக்காரமூலை, பாலக்காடு உள்ளிட்ட கிராமங்கள் அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 2000 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். எப்போதும் பசுமை மங்காமல் இருந்த அந்தபகுதி ஓஎன்ஜிசி யால் பாலைவனமாக மாறிவருகிறது.\nகடந்த நான்கு ஆண்டுகளாக நிலத்தடி நீர் நிறம் மாறி கருப்பாக வரத்துவங்கியுள்ளது. ஊராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கை பம்புகளிலும், சொந்தமாக வீடுகளில் வைத்துள்ள கை பம்புகளிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல தண்ணீர் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டு���ளாக தண்ணீர் நிறம் மாறி கருமையாகவும், துர்நாற்றம் வீசியபடியும் வருகிறது.\nதண்ணீருக்காக நாள்தோறும் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கருமை நிற தண்ணீரால் தொற்று நோய்பரவும் என்கிற அச்சமும் அவர்களை தற்பொது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,\" பழைய பாளையம் கிராமத்தில் ஓ என் ஜி சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுக்க துரப்பணபணிகளை மேற்கொண்டு வருகிறனர். அதன் விளைவாக எங்கள் பகுதி நிலத்தடி நீரீன் தன்மை படிப்படியாக மாறி கடந்த சில நாள்களாக பழையபாளையம் கிராமம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிணறுகளிலும், அடி பம்புகளிலும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறி வரத்துவங்கிவிட்டது. அதோடு அதிக துர்நாற்றமும் வீசியபடி வருகிறது.\nஒருவீட்டின் கை பம்பில் தண்ணீர் அடித்தால் பத்து வீடுகளுக்கு அப்பால் உள்ளவர்களின் வீட்டில் ஊள்ளவர்களுக்கு கூட தூர்நாற்றம் வீசுகிறது, வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலமையில் உள்ளோம். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரம் ஒரு முறையே எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் அதை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றபடி அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரை தேடி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தண்ணீர் இல்லாமல் மாசுபட்ட தண்ணீரால் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடம் தேடி அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nவிவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, ஒஎன்ஜிசி எண்ணெய் துரப்பண பணியை மேற்கொண்டு வருவதால், பழையபாளையம், வேட்டங்குடி, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது.\" என்கிறார்கள்.\n\"நாட்டுக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயமும்,விவசாயிகளும் தண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளிய நமது அரசுகளை என்ன செய்யமுடியும், போராடினால் வழக்கு போடுவாங்க, வேறு என்ன செய்யமுடியும்,\"என ஆத்திரமடைகிறார்கள் விவசாயிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்\nஊரடங்கை கட்டுப்பாடுகளோடு தளர்த்த வேண்டும்... தனக்குத் தானே பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்... - ஈ.ஆர்.ஈஸ்வரன்\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்\nஉணவு பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தில் 5 பேருக்கு கரோனோ தொற்று\nமின்சாரம் தாக்கி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பலி\nமின் உற்பத்தி தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் வழக்கு- சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/70324-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-05-31T07:17:03Z", "digest": "sha1:URJOVBA5NZJCJN4VSDWF37YRPUCUOZMF", "length": 10002, "nlines": 183, "source_domain": "yarl.com", "title": "உட்புக அனுமதி... - யாழ் உறவோசை - கருத்துக்களம��", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy பாரதிப்பிரியன், March 23, 2010 in யாழ் உறவோசை\nபதியப்பட்டது March 23, 2010\nமற்றைய பகுதிகளில் நடமாடி எம் கருத்திணைக்க முயற்சிக்கின்றேன் முடியவில்லை.\nஓரிரு நாழிகைகள் ஒதுக்கி சரி பார்க்க முடியுமா...\nவந்த அன்று, எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதிக்க மாட்டார்கள், பாரதிப்பிரியன்.\nநீங்கள் முதலில் அரிச்சுவடி பகுதியில் மேலும் சில பதிவுகளை இட்டு, உங்கள் பதிவு எண்ணிக்கையை கூட்டுங்கள்.\nஅதன் பின், விரைவில் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.\nவந்த அன்று, எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதிக்க மாட்டார்கள், பாரதிப்பிரியன்.\nநீங்கள் முதலில் அரிச்சுவடி பகுதியில் மேலும் சில பதிவுகளை இட்டு, உங்கள் பதிவு எண்ணிக்கையை கூட்டுங்கள்.\nஅதன் பின், விரைவில் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.\nஉங்கள் விளக்கத்திற்கு இனிய நன்றிகள்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதொடங்கப்பட்டது September 2, 2016\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஉங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank) வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்ககவேயில்லை என்று கூறுவது வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே. அதன் மூலம் சீமானின் சொம்புகளின் மனநிலையும் தெரிகிறதல்லவா.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 50 minutes ago\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..😢\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 56 minutes ago\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/2017/07/01/singapore-kadayanallur-muslim-league/", "date_download": "2020-05-31T06:41:35Z", "digest": "sha1:FRRSDCURPU6CHGHW2QZHQ63L5OFPVQCJ", "length": 17968, "nlines": 137, "source_domain": "serangoontimes.com", "title": "சங்கக் குடை தாங்கும்விழுதுகள் | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nHome தமிழ் அமைப்புகள் சங்கக் குடை தாங்கும்விழுதுகள்\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீகின் 75-ஆம் ஆண்டுநிறைவு விழா 22-10-2016 சனிக்கிழமை மாலை 0700 மணிஅளவில் சிங்கப்பூர் ஒன் ஃபேரர் ஹோட்டலில் இரவுஉணவுடன் நடந்தது. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஅந்த ஹோட்டல் கூடத்தில் வாப்பா ம்மா மகன் மருமகள்பேரன் பேத்தி என குடும்பம் குடும்பமாக சுமார் 500 – 600 பேர்இருந்தார்கள். பேசிக்கொண்டும் சிரித்தவாறும்வருகிறவர்களை எழுந்து உபசரித்தும், தூரத்துமேசையிலிருப்பவரைப் பார்த்துக் கை அசைத்துமாய்அனைவரும் தங்கள் சொந்த வீட்டிலிருப்பது போலவேஇருந்தனர். அது ஒரு முதல் தரமான ஹோட்டல்; அங்கேபிரதமர் எந்த நேரத்திலும் வருகை தரலாம். இச் சூழல்ஒருவரிடம் வேண்டி நிற்கும் சபை நாகரிகம், Table manners, உதடு பிரியா மவுனம், தீவிர முக பாவனை இவற்றில் எதுவும்அவர்கள் பிரக்ஞையில் இருப்பதாகத் தெரியவில்லை. மனஇறுக்கமற்று இயல்பாக இருக்க முடிகிற அபூர்வமானஇத்தருணங்களை இந்த சிங்கப்பூர்வாசிகளுக்கு வழங்கியசங்கத்தை வாழ்த்திற்று என் நெஞ்சம். மேடையின் இருபுறமும்உயரத்தில் இரண்டு டி.வி.பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. தன்னலம் கருதாது அர்ப்பணிப்பு உணர்வுடன்சமுதாயத்திற்காகத் தொண்டாற்றிய தொடக்க காலச் சங்கஉறுப்பினர்கள் திரையில் தெரிந்தனர். பேசினர். மனம்சிலிர்த்தது. ’எனது கடையநல்லூர் மக்கள்’ என்ற உணர்வு என்மன ஆழத்தில் எங்கோ கசிந்தது. எனக்குள்ளேயேஇருந்துவரும் கடையநல்லூர்வாசி சட் டென மேலெழுந்துமனம் முழுக்க வியாபித்தான்- கணப்பொழுது தான். மேசையில்என்னுடன் உணவருந்திக் கொண்டிருந்த அதுவரை ‘யாரோ’ வாக விலகியிருந்த அந்த சிங்கப்பூர்க் குடும்பம் எனதுசொந்தமானது. அவர்கள் முகம் பார்த்து மெல்லச் சிரித்தேன். அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள், அந்த மேடை,சூழல் அனைத்தும் எனது சொந்தமாகியது. மொழியும் ஊரும்இவ்விதம் பிணைப்பை உருவாக்கும் என்பது உண்மைதான்போலும். ஊரை விட்டு வெளியே வந்தபின்னரே இது தெரியும்என்பதும் உண்மையோ.. மேசையிலிருந்த சிங்கப்பூர்க்குடும்பம் கண் இமையாது டி.வி. திரை பார்த்துக்கொண்டிருந்தது. ‘ ஏய் அங்க பாரு..மாமா. அந்தா அவருஆமினாவின் சாச்சா. அதோ தெரிவது நம்ம பெத்தாப்பா’ எனகுடும்பப் பெரியவர் சொல்லிக் கொண்டு வர சிறார்களின்முகமும் கண்களும் சிரித்தன. சிங்கப்பூர் கடையநல்லூர்முஸ்லிம் லீகின் 75 ஆண்டுகாலப் பணி அர்த்தமுடையதெனஅந்தக் கணம் என்னுள் உரக்கவே சொல்லிற்று.\nநிகழ்ச்சி தொடங்கிற்று. மேடையில் மலேயா ஜாமியாகுழுவின் தைரா முழக்கம். தம்- தம் தம்- தம்.; தம்- தம்- தம்- தம். நிச்சலனம் கொண்டது சபை. ஒத்த உருவமும் சம வயதும்கொண்ட உயரமான பத்துப் பன்னிரண்டு இளையோர்இடபுறமும் வலபுறமும் நின்றபடியே மெல்லச் சாய்ந்தாடினர்;ஒற்றைப் பெருங்குரலில் மூலமுதல்வன் அருள் வேண்டியாசிக்கின்றனர். சபையில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டிருந்த இருள் அதிர்கிறது. தைராவின் அளவுச் சத்தம், ஜாமியா குழுவின் அடர்ந்த ஆழமான குரலின் இறைவேண்டல், கண்உறுத்தா மேடை ஒளியமைப்பு………ஒரு காட்சி அற்புதம் கண்முன் விரியும் மாயம் கண்டேன்.\nஅப்போது ஒரு மேடை அறிவிப்பு கேட்டது.\n” நமது பிரதமர் வருகிறார். எழுந்து நிற்க வேண்டாம். அவரவர் இருக்கையில் அமர்ந்து லேசான கரவொலியுடன்பிரதமர் வருகையை வாழ்த்துவோம்”\nமேசைகள் நீங்கிய பாதையில் சபை நடுவே நடந்துவருகிறார் பிரதமர். ’நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்டபார்வையும்’ – பழக்கத்தில் தேய்ந்த இச்சொல் உயிர்கொண்டெழுகிறது என்னுள். பிரதமருக்கு முன்னாலும்பின்னாலும் ஒரு சிலர். லீகின் தலைவர் நசீர்கனி ஒருபுறம். மு.அ. மசூது மறுபுறம். நடுவே பிரதமர். அவர்மேடையேறவில்லை. அவருக்கென ஒதுக்கப்பட்ட உணவுமேசைமுன் எல்லோரையும் போல அமர்கிறார். இவ்வளவு எளிமையா.. என்ன கொடுமை ஐயா.. எங்களூர்ச்சந்தைத் திடல் கட்சிப் பேச்சாளன் ஒருவனின் மேடைப்பந்தாவை வீடியோவிலாவது யாரேனும் ஒருவர் பிரதமரிடம்காட்டலாகாதா..\nசங்கத் தலைவர் நசீர் கனி அவர்களின் வரவேற்பு உரை. சரளமான ஆங்கிலம். உறுத்தாத உச்சரிப்பு. சங்கத்திற்காகதங்கள் சக்தி நேரம் உழைப்பு முழுவதையும் மக்கள் சேவையில்அர்ப்பணித்த சங்கத்தின் முன்னோடிகள் பன்னிரண்டு பேரைக்கவுரவித்தார் பிரதமர். சமுதாயத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்புச்செய்தமைக்காக நாற்பதாண்டு காலம் பொதுச் செயலாளராகஇருந்த மு அ மசூது அவர்களையும் கவுரவித்தார்.\nஅருமையான சிற்றுண்டியும் இரவு உணவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தன.\nமு அ மசூது அவர்கள் இறுதி உரையுடன் இரவு சுமார் 0940 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது. சுமார் 0745 மணிஅளவில் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் நிகழ்ச்சி முடிந்தபின்னரே சென்றார்.\nசிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீகின் சாதனைகள்\n1890 லிருந்து முதல் உலகப்போர் முடிவுற்ற 1918-ன் சிலவருடங்கள்: கைத்தறி நெசவைத் தொழிலாகக் கொண்டுஏழ்மையில் வாழ்ந்து வந்த கடையநல்லூர் மக்களுக்குஇன்னும் கடுமையான சோதனைக் காலம். நெசவுத்தொழில்தேக்கம், பஞ்சம், கொள்ளை நோய், வறுமை இவற்றின்கோரப்பிடியில் சிக்கித் தவித்தான் தறிகாரன். வெளிநாட்டிற்குச் சென்றால் பட்டினியில்லாமல் வாழலாம்என்ற நம்பிக்கையில் சில குடும்பங்கள் துணிவுடன்கடையநல்லூரை விட்டு வெளியேறி பினாங்கு வழியாகசிங்கப்பூரில் குடியேறின. சிங்கையில் தஞ்சோங் பகார், சிரங்கூன், கோலாங் முதலான இடங்களில் வாழலாயினர். துறைமுகத்தில் கூலி வேலை, கம்பெனிகளில் எடுபிடி வேலை, உணவுக் கடைகளில் க்ளீனிங், பரிமாறும் வேலை, கட்டிடங்களில் கூலி வேலை என ஆண்கள் கடினமாகஉழைத்தனர். பெண்கள் ஆப்பம் சுட்டு பிள்ளைகள் மூலமாகதெருக்களில் விற்றனர். மசாலா அரைத்துக் கடை கடையாய்ஏறி இறங்கி விற்றுச் சீவனம் கழித்தனர்.\nPrevious articleவிவ��தங்களைக் கிளர்த்தும் விமர்சனம்\nNext articleகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது\nகுடை தந்த கொடை – வாசகர் வட்ட ஆண்டுவிழா\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎன் கதை – நூல் விமர்சனம்\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது\nஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinagxmy.com/ta/products/pepper-products-series/", "date_download": "2020-05-31T05:45:30Z", "digest": "sha1:HMAGTQEFSFL5BON32SMKVVLRTWAVISIJ", "length": 4320, "nlines": 161, "source_domain": "www.chinagxmy.com", "title": "மிளகு தயாரிப்புகள் தொடர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா பெப்பர் தயாரிப்புகள் தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஒற்றை பெற்றுள்ளது கருப்பு பூண்டு\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி சரங்கள் / திரிகள்\nமுகவரியைத்: அறை 1-101-1 கட்டிடம் 11, Hailiangyuanli, எண் 717, Fengming சாலை, போஷ்ன் தெரு, Licheng மாவட்டம், ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_896.html", "date_download": "2020-05-31T07:35:45Z", "digest": "sha1:NGZEXCRECJX77MYOCSYU7ZPOX5TT5373", "length": 5960, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தாயும் குழந்தையும் படுகொலை? மன்னார் புதைகுழி அவலம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 30 July 2018\nமன்னார் 'சதொச'விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்றும் காலை ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் போதும் ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனி�� எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சுற்றியிருந்த களிமண்களை அகற்றிய சந்தர்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்கிக்கபடுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.\n0 Responses to தாயும் குழந்தையும் படுகொலை\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/taxonomy/term/279", "date_download": "2020-05-31T06:50:36Z", "digest": "sha1:S76HTMIRZYD4NSWCAUH3UBVZX2FIIHT3", "length": 3194, "nlines": 63, "source_domain": "amavedicservices.com", "title": " Maha Shivaratri abhishekam | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nதற்சமயம் இந்தச் சொல்லால் எந்த உள்ளடக்கமும் பாகுபடுத்தப்படவில்லை.\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533604/amp", "date_download": "2020-05-31T06:02:46Z", "digest": "sha1:WSUIPEB3KBA2HODVX65GJO7MP6B7QFJO", "length": 6886, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "In Chennai, the cost of jewelery is Rs. 144 soaring | சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் விற்பனை | Dinakaran", "raw_content": "\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.29,424-க்கும் , ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,678 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.49,70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமே-31: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதனியார், பொதுத்துறையிடம் இருந்து ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் வர வேண்டிய நிலுவை 3 கோடி: சர்வேயில் தகவல்\nஇன்டர்நெட்டில் அலசும் மக்கள் ‘ஆபீசுக்கு போகாத’ வேலையை தேடுவதே தலையாய வேலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,064க்கு விற்பனை\nநாமக்கல்லில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசாக விலை நிர்ணயம்\nமே-30: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n11 ஆண்டுகளில் இல்லாத அளவு: பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: அரசு புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்\nஇருக்குற சிம்முக்கே ரீசார்ஜ் செய்ய காசில்ல... ஆளுக்கு 7 சிம் கார்டு வாங்கணுமா 11 இலக்கமா மாத்துங்க; டிராய் பரிந்துரை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.35,776-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 312 புள்ளிகள் குறைந்து 31,888 புள்ளிகளில் வர்த்தகம்\nஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள்\nஆதார் போதும்; உடனே பான் எண் கிடைக்கும்\nஏறுமுகம்.. இறங்குமுகம்..கண்ணாம்பூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை..\nமே-28: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nபுதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250\nதனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு: ஊரடங்கிலும் ஓயாத முயற்சி\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்து 31,605 புள்ளிகளில் வர்த்தகம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.35,448க்கு விற்பனை\nமே-27: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nதங்���ம் சவரனுக்கு 472 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535614", "date_download": "2020-05-31T08:07:55Z", "digest": "sha1:QMQTHZAX62KW4J7N76267SL3SQZE4HSA", "length": 11729, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Diwali | வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சப்தமில்லாத தீபாவளி கொண்டாடுங்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சப்தமில்லாத தீபாவளி கொண்டாடுங்கள்\nஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறு மற்றும் தீங்கு ஏற்படாத வகையில் சப்தமில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளும், பறவையினங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா, பொக்காபுரம், தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களில் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு சப்தமில்லாமல் தீபாவளியை கொண்டாடுமாறு வனத்துறை கேட்டு கொண்டுள்ளது. மேலும் வன விலங்குகள் மற்றும் வனப்பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.\nமுதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது: காப்பகத்தினை சுற்றியும் மற்றும் உள்ளடக்கியும் பல கிராம பகுதிகளும், குடியிருப்புகளும், தனியார் விடுதிகளும் உள்ளன. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது நமது கலாசாரம். பட்டாசு வெடிப்பதன் மூலமாக ஏற்படும் காற்றினில் கலக்க கூடிய மாசு மற்றும் வெடியினால் எழும் சப்தம் வனவிலங்குகளை பாதிக்கும். இதனால் வன விலங்குகளுக்கு அச்சம் அல்லது கோபம் ஏற்பட்டு அதன் இயல்பான தன்மையில் இருந்து மாறி நமக்கு இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இன்றைய சூழலில் பெரும்பான்மையான மக்களிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த புரிதல் உள்ளது.\nஎனவே முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள மசினகுடி, மாயார், சிங்காரா, வாழைத்தோட்டம், பொக்காபுரம், ஆனைகட்டி, சிறியூர், தெங்குமரஹாடா மற்றும் அனைத்து சிறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மாசில்லாத, சப்தமில்லாத பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும். வன விலங்குகளுக்கோ, வனப்பகுதிக்கோ, சுற்றுசூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் விதமான எவரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி நிலையில் காகித ஆலைகள்: 2 மாதங்களில் ரூ.10 கோடி இழப்பு\nதிருப்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை சி.சி.டி.வி. காட்சியை கொண்டு 4 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை\nகொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில ஆர்டர் கிடைக்காததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்காவில் காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சைக்கு பின் நடக்க துவங்கியது\nகொரோனா ஊரடங���கின் போது ஊட்டி உழவர் சந்தை பொலிவு\nதொடரும் கன மழையால் பூங்காக்களில் மலர்கள் உதிர்கின்றன\nடாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.48 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் கொள்ளை: தேவகோட்டையில் பரபரப்பு\nகருவேலங்காட்டு குகையாக மாறிய வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலை: முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார்\nகுன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகளில் குறையும் நீர்மட்டம்: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதிருவள்ளூரில் துணை வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு\n× RELATED தீபாவளிக்கு விஜய், சூர்யா படம் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-105833/", "date_download": "2020-05-31T08:05:52Z", "digest": "sha1:TMAVLPE47SIOGO2L7OKPIDX5HNO5FEF3", "length": 5238, "nlines": 101, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nமாட்ரிட்: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும்\nகொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசால் உலகம் முழுவதிலும் 6.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகிலேயே அதிகபட்ச உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது. அங்கு 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 10,023 பேர் பலியாகியுள்ளனர்.\nஇத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 674 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.\nஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார்.\nஅரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைர���் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் இளவரசி பலி\nPrevious articleமுதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்: திரையுலக பிரபலங்களுக்கு பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஅரசு வரியை குறைத்தால் சினிமா டிக்கெட் விலையை குறைக்க தயார்: தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு\nவெப்சீரிஸுக்கு கண்டிப்பாக சென்சார் வேண்டும் – பாஜக தமிழக தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543210", "date_download": "2020-05-31T07:33:00Z", "digest": "sha1:WIDPKUYVMDLFYAWGARYDCAADCKH4SZDM", "length": 18141, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம் பரிதவிப்பில் பழனிசெட்டிபட்டி மக்கள்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கம்\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 2\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 1\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 3\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 3\nபாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம் பரிதவிப்பில் பழனிசெட்டிபட்டி மக்கள்\nதேனி:தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப் படாததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.பழனிச்செட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.\nகடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடைத்திட்டம் 8 வது வார்டு சுப்பிரமணியசிவா தெருவில் துவங்கியது. ஆனால் இதுவரை முழுமைபெறவில்லை. பாதாள சாக்கடை அமைத்த பகுதிகளில் ரோடு சீரமைக்காமல் விடப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பணிகள் சமீபத்தில் மீண்டும் துவங்கின. இப்பணிகளை விரைந்து முடித்து இணைப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவர்கள் கூறியதாவது:பள்ளம்அன்னப்பராஜ், சுப்பிரமணியசிவா மேலத்தெரு : பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி முனைப்பு காட்டாமல் உள்ளது. அரசன் நகர், சஞ்சஞ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் பதிக்கப்பட்ட 'பேவர் பிளாக்' கற்கள் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.\nபோதுராஜன், சுப்பிரமணியசிவா கீழத்தெரு: 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பாதாள சாக்கடை பணிகளை முடித்து இணைப்புக்கள் வழங்காமல் உள்ளன. இதனால் கழிவுநீரோடையில் தேங்கி சுகாதாரக்கேடு, துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்\nபுதிய சாலையில் மின் கம்பிகள் அமைக்கும் பணியால் அதிருப்தி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திரு���்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதெருவுக்கு சீல் வைத்ததால் சிரமத்தில் மக்கள்\nபுதிய சாலையில் மின் கம்பிகள் அமைக்கும் பணியால் அதிருப்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/h-raja-interview-0/", "date_download": "2020-05-31T05:47:34Z", "digest": "sha1:24PVDXBAPEORZWINEGFCLEH6M6WXBWST", "length": 12929, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை விரைவில்... ஹெச்.ராஜா பேட்டி | H. Raja interview | nakkheeran", "raw_content": "\nப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை விரைவில்... ஹெச்.ராஜா பேட்டி\nதமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை எனவும், அகில இந்திய தலைமை முடிவு செய்யும் தலைவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nகோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,\nகாங்கிரஸ் ஊழல்களை மறைக்க பொருளாதார வீழ்ச்சி என பொய் கூறிவருகின்றனர். உலகில் அதிக வளர்ச்சி உள்ள 5 நாடுகளில் சீனாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, இந்தியா முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் எலக்டிரிக் வாகனங்கள் வாங்கலாம் என மக்கள் புதிய வாகனங்களை வாங்குவதில்லை.\nபொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. பொ��ுளாதாரம் பற்றி மக்கள் பீதியடைய தேவையில்லை. பொருளாதாரம் பற்றி பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த கல்லூரியில் பொருளாதாரம் படித்தார் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார். ப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராபர்ட் வதோரா ஆகியோருக்கும் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் எந்த இழுபறியும் இல்லை எனவும், தலைவரை அகில இந்திய தலைமை முடிவு செய்யும் எனவும் கூறிய ஹெச்.ராஜா, அக்கட்டளையை தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார். பாஜக தலைவராக 15 பேரை ஊடகங்கள் அடையாளம் காட்டியுள்ளன எனவும், தலைவர் பொறுப்பிற்கு என் பெயர் அடிபடுவது எனக்கு வலிக்கிறது எனவும் அவர் கூறினார்.\nதமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தவிர்க்க முடியாது எனவும், சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை தொகுதிகளுக்கு தேர்தல் விரைவில் வரும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்... பட்டியலிட்டுள்ள கே.எஸ்.அழகிரி\nகாங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்\n பாஜக தூண்டிலில் சிக்குமா திமுக மீன்கள்\nநாட்டின் பாதுகாப்பிற்கு எவ்வளவு பெரிய ஆபத்து... சோனியா காந்தி குறித்து எச்.ராஜா சர்ச்சை கருத்து\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி\nதமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetntj.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:18:13Z", "digest": "sha1:GIX4EMUZVK5K3SDTRPMVQDX7K72KVX4W", "length": 10538, "nlines": 124, "source_domain": "www.onlinetntj.com", "title": "நவீன பிரச்சினைகள் – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / கட்டுரைகள் / நவீன பிரச்சினைகள்\nஸஃபர் மாதம் பீடை மாதமா\nகாதலர் தினத்தை அம்பலப்படுத்தும் போஸ்டர் மாதிரி\nகாதலர் தினத்தை அம்பலப்படுத்தும் போஸ்டர் மாதிரி\nஇஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்\nold onlinetntj.com ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற...\nதாய்ப்பாலை நிறுத்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்\nசமீப காலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச் செய்தி இதுதான். அல்-குர்ஆனின் தீர்ப்பு...\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\n ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா ஆள் அசத்தலா இருக்கே\nகொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா\nகொரோனா நோயின் காரணத்தால் ஸஃப்பில் இடைவெளி விட்டு நிற்கலாமா கொரோனா நோய் பரவலால் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகி வருகின்றன. பொருளாதார நெருக்கடி, வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஏற்படும் மன அழுத்த பிரச்சனைகள், நோய்க்கு எதிராக அரசு தன்னாலான தடுப்பு...\nவெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா\nவெட்டுக்கிளி பற்றி பரவும் ஹதீஸ் உண்மையா நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா நபி (ஸல்) அவர்கள் வெட்டுக் கிளிகளுக்கு எதிராக பிரார்த்தனை செய்ததாக வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா\nஏகத்துவம் – பிப்ரவரி 2020\nஏகத்துவம் – ஜனவரி 2020\nஏகத்துவம் – டிசம்பர் 2017\nஏகத்துவம் – நவம்பர் 2017\nஏகத்துவம் – அக்டோபர் 2017\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந��த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=103%3A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&id=5363%3A%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=1056", "date_download": "2020-05-31T07:02:05Z", "digest": "sha1:USB6T6DNQW2KRIYPYYDV6FRHA3E6P46G", "length": 15678, "nlines": 25, "source_domain": "nidur.info", "title": "அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்!", "raw_content": "அரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்\nஅரசியல் ஆதாயம் தேட முயலும் கருணாநிதியின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் பலியாக வேண்டாம்\nஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திற்கு எதிராக வார்த்தைஜாலம் மூலம் ஏமாற்ற முயல்வது அநீதம்.\nகடந்த இரு வாரங்களாக கமலஹாஸனின் விஷ்வரூப படத்தை தடைசெய்ய வேண்டும் எனும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் வலுவான சக்தியை நீர்த்துப்போகச்செய்ய கடைசியாக களத்தில் குதித்திருக்கிறார், முஸ்லிம்களை முதுகில் குத்துவதே வழக்கமாகக் கொண்ட கருணாநிதி.\nமுஸ்லிம்களின் ஒற்றுமையை வலுவிழக்கச்செய்யும் அவரது எந்த முயற்சிக்கும் முஸ்லிம்கள் இனி பலியாக மாட்டார்கள் என்பதை அவருக்கு உணர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கும் அவரது சூழ்ச்சிக்கு பலியாகாமல் இப்பிரச்சனையில், முஸ்லிம்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து முழு வீச்சுடன் விஷ்வரூப படத்தை தடை செய்ய இன்றைய அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது நம்முடைய பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான பிரச்சனை. அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் நிலவும் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து தனது சுய இலாபத்துக்காகவே களத்தில் குதித்திருக்கிறார் கருணாநிதி. அதுவும் எப்பொழுது என்பதை கவனித்தால் அவரது சுயரூபத்தை புரிந்து கொள்ளலாம்.\nஒன்றுபட்ட முஸ்லிம்களின் ஆக்ரோஷமான எழுச்சியின்போது அதைப்பற்றி எவ்வித கருத்தையும் (ஆதரவோ எதிர்ப்போ எதுவும் காட்டாமல்) கூறாமல் திடீரென்று முஸ்லிம்களின் பக்கம் காற்று வீச ஆரம்பித்தவுடன் தனது நண்பர் கமலஹாஸனின் கஷ்டத்திற்கு() கைகொடுக்க வந்துவிட்டார் இந்த சாணக்கியன்.\nஇப்பொழுதுமட்டும் அவரது ஆட்சி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்... ஆயிரக்கணக்கான் முஸ்லிம்களை சிறையிலடைத்து தனது சந்தர்ப்பவாதத்தை நிலைநாடியிருப்பார். ஏற்கனவே கோயம்புத்தூரில் இதைத்தானே செய்தார்.\nகோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போது என்ன நடந்தது சற்று பின்னோக்கிப்பாருங்கள். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததும் சற்று நேரத்துக்குப்பின் ரஜனிகாந்த் ஒரு அறிக்கை விடுகிறார்... \"முஸ்லிம்கள் குண்டு வைப்பதற்கு சான்ஸே இல்லை... இது முஸ்லிம்கள் வைத்த குண்டு அல்ல...\" என்று. ஆனால் ஆட்சியில் இருந்த கருணாநிதி என்ன செய்தார். தனது பி.ஜே.பி. விசுவாசத்தைக்காண்பித்து ஆதாயம் தேட முயன்று ஏராளமான முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரழித்தார். பல ஆண்டுகளுக்குப்பின் குற்றமற்றவர்களாக முஸ்லிம்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளியானார்களே... அப்படியெனில் நிரபராதிகளை கொஞ்சமும் ஈவு இறக்கமின்றி கைது செய்த கருணாநிதி மிகப்பெரும் குற்றவாளியல்லவா இதுகூட விளங்கிக்கொள்ளாமல் கருணாநிதியை இப்போதும்கூட தலையில் வைத்துக்கூத்தாடும் முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் அவரது உண்மை சொரூபத்தை.\nஇப்போது இந்த பட விஷயத்தை எடுத்துக்கொள்வோமே.... அரசாங்கம் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் வலுவான ஆதார்ங்களைக்காண்பித்து படத்தை தடை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதுதான் இவர் சீனுக்கே வருகிறார். அதுவும் தனது சுயநலத்துக்காக அன்றி வேறில்லை. உண்மையில் அவர் கமலுக்கு ஆதரவாக களம் இறங்க எண்ணியிருந்தால் முதலிலேயே இறங்கியிருக்க வேண்டும். முஸ்லிம்களின் ஓட்டு தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சமோ என்னவோ தற்போதைய அரசு எடுத்துவரும் நரவடிக்கைகள் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாராட்டும் விதத்தில் அமைந்துவிட்டால் இதுவரை தான் சொல்லி வந்த \"நான்தான் முஸ்லிம்களின் தோழன்'' எனும் வார்த்தை ஜாலம் என்னாவது தற்போதைய அரசு எடுத்துவரும் நரவடிக்கைகள் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாராட்டும் விதத்தில் அமைந்துவிட்டால் இதுவரை தான் சொல்லி வந்த \"நான்தான் முஸ்லிம்களின் தோழன்'' எனும் வார்த்தை ஜாலம் என்னாவது சும்மா இருக்கமுடியுமா அவரால்... வந்துவிட்டார் சீனுக்கு கொடியைத் தூக்கிக்கொண்டு... அரசியல் பண்ண\nஇந்த நேரத்தில் கருணாநிதிக்கு ஒன்று சொல்லிக்கொள்வோம். முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நீங்கள் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. வாய்ச்சவடால்கள் இனி பளிக்காது. உண்மையில் கமலஹாஸனைவிட நன்றாகவே நடிக்கக்கூடியவர்தான் கருணாநிதி. முஸ்லிம்களை நட்பு பாராட்டியே ''முஸ்லிம்களும் திருமணங்களை பதிவு செய்யவேண்டும்'' எனும் சட்டத்தைக் கொண்டு வந்து ''முஸ்லிம் ஜமாஅத்''தை வலுவிழக்க அவர் செய்த சூழ்ச்சியை ஒவ்வொரு முஸ்லிமும் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஒரு சமுதாயத்தின் இருப்பையே சந்தேகப்படுத்தும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்வதற்கு போராடும் ஒரு சமுதாயத்திற்கு எதிராக வார்த்தைஜாலம் மூலம் ஏமாற்ற முயல்வது அநீதம்.\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய புளுகு :\nகமலஹாஸன் திரைப்படத்தில்தான் இதுவரை நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை அவரது பேட்டிக்களே இனங்காட்டுகின்றன... எவ்வளவு பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் பாருங்கள்...\nதமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.\nஎனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை. எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான். இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.\nஎனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்.\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய புளுகு இதுவாகத்தான் இருக்க முடியும்.\nவிஷ்வரூபம் படத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டுமென்பதே ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் விருப்பமாக இருக்க வேண்டும்.\nஅரசியல் ஆதாயத்துக்காக விட்டுக்கொடுத்தோமென்றால் மறுமையில் அல்லாஹ்விடம் குற்றமுள்ளவர்களாக நிற்க நேரிடும் என்பதை மறக்க வேண்டாம்.\n\"... அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்... அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் மிகைத்தவன். (அல்குர்ஆன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-no-%E0%AE%9A", "date_download": "2020-05-31T07:46:58Z", "digest": "sha1:CW2N7ZK6QMJC6H6ARY6IQO3KUJPYTCS3", "length": 5772, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "ஹிந்தி வில்லனாக நடிக்க NO சொன்ன மாதவன் - CINEICONS", "raw_content": "\nஹிந்தி வில்லனாக நடிக்க NO சொன்ன மாதவன்\nஹிந்தி வில்லனாக நடிக்க NO சொன்ன மாதவன்\nதமிழ், இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், பிரபல இயக்குனர் படத்தில்\nவில்லன் வேடத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். #Madhavan\n‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. தற்போது இந்தி படம் ஒன்றில் வில்லனாக நடிக்க மறுத்து இருக்கிறார்.\nதற்போது ரோகித் ஷெட்டி இயக்கத்தில் இந்தியில் தயாராகும் படம் ’சிம்பா’. தெலுங்கில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டெம்பர்’ படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், சரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய��திகள் வெளியாகின. ‘தன்னை வில்லனாக நடிக்க அப்ரோச் செய்தது உண்மைதான். ரோகித் ஷெட்டி மற்றும் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன் நான். என்னுடைய தோள்பட்டை காயத்தால் இந்தப் படத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன்” என டுவிட்டரில் மாதவன் தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் மாதவனுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவத் தொழிலை கைவிட்ட சாய் பல்லவி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfinance.in/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-05-31T06:48:21Z", "digest": "sha1:QKEXVIX4TITSU5PLQWDJLXP5HX4QHRN4", "length": 6918, "nlines": 30, "source_domain": "www.tamilfinance.in", "title": "சேமி.. அப்புறம் செலவழி | Tamil Finance", "raw_content": "\nவருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்\nசேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்\n1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்\n2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்\n3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்\n4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.\nஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்\nவருமானத்தில் அடிப்படை செலவுகள் போக சேமிக்கும் விதம் குறித்து ரொம்ப சிம்பிளா விளக்கும் படம்\nசேமிப்புக்கு அப்புறம்தான் செலவு போன்ற Utopian நிலை அனைவராலும் கடைபிடிக்கமுடியாது. குறைந்த பட்சம் அடிப்படைத் தேவைகளுக்கு அப்புறம் மிச்சமிருக்கும் பணத்தை இப்படி செலவு செய்யலாம்\n1. மிக அதிக வட்டி கொடுக்கும் க்ரெடிட் கார்ட் , பர்சனல் லோன் போன்ற கடன்களை அடைக்கணும். 6 மாத செலவுக்கான எமெர்ஜென்சி ஃபண்ட் கையில் இல்லேன்னா அதுக்கு ஒதுக்கணும் மற்றும் ரிட்டையமெண்ட் சேமிப்புக்காக என்ன திட்டத்தில் சேமிக்கிறீர்களோ அதுக்கு ஒதுக்கணும்\n2. இரண்டாம் கட்டமாக காப்பீடும் வீட்டுக் கடன் போன்ற நல்ல கடன்களுக்கான தொகையைக் கட்டுதல்\n3. இதற்கப்புறம்தான் பிற சேமிப்புகளுக்கு நிதி ஒதுக்கணும்\n4. இவை அனைத்தும் டார்கெட் லெவலில் செலவழித்த / சேமித்தபின்னரே அத்தியாவசியம் இல்லாத ஆனால் நீங்க விரும்பும் விசயங்களுக்குச் செலவு செய்யணும். சினிமா போறது, உல்லாசப் பயணம், புது மாடல் செல்போன் போன்றவை இதில் அடங்கும்.\nஓய்வு கால திட்டமிடாமல், வருமானத்தின் 20 மடங்கு ஆயுள் காப்பீடு எடுக்காமல், அவசரத் தேவைக்கு கையிருப்பு வைக்காமல் புதுமாடல் செல்போன் வாங்கிக் கொண்டேயிருந்தால் அந்த போனுக்கு ரீசார்ஜ் பண்ணக்கூட வழியில்லாமல் போகக்கூடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-31T07:57:54Z", "digest": "sha1:5I5P3734ZJMF5QEPW4P6LRI5YRXLCWPL", "length": 64795, "nlines": 161, "source_domain": "ta.wikisource.org", "title": "கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சும்மா இருக்கும் எல்லை - விக்கிமூலம்", "raw_content": "கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/சும்மா இருக்கும் எல்லை\n< கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1\nகந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1 ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்\n429809கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1 — சும்மா இருக்கும் எல்லைகி. வா. ஜகந்நாதன்\n\"இது அன்று, இது அன்று\" சொல்லிக்கொண்டே வந்து ஒரு பாட்டை முடித்துத் தொடர்ந்து அந்தப் பட்டில், \"சொல்ல முடியாத தாயிற்றே அது\" என்று கூறுகிறார் அருணகிரியார். அந்த இன்ப அநுபவத்தைச் சொல்லத் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டு, \"ஆஹா\" என்று கூறுகிறார் அருணகிரியார். அந்த இன்ப அநுபவத்தைச் சொல்லத் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டு, \"ஆஹா\nஒரு குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தையின் தாயிடம் பலர் சென்று, \"நேற்றுக்கூட விளையாடிக் கொண்டிருந்தானே எப்படி இறந்தான்' எனத் துக்கம் கேட்கிறார்கள். தாய், \"நேற்றுக்கூட விளையாடிக் கொண்டுதான் இருந்தான்...உம், ஆ... சாயங்காலம்கூட நன்றாகப் பேசிக் கொண்டிருந்தான்... உம்.ஆ\" என எல்லை மீறிய துக்கத்தினால் விஷயத்தைச் சொல்ல முடியாதவாறு இடை இடையே துன்பக் கொட்டாவி விடுவாள். எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும் இப்படித்தான் சொல்ல முடியாமல் திணறுவான். தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்லும் அருணகிரியாருக்கு இடையிடையே வருகிறது அந்தக் கொட்டாவி. முதல் பாட்டிலேயே, \"பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா\" என்று இந்த அநுபவாதிசயம் வெளியாயிற்று. இப்போது பார்க்கப் போகும் பாட்டில், \"சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்டவா\" என்று ஆச்சரியம் ததும்ப வெளிப் படுகிறது கொட்டாவி. \"விட்டவாறு என்னே\" என்று ஆச்சரியம் ததும்ப வெளிப் படுகிறது கொட்டாவி. \"விட்டவாறு என்னே\" என்று சொல்ல முடியாத இன்பத் திணறலைக் காண்கிறோம்.\nசில அநுபவங்கள் சொல்ல முடியும்; கேட்டவர்களும் அநுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது. பழத்தைத் தின்றால்தான் முடியும். ஆனால் ஆத்மாநுபவத்தைச் சொல்லவும் முடியாது; எல்லோரும் அநுபவிக்கவும் முடியாது.\n'நான் ஒர் எல்லைக்குள் இருந்தேன். பிறகு வேறொரு புதிய எல்லைக்குள் புகும்படி முருகன் அருள் செய்தான் என்று தொடங்குகிறார். அவர் முன்பு இருந்த எல்லை நாம் இப்போது இருக்கும் துன்பமான எல்லை; எதையும் வாக்கினாலே சொல்கிற எல்லை; ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடியாத எல்லை. எப்பொழுதும் வேகத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற அந்த எல்லைக்குள் சும்மா செயலற்று இருக்கும் நிலை இல்லை. எங்கே திரும்பினாலும் ஒரே பேச்சுத்தான். சமய இயலானாலும், அரசியல் துறையானாலும், வியாபார விளம்பரம���னாலும் ஒரே பேச்சுத் தான். சும்மா இருப்பதனால்தான் சுகம் என்பதைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் இடம் இது அருணகிரியார் புகுந்த எல்லை, எல்லாம் அடங்கிச் சும்மா இருக்கும் மோன நிலை.\nசும்மா இருக்கும் இடத்துக்கும், நாம் இருக்கிற இடத்துக்கும் நடுவில் ஒர் எல்லை உண்டு. \"அந்த எல்லையைத் தாண்டி, சும்மா இருக்கும் எல்லைக்குள் செலுத்தினான்\" என்கிறார். \"அதைப்பற்றி எதுவும் சொல்லுகைக்கு இல்லை\" என்கிறார்.\nசொல்லுகைக்கு இல்லைஎன்று எல்லாம் இழந்து சும்\nஇழப்பது என்பது நஷ்டம் அல்லவா என்னிடம் இருந்த ஒன்றை இழந்துவிட்டேன் என்று சொன்னால் அது துக்கப்பட வேண்டிய நிலை. ஆனால், இங்கே இழந்ததைச் சிறப்பித்துப் பேசுகிறார். இழப்பது லாபம் என்று சொல்கிறவர் அருணகிரியார்.\n\" என்று அவர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார். \"எல்லாம் அற என்னையும் இழந்த நலம் எப்படி எனச் சொல்லாய், முருகா\" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை நலம் என்கிறார்.\nபாயசம் சாப்பிட்ட குழந்தை, \"அம்மா பாயசம் சாப்பிட்டேனே; அது எப்படி இருந்தது சொல்லம்மா\" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. அதைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடிவதில்லை. \"உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல்லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்து விட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும், சொல்லவும் நான் இல்லையே நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா\" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும்.\nவிழுப்புரம் ஸ்டேஷனில் நிறையக் கடைகள் வந்திருக்கின்றன என ஒருவர் கேள்விப்பட்டிருந்தார். ரெயிலில் போகும் போது விழுப்புரம் ஸ்டேஷனைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினார். ஆனால் சுகமாகக் காற்று வீசியதனால் தூங்கிப் போய்விட்டார். விழுப்புரம் தாண்டிய பிற்பாடுதான் விழித்துக் கொண்டார். அதனால் விழுப்புரம் ஸ்டேஷன் இன்னவாறு இருந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை. அப்படி நான் என்ற ஒன்று எப்பொழுதும் விழிப்போடு இருந்தால், தான் அநுபவிக்கிற இன்பம் இன்னவாறு இருந்தது என்று சொல்லலாம். அருணகிரியார் அந��த நான் என்பதையும் இழந்துவிட்டார்; எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிற நான் என்பதை இழந்த நிலையிலே ஜீவசாட்சியாக இருக்கிற ஒருவன் ஆண்டவன்தான்.\nஉடலைப் பற்றியிருக்கிற நோய் நீங்கினால், உடலுக்கு இன்பம் உண்டு. நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய் அல்லவா அதுதான் பிறவிப் பிணி. புழுக்கள், ரத்தம், சீழ் முதலியவை நிரம்பிய அசுத்தமான மலபாண்டமாகிய இது வருவது ஒரு நோய். ஜூரம், தலை வலி முதலானவை உடம்புக்கு வரும் நோய். பிறவி உயிருக்கு வரும் நோய். உலகில் பிறந்து புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வதனால் பிறவி நோய் உண்டாகிறது. மனம், வாக்கு, காயம் ஆகியவற்றினாலே செய்கின்ற புண்ணிய பாவங்கள்தாம், உயிரைப் பிடிக்கும் நோய்க்குக் காரணம். புண்ணியம் செய்தல் எப்படி நோய்க்குக் காரணமாகும் எனக் கேட்கலாம். புண்ணியம் செய்கின்றவர்கள் தேவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். பாவம் செய்கிறவர்கள் விலங்குகளாகவும், மனிதர்களாகவும் பிறக்கின்றார்கள். ஆகவே, பிறப்பு ஆகிய பிணி புண்ணியம், பாவம் ஆகிய இரு வினைகளையும் செய்வாருக்கு உண்டு. தங்கத்தினால் செய்த விலங்கைக் கைகளில் பூட்டினாலும், இரும்பினால் ஆன விலங்கைப் பூட்டினாலும் விலங்கு விலங்குதான். தங்கத்தினால் அமைந்த விலங்கு காப்பாகிவிடாது. காப்பாக இருந்தால் இரு கைகளையும் தனித்தனியே வீசி நடப்பதற்கு அநுகூலமாக இருக்கும்; இரு கைகளிலும் தனித்தனியே இருக்கும். புண்ணியம், பாவம் ஆகிய இருவினைகளிலும் ஏற்படுகின்ற நோயினால் உயிருக்குச் சுதந்தரத் தன்மை போய்விடுகிறது. இரண்டாலும் பிறப்பு ஏற்படுகின்றது. பிறப்பதனால் துன்பம் உண்டாகும்.\n\"இருள்சே ரிருவினையும் சேரா இறைவன்\nஎன்கிறார் வள்ளுவர். இரண்டு வினைகளையும் இருள்சேர் வினை என்று சொல்கிறார். நாம் செய்கின்ற வினைகளான புண்ணியம், பாவம் ஆகியவற்றினால் உயிரைப் பற்றும் பிறப்பாகிய நோய் வருகின்றது. இறைவனை அடைந்தவர்களிடம் இந்த இருவினையும் சேரா. பிறப்புக்குக் காரணமானவை உடம்பினால் நாம் செய்கின்ற செயல், வாக்கினால் நாம் பேசுகின்ற பேச்சு, நெஞ்சினால் நாம் நினைக்கின்ற நினைப்பு என்பவை.\nபிறவி என்ற நோய் இல்லாமல் இருந்தால் இன்பம் உண்டாகும். நோய் தீர்ந்தால்தானே இன்பம் ஆகவே நோய்க்குக் காரணமான செயல்கள் நழுவ வேண்டும்; மூன்று கரணங்களு��் செயல் இழந்து போக வேண்டும். மூன்று கரணங்களும்,செயலிழந்து போனால் புண்ணியம் இல்லை; பாவம் இல்லை. புண்ணிய பாவம் இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் இருப்பது உடம்பு சும்மா இருத்தல்; எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருத்தல்; எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது வாக்கு சும்மா இருத்தல். இந்த மூன்றும் மூவகை மோனம்.\nஅருணகிரியார், \"சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவாறு என்னே\" என்று அதிசயப்படுகிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றிச் சொல்கிறார். \"சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதா சும்மா எதுவும் பேசாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா சும்மா எதுவும் பேசாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா\" என்ற கேள்வி எழலாம்.\nஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மெளனமாகவே ஒரு கோயில் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, \"சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை\" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. \"சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறு இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது\" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. \"அப்படிச் சொல்வது சரியல்ல\" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, \"நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி\" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். \"சும்மா இருப்பது என்ன ஐயா அருமை இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது\" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. \"அப்படிச் சொல்வது சரியல்ல\" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, \"நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இரு��்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி\" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். \"சும்மா இருப்பது என்ன ஐயா அருமை நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்\" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள். அதிகாரி, \"இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை\" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, \"இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்\" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள். அதிகாரி, \"இன்றைக்கு யாருடனும் பேசுவது இல்லை\" என்ற விரதத்தோடு வீட்டுக்கு வந்தார். இது அவர் மனைவிக்குத் தெரியாது. அவர் வீட்டிற்குள் போவதற்குள்ளேயே, \"இன்றைக்கு என்ன சமையல் பண்ணுவது காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா காய்கறி ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறீர்களா\" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. \"சரிதான், பேசாவிட்டால் போங்களேன். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம்\" எனக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவர் மெளனமாக உள்ளே போனார். அந்த அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. \"சரிதான், பேசாவிட்டால் போங்களேன். என்ன சமைக்கிறது என்று கேட்டால் ஊமை போல் இருந்தால் என்ன அர்த்தம் நானும் பேசாமல் இருந்துவிடுகிறேன்\" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். \"சாமி\" எனக் கோயில் பூக்காரன் வந்தான். \"இன்றைக்கு நிலைமாலை கட்ட வேண்டுமா நானும் பேசாமல் இருந்துவிடுகிறேன்\" எனக் கோபமாக உள்ளே போய்விட்டாள். இது ஏதடா வம்பாகப் போய்விட்டதே என்று அதிகாரி ஒன்றும் புரியாமல் மெளனமாகவே இருந்தார். \"சாமி\" எனக் கோயில் பூக்காரன் வந்தான். \"இன்றைக்கு நிலைமாலை கட்ட வேண்டுமா இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா இல்லாவிட்டால் சரமாகவே கொண்டு வந்துவிடட்டுமா\" என்று கேட்டான். \"போங்களடா என் உறுதியைக் குலைப்ப��ர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்\" என்று கேட்டான். \"போங்களடா என் உறுதியைக் குலைப்பவர்கள் போல ஏனடா நிற்கிறீர்கள்\" என்று சொல்ல வேண்டும்போல அவர் மனம் துடித்தது. வாய் பேசவில்லையே தவிர, கையையும் முகத்தையும் காட்டி ஏதோ சைகை செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையைச் சொறிந்துகொண்டே நின்றான். \"சாமி மாட்டைப் பட்டிக்குப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள்\" என்று மாட்டுக்காரன் ஓடி வந்தான். அதிகாரியின் முகம் கோபத்தால் சிவந்து போய்விட்டது. உலகம் முழுவதும் அவர் மெளனத்தைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.\nஅவருக்குத் தம்முடைய ஒரே ஒரு குழந்தையிடம் அன்பு மிகுதி. அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போயிருக்கிறான் என எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பையன் வந்தான். \"மாமா, உங்கள் ராமு பள்ளிக்கூடம் வர வில்லையாம்; வாத்தியார் அழைத்து வரச் சொன்னார்\" என்றான். உள்ளே மிகக் கோபமாக இருந்த அவருடைய மனைவியின் காதில் இது விழுந்தது. \"ஐயையோ பள்ளிக்கூடம் போகிறேன் என்று அவன் எட்டு மணிக்கே போய்விட்டானே எங்கே போனான் கொஞ்சம் தேடிப் பாருங்களேன்\" என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள். \"அப்படியா எங்கே போயிருப்பான்\" என்று அதிகாரி பேசிவிட்டார். \"என்னைக் கேட்டால் கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்\" என்று துடித்தாள் அவர் மனைவி. \"டேய் வேலப்பா, டேய் சாமிநாதா, போய்க் குளம், குட்டையைப் பாருங்கடா; நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்\" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், \"சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு\" என்று உத்தரவு போட்டுவிட்டார்.\nசும்மா இருப்பதை மோன நிலை என்று சொல்வார்கள். உடல் அசையாமல் இருப்பது காஷ்ட மெளனம்; வாக்குப் பேசாமல் இருப்பது வாங் மெளனம்; மனம் சிந்திக்காமல் இருப்பது மனோ மெளனம். இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்; உடம்பு அசையாமல் இருக்கும்.\nஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. இருவர் பட்டினி கிடக்கிறார்கள். ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் ஜாக்கிரத்தில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம், யோகம், ஆசனம் முதலியவற்றால் உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று.. இருக்கும் மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்காகத்தான் தியானத்தை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி மனோலயம் ஏற்படும்.\nமனோலயம் வந்த பிறகு மேலும் மேலும் சாதனம் செய்து, அடைவதை அடைந்தவர்களுக்கு மனோ நாசம் ஏற்பட்டுவிடும். ராமகிருஷ்ண பரமஹம்சர் இதற்கு மிகவும் தெளிவான உபமானம் சொல்லியிருக்கிறார். ஒர் உப்புப் பொம்மையைக் கொண்டு நீரின் ஆழத்தை அளக்கத் தொடங்கினால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே போய்க்கொண்டிருக்கும். நீரின் அடிக்குப் போவதற்குள் பொம்மை கரைந்து போய்விடும். அதுபோல மனத்திலே ஒர் உருவத்தை நினைத்து தியானம் செய்ய ஆரம்பித்தால் தியானம் பண்ணப் பண்ண உடம்பு அடங்கி, வாக்கு அடங்கிப் போகும். கடைசியில் மனத்தில் புதைத்துக் கொண்ட உருவமும் போய் மனம் நின்றுவிடும். இந்த நிலைதான் சும்மா இருக்கும் நிலை.\nநாம் சும்மா இருப்பது மனோலயத்தை அடைவதற்கு. முதலில் ஒன்றை மனத்தில் வைத்து மற்றவற்றை மறக்கப் பழகி விட்டால் அந்த ஒன்றையும் கடைசியில் நினைக்காமல் சும்மா இருக்கும் நிலை வரும்.\n\"முருகக் கடவுள் சும்மா இருக்கும் எல்லைக்குள் என்னைச் செலுத்தினான்\" என்றார் அருணகிரியார். எப்படி இந்த நிலை வந்தது சொல்லுகைக்கு இல்லை. கை இருந்தும் அது எதையும் செய்யவில்லை. கண் இருந்தும் அது எதையும் பார்க்க வில்லை. உடம்பு இருந்தும் அது இயங்கவில்லை. வாக்கு இருந்தும் அது பேசவில்லை. மனம் இருந்தாலும் அது எதையும் சிந்திக்கவில்லை. எல்லாம் இருந்தும் சும்மா இருக்கும் நிலை அது.\nதோள் அண்ணல் வல்லபமே. \"என்னுடைய ஆற்றலால் நான் எதுவும் செய்யவில்லை. இறைவன் தன்னுடைய அருள் ஆற்றலால் என்னை அந்த எல்லைக்குள் விட்டான். நான் என்னையே இழந்துவிட்டதால் என்னுடைய முயற்சியின் பயனாக அங்கே போகவில்லை. எல்லாம் அற, என்னை இழந்த நலம் விளைவித்தவனாகிய முருகனே அந்த எல்லைக்குள் என்னைச் செலுத்தினான். அவனது அருள் வல்லமை இருக்கிறதே, அதுவே என்னைச் செல்ல விட்டது\" என்கிறார்.\n இகல் வேலன்; பகைவரோடு மாறுபட்டு எதிர்த்து வெல்லும் வேலைக் கையில் உடையவன்.\nஇறைவன் திருவருளினால் தாம் பெற்ற இன்ப அநுபவத்தை எடுத்துச் சொல்லும்போதெல்லாம் வள்ளியம்பெருமாட்டிக்கு கிடைத்த இன்பத்தையும் நினைப்பூட்டுவது அவர் வழக்கம். இதற்கு முன்பு பாட்டிலே அதைப் பார்த்தோம். உள்ளத்தில் அரும்பும் தனிப் பரமானந்தத்தைச் சொல்ல வந்தவர், \"பெரும் பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன்” என்று பேசினார். அப்படிச் சொல்லும்போது, 'வள்ளி கல்யாணம் என்பது சிற்றின்பக் காதல் அல்ல; பேரின்பக் காதல்; ஆண்டவன் வள்ளியம்பெருமாட்டியைத் தானே வலிய வந்து ஆட்கொண்டு அருள் வெள்ளத்தைப் பாய்ச்சினான்' என்பதையும் புலப்படுத்துகிறார். வள்ளி மணவாளப் பெருமாள் சிற்றின்பத்திற்கு நாயகன் அல்ல, அவன் பேரின்ப அநுபவம் தந்தவன் என்ற குறிப்புத் தோன்றப் பல இடங்களில் கூறுகிறார். இந்தப் பாட்டிலும் வள்ளியைப் பற்றிப் பேசுகிறார்.\nநல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை.\nகொல்லி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு. ஆளைக் கொல்கின்ற நஞ்சுக்குக் கொல்லி என்று பெயர். மற்றொன்று ஒருவித ராகம்; பண். கொல்லி என்பதற்கு நஞ்சு என்ற பொருள் வரக்கூடாது என்பதற்காகவே, \"நல்ல கொல்லி' என்கிறார். நல்ல கொல்லிப் பண் எனப் பொருள் கொள்ள வேண்டும். காதுக்கு நல்லதாக, இனிமை தருவதாக இருக்கிற கொல்லிப்\nக.சொ.1-20 பண்ணைச் சேர்த்துப் பேசுகின்ற சொல்லை உடையவள் வள்ளி. அவளுடைய பேச்சானது கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருக்கும்.\nகல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியை\nகல்வரை வல்லி, கொவ்வைச் செவ்வாய் வல்லி எனக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். வாயிலிருந்து வரும் பேச்சும், அதைப் பேசும் வாயும் அழகையுடையன என்று பாராட்டுகிறார். அவள் கல் நிரம்பிய மலைகளிலே பி��ந்தாள். அவள் சொல் கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருந்தது. கோவைப் பழம்போலச் சிவந்த வாயை உடையவள் அவள். கற்கள் நிரம்பிய மலை நாட்டிலே பிறந்தாலும், வள்ளியெம்பெருமாட்டியின் மொழி உள்ளத்தைக் கரைக்கின்ற கொல்லிப் பண்ணைப் போன்றது. அவள் பேச்சிலே முருகன் மயங்கினான். ஆதலால் அவளுடைய அழகில் வேறு எதையும் சொல்லாமல் அருணகிரியார் அவள் சொல்லையே சொல்கிறார். \"தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி\" என்று இதற்கு முந்திய பாட்டிலும் குறிப்பித்தார் அல்லவா அவளுடைய பேச்சுக்காக ஏங்கி நின்றவன் ஆதலால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னார்.\nஅவள் மொழியைக் கேட்க வேண்டுமென்று என்ன என்ன காரியம் செய்தான் அவளுக்குக் கோபத்தை ஊட்டிப் பேச வைத்தான். மகிழ்ச்சியை உண்டாக்கிப் பேச வைத்தான். அவள் வாயைத் திறந்து ஏதேனும் சொல்ல மாட்டாளா என ஏங்கினான். அவள் வாக்கிலிருந்து எந்தப் பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது; கொல்லிப் பண்ணைப்போல இருந்தது. குயில் அழுகிறது; சிரிக்கிறது; சண்டை போடுகிறது. அது நமக்குத் தெரியாது. அதன் வாயிலிருந்து எது வந்தாலும் அது நமக்குப் பாட்டுத்தான். வீணை வாசித்தால் மிக இனிமையாக இருக்கிறது. தூக்கத்தில் பக்கத்தில் இருக்கிற வீணையின்மேல் கையைத் தூக்கிப் போடும்போது 'டங்' என ஒலி வந்தாலும் அது காதுக்கு இனிமையாக்த்தான் இருக்கும். அப்படி வள்ளியின் வாயிலிருந்து எந்தச் சொல் வந்தாலும் கொல்லிப் பண்ணைப்போல இருந்ததாம்.\nமுதலில் வள்ளிநாயகி அவனோடு பேசாமல் மெளனம் சாதித்தாள். அவளுக்கு கோபத்தை உண்டுபண்ணி அவளைப் பேச வைத்தான் முருகன். பேசிக் கொண்டிருந்த அருணகிரி யாரைச் சும்மா இருக்கும் எல்லையுள் செல்லவிட்டவன் யாரோ, அவனே சும்மா இருந்த வள்ளியம்மையைப் பேச வைத்தான்.\nமோன நிலை திடீரென்று வந்துவிடாது. பல பல பொருள்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தை மாற்றி இறைவனைப் பற்றி மிகுதியாகப் பேசிப் பழக வேண்டும்.\nபேசாத நாள்எல்லாம் பிறவா நாளே”\nஎன்று அப்பர் சொன்னார். வாய் படைத்த பயன் இறைவனை வாழ்த்துவது. மற்ற மற்றக் காரியங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஒடுங்க, இறைவனைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு, அவன் புகழைப்பற்றியே பேசி வர வேண்டும். வாய் படைத்தும், அவனைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்ன மெளனம் பலவீன மெளனம். மற்ற���ற்றைப் பற்றிச் சண்டப் பிரசண்டமாகப் பேசிவிட்டு இதில் மட்டும் மெளனம் சாதிப்பது நல்ல தன்று. இறைவன் நாமத்தைச் சொல்லவிடாமல் தடுப்பது நாணம்; மெளன சாதனையன்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களை நினைத்துக் கொண்டிருக்கும் போது நாணம் இருக்கும். சொல்வதன் பொருளை நினைத்தால் நாணம் விலகும். நாணம் இருந்தால் இன்பம் இல்லை. இறைவனது திருநாமத்தைச் சொல்வதற்கு நாணினால் இன்ப அநுபவம் கிடைக்காது.\nநாணத்தை விட்டுவிட்டு இறைவன் நாமத்தை நாம் சொல்ல வேண்டும். \"கூட்டத்திலே கோவிந்தா போடுவது\" என்பார்கள். நாலு பேர்களுக்கு மத்தியில் நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக இறைவன் நாமத்தைக் கூறினால் நமது அபஸ்வரம் புலப்படாது. பல பேர்களுடைய குரலுக்குள் அது கலந்து போய் விடும். இப்படியே சொல்லிச் சொல்லிப் பழகினால் கடைசியில் தனியாக இருந்து அவன் நாமத்தைக் கூறிக் கதற முடியும். அவன் நாமத்தை உள்ளத்தோடு கலந்து, உணர்ச்சி ததும்பச் சொல்ல வேண்டும். அப்படி வாயார அவன் புகழைப் பாடிப் பழகினால் மெளன நிலை தானே சித்திக்கும். தர்மபத்தினியுடன் இல்லறம் நடத்தி வருகின்றவனைச் சந்நியாசிக்குச் சமமானவன் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பேச்சைத் தவிரப் பிற இழிவான, அவலமான பேச்சுக்களைப் பேசாமல் இருப்பது மெளனத்திற்குச் சமானம். இந்த நிலையை அடுத்து உள்ளத்திற்குள்ளேயே இறைவன் நாமத்தைச் சொல்லும் மெளன நிலை வரும். அப்பால் சொல்லுகைக்கு இல்லை என்று சும்மா இருக்கும் நிலை வரும்.\nபேசப் பேச இனிக்கிற பொருள் ஆண்டவன். ஆண்டவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அந்தப் பேச்சு முடிந்த எல்லையிலே மோனம் தலைப்படும். மெளனம் அநுபவத்திற்கு அறிகுறி.\nஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கிறாள். வாசலில் கணவன் வருகின்ற காலடி ஓசை கேட்ட மாத்திரத்தில் வாய் அடங்கி விடும். இதைப் போலவே, இன்ப அநுபவம் தலைப்படும்போது தவ நெறியில் மோனம் தலைப்படும். அதுவரைக்கும் இறைவனைப் பற்றியே பேசிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.\nஒரு தலைவியைப் பிரிந்து அவள் நாயகன் ஊருக்குப் போகிறான். வர மூன்று நாள் ஆகும் எனச் சொல்லிப் போகிறான். அவன் பிரிவினால் அவளுக்குத் துன்பம் உண்டாகிறது. போகும்போது, \"உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். தவறாமல் கடிதம் போடுங்கள்\" என்று சொல்லி அனுப்புகிறாள். அவளுக்குத் துணையாக அடுத்த வீ���்டுப் பெண் அவள் வீட்டிலேயே தங்கி இருக்கிறாள். தலைவன் ஊருக்குப் போனது முதல் தலைவி தன் தலைவனுடைய குணங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாள். இரண்டு நாளாயின; கடிதம் ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அவளுக்கு ஒரு யுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தலைவன் சொல்லியபடி ஊரிலிருந்து வரவில்லை. தலைவிக்குப் பெருங்கோபம் வந்துவிட்டது. \"இவர் எப்போதும் இப்படித்தான். சொன்னால் சொன்னபடி நடப்பதில்லை. கடிதம்கூடப் போடுவதில்லை. வரட்டும் சொல்கிறேன்; என்ன பண்ணுகிறேன் பார்\" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.\nஅவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் தலைவனுக்குக் காபி போட உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்' எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, \"நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயே; உன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே\" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். திருக்குறளில் அந்த விடை ஒரு பாட்டாக இருக்கிறது.\n\"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்\nபெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, \"எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை\" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.\nஇறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். \"கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமா என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே\" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால், தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால், பேச்சு எங்கே வரும் என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே\" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று நினைக்கத் தோன்றும். இது பக்தியினால் ஏற்படுகின்ற தாபத்தின் விளைவு. அதனால் பல பழிச் சொற்கள் வெளிப்படுகின்றன. இறைவனது அருள் கிடைத்துவிட்டால், தாபம் அடங்கிய தன்மை பிறந்துவிட்டால், பேச்சு எங்கே வரும் எல்லாம் இழந்த நலம் பிறக்கும்.\nவல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோள் அண்ணல்\nகற்கள் நிரம்பிய மலையில் பிறந்த வள்ளியை, கோவைப் பழம் போலச் சிவந்த வாயை உடைய வள்ளியை, தன்னுடைய பெரிய மலை போன்ற தோளில் அணைந்தான் முருகன். வள்ளி வாழ்ந்தது மலை. அவள் அடைந்ததும் மலைதான். குறமகளாகக் கல் மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும் அவளுக்கு இன்பம் இல்லை; துன்பந்தான் இருந்தது. முருகனது தோளாகிய மலையை அடைந்தவுடன் இன்பம் உண்டாயிற்று. உயிரானது ஒன்றோடு இணைந்தே இருக்கும். பாசத்தோடாவது பதியோடாவது சேர்ந்தே இருக்கும். பாசத்தோடு இணைந்திருக்கிற வரையில் அதற்குத் துன்பந்தான். பதியோடு இணைந்துவிட்டால் இன்பம் உண்டாகும். கல் நிரம்பிய மலைகளிலே உறைந்திருந்த வள்ளியின் நிலை, ஆன்மா பாசத்தோடு இணைந்திருப்பதற்கு ஒப்பானது. வள்ளி முருகப் பெருமானது மலை போன்ற புயங்களின் அணைப்பைப் பெற்ற நிலை ஆன்மா பதியை அடைந்ததற்குச் சமானம்.\n\"கொல்லிப் பண்ணைப் போன்ற இனிமையான சொல்லை உடையவளும், சிவந்த வாயை உடையவளும் மலையில் பிறந்த வளுமாகிய வள்ளியை, தன் புயங்களாகிய மலையில் முருகன் அணைந்தான். அவன் அருள் வல்லமை இருக்கிறதே, அது என்னைப் பேச்சு அற்ற மோன நிலையான சும்மா இருக்கிற எல்லைக்குள் செல்ல விட்டது; எல்லாம் இழந்த இன்ப நலத்தை அளித்தது\" என்கிறார் அருணகிரியார்.\n(பகைவரோடு போராடுகின்ற வேலையுடைய முருகன், கேட்பதற்கு இனிய கொல்லிப் பண்ணின் தன்மையைச் சேர்க்கின்ற சொல்லையுடையவளும், கற்களையுடைய மலையில் இருந்தவளும், கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயையுடையவளுமாகிய வள்ளி நாயகியைத் தழுவுகின்ற பெரிய மலை போன்ற தோள்களையுடைய பெருமை பெற்ற முருகனுடைய அருள் வல்லமை, சொல்வதற்கு இல்லை என்று கருவி கரணங்களெல்லாம் நழுவ அவற்றை இழந்து சும்மா இருக்கும் எல்லைக்குள்ளே செல்லும்படி என்னை விட்டவாறு என்ன ஆச்சரியம்\n இகல்-இகலுகின்ற; பகைவரோடு மாறுபடுகின்ற, கொல்லி-ஒரு பண். வரை-மலை. வல்லி-வள்ளிநாயகி. புல்கின்ற-அணைகின்ற; புல்குகின்ற என்பது செய்யுளை நோக்கி விகார மாயிற்று. மால்-பெருமை. வல்லபம்-ஆற்றல். வல்லபம் விட்டவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 மார்ச் 2020, 09:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-31T07:51:39Z", "digest": "sha1:SXUOR4UBQ6XLBR424IMP3NYKR25J5FAG", "length": 5477, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-05-31T07:58:00Z", "digest": "sha1:5JVGVFA4OUNTLTEIZH2XL3BLNYKXLYF6", "length": 7716, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள்-நிறைவேற்றியவை\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 30 பக்கங்களில் பின்வரும் 30 பக்கங்களும் உள்ளன.\nபக்கம் பேச்சு:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/3\nபக்கம் பேச்சு:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/8\nபக்கம் பேச்சு:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/65\nபக்கம் பேச்சு:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/3\nபக்கம் பேச்சு:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/7\nபகுப்பு பேச்சு:க. அயோத்திதாஸ் பண்டிதர்\nபக்கம் பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/6\nபக்கம் பேச்சு:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/3\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-10.pdf\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-11.pdf\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-12.pdf\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-2.pdf\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-7.pdf\nஅட்டவணை பேச்சு:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-9.pdf\nபக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/11\nபக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/50\nபக்கம் பேச்சு:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/53\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2016, 02:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/madras-high-court", "date_download": "2020-05-31T06:45:33Z", "digest": "sha1:RVTJPVFI2ZMOCTMB5EWZ5P53ZPCAZPQG", "length": 6445, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகலெக்டரை மிரட்டியதாக வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்\nகடமையை செய்யும் பத்திரிகை நிறுவனங்கள்: அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்குமா, நடக்காதா\nஊரடங்கு பயண பாஸ்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா நிவாரணம்... தன்னார்வலர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி\nதமிழகத்தில் போராட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் தடை\nவருகிறதா மது போதையில் வாகனங்களை இயக்க முடியாத பிரத்யேக கருவி\nநளினி ஆட்கொணர்வு மனு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதிருப்பூர் சிஏஏ போராட்டம்: கைது நடவடிக்கை நிறுத்தி வைப்பு\nதிருப்பூர்: சிஏஏ போராட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவு\nடாஸ்மாக்: தமிழ்நாடு அரசை கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்\n18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்\nகலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\n முக்கிய உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்\nசெந்தில் பாலாஜியை கைது செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதனி நபருக்கு ஒரு வீடு போதாதா\nதொடரும் ரெய்டு: சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலஜி முன் ஜாமீன் மனுத்தாக்கல்\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்\n2016 ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி செல்லும்... 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிவகங்கை: இரண்டு பேருக்கு சான்றிதழ் வழங்கிய தேர்தல் ஆணையம் - தடை போட்ட நீதிமன்றம்\nஒரு ஊருக்கு இரண்டு தலைவரா\nவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய மனு: உயர் நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/michelle-bachelet/", "date_download": "2020-05-31T06:10:18Z", "digest": "sha1:5PMIVXHDOVBQQBOF5LS22QXF27JO4KTF", "length": 11704, "nlines": 191, "source_domain": "vidiyalfm.com", "title": "இலங்கையில் நீதி நத்தை வேகம்! - ஐ.நா கண்டனம் - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka இலங்கையில் நீதி நத்தை வேகம்\nஇலங்கையில் நீதி நத்தை வேகம்\nஇலங்கையில், நிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அதிகாரிகள் மெதுவாக நகர்வதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 வது அமர்வு இன்று ஆரம்பமாகிய நிலையில் தனது தொடக்க உரையில், ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில், நிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் விடயத்தில், அதிகாரிகள் மிக மெதுவாக நகர்வதுடன், காணாமற் போனோர் அலுவலகம் இப்போதுதான் அதன் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விரைவாக செயல்பட அந்த அலுவலகத்திற்கு நாங்கள் கூறுகின்றோம். காணாமல் போனவர்களுக்கான பதில்களை வழங்க வேண்டும்.\nபொறுப்புணர்வு மற்றும் சத்தியத்தேடும் நாடுகளின் நீண்ட கால ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் பெரும் எடையை கொண்டிருக்க முடியும். இனவாதத்தின் தொடர்ச்சியான சம்பவங்களால் நாடு தொடர்ச்சியாக குழப்பமடைவதை காணக்கூடியதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஐஸ்வர்யாவை போட்டு வாங்கிய கமல்ஹாசன்\nNext articleசுன்னாகத்தில் மூவர் வாள்களுடன் கைது\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nபிரபாகரனைச் சந்திக்க தயாராக இருந்தேன்\nசஜித் தலைமையில் புதிய முன்னணி.\nசரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை – இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2019/09/03130210/1259405/Health-problems-caused-computer-use.vpf", "date_download": "2020-05-31T06:57:57Z", "digest": "sha1:YTRFIID4RUEFMEUC4IB235DH7G4KLWFH", "length": 11254, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Health problems caused computer use", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nபதிவு: செப்டம்பர் 03, 2019 13:02\nநமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை கணினியை சார்ந்து தான் இருக்கின்றது. இதனால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.\nஅதிகமாக கணினி உபயோகப்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள்\nஇன்றைய சூழலில் யாராலாம் தவிர்க்க முடியாத கருவியாக இருப்பது கணினி. இதன் பிள்ளைகளாக பிறப்பெடுத்த மடிக் கணினி (Laptop), தொடுதிரை ஃபோன்கள், டேப்லெட்கள் (Tablet) போன்றவை நமது வாழ்வியலை அதன் வலைக்குள் (Internet) வசதியாக சிக்கவைத்துவிட்டன என்று தான் கூற வேண்டும்.\nசராசரியாக நமது அன்றாட பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவை இதை சார்ந்து தான் இருக்கின்றது. இவ்வாறு நாம், கணினியோடு உறவாடிக் கொண்டிருப்பதால் நமது உடல் நலத்திற்கு பல எதிர்வினை விளைவுகள் ஏற்படுகின்றன.\nஅதிலும், கணினியில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது என்ற அபாயத்தை அறிந்தும் நாம் அதை விட்டு விலகுவதாய் இல்லை. இனி, அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசான உடல்நலக் கோளாறுகள் பற்றிப் பார்க்கலாம்….\nகணினியை தினமும் தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களுக்கு, தசை வேதனை மற்றும் தசை சோர்வு, தோள்பட்டை வலி, தண்டுவட வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை மிக சாதாரணமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் ஒரே இடத்தில உட்கார்ந்தபடி வேலை செய்வது தான். இதில் இருந்து தீர்வுக் காண, அவ்வப்போது வேலைகளுக்கு இடையே இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகைகளை ஒரே நிலையில் வைத்து வேலை செய்வதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை முதல் விரல்கள் வரை இடைப்பட்டு வலிகள் ஏற்படுவது, தசை வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வுக் காண அவ்வப்போது கைகளை அசைத்து, கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவற்றை மென்மையாக சுழற்றி பயிற்சி செய்யலாம்.\nகண் கூசுதல், எரிச்சல், பார்வையில் குறைபாடு, கண் வறட்சி, இமைகள் துடித்துக் கொண்டே இருப்பது போன்ற கோளாறுகள் கணினியை ஓயாது பயன்படுத்துவதனால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய, உங��கள் கண் பார்வைக்கு ஏற்ப கணினியின் திரையில் உள்ள அமைப்புகளை (Settings) சரி செய்து வைத்துக் கொள்ளலாம்.\nஅதிகப்படியான தோள்பட்டை மற்றும் கழுத்து வலியின் காரணமாக தான் தலை வலி ஏற்படுகிறது. மற்றும் ஓயாத வேலை, மன அழுத்தமும் சேர்ந்து தலை வலியை அதிகரிக்க செய்கிறது. இதில் இருந்து விடுபட ஒரே வழி தான் இருக்கின்றது. ஒரு வாரம் விடுப்பு போட்டுவிட்டு, எங்காவது குடும்பத்தினருடன் வெளியிடத்திற்கு சென்று வாருங்கள்.\nஉட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வதனால் ஏற்படும் மிகப்பெரிய உடலநலக் குறைபாடு என்பது, உடல் பருமன் அதிகரித்தல். இதில் இருந்து தீர்வுக் காண ஒரே வழி, கணினியின் முன் நீங்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்துக் கொள்வது தான்.\nதினமும் கணினியில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் மிகவும் அபாயமான உடல்நலப் பிரச்சனை என்றால் அது, மன அழுத்தம் தான். மன அழுத்தத்தின் காரணமாக தான் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் போன்றவை அதிகரிப்பதற்கு காரணமே இந்த மன அழுத்தம் தான்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nபால், காபியில் மாத்திரை போடலாமா\nஉணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா\nஇதய பாதிப்பு வராமல் தடுக்கும் இசை\nகொரோனாவை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு- சித்த மருத்துவ ஆராய்ச்சி குழு இயக்குனர் பேட்டி\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா\nகோடை வெயில்: மஞ்சள்காமாலையும் மருத்துவமும்...\nஇரத்த அழுத்தம்: உயர்ந்தாலும்.. தாழ்ந்தாலும்..\nஅம்மை நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது\nகொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lithonex-p37097498", "date_download": "2020-05-31T07:32:14Z", "digest": "sha1:QBX5J6EL3HEMTY6BLZRYV7BWP2MHFZOK", "length": 21168, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Lithonex in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lithonex payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lithonex பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lithonex பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lithonex பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lithonex பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Lithonex-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Lithonex-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Lithonex-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lithonex-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lithonex-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lithonex எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Lithonex உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Lithonex உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lithonex எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lithonex -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lithonex -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLithonex -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lithonex -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு���் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/240343-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-05-31T06:08:48Z", "digest": "sha1:2B2PJ76YXGEVEOKTKHSJJ4MSRDA3EXSY", "length": 21252, "nlines": 442, "source_domain": "yarl.com", "title": "நான் வந்திட்டேன் - யாழ் அரிச்சுவடி - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy கொரோனா, April 1 in யாழ் அரிச்சுவடி\nநோயை உருவாக்கும் கிருமிகளின் பெயரில் உறுப்பினர் பெயர் வைக்க கூடாது என்றும் ஒரு விதி கொண்டு வரவேண்டு போல இருக்கு. எச்.ஐ.வி என்ற பெயரில் யார் வர போகினமோ தெரியாது.\nநோயை உருவாக்கும் கிருமிகளின் பெயரில் உறுப்பினர் பெயர் வைக்க கூடாது என்றும் ஒரு விதி கொண்டு வரவேண்டு போல இருக்கு. எச்.ஐ.வி என்ற பெயரில் யார் வர போகினமோ தெரியாது.\nஇது யாரோ ப‌ழைய‌ உற‌வு , புது பெய‌ரில் வ‌ந்து இருக்கிறார் /\nபுது முக‌ங்க‌ளின் ஆர‌ம்ப‌ ப‌திவு ஒரு போதும் இப்ப‌டி இருக்காது ந‌ழ‌லி அண்ண‌ /\nகொரோனாவ‌ க‌ண்டு உல‌க‌மே க‌ல‌ங்கி போய் நிக்கும் நேர‌த்தில் இப்ப‌டியான‌ பெய‌ரில் வ‌ருவ‌து ச‌ரி என்று ப‌ட‌ல‌\nநீங்கள் எங்குபோய் வந்தீர்கள் சீனாவுக்கா... \nஉங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கோம் போட்டுத்தள்ள.\nகேட்டு கிடைத்த வரமா நீ.........\nகேட்காமல் கிடைத்த வரமல்லவா நீ........\nநீயா.. வா மம்பட்டிய வச்சு உன் நடுமண்டைய பொளக்கிறேன்..\nEdited April 1 by பாலபத்ர ஓணாண்டி\nவணக்கம் கொரோனா வந்த கையோட திரும்பிப் போயிடு\n1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:\nநீயா.. வா மம்பட்டிய வச்சு உன் நடுமண்டைய பொளக்கிறேன்..\nகவனம் வீட்டில் சீமெந்து வேலை கூடப்போகின்றது\nநீ வரக்கூடாதென்றுதானே வீட்டுக்குள்ள பூட்டிக்கொண்டு இருக்கிறம். கதவத் தட்டினாலும் திறக்க மாட்டம்.\nஉந்தச் சிலுசிலுப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டம்\nஉங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கோம் போட்டுத்தள்ள.\nஎவ‌ன்டா சும்மா இருந்த‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு கோவ‌ம் வ‌ர‌ வைச்ச‌து /\nஅண்ண‌ போட்டு தள்ளுற‌து என்றால் என‌க்கும் ரொம்ப‌ பிடிக்கும் , போட்டு த‌ள்ளும் போது என‌க்கும் சொல்லுங்கோ நானும் வாறேன்\n41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஉந்தச் சிலுசிலுப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டம்\nஇது ஓய‌த‌ அலை 3மூன்றில் அடிச்ச‌ அடி போல‌ இருக்கு /\nஇத‌ வாசித்த‌ ��ிற‌க்கு கொரோனா வ‌ந்த‌ பாதையால‌ திரும்பி பார்காம‌ ஓட‌ போகிறார் /\nவாடா அம்பி வா என்னட்ட இல்லாத இஞ்சி உள்ளி முளகு மிளகாய்த்தூளா வா வா வந்த வழிய பாத்து ஓட வைக்கிறன இல்லையா பார்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவணக்கம் வருக.. தங்கள் மேலான அலப்புகளை தருக..\nகொரோனா... உங்களை நல்வரவு என்று சொல்ல பயமாக இருக்கு.\nஎதுக்கும்.... ஒன்றரை மீற்றர் தள்ளி நின்று கதையுங்கள்.\nஇப்படியே கனநாள் தாக்குப்பிடிக்க முடியாது.\nதப்பி பிழைக்க சீக்கிரமாகவே வெவ்வேற உருமாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும்.\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\n2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு\nதொடங்கப்பட்டது வியாழன் at 23:42\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு\nதொடங்கப்பட்டது 42 minutes ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 minute ago\nமுன்பு போல உபசரிப்பு இல்லை ; \" அந்தா அங்கிட்டு ரசம் இருக்கு ஊத்திட்டு நகரு..\" 😢 எல்லாம் உந்த யு ரூப் காரர்களால் வந்த வினை ; காசு பணம் சேர்ந்து போட்டுது.. அவா கடையில் மீன் மட்டுமல்ல .. வாயும் வெடுக்கு நாற்றம்ந்தான்.. பக்கத்தில் கோவிந்தம்மாள் கடை பரவாயில்ல..தோழர்..👍\n2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு\nமுதலாம் ஆண்டிற்கான குழந்தைகளை அனுமதிப்பு ; நெரிசலைக் குறைக்கத் தீர்வு Bharati May 31, 2020முதலாம் ஆண்டிற்கான குழந்தைகளை அனுமதிப்பு ; நெரிசலைக் குறைக்கத் தீர்வு2020-05-31T09:50:17+00:00 முதலாம் ஆண்டிற்குக் குழந்தைகளைப் பாடசாலையில் சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைப்பது தொடர்பான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமையக் கல்வி அமைச்சின் கீழ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தின் கல்விப் பிரிவில் தலா ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் 39 பாடசாலை , தமிழ் மொழி பாடசாலை 6 உட்பட 45 பாடசாலைகளை தேர்ந்தெடுத்து பிரசித்தி பெற்ற பாடசாலைகள���ல் கிடைக்கின்ற சகல வசதிகளையும் குறித்த பாடசாலைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமையத் தென் மாகாண சபை கல்வி அமைச்சின் கீழ் தன்மாகாண ஆளுநராக வில்லி இந்த திட்டத்தை செயற்படுத்துவார். அதன் முதல் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை காலி பிராந்திய ரிச்சர்ட் பதிரானா வித்தியாலயத்தில் கடந்த வாரம் புனரமைப்பு விழாவில் இடம்பெற்றது. இதன்போது தெற்கு மாகாண ஆளுநர் வில்லி கமகே மற்றும் அமைச்சர் ரமேஷ் பதிரானா ஆகியோர் கலந்து கொண்டனர். http://thinakkural.lk/article/44346\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nஆயுதப் போராட்டம் பழைய கதை; பேசிப்பயனில்லை; சுமந்திரனின் கட்டுப்பாட்டில் கட்சியில்லை: இரா.சம்பந்தன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 19 minutes ago\nஒம்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி ..👌\nதரிசு நிலத்தில் பயிரிட்டு அறுவடை செய்து வறியமக்களுக்கு பகிர்ந்தளித்த யாழ்.பல்கலை மாணவர்கள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 24 minutes ago\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-05-31T06:15:54Z", "digest": "sha1:NRGEFM7KCAHCZ2M2SRNICJ3L5IJHW46W", "length": 16104, "nlines": 85, "source_domain": "amtv.asia", "title": "கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nTag: கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகொரோனா வைரஸ் வ��வகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் .\nகொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, அச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் கலிபோர்னியாவை சார்ந்த DoWhistle நிறுவனம், www.DoWhistle.com என்ற வலைத்தளத்தையும் (Web Site),“DoWhistle” ( https://whi.stle.us/android ) செயலியை (APP) ஒரே நாளில் வடிவமைத்து கூகுள் நிறுவனத்தை அமேரிக்கா வாழ் இந்தியர் ஒருவன் வென்று சாதனை நிகழ்த்தி உள்ளார்.\nஇது தொடர்பாக DoWhistle வலைத்தளம்( Web Site) மற்றும் செயலியை வடிவமைத்த அமேரிக்கா வாழ் இந்தியரான, “ராஜா அப்பாச்சி” (RAJA APPACHI) DoWhistle CEO and FOUNDER பேசுகையில் , “கொரோனா வைரஸ்” (Covid-19) தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான பரிசோதனை மையங்கள் குறித்த தகவலை உலகம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தங்கள் இடத்தை பகிர்ந்து கொள்வதற்காக www.DoWhistle.com என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக DoWhistle என்ற செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இச்செயலி வாயிலாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகாமையில் உள்ள கொரோனா சோதனை மையங்களை கண்டறியலாம் மற்றும் பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தங்கள் அருகிலுள்ள மையங்களை தொடர்பு கொண்டு மருத்துவ சேவைகள் விரைவாக கிடைக்க வழி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.\nஇந்த வலைத்தளம் மற்றும் செயலியை வடிவமைத்ததின் பின்னணி பற்றிய தகவலை பகிர்ந்து கொண்ட ராஜா அப்பாச்சி (RAJA APPACHI), அமேரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)அவர்களை கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய விசேட வலைத்தளம் ஒன்றை அமேரிக்கா அரசிற்காக உடனடியாக வடிவமைத்து தர இயலுமா என கூகுள் நிறுவனத்திடம் கேட்டு கொண்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் இதற்கு போதுமான கால அவகாசம் வேண்டும். என்று கேட்டதும். ஆனால் எங்களுடைய நிறுவனம் இந்த வலைத்தளம் மற்றும் செயலியை ஒரே நாளில் வடிவமைத்து அறிமுகப்படுத்தி இருக்கிறோம் . கூகுள் செய்ய இயலாத காரியத்தை செய்து மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த செயலியை இலவசமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.\nமேலும் DoWhistle நிறுவனத்தினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற எப்படி முடிந்தது\nகூகுள் போன்ற பயன்பாட்டில் உள்ள தளங்கள் நிலையான வலைத்தளங்களில் உள்ளடக்கத்தை சார்ந்தது. எனவே நமது தேடலின் போது கிடைக்கும் தகவல்கள் தற்போதைய நிலவரப்படி கிடைப்பது கடினம்.\nவிசில் தளமானது பொதுமக்கள், அரசாங்கம், மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் அல்லது தன்னிடம் என்ன உள்ளது என்ற விவரங்களை தமது தற்போதைய இருப்பிடத்துடன் நேரடியாக பதிவு செய்வதால் தேடலின் போது நமக்கு கிடைக்கும் தகவல்கள் தற்போதைய, துல்லியமான , உண்மையான விவரங்கள் கிடைக்க வழிசெய்கிறது .\nஉதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்து நடத்துனர் தற்போது 5 இருக்கைகள் காலியாக உள்ள விவரத்தை விசில் செயலி மூலம் அறிவிக்கலாம். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் டூ விசில் செயலி மூலம் பேருந்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை அறிந்து கொள்வதோடு நடத்துனரை தொடர்பு கொண்டு தங்களது இருக்கைகளை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nபைக் மெக்கானிக், பெயிண்டர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், பஞ்சர் சர்வீஸ் என எந்த தொழில் சார்ந்தவர்களும் DoWhistle app மூலம் வலம்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள தங்களுக்கு தேவைப்படுகின்ற நபர்களுக்கு சேவையை நிறைவேற்றக் கூடும்\nஸ்பா, சலூன், மசாஜ், மளிகை பொருள் கடைகள் போன்ற தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் மந்தமாக நடக்கும் நேரத்தில் DoWhistle மூலம் உடனடி சலுகைகளை அறிவிக்கலாம்.\nஇதை அருகில் உள்ள வாடிக்கையாளர்கள் DoWhistle செயலி மூலம் அறிந்து கொண்டு சலுகைகளை பெற்று பயன்பெறலாம். இதன்மூலம் வழக்கமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த செயல்திறன் கூப்பன் முறையை அகற்றி DoWhistle செயலி மூலம் தொழில் நிறுவனங்களில் வருமானத்தை கணிசமாக உயர்த்தலாம்.\nஇனி உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். எங்கு எல்லாம் தேவையும் சேவையும் இணைய வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் விசிலடிக்க பழகிக்கொள்ளுங்கள் .எங்களுடைய தொலைநோக்கு அறிக்கையானது “விசில போடு அங்கெல்லாம் விசிலடிக்க பழகிக்கொள்ளுங்கள் .எங்களுடைய தொலைநோக்கு அறிக்கையானது “விசில போடு \nDoWhistle தளத்தின் அடிப்படைத் தத்துவமான சேவை (கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்) தேவை (பொதுமக்கள்) ஐ அருகில் இருக்கும் போது தானாகவே இணைக்கும் திறன் கொண்டது. அதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூகுள் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டும் கூகுள் செ��்யத் தயங்கிய பணியை எங்களால் ஒரே நாளில் செய்ய முடிந்தது.\nஎந்த ஒரு தொழில் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பை டூத் பிரஸ் போன்று தினமும் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்துவது யாவரும் அறிந்த ஒன்றே.\nDoWhistle வலைத்தளத்தை மக்கள் தங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தி பயன்பெற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nஎல்லாவித தேவைகளும் , சேவைகளும் அருகில் இருக்கும்போது உடனடியாக இணைக்கும் தலமாகும்.\nதனிநபர் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்படும்.\nசிறு குறு நடைபாதை வியாபாரிகள் முதல் ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பொருட்கள் விற்க வாங்க மற்றும் விளம்பரப்படுத்த தேவையான அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.\nஅனைத்து தரப்பினருக்கும் முற்றிலும் இலவசம்.\nஎங்களின் இந்த விசில் தளத்தை பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உறுதுணையாக இருப்பவர்களின் முதன்மையானவர்கள்.\nகொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர் Comment on கொரோனா வைரஸ் விவகாரத்தில் கூகுளை (Google) வென்ற தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=5324:%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056&fontstyle=f-larger", "date_download": "2020-05-31T06:25:41Z", "digest": "sha1:OLRBS46UVHNHVFZL5H7USE3OBGOMYDYV", "length": 12532, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை எல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்\nஎல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்\nஎல்லைகளுக்குள் விலைபோகும் பெயர்தாங்கி முஸ்லிம்கள்\nபிரிட்டன் அரசும் அமெரிக்க அரசும் இணைந்து பல முஸ்லிம் தேசங்களில் தமது பயங்கரவாத படைகளை ஏவிவிட்டு முஸ்லிம்களின் இரத்தத்தை ஓட்டிவருகின்றது.\nமுஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்கிறது சிறுவர் சிறுமியர் என்ற எந்த வேருபாடுகளும் பார்க்காமல் கொன்று குவிக்கின்றது.\nபெண்களை சிறைகளில் அடைத்து நிர்வாணபடுத்தி வதை செய்கின்றது.\nஇத்தனையும் செய்யும் இந்த மேற்கு பயங்கரவாத இராணுவம் த��து மாமிச வேட்டை, காம வேட்டை போன்றவற்றை முடித்துவிட்டு நாடு திரும்பும்போது பிரிட்டனிலும், அமெரிக்கா மற்றும் ஏனைய ஆக்கிரமிப்பு மேலாதிக்க நாடுகளிலும் உள்ள முஸ்லிம் வாலிபர்கள் வெறியாட்டத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் சிப்பாய்கள் கூட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.\nஇது தவிர்க்க முடியாத இயல்பான உணர்வின் வெளிப்பாடு ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலும், ஈராகிலும் கொல்லப்பட்ட பிரிட்டன் ஆக்கிரமிப்பு படை சிப்பாய்களை அவர்களில் சாமாதிக்கு சென்று வணக்கம் செலுத்தும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளையும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரைகுறை ஆலிம் ஒன்றையும்\nBBC தனது செய்தி சேவையில் ஒளிபரப்பியது இத்தகைய பாவங்களில் இருந்து அல்லாஹ் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் தேசம், தேசியம் ,நாடு என்ற குறுந் தேசிய எல்லைகளை காரணம் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படமுடியாது எந்த காரணங்களையும் முன்வைத்து தனது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் அரசையோ, அரசின் இயந்திரமான இராணுவத்தையோ ஆதரிக்க முடியாது என்ற வலுவான குரல் இதற்கு எதிராக ஓங்கி ஒலித்து கொண்டிருகின்றது\nஇஸ்லாம் ஏற்படுத்திய புரட்சி சவுதியின் உமரையும் பாரசீக ஸல்மானையும் எத்தியோப்பிய பிலாலையும் சகோதரர்களா ஆக்கியது-\n'நிச்சயமாக முஃமின்கள் எல்லோரும் சகோதரர்களாவர்' -அல்ஹுஜுராத் 49:10.\nஇஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவே முனைந்தது. முனைகிறது இந்த உலகளாவிய சகோதரத்துவதுக்கு தடையாக அமையும், தேசம், தேசியம், மொழி, இனம், பிராந்தியம், இயக்கம் என்ற வேறுபாடுகளை அனைத்தையும் இஸ்லாம் புறம் தள்ளி முஸ்லிம் என்ற பிரதான அடையாளத்தை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. அந்த பிரதான அடையாளத்துக்கு எதிரான எந்த கோட்பாடுகளையும் முஸ்லிம் என்ற அடையாளம் புறம் தள்ளி விடுகின்றது இன்று நாட்டின் எல்லைகளுக்குள் அடையாளத்தை தொலைக்கும் தொலைக்க தூண்டும் நிகழ்வுகளை காண கூடியதாகவுள்ளது. இதில் முஸ்லிம் சமுகத்தில் சிறிய ஒரு பகுதியினர் ஈடுபட்டாலும் மேற்க்கு ஊடகங்கள் உலகின் பெரும்பான்மை முஸ்லிம்களின் செயலாக இவற்றை காட்ட முனைந்து வருகின்றது.\nஇஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியை பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குறிப்பிடும் போது \"என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக ஈமான்கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும் வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.\" -முஸ்லிம்.\n) எந்த மனிதர்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை நேசிக்கமாட்டார்கள். அவர்கள், தங்களுடைய மூதாதைகளாயிருந்த போதிலும் அல்லது தங்களுடைய சகோதரர்களாயிருந்த போதிலும் அவர்களுடன் இவர்கள் உறவாடுவதை நீர் காணமாட்டீர். இத்தகையோருடைய இதயங்களில் தான் அல்லாஹ் விசுவாசத்தைப் பதியவைத்துத் தன்னுடைய உணர்வைக் கொண்டும் இவர்களைப் உறுதிப் படுத்தி வைத்திருக்கின்றான்' -அல்முஜாதலா- 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-page147.html", "date_download": "2020-05-31T08:06:08Z", "digest": "sha1:K7IKTMU3LCOXOUNXQL6EGFAEUXNTDEQ7", "length": 6369, "nlines": 136, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Latest Videos - Page 147 - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\"நதி போகும் கூழாங்கல் பயணம்\" - பிசாசு - Pisaasu Movie Official Song\nஉயிரே உயிரே - ட்ரெய்லர்\nஇந்திய,அவுஸ்ரேலிய வீரர்களின் வார்த்தைப்போர்.1st test .INDvs AUS\nரஜினி 'மாஸ்' காட்சிகளில் ஒன்று - பாட்ஷா\nசூரியனின் உதவும் கரங்கள் - உங்கள் பங்களிப்பை செய்துவிட்டீர்களா\nகனடாவில் ஐஸ் நடனத்தில் கலக்கும் யாழ்ப்பாண தமிழ்ச் சிறுமி\nரஜினிக்கு வாழ்த்து சொன்ன கமல்\nபாரதியார் பிறந்த தின சிறப்பு பாடல் - வீழ்வேன் என்று நினைத்தாயோ..\nரஜினி ரசிகர்களுக்காக மட்டுமல்ல - ரஜினியின் பிறந்தநாளுக்கு முதல்நாள் என்ன தெரியுமா\nமாணவனை வதைக்கும் ஆசிரியை - அகப்படவைத்த கண்காணிப்பு கமெரா\n���திசயிக்க வைக்கும் பஸ் தரிப்பு நிலையம் \nவேகமாக ஓடும் மோட்டார் பைக்கில் யோகாசனம் செய்யும் அதிசய மனிதர் - ஆபத்தான சாகச சாதனை வீடியோ ​\nஇந்தக் குதிரையும் குதிச்சு குதிச்சு ஆடுதே.. எப்பூடி ஆட்டம்\nலொறியை குளிப்பாட்டும் கலக்கல் வீடியோ .\nஅனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணிநேரம் போராடிய வாலிபர்.\nநாடாளுமன்றில் iPadல் விளையாடிய மக்கள் பிரதிநிதி.\nமெதுவாக, மிக மெதுவாக பற்றும் தீ....\nதமிழ் சினிமாவில் முத்தக் காட்சிகள் எடுக்கப்படும் விதம் இது தான்...\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2011/04/blog-post.html", "date_download": "2020-05-31T07:35:40Z", "digest": "sha1:WAGDV7SXOZL5CWVQA2E64NSUFI3ZCJZE", "length": 19475, "nlines": 107, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): ? + ! + % + :( = அன்னா ஹசாரே", "raw_content": "\n + % + :( = அன்னா ஹசாரே\nஅன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிந்தது. நான்கு நாள். தேர்தல், ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் ஹாங் ஒவர் என எல்லாம் தாண்டி, ஆங்கில செய்தி சானல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ‘ஜந்தர் மந்தரில்’ தங்கள் ஒ.பி வேனை நிறுத்தி லைவ்வாக ஒளிபரப்பினார்கள். இளைஞர்கள், இந்தியாவுக்கான இரண்டாவது சுதந்திரம் இது என்று கிடைத்த மைக்குகளில் எல்லாம் கதறினார்கள். லோக்தால் பில்’லுக்கு பிரணாப் முகர்ஜி தலைமையேற்றார்.\nஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஒவரில் ஷாருக்கானின் டீமினை வென்றார்கள். கருணாநிதி வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்தார். எஸ்.எஸ்.ஆர் பங்கஜத்தில் கவுண்டருக்கு பக்கத்திலேயே ரூ.80 டிக்கெட், ரூ.100க்கு போனது. ’மாப்பிள்ளை’ முதல் நாள் முதல் நைட் ஷோ பார்த்ததில், தனுஷின் மீதிருந்த நம்பிக்கை நொறுங்கி சுக்கு நூறானது. ஆழ்வார்பேட்டையின் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேண்டுமென்றே என்னை எக்ஸ்ட்ரா ப்ரீமியத்திற்கு தள்ளி, ரூ3 அதிகமாகப் போட வைத்தார்கள். திருப்பதியின் ஸ்பெஷல் தரிசன விஐபி கட்டணச் சேவை 2014 வரைக்கும் பதியப்பட்டிருக்கிறது. ரூ.50 கட்டினால் 25000 குறுஞ்செய்தி அனுப்பலாம் என்கிற திட்டத்தின் கீழ் திடீர் ஒழுக்கவாதிகள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தருமாறு ஒரு நாளைக்கு 15 குறுஞ்செய்திகள் அனுப்பினார்கள்.\nமக்களின் கூச்சல் 'இலவச' சமூக இணையத் தளங்களில் அதிகரித்தது. இலவச சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டும், 'அலுவலக இணையத்தில்' மும்முரமாய் நண்பர்கள் அன்னா ஹசாரேவுக்கான ஆதரவினை திரட்ட டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தீவிரமாய் இயங்கினார்கள். உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் அடித்த ஒவ்வொரு நான்கும், 1:20க்கு பெட்டிங்கில் போனது. சிபிஐ விசாரித்த ராசாவின் உறவினரான தீபக் புஷ்பகநாதன் ’ஜிம்’மில் மாரடைப்பால் காலமானார். சென்னையில் சாதாரண பஸ்கள் குறைக்கப்பட்டு, டீலக்ஸும், வோல்வோவும் போக குறைந்தப் பட்ச கட்டணங்கள் ரூ.6-8யாய் மாறிப் போனது.\nஇன்ஸ்டண்ட் புத்தர்கள், மேகி காந்திகள், கட் & பேஸ்ட் கக்கன்கள் இந்தியாவெங்கும் ஜீன்ஸ், டீசர்ட்டில் பல் தெரிய சிரித்து, அகிம்சை ரீதியான ‘புரட்சியில்’ ஊழல் ஒழிந்தது என்று கோஷம் போட்டார்கள். அரசியல்வாதிகள் எல்லாம் அழுக்கு, ஊழல், அயோக்கியத்தனம் மிக்கவர்கள். மற்ற மக்கள் ‘யோக்கியர்கள்’ சேர்ந்து புரட்சித்து, ஊழலை ஒழிக்க மிகப் பெரியப் போராட்டத்தினை நடத்தி அதனை ’வென்று விட்டார்கள்’.\nஇந்தியாவில் அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வல நிறுவனங்கள், தனியார் முதலாளிகள், தரகர்கள், சிறுத் தொழில் செய்பவர்கள், தெருவில் கடைப் போடுபவர்கள் என எல்லாரும் பாவம் இதுநாள் வரை லஞ்சமோ, ஊழலோ செய்யவே இல்லை.\nஎல்லாம் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான். அரசியல்வாதிகளை ஒழித்து அதிகாரிகளின் கீழ், இந்தியாவைக் கொண்டு வந்தால் எல்லாம் உருப்பட்டு விடும். யாரும் கை நீட்ட மாட்டார்கள். நாடு சுபிட்சமாகிவிடும். பைப்பினைத் திறந்தால் மணிக்கு ஏற்றாற்போல பாலும், தண்ணீரும், பன்னீரும் வரும். அன்னா ஹசாரே ஒரு அமைதியான ‘இந்தியன்’ தாத்தா. அவர் இருப்பதால், உண்ணாவிரதம் இருந்ததால், நாட்டில் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டுவிடும்.\nஇனி தமிழ்நாட்டில் யோக்கியசீலர்கள் யாரும் இலவச டிவி, லேப்டாப், மிக்சி, கிரைண்டர் இன்னபிற சாமான்கள் வாங்க மாட்டார்கள். ஏனென்றால் இது அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சம். ஊழல். அயோக்கியத்தனம். இனி ரேஷன் கடைகளில் கியுவில் நின்று எல்லாரும் தாங்கள் பெற்ற இலவச டிவியினை திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். ட்ராபிக் ச��க்னலை இரவு 11 மணிக்குக் கூட மீறாமல் நின்று போவார்கள். ட்ராபிக் போலீஸ்காரர்கள் பிடிக்கும் லாரிக்காரர்களுக்கு வெயிலுக்கு இதமாய் மோர் வாங்கிக் கொடுப்பார்கள். நாம் நம்முடைய சாதி சான்றிதழை பொறுமையாகக் காத்திருந்து வாங்கிக் கொள்வோம். யாரும் ’தக்கலில்’ டிக்கெட் வாங்க மாட்டார்கள், ஏனென்றால் நாம் அனைவரும் ஒழுக்கவாதிகள். நமக்கு எல்லாம் தெளிவாகத் தெரியும். தேர்ந்தெடுத்து நாம் வேலை செய்வோம். அதிக விலையோ, இன்ஸ்டண்ட் செளகரியங்களோ, அரசு இலவசங்களோ தேவையில்லை.\nடாஸ்மாக்கில் இனி எம்.ஆர்.பியில் எல்லாம் விற்பார்கள். மூன்று முட்டையை உடைத்து வெங்காயத்தை அதிகமாய்ப் போட்டு இரண்டு டபுள் ஆம்லெட் என்று இனி யாரும் ஏமாற்றமுடியாது. பி.வி.ஆர், சத்யம், ஐநாக்ஸில் இனி எல்லாம் எம்.ஆர்.பியில் கிடைக்கும். யாரும் அதிகமாக விற்கமாட்டார்கள். மக்கள் தங்கள் கஷ்டங்களை தாங்களே தாங்கிக் கொண்டு வெயிலில் நின்று 100% ஒட்டுப் போடுவார்கள். கவுன்சிலர்கள் திங்கள் - வெள்ளி வரை தொகுதியில் இருப்பார்கள். சேல்ஸ் ரெப்புகள் ட்ராவலிங் அலவன்சினை ‘உள்ளது உள்ளபடியே’ சொல்வார்கள்.\nபூந்தமல்லி சுந்தரில் டோக்கன் முறை ஒழிக்கப்படும். பரங்கிமலை ஜோதியில் ஷகிலா படம் போடும் போது நடுவில் கூடுதல் நாற்காலிகள் போட்டு அதையும் விற்கமாட்டார்கள். ஜி.ஆர்.டி யிலும், பிரின்ஸிலும் மக்கள் நகை வாங்கும்போது சேவை வரிக் கட்டி, பில் வாங்குவார்கள். பத்திரிக்கையாளர்கள் பேட்டி முடிந்து வெளியே வரும்போது விஐபிகளிடமிருந்து ‘கவர்’ வாங்க மாட்டார்கள். நக்கீரன் திமுகவுக்கு எதிராகவும், தினமலர், விகடன் அதிமுகவுக்கு எதிராகவும் ‘நேர்மையான’ தகவல்களை முன்வைப்பார்கள்.\nமக்கள் உத்தமர்களாகவே இருக்கிறார்கள். இந்த சட்டம், ஒழுங்கு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் தான் மக்களைக் கெடுக்கிறார்கள். அதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் சாதாரணர்களும் புரியும் படி திருத்தப்படும். சட்டப்புத்தகத்தைப் படித்த வழக்குரைஞர்கள் கால் சென்டரில் வேலைக்குப் போவார்கள். மருத்துவர்கள் நேர்மையாக டெஸ்ட் எல்லாம் எடுக்காமலேயே உங்களுக்கு எதுவும் இல்லை என்பதை முதலிலேயே சொல்வார்கள். இந்தியாவில் இருக்கும் பாதி ஸ்கேன் சென்டர்கள் மூடப்படும். சென்னையில் ஆட்டோக்கள் மீட்டரில் ஒடும். கிரெடிட் கார்ட் பெண்கள், போனில் நீங்கள் இந்த கார்டு வாங்கினால், வட்டிக் கட்டியே அழிந்தொழிந்துப் போவீர்கள் என்பதை தெளிவாய் சொல்வார்கள். ஏர்டெல் பில் வசூலுக்கு ஒடிசாவில் உங்கள் மீது கேஸ் இருக்கிறது என்று சொல்லாமல் பண்பாய் பேசுவார்கள். கோயம்பேட்டில் வியாபாரிகள், இனிமேல் தண்ணீர் தெளித்து “ப்ரெஷ் பூ” விற்காமல், நேர்மையாய் இருப்பார்கள்.\nஜன் லோக் பால் வருவதால், இந்தியாவில் ஊழல் ஒ’ழி/ளி/லி’ந்து விட்டது. திராவிட இயக்கங்கள் “ஊழல் சாம்ராஜ்யங்கள்” அதனால் ஊழலற்ற ஆட்சி அமைய ஐ.ஜே.கேயினை ஆதரியுங்கள்.\nதகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல்பெற்ற ‘நேர்மையாளர்கள்’ கிட்டத்திட்ட 40க்கும் மேலானவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nஎல்லார்க்கும் கல்வி திட்டம் அமுலுக்கும் இருக்கும் நாட்டில், ஆரம்ப கல்வியறிவு 75%க்கும் குறைவாக இருக்கிறது.\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மிக நேர்மையானவர். ’வங்கிக் கணக்கினைக்’ கூட வைத்துக் கொள்ளாதவர்.\nதமிழகத்தின் வேட்பாளர்களில் 260+க்கு மேல் வருமானவரி ‘சரல்’ பிரதி கூடக் கிடையாது.சேவையே வாழ்க்கை.\nநேர்மையின் சின்னமாக விளங்கும் மன் மோகன் சிங் தான் சிபு சோரன் ‘நல்லவர்’ என்று சொன்னார்.\nகாந்தி குடும்பத்திற்கும், குவத்ரோட்சிக்கும் சம்பந்தம் வெறும் ‘பாஸ்தா’ சாப்பிடுவதில் மட்டுமே.\nநீரா ராடியாவின் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முன்னாளைய ’ட்ராய்’ பெருந்தலைவர்கள்.\nLabels: அன்னா-அசாரே, இந்தியா, ஊழல், சமூகம், தமிழ்ப்பதிவுகள்\n//அதிகாரிகள், மதகுருமார்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வல நிறுவனங்கள், தனியார் முதலாளிகள், தரகர்கள், சிறுத் தொழில் செய்பவர்கள், தெருவில் கடைப் போடுபவர்கள் என எல்லாரும் பாவம் இதுநாள் வரை லஞ்சமோ, ஊழலோ செய்யவே இல்லை//\n//கிரெடிட் கார்ட் பெண்கள், போனில் நீங்கள் இந்த கார்டு வாங்கினால், வட்டிக் கட்டியே அழிந்தொழிந்துப் போவீர்கள்//\n//திராவிட இயக்கங்கள் “ஊழல் சாம்ராஜ்யங்கள்” அதனால் ஊழலற்ற ஆட்சி அமைய ஐ.ஜே.கேயினை ஆதரியுங்கள்.//\nஅமைய,மலர இந்த ரேஞ்சுலதான் ஸ்டார்டிங்கெல்லாம் இருக்கு ஆனா ஃபினிஷிங்க் சரியில்லையே நாம அதுக்கும் 1ம் செய்ய இயலாது #ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/11/23/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:37:48Z", "digest": "sha1:XPO67S2OQAF75ITQRZTQAVEK7IN7O6CC", "length": 15844, "nlines": 278, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News எல்லையில்லா விரக்தி - எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் ! - THIRUVALLUVAN", "raw_content": "\nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் \nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் ——- எல்லாம் வீண் / உண்பதும் வீண் / உறங்குவதும் – வீண் /சிந்திப்பதும் வீண் / செயல்படுவதும் வீண் / – காண்பதும் காணப்படுவதும் வீண் / இன்பதுன்பம் – வீண் /மக்களின் புகழ்ச்சியும் / இகழ்ச்சியும் வீண் / – எல்லாமே வீண் என்று எப்போது உங்களுக்குக்குள் – சங்க நாதம் ஒலிக்கிறதோ அப்போது உதயமாகிறது – ஞானம் \n[:en]26 வார கருவை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி[:]\n[:en]இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை[:]\n[:en]வரும் நாள்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்[:]\nNext story *மாமிசம் மனித உணவா\nPrevious story [:en]கந்துவட்டி கலாசாரத்திற்கு விரைவில் முடிவு – விஷால் உறுதி[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 24 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 6 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 19 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 63[:]\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\n[:en]திருநின்றவூர் மக்கள் -அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலைனா, எங்க போராட்டம் இன்னும் தீவிரமா இருக்கும்[:]\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nநானும் பாதிக்கப்பட்டேன் (#Metoo) அவசியமா அநாவசியமா\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\nநஷ்டத்தில் இயங்கும் வங்கி கிளைகளை மூட வேண்டும்\n[:en]இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535616", "date_download": "2020-05-31T07:57:20Z", "digest": "sha1:XKDOCSJ2BAMBTUCWZP6IYEFQJRUOSNUN", "length": 7320, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Rs. 1 Lakh Fines for Spare Parts Manufacturer | திருத்தணியில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி ��ிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருத்தணியில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவாக தொழிற்சாலை இருந்ததால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா ஊரடங்கால் பாதிப்பு கடும் நெருக்கடி நிலையில் காகித ஆலைகள்: 2 மாதங்களில் ரூ.10 கோடி இழப்பு\nதிருப்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை சி.சி.டி.வி. காட்சியை கொண்டு 4 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை\nகொரோனா ஊரடங்கு காரணமாக வடமாநில ஆர்டர் கிடைக்காததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்\nதாவரவியல் பூங்காவில் காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை சிகிச்சைக்கு பின் நடக்க துவங்கியது\nகொரோனா ஊரடங்கின் போது ஊட்டி உழவர் சந்தை பொலிவு\nதொடரும் கன மழையால் பூங்காக்களில் மலர்கள் உதிர்கின்றன\nடாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு ரூ.48 ஆயிரம் மதிப்பு மதுபாட்டில்கள் கொள்ளை: தேவகோட்டையில் பரபரப்பு\nகருவேலங்காட்டு குகையாக மாறிய வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலை: முட்கள் குத்தி ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார்\nகுன்னூர் வைகை ஆற்றில் உறைகிணறுகளில் குறையும் நீர்மட்டம்: கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதிருவள்ளூரில் துணை வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு\n× RELATED திருமழிசை பேரூராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961451", "date_download": "2020-05-31T06:50:34Z", "digest": "sha1:IKJMCUQVGMRBQKOFAWADPZX33C2URKCP", "length": 7636, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வாலிபரை வெட்டியவர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்பை, அக். 10: கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப்பாப்பான் குளம், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (55). இவரது மகள் மாலதியை அதே பகுதியில் வசிக்கும் சிவனுப்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களது இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே சிவனுபாண்டியன் சகோதரர் சேகர் (27), முருகன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து அவதூறாகப் பேசியுள்ளார்.\nஇதில் ஆத்திரமடைந்த முருகன், சேகரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த சேகர் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சேகர் கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார், முருகன் மற்றும் அவரது தாயார் பாலம்மாள் மீது வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர். இதேபோல் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சேகர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒர�� இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED செல்போன் பறித்த வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961613", "date_download": "2020-05-31T07:45:51Z", "digest": "sha1:J64W7GXQ55KZ2JMXZ2VESUJ5VJZ42I4M", "length": 10181, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தோட்டக்கலைத் துறையின் நுண்ணீர் பாசன திட்ட பணிகள் ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதோட்டக்கலைத் துறையின் நுண்ணீர் பாசன திட்ட பணிகள் ஆய்வு\nஅருர், அக்.10: தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், நுண்ணீர் பாசன திட்ட பணிகள் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும், துணை நீர் மேலாண்மை திட்ட பணிகள் குறித்து, மத்திய அரசின் துணை ஆணையர் ராவ் கள ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில், துணை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த படுகிறது. இத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய, மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் துணை ஆணையர் ராவ், தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர், மொரப்பூர் வட்டாரம் நடுப்பட்டி கிராமத்தில், நுண்ணீர்ப் பாசன வயல்களையும் துணை நீர் மேலாண்மை திட்ட வயல்களையும், கள ஆய்வு செய்தார். மானியம் பெற்ற விவசாயிகளுடன், நுண்ணீர் பாசன திட்டத்தின் பயன்கள் குறித்தும், நுண்ணீர் பாசன முகவர்களின் சேவை குறித்தும் கலந்துரையாடினார்.\nமொரப்பூர் வட்டாரம், தமிழகத்திலேயே அதிக அளவில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தி வருவதை அறிந்து, தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு பாராட்டுதலை தெரிவித்தார். நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தும் விவசாயிகளுக்கு, மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில், துணை நீர் மேலாண்மை அமைப்புகளான மின்மோட்டார், நீர்த்தேக்க தொட்டி, பைப்லைன் போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வயல்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை இயக்குரக உதவி இயக்குநர் கார்த்திக், மொரப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தீபா, மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமையின் உதவி செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை அலுவலர் பொன்முத்து, மொரப்பூர் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகி���ுஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-05-31T06:12:05Z", "digest": "sha1:CMJNZOXRLW52DJFKM4JKVXCDRYNIEBUQ", "length": 7204, "nlines": 73, "source_domain": "tectheme.com", "title": "நீங்க செல்போன் பைத்தியமா?....போச்சு அப்போ உங்களுக்கு 'கொம்பு முளைக்கும்' - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\n….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’\n….போச்சு அப்போ உங்களுக்கு ‘கொம்பு முளைக்கும்’\nநாம் செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் என விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது\nசெல்போன் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தற்கால மக்களின் அனைவரின் கையிலும் செல்போன் முழு நேரமும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறது. செல்போன் இல்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வு தான் பலருக்கும். ஆனால் அது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படும் ஒரு நல்ல கண்டுபிடிப்பு தான். ஆனால், நாம் அவசர தேவைக்கு அதை பயன்படுத்துவதை விட்டு விட்டுவிட்டு முழுநேரமும் அதற்கே அடிமைகளாக மாறி வருகின்றோம். அதற்கு அடிமையாகும் போது தான், நமக்கு பல பிரச்சனைகள் எழுகின்றன.\nசெல்போன் அதிகம் பயன்படுத்துவதால் பார்வை கோளாறு, நியாபக சக்தி குறைதல், எதிர்மறையான சிந்தனை, தூக்கமின்மை, புற்று நோய் என நோய்களை அடுக்கி கொண்டே போகலாம். இது ஒருபுறம் இருக்க, நாம் அதிகமாக செல்போன் உபயோகிப்பதால் மனிதனின் தலைக்குள் கொம்பு முளைக்கும் என ஒரு பகீர் தகவல் தான் தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசெல்போனை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வந்தால், தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் ‘கொம்பு போன்ற கூர்மையான எலும்பு’ ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள்தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில் ”அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்துவதால் தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது. எனேவ தசை நார்கள் வளர்கின்றன. இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது” என தெரிவித்துள்ளார்கள். இது பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு எடுத்து செல்லும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.\nவிரைவில் அமேசானுடன் கைகோர்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…\nகடல் நீருக்குள் ராணுவ டாங்கிகள்: ஜோர்டானின் மெய்சிலிர்க்க வைக்கும் அருங்காட்சியகம்\nவிரைவில் வருகிறது Whatsapp Pay….\nWhatsApp டார்க் தீம் வந்து விட்டது… ஆனாலும் சில பிரச்சனைகள்…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/30171410/Anandi-paired-with-Hindi-actor.vpf", "date_download": "2020-05-31T08:04:37Z", "digest": "sha1:VVDJUKMEBYFTQLALSGPY6USPEHGIXPMZ", "length": 9421, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anandi paired with Hindi actor || ஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர் + \"||\" + Anandi paired with Hindi actor\nஒரு பெண்ணின் காதல் பயணத்தில்ஆனந்தி ஜோடியாக இந்தி நடிகர்\n“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய காதல் படம் திரைக்கு வந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தும். அப்படி ஒரு காதல் படமாக திரைக்கு வரயிருக்கிறது, ‘எங்கே அந்தவான்.’\nகாதலை தேடிய ஒரு பெண்ணின் கவிதை பயணம், இது” என்கிறார், எங்கே அந்தவான் படத்தின் டைரக்டர் ராஜசேகர் துரைசாமி. இவர், டைரக்டர்கள் லிங்குசாமி, உதயசங்கர் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக பணி புரிந்தவர். அவர் மேலும் கூறுகிறார்:-\n“கும்பகோணம் அருகில் உள்ள திருவையாறில் பிறந்து சாதாரண பள்ளியில் படித்து, உயர் கல்விக்காக சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கிறார், கமலி. அவளின் வாழ்க்கை சார்ந்த பயணம்தான், இந்த படத்தின் கதை. இதில் கமலியாக ஆனந்தி நடிக்கிறார்.\n‘பரியேறும் பெருமாள்’ படத்தில் அனைவரின் பாராட்டு பெற்ற ஆனந்திக்கு இந்த படம் மேலும் புகழ் சேர்க்கும். இவருக்கு ஜோடியாக ரோஹித் சரப் அறிமுகம் ஆகிறார். இவர், ‘ஹிச்கி,’ ‘டியர் சிந்தகி’ ஆகிய இந்தி படங்களில் நடித்தவர். இவர்களுடன் பிரதாப்போத்தன், அழகம்பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nபல விளம்பர படங்களுக்கு இசையமைத்த தீனதயாளன், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். அபுண்டு ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படப்பிடிப்பு கும்பகோணம், கோபிசெட்டிப்பாளையம், சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.”\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. “எனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா” - நடிகர் லாரன்ஸ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14012703/Palguda-procession-at-Mariamman-temple.vpf", "date_download": "2020-05-31T07:16:25Z", "digest": "sha1:J7G73W4LRYSWLHQ4CJ5E7T3GPHYDVUTX", "length": 8989, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Palguda procession at Mariamman temple || மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்\nபாடாலூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.\nபாடாலூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட பின், பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு செய்தும் வழிபட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்க மூத்த தலைவர்கள் ரகசிய ஆலோசனை - பரபரப்பு தகவல்\n2. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் வீட்டுக்கடன்; திட்ட இயக்குனர் தகவல்\n3. என்னுடன் தொடர்பில் உள்ளனர் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயார் - மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு பேட்டி\n4. பெங்களூருவில் இரட்டை கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது - நண்பரை கொன்றதை பார்த்ததால், மற்றொருவரையும் தீர்த்து கட்டியது அம்பலம்\n5. கர்நாடகத்தில் ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - திடீர் உயர்வால் அரசு அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/23122010/1252505/islam-worship.vpf", "date_download": "2020-05-31T07:34:05Z", "digest": "sha1:F2F2TW47TRBTJQLHJQLUJDULN76LBDA4", "length": 21629, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது\n‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது குறித்த தகவல்களை காண்போம்.\nகல்வி கற்பதும், கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் இஸ்லாத்தில் சிறந்த பணியாக தேர்வு செய்யப்படுகிறது. இந்தப் பணியை இஸ்லாம் மிக உயர்வாக நினைத்து, இவ்விரண்டுமே ‘நாவு சார்ந்த இறைநம்பிக்கை’ என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவிக்கிறது.\n‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.\nதொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற இஸ்லாமிய இறை வணக்கங்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுவது கல்வியே.\nஆதலால்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் முதன்முதலாக கூறிய வார்த்தையே ‘ஓதுவீராக’ எனும் கல்வி கற்பது குறித்துதான். கல்வி கற்றால்தான் இறைவனை அறிந்து, அவனை நம்பமுடியும். இறைவணக்கமும் முறையாக நிறைவேற்ற முடியும். கல்வி இல்லாமல் இறை நம்பிக்கையும், இறைவணக்கமும் செயல்வடிவம் பெற சாத்தியமாகாது.\n‘தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: இப்னுமாஜா)\nகல்வி கற்பது, கற்பிப்பது, சிந்திப்பது, சிந்திக்கத் தூண்டுவது, அறிவைத் தேடுவது, அதை மற்றவருக்கு வழங்குவது, ஆராய்ச்சி செய்வது ஆகிய அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் வணக்கமாகும்.\nகல்வி கற்பது ‘இறையச்சம்’ (தக்வா), கல்வியைத் தேடுவது வணக்கம் (இபாதத்), கல்வி ஞானம் பற்றி பேசுவது இறை து��ி (தஸ்பீஹ்), கல்வி ஞானம் பற்றி உரையாற்றுவது அறப்போர் (ஜிஹாத்), கல்வியை கற்பிப்பது தர்மம் (ஸதகா) ஆகும்.\nதிருக்குர்ஆன் வசனங்களில் ஆராய்தல், சிந்தித்தல், யோசித்தல், உணர்தல், அறிதல், படிப்பினை பெறுதல், பாடம் பெறுதல், அறிவுரை பெறுதல், உற்று கவனித்தல் போன்ற கல்வி சம்பந்தமான, அறிவியல் சம்பந்தமான வார்த்தை களைக் கொண்ட வசனங்கள் மட்டும் பத்து சதவீதம் உள்ளன. கல்வியைத் தேடி பயணிக்குமாறு தூண்டும்படியான ஐம்பதுக்கும் மேற்பட்ட திருவசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பிடித்துள்ளன.\nவணக்க வழிபாடுகளில் இருக்கும் மோகத்தை விட கல்வி கற்பதிலும், அதை கற்பிப்பதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும் என்று இந்த நபிமொழி இவ்வாறு வலியுறுத்துகிறது:\n“நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)\n‘பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது.\nஅப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று’ என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)\nநபி (ஸல்) அவர்கள் கல்வியில் பலவிதமான புரட்சிகளை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.\nஅதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.\nமேலும், நபி (ஸல்) அவர்கள் பெண் கல்விக்காகவும், அடிமைப் பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டார்கள். அண்ணலாரின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) கல்வியின் பல துறைகளில் விற்பன்னராக சிறந்து விளங்கினார்கள். இவர்கள் 1) குர்ஆன் வழிக்கல்வி, 2) வாரிசுரிமைக் கல்வி, 3) கவிதை ஞானம், 4) வரலாற்று அறிவு, 5) மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் சிறந்து விளங்கினார்கள். மேலும் நபிகளாரிடமிருந்து 2210 நபிமொழிகளையும் அறிவித்திருக்கிறார்கள்.\nமேலும், நபியவர்கள் இளைஞர், முதியோர், குடும்பத் தலைவர் ஆகியோரின் கல்வி திட்டத்தையும் உலகில் முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள்.\n‘மூவருக்கு (இறைவனிடம்) இரண்டு கூலிகள் உ��்டு. அவர்களில் ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களை கற்பித்து, கற்பிப்பதையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, அவளை மணந்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி)\n‘நானும், எனது அண்டை வீட்டுக்காரரும் உமய்யா பின் ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். நபியின் அவைக்கு கல்வி கற்க நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒருநாள் அவர் செல்வார்; ஒருநாள் நான் செல்வேன். நான் சென்று நபியிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காக கொண்டு வந்து அறிவித்து விடுவேன். அது போன்று அவரும் செய்வார்’. (நூல்: புகாரி)\nஇருவரும் குடும்பத் தலைவராக இருந்ததினால் ஒருவர் மாற்றி ஒருவர் வேலைக்கும் சென்று, கல்வி கற்கவும் சென்று, தான் கற்ற கல்வியை மற்றவருக்கு தெரிவிப்பார்கள். இதுதான் இளைஞர், முதியவர், குடும்பத்தலைவர் ஆகியோரின் கல்வித் திட்டம்.\n‘கல்வி என்பது ஒரு ஞானம் நிறைந்தவனின் விழுபொருள். அது எங்கு கிடைத்தாலும் அதை பெற்றுக்கொள்வது ஏற்றமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), திர்மிதி).\nஇஸ்லாம் கல்வியை இறை நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று வெகுவாக பாராட்டி, ஆர்வமூட்டி மக்களுக்கு பயன்தரும் பல கல்வியாளர்களை, சிந்தனையாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கித் தந்துள்ளது.\nஸ்ரீரங்கம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்\nஆஞ்சநேயர் மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்\nஏழு வகையான சிவலிங்கங்களும், வழிபாட்டு பலன்களும்\nவீட்டில் வாஸ்து தோஷம் நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்\nஎந்த யாகம் செய்தால் என்ன பலன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4681-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-05-31T07:59:10Z", "digest": "sha1:VJZXFLP7U44QENZXRIBPY6WRACIVGPTC", "length": 3173, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95", "date_download": "2020-05-31T06:18:44Z", "digest": "sha1:KHSNN24CF7UZIYTUM3W73SMJ6J7TZTY5", "length": 4510, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "இன்று மறுபடி டிரெண்டான காலா காரணம் இதான்! - CINEICONS", "raw_content": "\nஇன்று மறுபடி டிரெண்டான காலா காரணம் இதான்\nஇன்று மறுபடி டிரெண்டான காலா காரணம் இதான்\nரஜினிகாந்தின் காலா படம் சமீபத்தில் அதிக அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது.\nசமீபத்தில் காலா படத்தின் டீசர் வெளியானது. இது ஒரு வாரத்துக்கு டுவிட்டர், பேஸ்புக், யூட்யூபில் டிரெண்டிங்கில் இருந்தது.\nபின் படத்தின் ரிலீஸ் தேதி வெளியான போதும், டீசர் பார்வை 2 கோடிகளைக் கடந்த போதும் காலா ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் இன்றும் காலா டிரெண்டிங்கில் வந்தது. இதற்கு காரணம், படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், வெளியிட்ட தகவல் தான்.\nகாலா படம் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுக்கும் எங்களுக்கும்\nதொடர்பில்லை. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. என அதில் குறிப்பிட்டுள்ளது.\nகோபத்தில் தமிழக அரசை விமர்சித்து சித்தார்த் ட்வீட் \nட்விட்டரில் நடிகர் கருணாகரன் கிளப்பிவிட்டு ரகளை – விஜய் , அஜித் ரசிகர்கள் மோதல்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை ���ுறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/01/disappeared-tamil.html", "date_download": "2020-05-31T08:19:22Z", "digest": "sha1:FZMJYVGLTHTOJ3PGZX4UTDFIX5AMYE2P", "length": 16438, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "போராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை\nபோராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை\nநாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்­த­னாக இருந்­தா­லும் சரி சுமந்­தி­ர­னாக இருந்­தா­லும் சரி உறுப்­பி­னர்­கள் எல்லோரையும் காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது பிள்­ளை­கள் விவ­கா­ரத்­தில் துரோ­கி­க­ளா­கவே பார்க்­கி­றோம்.\nதேர்­தல் விவ­கா­ரத்­தில் எந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் நாங்­கள் ஆத­ரவு இல்லை. மக்­கள் பிர­தி­நி­தி­கள் இலங்கை அர­சுக்கு வழங்­கிய காலக்கெடு நிறை­வ­டைய ஒரு­வ­ரு­டமே உள்­ளது. அதற்­குள் எமக்­கான தீர்வை உல­க­ நா­டு­கள் பெற்­றுத்­த­ர வேண்டும்.\nகடத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை கண்­ட­றிந்து தரு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள உற­வு­க­ளு­டைய போராட்­டம் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. தொடர்­பாக கருத்து தெரி­வித்த காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை தேடிக் கண்­ட­றி­யும் சங்­கத்­தின் தலைவி காசிப்­பிள்ளை ஜெய­வ­னிதா இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:\nவவு­னியா மாவட்­டத்­தில் தொடர்ச்­சி­யாக 335ஆவது நாளா­க­வும் சுழற்சி முறை­யி­லான உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கி­றோம். எமது பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது, பதில் கூறு என அர­சுக்கு கோரிக்கை விடுத்து 14 தாய்­மார்­க­ளு­டன் கடந்த வரு­டம் தை மாத­ம் 23ஆம் திகதி அன்று சாகும் ­வரை உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தோம்.\nஅதன் ஒரு­வ­ருட முழு­மையை நினைவு கூரு­மு­க­மா­கவே கடந்த செவ்­வாய்­கி­ழமை கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டு­டி­ருந்­தோம். இருந்­த­போ­தும் எமது பிள்­ளை­கள் குறித்து விரை­வில் பதில் தரு­வ­தாக கூறி எமது உணவு ஒறுப்­புப்­ போ­ராட்­டத்தை நிறுத்­திய அரசு தீர்வு எத­னை­யும் தர­வில்லை.\nதற்­போது ஐந்து மாவட்­டங்­க­ளில் காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்­கா­கப் போராட்­டம் மேற்­கொண்டு வரு­கி­றோம். தொடர்ந்து கொண்­டி­ருக்­கும் எமது போராட்­டத்­துக்கு உலக நாடு­க­ளான அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­கள் தீர்­வு­களை பெற்­றுத் தரும் என்ற நம்­பிக்­கை­யில் இருக்­கின்­றோம்.\nஎங்­கள் பிள்­ளை­கள் தொடர்­பாக பன்­னா­டு­க­ளும் தலை­யிட்டு பதில் கூறும் என்ற நம்­பிக்­கை­யில் தொடர்ச்­சி­யான போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளோம்.\nஇலங்கை அரசு எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பதி­லை­யும் வழங்­காத நிலை­யில் உல­க­நா­டு­க­ளின் பிர­தி­நி­தி­கள் எங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­யின் பய­னாக நிச்­ச­மாக எங்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கும்.\nபோராட்ட காலம் இரண்டு வரு­டம் நீடித்­தா­லும் நாங்­கள் கவலை கொள்­ளப் போவ­தில்லை. கார­ணம் எமது தமிழ் மக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் இலங்கை அர­சுக்கு இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கி­யுள்­ள­னர்.\nஒரு வரு­டம் நிறைவு பெற்­றுள்­ளது. இப்­போது எமது மக்­கள் பிர­தி­நி­தி­கள் தேர்­த­லில் ஈடு­பட்­டுள்­ளார்­கள். அர­சி­யல் சம்­பந்­த­மாக நாங்­கள் யாருக்­கும் சார்­பாக செயற்­ப­ட­மாட்­டோம். கார­ணம் நாங்­கள் அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளை­யும் முழு­மை­யாக எதிர்த்­துத்­தான் தனித்­து­வ­மாக இந்­தப் போராட்­டத்தை நடத்­தி­வ­ரு­கி­றோம் -என்­றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்த���ப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/harbajan-talks-about-pandya/", "date_download": "2020-05-31T08:28:12Z", "digest": "sha1:UXH2TNLNLOJAKKP6NSSKMAKL3JOGVMIH", "length": 9360, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "பாண்டியா ஐ.பி.எல் போட்டிகளிகளில் அணி பஸ்ஸில் ஏறினாள் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லமாட்டேன் - பிரபல வீரர்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் பாண்டியா ஐ.பி.எல் போட்டிகளிகளில் அணி பஸ்ஸில் ஏறினாள் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லமாட்டேன்...\nபாண்டியா ஐ.பி.எல் போட்டிகளிகளில் அணி பஸ்ஸில் ஏறினாள் நான் என் மனைவி மற்றும் குழந்தையுடன் செல்லமாட்டேன் – பிரபல வீரர்\nபெண்களை பற்றிய தவறான சர்ச்சையான கருத்துகளை கூறி சமீபத்தில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் இந்திய அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா. மேலும் நியூசிலாந்து தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டிகளிலும் அவரது இடம் நிலைக்குமா என்று தெரியவில்லை இது குறித்து அணி நிர்வாகம் மட்டுமே முடிவு எடுக்கும்.\nஇந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் மாதம் துவங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடிவரும் ஹார்டிக் பாண்டியா அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று நம்பலாம். இந்நிலையில் அவரின் சமீபத்திய கருத்தால் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அவரை தாக்கி பேசியுள்ளார்.\nஇதுகுறித்து பேசிய ஹர்பஜன் : இனி நான் பாண்டியாவுடன் பேசமாட்டேன் என்றும் மேலும், பாண்டியா போட்டிகளை இடையே அணிகளின் வீரர்கள் பேருந்தில் பாண்டியா ஏறினால் நான் என் மனைவி மற்றும் பெண் குழந்தையை அழைத்து செல்லமாட்டேன் என்று தெரிவித்தார்.\nமேலும் இனிமேல் எந்த வெளிநிகழ்ச்சிகளிலும் அவருடன் கலந்து கொள்வதை தவிர்ப்பேன். அவருடைய செயல்களில் எனக்கு முரண்பாடு உள்ளது. இதை கூற எனக்கு சிறிது கூட தயக்கமில்லை என்று பாண்டியா குறித்து தன கருத்தினை தெரிவித்தார் ஹர்பஜன்.\nராகுல் மற்றும் பாண்டியா-க்கு பதிலாக ஆஸ்திரேலிய பறந்த இரண்டு வீரர்கள் இவர்கள்தான்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் ��ந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-blackberry-bite-tamil-952875", "date_download": "2020-05-31T06:36:03Z", "digest": "sha1:ZCSBVH524ODLTRLZY75TO4GPBG4P4GOR", "length": 3803, "nlines": 65, "source_domain": "food.ndtv.com", "title": "ப்ளாக்பெர்ரி பைட் ரெசிபி: Blackberry Bite Tamil Recipe in Tamil | Blackberry Bite Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nப்ளாக்பெர்ரி பைட் ரெசிபி (Blackberry Bite Tamil Recipe)\nவிமர்சனம் எழுதRecipe in English\nதயார் செய்யும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 05 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 10 நிமிடங்கள்\nடக்கிலா, லிச்சி சாறு, எலுமிச்சை மற்றும் ப்ளாக்பெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த காக்டெயில் உடலுக்கு உகந்த ஆரோக்கிய பானம்.\nப்ளாக்பெர்ரி பைட் சமைக்க தேவையான பொருட்கள்\n60 மில்லி லிட்டர் டக்கிலா\n60 மில்லி லிட்டர் லிச்சி சாறு\nப்ளாக்பெர்ரி பைட் எப்படி செய்வது\n1.ஒரு ஷேக்கரில் ப்ளாக்பெர்ரி மற்ரும் எலுமிச்சை சேர்க்கவும்.\n2.அதனுள் ஐஸ்கட்டிகளையும் சேர்த்து கொள்ளவும்.\n3.மேலும் அதில் டக்கிலா மற்றும் லிச்சி சாறு சேர்க்கவும்.\nKey Ingredients: டக்கிலா, லிச்சி சாறு, எலுமிச்சை, ப்ளாக்பெர்ரி\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nபீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ\nவாட்டர்மெலான் அண்ட் ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ\nபீச், ராஸ்ப்பெர்ரி நட்ஸ் ஸ்மூத்தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535293", "date_download": "2020-05-31T08:11:45Z", "digest": "sha1:OC62PPQTXPVMCU2AJDF6RE52XLJNLDGS", "length": 7906, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Out of 1,022 lakes in Kanchipuram district, 7 lakes are 100% filled: Public Works Department | காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன: பொதுப்பணித்துறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன: பொதுப்பணித்துறை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1,022 ஏரிகளில் 7 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. மழையால் 13 ஏரிகள் 70% முதல் 80%, 62 ஏரிகள் 50 முதல் 70%, 264 ஏரிகள் 25 முதல் 50% நிரம்பியுள்ளன. 676 ஏரிகளில் மிக குறைந்த அளவில் நீர் இருப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.\nசென்னையில் ஓலா,உபர் வாகனங்கள் நாளை முதல் இயக்கப்படும் என அறிவிப்பு\nசென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.:குடிசை பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்த திட்டம்\nதமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகே.கே.நகரில் திமுக சார்பில் வழங்கிய நிவாரண உதவிகளை பெற வந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி: திமுக கண்டனம்\nதமிழகத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ள அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தகவல்\nதென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது; நாளை மறுநாள் புயலாக உருவாகும்...சென்னை வானிலை மையம் தகவல்...\nதென்கிழக்கு அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nகொரோனா நோயாளியை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுப்பு.: மருத்துவமனை அலட்சியத்தால் முதியவர் வீட்டிலே மரணம்\nமுடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்\nபள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு\n× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி வறண்டு காணப்படும் ஏரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961452", "date_download": "2020-05-31T06:39:30Z", "digest": "sha1:6XVUW4FGGC6LACSMVI2WM74RLLV72OG7", "length": 7969, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆழ்வார்குறிச்சி கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி கருத்தரங்கம்\nகடையம், அக். 10: ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆட்சிப்பணி மற்றும் தேர்வாணைய தேர்வுகளுக்கான வ���ிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி பிரிவு சார்பில் கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அம்பை டிஎஸ்பி சுபாஷினி கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு இந்திய ஆட்சிப்பணி தேர்வு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறை, நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். வணிகவியல் துறை தலைவர் சிசுபாலன் வரவேற்றார். பேராசிரியர் ராம்நாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED அரசுத் தேர்வுகள் இயக்கக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961614", "date_download": "2020-05-31T07:39:22Z", "digest": "sha1:KPWPMSBAEUOMFHYKZBYO7FKO2MGGJTR6", "length": 8106, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அடிதடி தகராறில் 4 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவ��ர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅடிதடி தகராறில் 4 பேர் கைது\nவேப்பனஹள்ளி, அக்.10: வேப்பனஹள்ளி அருகே எட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயன் (47) கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது மாமனார் குல்லியப்பா (66), மைத்துனர் சந்தோஷ் (28) ஆகிய இருவரும் சேர்ந்து, திம்மராயனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், வேப்பனஹள்ளி போலீசார் குல்லியப்பன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அதே போல், வேப்பனஹள்ளி அருகே நாடுவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் ஜீவா(22). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த நாராயண நாயுடு மகன் பாஸ்கர் (23), சீனிவாசன் மகன் கணேஷ் (28) ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், பாஸ்கர் மற்றும் கணேஷ் ஆகிய இருவரும், ஜீவாவை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வேப்பனஹள்ளி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மா��்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED முன்விரோத தகராறில் இருவருக்கு சரமாரி வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/177806", "date_download": "2020-05-31T06:18:32Z", "digest": "sha1:4J7MSVIMGOSZKOGZGKNRTFYTWU2S7EV5", "length": 7157, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "ஓடும் ட்ராக்டரில் நடிகர் சூரியின் ஸ்டண்ட்! நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கி விட்டு திரியனும்.. - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nஓடும் ட்ராக்டரில் நடிகர் சூரியின் ஸ்டண்ட் நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கி விட்���ு திரியனும்..\nசூரி தமிழ் சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவர். அவர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வந்தது.\nசினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சூரி ஹோட்டல் வைத்தும் நடத்தி வருகிறார். இது ஒருபுறமிருக்க நடிகர் சூரி தனக்கு விவசாயத்தில் இருக்கும் ஆர்வத்தை ஒரு வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.\n\"படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்ல... பயிரிடுறவனும் கடவுள் தான்.. நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கி விட்டு திரியனும்..\" என கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் ஒரு வசனத்தை அவர் டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.\nசூரி அந்த வீடியோவில் ஓடும் ட்ராக்ட்டரில் ஏறி ஸ்டண்ட் செய்துள்ளார்.\nசோறுபோடும் விவசாயிகள் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள்🌾🌾🌾🙏🙏🙏 pic.twitter.com/atoYmNT81g\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/12/03045709/Filing-of-nomination-Beginning-at-6-pm-For-rural-locals.vpf", "date_download": "2020-05-31T06:15:34Z", "digest": "sha1:QIXSJ2EY5V5OHB32XR53WPTECQSXVOXE", "length": 23810, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Filing of nomination Beginning at 6 p.m. For rural locals On the 27th and 30th 2 phase election || வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30-ந் தேதிகளில் - 2 கட்டமாக தேர்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30-ந் தேதிகளில் - 2 கட்டமாக தேர்தல்\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் சர்ச்சை எழுந்து உள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைந்தது.\nபுதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உள்ளாட்சி தேர்தலை அதே மாதம் 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரண்டு க���்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஆனால், கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டு காலமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக செய்து வந்தது.\nஇந்த நிலையில், கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி மட்டும் நேற்று அறிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந் தேதி வெளியிடப்படும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 13-ந் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16-ந் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப்பெற விரும்புபவர்கள் 18-ந் தேதி அன்று பெற்றுக்கொள்ளலாம்.\nதேர்தல் நாளன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.\nஊரக பகுதிகளில் நடை பெறும் இந்த தேர்தலில் 3 கோடியே 31 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட இருக்கிறார்கள்.\nஓட்டு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்தல் நடவடிக்கைகள் ஜனவரி 4-ந் தேதியுடன் முடிவடையும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டமும், பதவி ஏற்பு நிகழ்ச்சியும் ஜனவரி 6-ந் தேதி நடைபெறும். மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலுக்கான கூட்டம் ஜனவரி 11-ந் தேதி நடைபெறும்.\nஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவி இடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடக்கிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 12,524 கிராம ஊராட��சி தலைவர் பதவி இடங்களும், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களும் அடங்கும்.\nகிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.\nமுதல் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49 ஆயிரத்து 638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் வருகிற 27-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.\nஇரண்டாம் கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 30-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.\nஎந்தெந்த பகுதிகளில் 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்பது பற்றியும், எந்தெந்த பகுதிகளில் 30-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்பது பற்றியும் 6-ந் தேதி அறிவிக்கப்படும்.\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.\nஇரண்டு கிராம ஊராட்சி வார்டுகள் இருந்தால், பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில், ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.\nஇந்த தேர்தலில் முதல் கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிக��ிலும் என மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.\n870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக ஒரு வாக்குச் சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதம் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படுவார்.\nதேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற எல்லா விதத்திலும் தேர்தல் ஆணையத்தோடு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின்போது, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nநகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.\nநடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்வுசெய்ய ஒவ்வொருவரும் 4 ஓட்டுகளை போட வேண்டும். அதற்காக 4 விதமான நிறங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - வெள்ளை நிறம்\nகிராம ஊராட்சி தலைவர் - இளஞ்சிவப்பு நிறம்\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - பச்சை நிறம்\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - மஞ்சள் நிறம்\nஇதேபோல், 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டுக்கு வெள்ளை நிறத்திலும், மற்றொரு வார்டுக்கு இள நீல நிறத்திலும் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட இருக்கின்றது.\n1. கொரோனா ��திகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\n2. தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு\n3. தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழக அரசு\n4. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி\n5. வேகமாக பரவுகிறது தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா 6 பேர் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/03/21142034/1352234/thiruvallur-veeraraghava-perumal-temple.vpf", "date_download": "2020-05-31T07:44:36Z", "digest": "sha1:6VTEAFXEZXKNHM6NPWHFLIZ3S6W5VJSA", "length": 5985, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvallur veeraraghava perumal temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் நாளை முதல் 24-ந்தேதி வரை மூடல்\nவரும் 22-ந் தேதி மாலை 6 மணி முதல், வரும் 24-ந் தேதி மாலை வரை வீரராகவ பெருமாள் கோவில் மூடப்பட உள்ளதாக, கோவிலை பராமரித்து வரும் அகோபில மட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில்\nதிருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.\nஇந்த கோவிலுக்கு அமாவாசை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தெப்பக் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் 23, 24-ந் தேதி அமாவாசையின் போது, ஆந்திர பகுதிகள் மற்றும் காஞ்சீபுரம், வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வருவர்.\nஅவ்வாறு வ���ும் பக்தர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு நேரிட வாய்ப்புள்ளது.\nஎனவே, அரசின் அறிவுறுத்தலின்படி, வரும் 22-ந் தேதி மாலை 6 மணி முதல், வரும் 24-ந் தேதி மாலை வரை வீரராகவ பெருமாள் கோவில் மூடப்பட உள்ளதாக, கோவிலை பராமரித்து வரும் அகோபில மட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஸ்ரீரங்கம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்\nஆஞ்சநேயர் மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்\nஏழு வகையான சிவலிங்கங்களும், வழிபாட்டு பலன்களும்\nஎந்த யாகம் செய்தால் என்ன பலன்\nமுருகப்பெருமானின் கையில் உள்ள வேலின் உண்மைப் பொருள் என்ன\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/01/UpcountryCitizen.html", "date_download": "2020-05-31T07:21:22Z", "digest": "sha1:OFIVMO3K5EVBPQGASM3CMM75QVDBF6QE", "length": 34612, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "குடியுரிமை - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , காக்கைச் சிறகினிலே , வரலாறு » குடியுரிமை - என்.சரவணன்\nபுதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்யின் அறிவித்தலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இக்கட்டுரை அதைப் பற்றியதல்ல. குடியுரிமையின் வலியையும், வலிமையையும் நான் அறிவேன். இது அதைப் பற்றியது.\n2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு நாள் நோர்வே அரசு எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. நான் அன்று முதல் நோர்வேயின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாகவும், இனி இதுநாள் வரை எனக்கு இருந்த குடியுரிமையை நான் இழப்பதாகவும் அந்த கடிதத்தில் இருந்தது.\nஒரு விதத்தில் அந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இனிமேல் நான் இலங்கையின் பிரஜை என்பது மறுபுறத்தில் வலித்தது. சற்று நேரத்தில் இன்னொரு விடயமும் என்னை உறுத்தியது.\nஆம் நான் அதுவரை இலங்கையின் பிரஜையாக இருந்ததுமில்லை. எந்தவொரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமையும் எனக்கு இருந்ததுமில்லை. இன்னும் சொல்லப்போனால் நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன். இல்லாத குடியுரிமையை நான் இனி எவ்வா���ு இழக்கப் போகிறேன்\nஇந்த செய்தியையும், நகைப்பையும் ஒரு பதிவாக முகநூலில் இட்டிருந்தேன். சிறிது நேரத்தில் வாழ்த்துக்கள் பல குவிந்தன, அதேவேளை \"அதெப்படி குடியுரிமை இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறீர்கள் எப்படி கடவுச்சீட்டு எடுத்தீர்கள் எப்படி நோர்வே வந்து சேர்ந்தீர்கள் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளைப் பல நண்பர்கள் தொடுத்தார்கள்.\nஇந்த விவாதத்தைக் கண்ணுற்ற நண்பர் சீவகன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அப்போது லண்டன் பிபிசியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் அதே கேள்விகளைக் கேட்டார்.\nஎனது பதில் தந்த ஆச்சரியத்தில் இந்த விவகாரத்தை நாம் ஒரு பேசுபொருளாக்குவோம். என்று கூறி விட்டு என்னிடமும் இது குறித்து ஒரு நேர்காணலைச் செய்துவிட்டு இலங்கையில் இருந்து மனோகணேசன், காமினி வியங்கொட போன்றோரிடமும் இது தொடர்பிலான உரையாடலைச் செய்து BBCயில் அன்று இரவு தமிழிலும் சிங்களத்திலும் பதிவு செய்தார். இந்த உரையாடலைத் தொடர்ந்து வேறு பத்திரிகைளும் நேர்காணல் செய்தன. \"விகல்ப\" (vikalpa - மாற்று) என்கிற இணையத்தளத்தில் இதை ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தார்கள்.\nஎன்னைப் போலப் பலரும் அந்த நிலையில் இன்றும் இருக்கிறார்கள் என்கிற செய்தி மீண்டும் பேசுபொருளாக ஆனது.\nஎனது அம்மாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். இரு தரப்புமே இலங்கைக்குத் திருநெல்வேலி கட்டாரங்குளத்திலிருந்து வந்தவர்கள். என் அப்பாவும், அம்மாவும் அதற்குப் பின் வந்த மூன்று சந்ததியினரும் இலங்கையில் தான் பிறந்தார்கள். இவர்கள் இலங்கைக்கு வந்து இன்னும் ஓரிரு வருடங்களில் நூறாண்டுகள் ஆகப் போகின்றன.\nஅப்படி இருந்தும் எங்களுக்குக் குடியுரிமை இருக்கவில்லை. இலங்கையில் இரண்டு மூன்று சந்ததியினர் தோற்றம்பெற்றதன் பின்னர் தமிழ்நாட்டுடனான உறவே அற்றுப் போய்விட்டது. எப்போதாவது இந்தியாவில் இருந்துவரும் அந்தப் பச்சை நிற கடிதங்களை என் பாட்டிக்கு நான் படித்துக் காட்டியிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தான் என் தந்தை என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று அங்கு வாழும் உறவுகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் எனது முதலும் கடைசியுமான பயணமும். அவருக்கும் கூட அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்தத் தொடர்புகளும் கிடைத்திருந்தன.\nஇந்திய வம்சாவளியினரை விரட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், சட்டங்கள் அனைத்திலிருந்தும் தப்பி வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம்.\nஎன் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர். அப்பாவோடும் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர் தான். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் வலுக்கட்டாயமாக நாய்களைப் போலப் பிடித்துக் கொண்டு நாடுகடத்தப்பட்ட அவலத்தை பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ள நேரிட்டது. நீண்ட பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு சுற்றிய பொலிசாரின் கண்களில் படாமல் இருப்பதற்காகக் குறிப்பாக இரவு நேரங்களில் என் தாயாரின் மூத்த சகோதரனான எங்கள் அருச்சுனன் மாமா பல நாட்கள் மரங்களில் ஏறி இருந்து நித்திரை கொண்டதாக என் அம்மா கூறுவார்.\nஇந்தியா ஒரு புறம் \"எங்களுக்கு இந்த மக்கள் வேண்டாம்\". \"மீண்டும் வரத் தேவையில்லை\". \"மீண்டும் வரத் தேவையில்லை\", \"ஏற்கத் தயாரில்லை\" என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் \"எங்களுக்கும் இந்த மக்கள் வேண்டாம் இவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் பலாத்காரமாக நாடு கடத்தப்படுவார்கள்\" என்று இலங்கை எங்களைக் கைவிட்டிருந்த காலம் அது. எந்த நாட்டுக்கும் வேண்டப்படாதவர்களாக இந்திய வம்சாவளியினர் ஆக்கப்பட்டிருந்த காலம் அது. தெரியாத தமிழ் நாட்டுக்குப் போவதை விடப் பிறந்து வாழ்ந்து வளர்ந்து, வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இதே நாட்டில் இருப்பதே நடைமுறை சாத்தியமான தெரிவு என்பதே எமது முடிவாக இருந்தது.\nஎங்கள் குடும்பங்களிடம் இருந்த \"சிகப்பு பாஸ்போர்ட்\"களை (இந்தியக் கடவுச்சீட்டுகளை) எப்போதோ அழித்தும் விட்டனர். கேள்வி எழுப்பப்படும் தருணங்களில்; நாங்கள் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் தான் என்று கூறிக் கொள்வது வழக்கமாக இருந்தது. பிற் காலத்தில் அதிகக் கெடுபிடி இல்லாமல் இருந்தது.\n\"எப்போதும் எந்த ஆவணங்களை நிரப்பும் போதும் இலங்கைத் தமிழர் என்றே நிரப்பு சரியா...\" என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். நானும் அப்படித் தான் செய்து வந்திருக்கிறேன்.\nஇந்தச் சூழ்நிலையில் தான் இலங்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் 1987 யூல�� 29 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக் குடியுரிமை இல்லாத இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடிகள் அனுபவிப்பவற்றை அனுபவிக்கக்கூடிய வகையில் சில சட்ட ரீதியான ஏற்பாடுகள் அமுலுக்கு வந்தது. அதன் பிரகாரம் ஒரு பிரமாணப் பத்திரமொன்றை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்துடன் பெற்று கடவுச் சீட்டையும் பெரும் வாய்ப்பு கைகூடியது.\n80களின் இறுதி என்று நினைக்கிறேன் அப்பா ஒரு நாள் என்னைக் கொழும்பு கொள்ளுபிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லச்சாமியை சந்தித்து இந்த பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தோம். அப்பா அப்போது எந்தளவு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தார் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உண்டு. இந்த வழியில் தான் நானும் கடவுச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன். இதன் அர்த்தம் உத்தியோகப்பூர்வமாகப் பூரண பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டேன் என்கிற அர்த்தமல்ல. ஆனால் 80 களுக்குப் பின் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை குறித்த கெடுபிடிகள் நிறையவே குறைந்திருந்தது. எனவே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கப் போய் அடையாளம் காட்டிக்கொள்வதன் மூலம் புதிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் அதற்கான முயற்சிகளைப் பலர் செய்துகொண்டதில்லை. நாங்களும் முயற்சிக்கவில்லை.\nஎன்னை முதன் முறையாக ஒரு நாடு; நீ இனி எங்கள் நாட்டுப் பிரஜை, இப்போதிலிருந்து உனக்கும் ஒரு நாடு இருக்கிறது, நீயும் இந்த நாட்டின் சகல பிரஜைகளைப் போலவே சமமான சக பிரஜை என்று எனக்கு அறிவிக்கும் போது எனக்கு வயது 39 ஆகியிருந்தது. அந்த உரிமையை எனக்கு நோர்வே என்கிற ஒரு வெள்ளைக்கார நாடு தரும் வரை நான் \"நாடற்றவனே\". எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து, என்னை ஆதரித்து, எனக்கு எனது நாட்டிலிருந்து எனது குடும்பத்தை அழைக்கவும், எனது அடுத்த சந்ததி நோர்வேஜியராக பிறக்கவும் அந்த நாடு வாய்ப்பைத் தந்தது.\nமூன்று தலைமுறையாக இலங்கையில் பிறந்து வாழ்ந்தும் தராத குடியுரிமையை; நாட்டுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே குடியுரிமையைத் தந்துவிட்ட நோர்வே நாட்டின் பெருந்தன்மையையும், மனிதாபிமான உணர்வையும் - ஜனநாயக நடத்தையையும் நான் கொண்டாடவே செய்கிறேன்.\n1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 12 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும் சாதிய தப்பி ஓடலின் காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.\n2011ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நாட்டுக்குத் திரும்ப முடியாதவனாக நோர்வேயில் வாழ்ந்து வந்த காலம் அது. கொழும்பில் உள்ள எங்கள் வீட்டுக்கு ஒரு இளைஞன் கதவைத் தட்டினான். எனது அம்மா வெளியே வந்து\nசித்தி தெரியலயா சித்தி... நான் முத்துகிருஷ்ணன் உங்க அக்கா மகன். என்று கதறிக்கொண்டே கிட்ட நெருங்க. அம்மாவும் அணைத்தபடி அழுதபடி அந்த அறிமுகம் நடந்தது.\nஆம். எங்கள் சித்தி. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவர். அவரின் இளம் வயதில் அவர் இந்தியாவுக்கு பிடித்தனுப்பட்டபோது குடும்பத்தினர் எவருக்கும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. காணாமல் போன அவரைப் பற்றி தேடிக்கொண்டிருந்த போது ஒரு சில மாதங்களின் பின்னர் அவர் ஊர் வந்து சேர்ந்துவிட்டதாகத் தமிழகத்திலிருந்து உறவினர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தமிழகத்தை அறியாத எங்கள் சித்தி இலங்கையில் இருந்த குடும்பத்துடனான உறவு அறுக்கப்பட்டு தனியாக அங்கே சிக்கிக்கொண்டார். அங்கேயே பின்னர் திருமணமாகி குடும்பமானார். அப்படி தொப்புள்கொடி உறவு அறுக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட என் சித்தியின் மகன் தான் முத்துக் கிருஷ்ணன்.\nகொழும்பில் தொடங்கப்பட்டிருந்த தமிழக \"சூரியா ஹோட்டல்\"இல் பணி புரிவதற்காக முத்து கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார். எங்கள் விலாசத்தைத் தேடி ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்து வந்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை முதற்தடவையாக என் தம்பி முத்துக் கிருஷ்ணனைச் சந்தித்து கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டேன்.\nஒட்டுமொத்த இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலை���்காக நான் என்னை இடதுசாரி செயற்பாட்டாளனாக 90களில் ஆக்கிக்கொண்டேன். அதுபோல இலங்கையில் தமிழீழ மக்களின் விடுதலை சாத்தியமில்லாமல் இலங்கையில் ஒரு புரட்சிகர மாற்றமும் சாத்தியமில்லை என்று நம்பினேன். அதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டு இரகசிய, தலைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போராட்டத்தில் பொறுப்புகளையும் வகித்திருக்கிறேன்.\nஎதிர்காலத் தமிழீழத்தில் குடியேற விரும்பும் மலையக மக்கள் அனைவரும் வரவேற்கப்படுவார்கள் என்று எனது இயக்கம் உள்ளிட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் கூறின. தமிழீழ விடுதலை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்வதென்பது சக தேசமொன்று ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது; சமத்துவத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எவராலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, எதிர்காலத் தமிழீழத்துக்காக என்னை இப்போது கொடுத்தாலும் அங்கே நான் வந்து குடியேறப்போவதில்லை. இலங்கையே எனது நாடு அடுத்த போராட்டத்தில் எனது பங்களிப்பு தொடரும் என்றே என் சக போராளிகளுக்குக் கூறிக்கொண்டேன்.\nஇப்படியெல்லாம் கூறிக்கொண்ட காலத்தில் நான் பூரண பிரஜை அல்லாத ஒரு நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nநோர்வே எனக்கு ஒரு கையால் குடியுரிமையைத் தந்துவிட்டு மறு கையால் உன்னிடம் வைத்திருந்த முன்னைய குடியுரிமைத் தா என்று என்று கேட்டபோது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்கிற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. என் முன்னைய குடியுரிமையை இயல்பாகவே நான் இழப்பதாக அவர்கள் கருதிக்கொண்டதால் அவர்களுக்கு அது அவசியப்படவுமில்லை. அக்கறைப்படவுமில்லை.\nஆனால் என்னிடம் இருந்திராத ஒரு குடியுரிமையை இழக்கப்போவதைப் பற்றிய அந்த அறிவிப்பு என்னை உலுக்கவே செய்தது. என் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்குவதான ஒரு உணர்வு எனக்கு இருக்கவே செய்தது.\nஇதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணம் வரை எனது உடல் இங்கேயும் உயிர் எனக்கு உரித்தில்லாத என் தேசத்திலும் தான் இருந்துகொண்டிருக்கிறது. என் சக ஒடுக்கப்படும் மக்களுக்காகவே நிதமும் நினைத்தபடி இந்த எழுத்தாயுதத்தை இங்கிருந்து தவமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.\n“2009 ஆம் ஆண்டின் 5ஆம் இழக்க நாடற்ற ஆட்கள���க்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம்” என்கிற சட்டம் 2009 பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை முன்மொழிவதில் பிரதான பாத்திரத்தை ஜே.வி.பி ஆற்றியிருந்தது. குறிப்பாக அப்போது ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சந்திரசேகர் இதனை நிறைவேற்றுவதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தார்.\n1971 ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில் போது இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படை என்று வர்ணித்து இந்திய வம்சாவளியினருக்கு எ\nதிரான ஒரு போக்கைக் கொண்டிருந்த ஜே.வி.பி 2009 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பிராயச்சித்தத்தைத் தேடிக்கொண்டது என்றே கூறவேண்டும். இந்தச் சட்டத்தின் படி அதுவரை நாடற்றவர்களாக இருந்த அனைத்து இந்திய வம்சாவளியினரும் இலங்கைப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.\nமேலும் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினர் பலரும் கூட இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெரும் வாய்ப்பைப் பெற்றார்கள். அவர்கள் இலங்கை திரும்பி இலங்கையர்களாக வாழ வழிவகுக்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 80,000 இந்திய வம்சாவளியினரில் 28,500 இலங்கை பிரஜாவுரிமை பெற விரும்பியோருக்கு விமோசனம் உண்டானது.\nநன்றி - காக்கைச் சிறகினிலே\n(இக்கட்டுரை என்.சரவணனின் \"கள்ளத்தோணி\" என்கிற நூலிலும் இடம்பெற்ற கட்டுரை)\nLabels: என்.சரவணன், கட்டுரை, காக்கைச் சிறகினிலே, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்ப���க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/12/blog-post_19.html", "date_download": "2020-05-31T08:20:16Z", "digest": "sha1:PWDQ7TDZBTZJSWGFBIT6PMLARMHOMGCE", "length": 6412, "nlines": 89, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nகடந்த 2016 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா - சங்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி நடந்தது.\nஇதில், இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கௌசல்யா பலத்த காயமடைந்தார்.\nஉடல்நலம் பெற்றுவந்த கௌசல்யா ஜாதி மறுப்பு போன்ற சமூக விஷயங்களில் கவனம் செலுத்தி போராட்டங்களை நடத்தி வந்தார்.\nஇந்நிலையில், சக்தி என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு ஒரு தரப்பில் இருந்து ஆதரவும், மறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் வந்தது.\nஇதற்கெல்லாம் தன்னுடைய சமூகப்பணி பதில் சொல்லும் என கௌசல்யா தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் சொந்த ஊரான குமாரலிங்கத்தில் உள்ள சிலர் கௌசல்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகௌசல்யா வீட்டில் வெளியாட்கள் யாரும் வந்து தங்க காவல்துறை அனுமதியளிக்கக்கூடாது. சங்கரின் இரத்தம் காய்வதற்குள் கௌசல்யா திருமணம் செய்துள்ளதாகவும், கௌசல்யா எடுக்கும் திடீர் முடிவுகளால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், சங்கரின் பெயரை வைத்து அரசியல் செய்வதாகவும் அது இனி தொடரக்கூடாது என்றும் தீர்மானம் போட்டுள்ளனர்.\nஇது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nGossip News - Yarldeepam: கணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\nகணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கௌசல்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ariviyal.in/", "date_download": "2020-05-31T06:46:13Z", "digest": "sha1:MI4GWXPFRN7E27TA2JLTXTRJ2P2KAD5T", "length": 9203, "nlines": 161, "source_domain": "www.ariviyal.in", "title": "அறிவியல்புரம்", "raw_content": "\nஅறிவியல்புரம் ஆசிரியர் ராமதுரை அறுவை சிகிச்சைக்குப்பின் உடல்நலம் குறைந்து அக்டோபர் 16-ஆம் தேதி அதிகாலை காலமானார்.\nஇறுதிவரை கற்கவேண்டும், எழுதவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவருடைய கட்டுரை முன்தினம் தினத்தந்தியில் வ���ளியானதாக மருமகள் அவரிடம் சொல்ல, நினைவு சற்றே இருந்த நிலையில் மருமகளின் கையை அழுத்தி மனநிறைவைத் தெரிவித்தார்.\nஅவர் சமீப காலமாக வெவ்வேறு நிலையில் முற்றுப்பெறாமல் இருந்த புத்தகங்களை எழுதி முடித்து பதிப்பாளரிடம் ஒப்படைப்பதில் கவனம் செலுத்தினார். விரைவில் அவை வெளியாகும் என்று நம்பலாம்.\nராமதுரையின் நீண்ட பயணத்தில் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி - அவரை ஊக்குவித்து கற்க உதவியவர்கள், வாய்ப்பளித்த பத்திரிகை ஆசிரியர்கள், அவருடன் பத்திரிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றியவர்கள், புத்தகங்களைச் சிறப்பாக வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் மற்றும் க்ரியா, வாசகர்கள், இறுதிவரை தொடர்பிலிருந்த நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nவானிலிருந்து விழும் “ நட்சத்திரம்”\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nவால் நட்சத்திரம் பூமிக்கு கிருமிகளைக் கொண்டு வருகிறதா\nகடலுக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் உலோக உருண்டைகள்\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nபதிவு ஓடை / Feed\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2013/04/tamil-text-book-question-and-answer-for.html", "date_download": "2020-05-31T08:36:52Z", "digest": "sha1:FCSCOSKBCSRHHTZB7EH545LPUWHDG5NQ", "length": 4436, "nlines": 157, "source_domain": "www.tettnpsc.com", "title": "Tamil Text Book Question and Answer for TET | TRB | TNPSC", "raw_content": "\nசமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்\n1. ‘‘உலகப் பொதுமறை’’ என்று அழைக்கப்படுவது எந்த நூல்\n2. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது\n(A) மனுமுறை கண்ட வாசகம்\nதமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-20\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் A) டோனி ஆன் சிங் B)…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184938180_/", "date_download": "2020-05-31T07:26:48Z", "digest": "sha1:7RFCDVQUSMGLNDP4AIKSGT53ZM4SGUOY", "length": 6281, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "கிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் : Dial for Books", "raw_content": "\nHome / வெண்முரசு / கிராதம் – மகாபாரதம் நாவல் வடிவில்\nகிராதம் – மகாபாரதம் நாவல் வடிவில்\nகிராதம் - மகாபாரதம் நாவல் வடிவில் quantity\nவேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேதகாலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக்கொண்ட வேதம் எழுவதுவரையிலான காலம், நாராயணனை முதல்தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேதமுதல்வனிடமிருந்து பாசுபதவேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயணவேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.உலகக் காப்பியவரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாட���் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.கிராதம் – வெண்முரசு நாவல் வரிசையின் பன்னிரண்டாவது நாவல்.\nஇமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nகிராதம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nசொல்வளர்காடு – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nமாமலர் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)\nYou're viewing: கிராதம் – மகாபாரதம் நாவல் வடிவில் ₹ 1,100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/532945", "date_download": "2020-05-31T08:14:14Z", "digest": "sha1:JHTGLLNIWDABRRAHYLRCM5IXC6GAFYHM", "length": 18081, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Teach the AIADMK regime not to care about the people: MK Stalin | மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்களை பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nவிக்கிரவாண்டி: மக்களை பற்ற�� கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள் என்று விக்கிரவாண்டி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்பாக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காலையில் திண்ணை பிரசாரத்தையும் மாலையில் வீதி வீதியாக வாக்காளர்களை நேரில் சென்றும் வாக்கு சேகரித்தார். காணை, கல்பட்டு, மாம்பழப்பட்டு, மல்லிகைபட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை, வெங்கமூர் ஆகிய பகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதா ஆசியில் அமர வைக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் 31 கேபினட் அமைச்சர்களும் கொள்ளை கூட்டமாகவும், அதன் தலைவராக எடப்பாடியும் இருக்கிறார். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படாத, கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட ஆட்சி. மத்திய பாஜக ஆட்சியின் துணையோடு அடித்த கொள்ளை பணத்தை பதுக்கவே முதல்வர், அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்றனர். முதலீடுகளை கொண்டு வருவதற்காக அல்ல.\nஇருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் சுருட்ட வேண்டியதை சுருட்டிக்கொண்டு போக வேண்டுமென நினைக்கிற அதிமுகவுக்கு பாடம் புகட்ட நல்ல வாய்ப்பு விக்கிரவாண்டி மக்களுக்கு கிடைத்திருக்கிறது. 8 ஆண்டுகளாக ஆட்சியில் தி.மு.க. இல்லாவிட்டாலும், கருணாநிதியின் லட்சியமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது முன்னாள் முதல்வர் கலைஞர்தான். 1989ம் ஆண்டு தேர்தலில் கூறிய வாக்குறுதிப்படி, தேர்தல் முடிந்ததும், வன்னியர் சமுதாயத்தின் பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து கலந்து பேசினார். ஆட்சி அமைந்த 43 நாட்களிலே மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடான 20 சதவீதத்தை தந்தவர் கருணாநிதி.\n1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடந்த சாலை மறியல் போராட்டத்தை பற்றி அதிமுக கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ₹3 லட்சம் நிவாரணம் வழங்கியவர், போராட்டத்தில் ஈடுபட்ட 42 ஆயிரம் பேர் மீது அதிமு��� போட்ட வழக்குகளையெல்லாம் ரத்து செய்தவர்தான் கருணாநிதி. இன்னும் சொல்லப்போனால், அந்த குடும்பத்துக்கு அரசின் சார்பில் பென்ஷன் கிடைக்க காரணமானவர் கருணாநிதி. பு.தா. அருள்மொழி, இளங்கோவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டங்களை ரத்து செய்தவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய தலைவர்களில் ஒருவரான ராமசாமி படையாட்சியாருக்கு சிலை அமைக்க வேண்டுமென வாழப்பாடி ராமமூர்த்தி, சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, அப்போது மேயராக இருந்த என்னை அழைத்து, இடத்தை ஒதுக்கி தருமாறு கூறினார். அதன்படி சென்னையில் அறிஞர் அண்ணாசாலையில் சிலை வைத்தவர் கருணாநிதி.\n1952ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் போட்டியிட்ட காமன் வீல் கட்சியை சேர்ந்த ராமசாமி படையாட்சியார் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதரவை தி.மு.க. தெரிவித்தது. அந்த தேர்தலில் வெற்றிப்பெற்று 1954 முதல் 1957 உள்ளாட்சித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றினார். 2 முறை எம்.பி.யாக இருந்தவர். தி.மு.க.வில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த வெங்கட்ராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது தி.மு.க.தான். கருணாநிதியின் செயலாளராக இருந்த காசி விஸ்வநாதன், பல்கலைக்கழக துணைவேந்தராக பொற்கோ, வன்னியர் சொத்துகளை பாதுகாக்க நலவாரியம் அமைத்து, அதற்காக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சந்தானத்தை நியமிக்க செய்தார். மாநில தேர்தல் ஆணையராக சந்திரசேகர் என வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள், பதவிகளை கொடுத்தவர் கருணாநிதிதான்.\nஅதேநேரத்தில் ஒரு கட்சி வன்னியர் சமுதாயத்தை வைத்து, கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. கூட்டணி என்ற பெயரில் பேரம் பேசி வருகின்றனர். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். ஏற்கனவே நான் கூறியபடி ஏ.ஜி. கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் உள்ளிட்ட வன்னியர் கோரிக்கைகளை எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.\nஇவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.\nநீட் மூலம் சட்டவிரோத லாபம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிதைந்த நீட் தேர்வு முறையால், மருத்துவக் கல்வி பயில ஆர்வமுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தொட���்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், ஊழல் மற்றும் வரி ஏய்ப்புச் செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோத லாபம் ஈட்டுகின்றனர்.பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குத் தயாராக முடியும் என்பதை வருமானவரித் துறைச் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதோடு, நீட் தேர்வு, ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை, இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nஇருமடங்கு மின்கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்: காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அறிக்கை\n6 ஆண்டு ஆட்சிக்காலத்தில் புரிந்த சாதனை என்ன மக்களை படுபாதாளத்தில் பிரதமர் மோடி தள்ளிவிட்டார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nகொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\nசிறுவர்கள் மீதான புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்\nபோக்குவரத்து கழகங்களை கண்டித்து பணியாளர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\nபாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\nகொரோனாவில் காட்டிய அலட்சியத்தை வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதில் காட்டக்கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதிமுக எம்பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீன் ரத்து கோரிய குற்றப்பிரிவு போலீசின் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஒன்றிணைவோம் வா’ மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87._%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:42:34Z", "digest": "sha1:Q7POA45U23KZEMSPZILFNGTHAEN535VP", "length": 3466, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இ. சி. இரகுநாதையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇ. சி. இரகுநாதையர் 1667 இல் இலங்கையில் முதன்முதலாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்து வெளியிட்டவரான இராமலிங்க முனிவரின் வழி வந்தவர். இவரது பாட்டனாரான சந்திரசேகர ஐயர் இரகுநாதையர் காலயுக்தி வருடம் (1858 - 1859) முதலும், பின்னர் இவரது தகப்பனார் இ. சிவராமலிங்கையர் ஜய வருடம் (1894 - 1895) முதலும் கணித்து வெளியிட்டுவந்த இப் பஞ்சாங்கத்தைப் பொறுப்பேற்று, விக்கிரம வருடம் (1940 - 1941) முதல் குரோதி வருடம் (1964 - 1965)வரை கணித்து வெளியிட்டார். இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்தவர்.\nஇவரது தந்தையார் காலத்தில் நிறுவப்பட்ட சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலை மூலமாகப் பஞ்சாங்கத்தை அச்சிட்டு வெளியிட்டு வந்தது மட்டுமன்றி வேறு பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.\nசந்தான தீபிகை பொழிப்புரை (1940)\nசெகராசசேகரமாலை தமது உரையுடன் (1942)\nசிவாலய தரிசன விதி - மின்னூல் - நூலகம் திட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-05-31T08:14:27Z", "digest": "sha1:H6NO4SMXNXPG5S4QG45WE4JRYJME55B5", "length": 20971, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கொழும்பு பங்கு பரிவர்த்தனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகொழும்புப் பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange) (CSE) அல்லது கொழும்புப் பங்குச் சந்தை (Colombo Share Market) எனப்படுவது இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள ஒரே ஒரு சந்தையாகும்.இது கொழும்பில் இலங்கை வங்கி தலைமைப்பணியகதிற்கருகில் உள்ள உலகவர்த்தகமையத்தின் 4 வது மாடியில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளது.பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகள்,முன்னுரிமை பங்கு, தனிச்சங்கள், திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரசபிணைகள், நிதியங்கள் என்பனவற்றின் ஆரம்ப வழங்கல், கொள்வனவு, விற்பனை பிரதானமாக இடம்பெறுகின்றது.\nகொழும்புப் பங்குச் சந்தையில் 5 வகையான தரப்பினர் பங்கு வகிக்கின்றனர்:\nகொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் - கொழும்புப் பங்குச் சந்தையினை நிர்வகிக்கும் வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும்.இதில் 15 பங்குத்தரகர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.\nபட்டியலிடப்பட்ட கம்பெனிகள் (Listed Company)- கொழும்புப் பங்குச் சந்தையின் பலகையில் இடம்பெறும் அங்கீகாரம் பெறும் கம்பெனிகள்\nஇலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு (Securities and Exchange Commision of Sri Lanka)- பங்குச் சந்தையின் நடவடிக்கையினை மேற்பார்வை செய்யும் நிதியமைச்சின் குழுவினர்.நம்பகதன்மை,மோசடிகளை தவிர்த்தல், சட்டவலிமை அளிப்பது இவர்களின் ���டமையாகும்.\nஇலங்கையில் பங்குச் சந்தை 1896 ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.ஆங்கிலேய தோட்டக் கம்பெனிகளின் நிதியீட்ட தேவைக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அப்பங்குச் சந்தை ஒர் மூடிய அமைப்பாகக் காணப்பட்டது.1984 ஆண்டில் பங்குச் சந்தை பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டதுடன் திறந்த கத்தல் முறை(open out cry) அறிமுகப்படுத்தப்பட்டது.1990 ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் எனப் பெயர்மாற்றம் பெற்றது. இதில் உரிமம் பெற்ற 15 பங்குத்தரகு நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இது தவிர பங்குச் சந்தை நடப்புகளை முறைப்படுத்த இலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு அமைக்கப்பட்டும் உள்ளது.1991 நடவடிக்கைகளை விரைவுபடுத்து முறையான மத்திய வைப்பு முறை (Central Depository System) அறிமுகப்படுத்தப்பட்டது.1995 ம் ஆண்டில் உலக வர்த்தக நிலையத்திற்கு இடத்தினை மாற்றிக்கொண்டது. 1999 இல் மிலங்க சுட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மாத்தறையில் கிளை அமைக்கப்பட்டது. 2003 இல் கண்டியில் கிளை அமைக்கப்பட்டது.2004 ல் Total Return Index குறிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 2010 இல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.\nகொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் தகமையினை பெறுவதற்கு பொதுக்கம்பனிகள் பலவித சட்ட,மூலதனவரையறை தேவைப்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்,அவைகளில் முக்கியவை சில:\nஆகக்குறைந்தது 75 மில்லியன் ரூபாய் வழங்கி இறுத்த மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nஆகக் குறைந்தது 25% சாதாரண பங்குகள் பொதுமக்களுக்குரியதாக இருக்கவேண்டும்.இதில் இயக்குனர்களின் குடும்ப அங்கத்தினர்,பதிலாளிகள் அல்லது உபகம்பனி,கூட்டுக்கம்பனி இவற்றால் உடைமையாக்கப்பட்ட பங்குகள் கருத்தில் கொள்ளப்படாது.\nஆகக்குறைந்தது 300 பேர் பங்காளராக இருத்தல் வேண்டும்.\nஇவைதவிர இலங்கையில் நடைமுறையில் உள்ள 1982ம் ஆண்டு 17 ம் இலக்க கம்பனிச்சட்டம்,1987ம் ஆண்டு 36ம் இலக்க பிணைகள் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளை ஒழுகி அமைந்திருத்தல் வேண்டும்.\n2006 கால முடிவில் கொழும்புப் பங்குச் சந்தையில் 16 பிரதான துறைகளின் கீழ் 241 கம்பனிகள் பட்டியலிடப்படும் தகமைகளை பெற்றுள்ளது.\nகொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் போக்கினை,நிலையினை அறிவதற்கு பல பங்கு சுட்டிகள் பயன்படுத���தப்படுகின்றது.இவற்றில் முக்கிய சில:\nஎல்லா பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index)\nகொழும்பு பஙகு சந்தையில் பயன்படுத்தப்படும் மிக பிரபல்யமான சுட்டியாகும்.இது நாளாந்தம் கணிப்பிடப்பட்டு நாள் முடிவில் அறிவிக்கப்படும்.அன்றைய தினத்தில் கைமாறப்பட்ட அனைத்துப் பங்குகளின் விலைகளும் உள்ளடக்கப்பட்டு 1985 ம் ஆண்டை அடியாண்டாகக் கொண்டு ஒப்பிடப்பட்டு கணிக்கப்படும்.இதன் அடிப்பருவம் 100 ஆகும்.\nகொழும்புப் பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படும் மற்றுமோர் பிரபல்யமான சுட்டி இதுவாகும்.மில(விலை) அங்க(எண்) எனும் சிங்களம் சொற்களை புணர்த்தி இப்பெயர் சுட்டிக்கு வைக்க்ப்பட்டுள்து.1999 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இச் சுட்டி சந்தையிலே அதிக விசாலமான மூலதனத்தினைக் கொண்ட கம்பனிகளின் விலைமட்டங்களை அறிய பயன்படுத்தப்படுகின்றது.இதன் அடிப்பருவ சுட்டி 1000 ஆகும்.\n2005 நடுவாண்டின் தரவுகளின் படி கொழும்பு பரிவர்த்தனை 497 பில்லியன் அளவான மூலதன சந்தையினைக் கொண்டுள்ளது.\nபொதுவிடுமுறை நாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 9.30 தொடங்கி பிற்பகல் 2.30 வரை வியாபார நடவடிக்கைகள் இங்கு இடம்பெறும்.\nகொழும்புப் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு 3 முறைமைகள கையாள்கின்றது.அவையாவன:\nமத்திய வைப்புமுறை 1991 இலும்,Automated Trading System(ATS) 1997 இலும் நிறுவப்பட்டது.கணனி மையப்படுத்தப்பட்ட,தன்னியக்கமுறையில் பங்குசந்தை நடவடிக்கைகள இடம்பெற்று வருகின்றது.\n1998 அக்டோபரில் World Federation of Exchanges இல அங்கத்துவத்தினை பெற்று 52 வது உறுப்பினராக இணைந்து கொண்டது.இது தவிர இவ் அமைப்பில் இணைந்து கொண்ட தெற்காசிய வட்டச் சேர்ந்த முதலாவது பங்குச் சந்தை கொழும்புப் பங்கு பரிவர்த்தனை ஆகும்\nதெற்காசிய நாடுகளின் பங்கு பரிவர்தனையில் கொழும்புப் பங்கு பரிவர்த்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றது.\nகொழும்புப் பங்கு பரிவர்த்தனை வளர்ந்துவரும் ஒர் சந்தையாக பொருளியலாளர்களால் கணிக்கப்படுகின்றது.1979 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஆளும் அரசுகளால் கடைப்பிடித்துவரும் திறந்த பொருளாதார கொள்கை,தனியார்மயமாக்கல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் தன்மை,வரி நடைமுறையின் கடினத் தன்மை குறைக்கப்பட்டமை, என்பன அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.எனினும் நூறு வருடகால பாரம்பரியத்தை கொண்டுள்ள இப்பங்குச் சந்தை ஒர் திறமையற்ற சந்தையாகவும் நோக்கப்படுகின்றது.உலக சந்தையில் ஏற்படும் சரிவுகள்,ஏற்றங்கள் எந்தவொரு பாதிப்பை ஏற்படுத்தாத தன்மை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.இது தவிர கெடுபிடியான உள்நாட்டு போர்,பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை குறைவு,வட்டிவீததில் ஏற்படும் தளர்ச்சி,பங்குச் சந்தை நடைமுறை பற்றிய மக்களின் அறிவின்மை,கொழும்பை மையபடுத்திய தனமை,சந்தையில் விடப்படாமல் குடும்பத்தினர்களுக்குள்ளே பங்கு கைக் கொள்ளப்பட்டிருப்பது என்பன வேறு காரணங்களாகும்.\n2001 ஆண்டில் உள்நாட்டு பிரச்சனை தொடர்பில் போர்நிறுத்த புரிந்துண்ர்வு ஒப்பந்ததின் பின் கொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் பெரும் வளர்ச்சி பெற்றது. 2001 ல் 500 ஆகக் காணப்பட்ட எல்லா பங்குகளுக்குமான விலைச்சுட்டி 2007 பெப்ரவரி 13 ல் 3000 னை கடந்தது முக்கிய மைல்கல்லாகும். இங்கு நாளாந்தம் சராசரியாக 776.8 மில்லியன் விற்பனை புரள்வு இடம்பெறுகின்றது.[1] விடுதலைப்புலிகளால் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பததில் பங்குச் சந்தையின் நடவடிக்கையில் சரிவு காண்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது.[2]\n1990 முன்னரான காலப்பகுதியில் வெளிநாட்டவர்களுக்கு பங்கு கொள்வனவின் போது 100% வரி செலுத்த பணிக்கப்பட்டிருந்தனர்.தற்போது இந் நடைமுறை இல்லை.\nமேலும்,வெளிநாட்டவ்ர்கள் காப்புறுதி கம்பனிகளின் பங்குகளை கொள்வனவு செய்ய முடியாது.\nகொழும்புப் பங்குசந்தை வியாபார தளத்தில் பங்கு தரகர் பிரதிநிதிகள் தவிர வேறுயாருக்கும் அனுமதி இல்லை.பங்கு கைமாற்றலில் ஈடுபட விரும்பும் பொதுமக்கள் இவர்களூடே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.\nபங்குச் சந்தை முதலீடும் செயற்பாடுகளும்.பதிப்பு 1997 எம்.வை.எம் சித்திக் B.Com(Hons), M.B.A\n‎தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்\nகொழும்புப் பங்கு பரிவர்த்தனை வலைத்தளம்\nஇலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு வலைத்தளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-31T07:09:41Z", "digest": "sha1:V7V5CQICGNCR3C6PSSPTPSNJOS5CVJFE", "length": 9949, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சௌவீர நாடு - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nசௌவீர நாடு (Sauvira kingdom) பரத கண்டத்தின் மேற்கில் தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்து ஆற்று பகுதியில் அமைந்திருந்தது. மேலும் துவாரகை மற்றும் ஆனர்த்த நாடுகளுக்கு அருகில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சௌவீர நாடு தொடர்பான குறிப்புகள் மகாபாரத காவியத்தில் உள்ளது. சிந்துக்கள் மற்றும் சிவி நாட்டவர்கள், சௌவீர நாட்டின் சிறந்த கூட்டாளிகள் ஆவர்.\n1.1 சௌவீர நாட்டு மன்னர்கள்\n1.1.3 சௌவீர நாட்டின் மற்ற மன்னர்கள்\nமகாபாரத காவியத்தில் குறிப்பிட்டுள்ள சௌவீர நாட்டவர்களை தற்கால சரைகி மக்கள் (Saraiki people), என வரலாற்று ஆசிரியர் அகமது அசன் தானி குறிப்பிட்டுள்ளார்.[1] பாரசீக அறிஞர் அல்பிரூனீ (Al-Beruni), சௌவீர நாட்டவர்கள், பஞ்சாப் பகுதியின் தென்மேற்கு பகுதியில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.\nசிவி என்பவரின் மகன்களில் ஒருவரான சௌவீரன் என்பவன் சௌவீர நாட்டை நிறுவியவன் ஆவான். சௌவீர நாட்டிற்கு அன்மையில் இருந்த நாடுகளான மத்திர நாடு, கேகய நாடு மற்றும் சிந்து நாடுகளை சிவியின் மற்ற மகன்கள் ஆண்டனர்.\nஜெயத்திரதன், சிந்து நாட்டுடன் சௌவீர நாட்டையும் ஆண்டதாக மகாபாரதம் கூறுகிறது. (3: 265)[2] சிவி நாடு, சிந்து நாடு மற்றும் சௌவீர நாட்டுப் படைகளுக்கு ஜயத்திரதன் தலைமை தாங்கினான். (3:269)[3]\nசௌவீர நாட்டின் மற்ற மன்னர்கள்தொகு\nசத்துருஞ்ஜெயன் என்ற சௌவீர நாட்டின் மன்னர் குறித்து மகாபாரதத்தின் பருவம் 12-இல்-அத்தியாயம் 139-இல் குறிப்பிட்டுள்ளது.[4]\nமகாபாரதத்தின் முதல் பருவமான ஆதி பருவம், அத்தியாயம் 67-இல் சௌவீர நாட்டு மன்னர்களை புவியின் வீரமிக்கவர்கள் எனக் கூறுகிறது.[5]\nசௌவீர நாட்டு மன்னரான அஜாவிந்தன், தன் சொந்த இனத்தையே அழித்தான் என கூறிப்பிடப்படுகிறது. (5:74)[6]\nகுருச்சேத்திரப் போரில் சௌவீர நாட்டுப் படைகள் ஜயத்திரதன் தலைமையில் கௌரவர் அணியின் சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். (மகாபாரதம் 6:71) & (7:10, 136)\nஐந்து ஆறுகள் பாயும் சௌவீர நாட்டின் படைகள், பாக்லீகர்கள், சிந்து வீரர்கள் கௌரவ தலைமைப் படைத்தலைவர் பீஷ்மரின் தலைமையில் போரிட்டனர். (6:20)[7]\nசௌவீர நாட்டு வீரர்கள், சிவிக்கள், சூரசேனர்கள், சால்வர்கள், மத்சயர்கள், திரிகர்த்தர்கள், கேகயர்கள் மற்றும் பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு பகுதி வீரர்களுடன் சேர்ந்து பாண்���வப் படையினரை எதிர்கொண்டு தாக்கினர். (துரோண பருவம் 6:18)[8]\nபாகவத புராணம் சௌவீர நாட்டவர்களை ஆபீரர்களுடன் இணைத்து பேசுகிறது.[9]\nருத்திரதாமன் எனும் சௌராட்டிர நாட்டு மன்னனை சௌவீர நாட்டைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது.[10]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-31T07:16:41Z", "digest": "sha1:7QTAXTRSEDCGQPAHYBSL4OYWW7NDPN23", "length": 5147, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரியா கூனிட்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமரியா கூனிட்சு எழுதிய யுரானியா பிராப்பிழ்சியா (Urania propitia) என்ற நூலின் தலைப்புப் பக்கம் (1650)\nமரியா கூனிட்சு (Maria Cunitz) அல்லது மரியா கூனிழ்சியா (Maria Cunitia)[1][2] (இவரது பிற முதற்பெயர்களாவன: குனிசியா, குனிட்சின்,[3] கூனிச், கூனிழ்சியா, கூனிசியா, கூனிகா[4]) (வோலோவ், சிலேசியா, 1610 - பைசைனா, சிலேசியா, ஆகத்து 22, 1664) ஒரு புகழ்பெற்ற செருமானிய வானியலாளர் ஆவார். இவர் புத்தியல் ஊழியின் குறிப்பிட்த்தக்க பெண் வானியலாளர் ஆவார். இவர் Urania propitia என்ற நூலை எழுதியுள்ளார். இதில் இவர் புதிய பட்டியல்களையும் புதிய வானிருப்புகளையும் கெப்ளர் கோளியக்க விதிகளுக்கான மிக நுட்பமான தீர்வையும் தந்துள்ளார். வெள்ளிக்கோளின் கூனிட்சு குழிப்பள்ளமும் 12624 மரியாகூனிழ்சியா எனும் சிறுகோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[5]\nபோலந்து சுவிதுனிகாவில் உள்ள மரியா கூனிட்சுவின் நினைவுச் சிலை.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; gazers என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101095?ref=archive-feed", "date_download": "2020-05-31T06:36:24Z", "digest": "sha1:NPR6L2UPV2JMMCCNX7CD3JU7SZSH62T3", "length": 15130, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்த��� வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசினிமாவில் கதை, இயக்கம் என்பதை தாண்டி சில முகங்களுக்காகவே படம் பார்க்க வேண்டும் என நம்மில் பலருக்கும் தோன்றும் சரிதானே. மற்ற மொழி சினிமா பிரபலங்களுக்கும் நம் தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியாக நடிகர் துல்கர் சல்மானுக்காகவும், இயக்குனர் கௌதம் மேனனுக்காகவும் படத்தை பார்க்கலாம் என சென்றவர்களில் இப்போது எழுத்தாக இங்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நானும் ஒருவன். சரி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்க்க நம் பார்வையை கொஞ்சம் கூர்மையாக்குவோமா...\nபடத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. இவர்களுக்கு குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக வேலை செய்யும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.\nஇதற்கிடையில் துல்கர் ஹீரோயின் ரிது வர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது லவ் வருகிறது. இதற்கிடையில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக துல்கர், ரக்‌ஷன் இருவரும் சில திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.\nஇதற்கிடையில் போலிசாக வரும் கௌதம் மேனன் வீட்டில் சிறு விபத்து சம்பவம். இதன் பின்னணி என்ன அவர் ஆராய தொடங்குகிறார். சில புகார்களும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் வர அவர் மறைமுக விசாரணையை தொடங்குகிறார்.\nஇந்நிலையில் ரக்‌ஷன், துல்கர், நிரஞ்சனி, ரிது என நால்வரும் கோவா செல்கிறார்கள். திடீரென போலிசார் துல்கர் மற்றும் ரக்‌ஷனை சுற்றி வளைக்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் ஏமாற்றம், பெரும் அதிர்ச்சி. கடைசியில் அவர்கள் நால்வரும் என்ன ஆனார்கள் அவர்களின் பின்னணி என்ன, கௌதம் தேடி வந்ததன் மர்மம் என்ன என்பதே இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதை.\nஹீரோ துல்கருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் ஓ காதல் கண்மணி படத்திற்கு பின் அவரை இப்போது தான் ரசிகர்கள் திரையில் மீண்டும் காண்கிறார்கள். வழக்கம் போல அவருக்கான சாக்லேட் பாய் கேரக்டர் போல தான் இந்த படத்திலும். ஆனால் ஒரு சென்சிட்டிவ் மைண்ட் பிளே.\nரக்‌ஷனை டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளராக நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவர். தற்போது இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஒரு செகண்ட் ஹீரோ போல தெரிந்தாலும் அங்கங்கு தன் ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கிறார். இன்னும் நன்றாக ஸ்கோர் பண்ணலாமே ரக்‌ஷன்.\nதெலுங்கு ஹீரோயின் ரிது வர்மா விஜபி 2 படத்திற்கு பின் தமிழில் இரண்டாவது படமாக இதன் மூலம் வந்திருக்கிறார். இவரின் பின்னணி என்ன என்பது இரண்டாவது பாதியில் தெரிந்த பின் பலருக்கும் ஒரு ஷாக். கவனம் பெற்றாலும் ஹீரோவுடன் இவருக்கும் பெரிதளவில் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி இல்லை.\nசிகரம் தொடு, காவிய தலைவன், பென்சில், கபாலி என நிரஞ்சனியை ஏற்கனவே பல படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. இப்படத்தில் சீரியஸான ரோல். அதிலும் ரக்‌ஷன் செய்யும் குறும்பை இவர் டாமினேட் செய்வது ஸ்கோர் செய்வது என கவர்கிறார்.\nகௌதம் மேனன் ஒரு போலிஸ் அதிகாரியாக திரையில் வந்ததுமே பலரின் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. சற்று கூடுதலான எதிர்பார்ப்பு. அவருக்கு உண்டான ஸ்டைலில் படத்தின் முக்கிய காட்சிகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் ரசிகர்க���ுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸ். சில இடங்களில் இவரின் நடவடிக்கைகள் கண்களை கவர்கின்றன. கேமியோ ரோல்களில் படத்தில் வந்து போகும் அவரை முழுமையாக இப்படத்தில் காண்பது ரசிகர்களுக்கு மனநிறைவு.\nஇயக்குனர் தேசிங் பெரிய சாமி, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நவீன முறையில் நூதன திருட்டுகளை அரங்கேற்றும் நன்கு படித்த அதிமேதாவிகளை அம்பலப்படுத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஇயக்கம், காட்சிகள் பதிவு, இசை என ஹேப்பியான ஒரு ஃபீல். ஆனால் படத்தின் நீளம் சற்று அதிகம். ஓரிரு பாடல்களின் கருத்துக்கள் மனதை ஈர்க்கின்றன.\nகௌதம், ரிது, துல்கர், ரக்‌ஷன் ஆகியோர் ஸ்வீட்டான பெர்ஃபாமன்ஸ்...\nமனங்களை கவரும் காட்சிகள், லொக்கேசன்...\nரக்சனின் அனிமேசன், துல்கரின் டெக்னாலஜி மைண்ட் கொஞ்டம் இண்ட்ரஸ்டிங்..\nபடத்தை இன்னும் கொஞ்சம் கிருஸ்ப்பாக கொடுக்கலாமே...\nமொத்தத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காண்போரின் கண்களை கவரும் ஒன்று.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/melamine/", "date_download": "2020-05-31T06:27:18Z", "digest": "sha1:MCEHP6JZGZLRQEBRNU3LXMA6VMBKEBTV", "length": 5315, "nlines": 161, "source_domain": "www.junschem.com", "title": "மெலமைன் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா மெலமைன் தொழிற்சாலை", "raw_content": "\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல் ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு powderp ...\nநீரற்ற சிஏஎஸ் 10 விவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் ...\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பாராட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தய��ரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nசோடியம் Stannate , 30% Polyaluminium குளோரைடு , Pac For Water Treatment, நீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , மூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி , Hypophosphorous ஆசிட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/08/12201624/1255927/couple-self-immolation-in-hosur.vpf", "date_download": "2020-05-31T07:14:30Z", "digest": "sha1:NGXTVA7L7JFINXC5AUDKKDO3SD7X7NMZ", "length": 6946, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: couple self immolation in hosur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஓசூரில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு\nஓசூரில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 36). இவருக்கு திருமணம் ஆகி கணவர் உள்ளார். அதே பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் அனிபுதீன் (25). இந்தநிலையில் பூர்ணிமாவுக்கும், அனிபுதீனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.\nகடந்த சிலநாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த இருவரும் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தங்கள் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டனர்.\nஉடலில் தீ பற்றியதும் அவர்கள் இருவரும் வலியால் அலறி துடித்தனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிச் சென்றனர். பின்னர் அவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூர்ணிமா, அனிபுதீன் ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉத்தமபாளையம் அருகே கோஷ்டி மோதலில் ராணுவ வீரர் உள்பட 13 பேர் கைது\nகேபிள் டி.வி., சொத்து வரி, மின் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும்- கிரண்பேடி\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் மறு உத்தரவு வரு���்வரை கீழ்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிப்பு\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/page/51/?tab=comments", "date_download": "2020-05-31T06:58:50Z", "digest": "sha1:K3PQQLQCANTXADD4PICSQII7HGLS4A34", "length": 30670, "nlines": 605, "source_domain": "yarl.com", "title": "குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். - Page 51 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nBy குமாரசாமி, December 5, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ\nமாதத்திலை ஒருக்கால் சாப்பிட்டால் அங்கை ஒரு கோதாரியும் நடக்காது எண்டு நினைக்கிறன்\n“மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்”\nபழையதை மறந்ததால் வந்த வினையிது..\nஅம்மாவின்ரை சமையல் மாதிரி வராது.....ஆனால் அண்ணியும் நல்லாய் சமைப்பா..\nபிளானிங் முழுக்க எஞ்சினியர் குமாரசாமி.\nமேசன் வேலை எல்லாம் அவையள்.\nஅம்மாவின் சமையல் எப்போதும் சிறப்பு தான்.\nகோப்ராவோடு வாழலாம் கொரோனாவோடு வாழேலாது.பாருங்கள். .....\nதயவுசெய்து என்ரை கூட்டுவள் முயற்சி செய்ய வேண்டாம்.முக்கியமாய் பேரீச்சம்பழத்தோடை தேத்தண்ணி குடிக்கிறவர்.\nகொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா\nஒரு விடயத்தில் யதார்த்தத்தை புரிந்து கருத்து எழுதுபவன் தான் கருத்தாளன்.\nஅதே இடத்தில் தனக்கும் எல்லாம் தெரியுமென தேவையில்லாமல் வரலாறுகளை எழுதுபவன் மனநோயாளி.\nஉலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.\nஎங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .\nஎல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும்\nஉலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.\nஎங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .\nஎல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும்\nஅப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி\nஅப்பிடியெண்டால் எங்கடை தமிழ் அரசியலிலும் மாற்றம் வருமா தங்கச்சி\nஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார்\nஐயாவை பற்றி கேட்கிறீங்கள் போல அவர் கண காலம் உயிரோட இருப்பார்\nகொரானாவை வென்ற குரளிகள் என்ற பட்டத்தை கொடுக்கலாமோ நான்\nகொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா\nகுமாரசாமி அண்ணை... அந்த ஐயர்,\nசோபாவில்... சாய்ந்து இருந்து கொண்டு,\nமந்திரம் ஓதுவதை பார்க்க, பத்திக் கொண்டு வருது.\nஉலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனாவால் லாபமே வழிய நட்டம் இல்லை என்றினம் ...வயசான ஆட்கள் எல்லாம் போய் சேர்ந்தால் எவ்வளவு காசு மிச்சம் பிடிக்கப்படும்.\nஎங்கட பி எம் சொல்லி இருக்கார்...கொரோனா நிக்கும் முன் எவ்வளவு பேரை கொண்டு போக வேண்டுமோ அவ்வளவு பேரை கொண்டு போகும் .\nஎல்லாம் இவர்களது சதி கொஞ்ச நாளில் எல்லாம் ஓட் ட மட்டிக்காய் நிக்கும்\nரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.\nமருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,\nஅவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,\nஇதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.\nநான் இருக்கிற இடத்திலை இண்டைக்கு நல்ல வெய்யில்.\nவெய்யில் எறிச்சால் சனத்துக்கு பெரிய கொண்டாட்டம். இருந்தாலும் உந்த தோட்டக்காரருக்கு இன்னும் பெரிய கொண்டாட்டம். ஏனெண்டால் தங்கடை மாடுகள் குதிரை எல்லாத்தையும் வெளியிலை அவிட்டு விடுவினம். அதோடை அந்த மிருகங்களுக்கும் வலு சந்தோசம்.வெய்யில் எறிச்சால் ஒரு சோலி ஒண்டு இஞ்சை இருக்கிற தோட்டக்காரர் தங்கடை மாடுகளின்ரை சாணக தண்ணியை பயிர் விளையிற நிலத்திலை மெசினாலை தெளிச்சு விடுவினம் அந்தமணத்தாலை உள்ள இடமெல்லாம் கொஞ்ச நாளைக்கு நாறும்.இது வழமையாய் நடக்கிறதுதான்.\nஇருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு ச��ணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்\nஊரிலையும் சில ஆக்கள் சாணகத்தாலை வீடு மெழுகிறது ஆருக்கும் தெரியுமோ\nரதி.... இங்கும், அப்படித்தான்... கதைக்கிறார்கள்.\nமருத்துவம் முன்னேறிய உலகில்... வயதானவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால்,\nஅவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியமும், மருத்துவ காப்புறுதி நிறுவனங்களும்,\nஇதனால் சந்தோசப் படுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.\nஅவர்களை பேபி பூமர்ஸ் என்று அழைப்பது உண்டு அநேகர் 55 வயதில் பென்ஷன் எடுத்தவர்கள் காப்புறுதி க்கு who மூலம் ஆப்பு அடித்து விட்டினம் பண்டமிக் என்று தொத்து கொள்ளை நோய் களுக்கு அநேக காப்புறுதி நிறுவனம்கள் கவர் பண்ணாது இங்கு களத்தில் யாராவது காப்புறுதி எடுத்து இருந்தால் பண்டமிக் எனப்படும் கொள்ளை நோய்க்கு கவர் பண்ணுமோ எண்டு உறுதிப்படுத்தவும் .\nஇருந்தாலும் நான் என்ன யோசிக்கிறன் எண்டால் எங்கடை ஊரிலையும் முந்தியெல்லாம் வீடுகளுக்கு சாணக தண்ணி கிருமியள் போகட்டுமெண்டு தெளிக்கிறவையெல்லோ.அது மாதிரி இப்ப உந்த கொரோனாவுக்கும் தோட்டக்காரர் சாணகத்தண்ணி தெளிச்சுவிட்டது நல்லதெண்டு நினைக்கிறன்\nஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய\nகொரோனவின்ரை தாக்கம்....... எங்கை போய் முடியப்போகுதோ என்ரை ஈஸ்வரா\nஐயர்வாள், சுந்தரத் தெலுங்கில் எவ்வளவு பாந்தமா சுவாஹே, ரஸ்துன்னு கலந்தடிச்சி மந்திரம் சொல்கிறார், ரசியுங்கோ.\nஇலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.\nஅதிக அன்புள்ள ஒரு முட்டாள்.......யாரு.....யானை .....\nஇலங்கைக்கும் சேர்த்து... விளக்கு கொளுத்தி உள்ளார்கள்.\nவீதியோரங்கள் எங்கும் கருகிய நிலையில் கொரோனாக்கள் காணப்பட்டதாக யாழ்கள நிருபர் தாண்டவாராயன் சற்றுமுன் தகவல் அனுப்பியுள்ளார்.\nகடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது.\nதிரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு...\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது திங்கள் at 22:43\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதொடங்க���்பட்டது September 2, 2016\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nதொடங்கப்பட்டது 4 hours ago\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஉங்கள் நாட்டில் நோர்டியா( Nordea bank) வங்கியில் வேலை செய்யும் தமிழரகளை எனக்கு தனிப்பட ரீதியில் தெரியும் போது டென்மார்க்கில் 20 வருடமாக வாழும் உங்களுக்கு அங்கு வங்கியில் வேலை செய்யும் தமிழர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்ககவேயில்லை என்று கூறுவது வியப்பாக உள்ளது. சீமான் என்ற தமிழக அரசியல்வாதிக்காக நேரத்தை முழுக்க செலவிடுவதை குறைத்து ஊர் உலகத்தில் நடக்கும் நடைமுறைகளை ஜதார்தங்களை அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள் பையன். அது உங்களுக்கு பயன் தரும் டென்மார்க்கில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் படித்து உயர் பதவிகளில் உள்ளார்கள். நீங்களும் முயற்சிக்கலாம்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்கள் இணைக்கும் வீடியோக்களும் சீமானின் சொம்புகளின் வீடியோக்கள் தானே அதன் சீமானின் சொம்புகளின் மனநிலையும் தெரிகிறதல்லவா.\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 35 minutes ago\nஅதையேன் கேட்குறீங்க தோழர்.. இவயல் நிண்டு போஸ் கொடுத்ததற்கு அப்புறம்.. இந்த கல்லை பார்க்க தனிய 30 ரூபாய் அறவிடுகினம்..😢\nஅமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 41 minutes ago\nகீழ்ப்பாக்கம் , ஏர்வார்டிகளிலும் பார்க்க .. குற்றாலம் அதிலும் தேனருவியில் தலையில் மூலிகை நன்னீர் விழ .. சித்தம் எப்படி பட்ட கலங்கிய நிலையில் இருந்தாலும் குணம் அடைவது கண் கூடு..👍\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95915.html", "date_download": "2020-05-31T06:36:21Z", "digest": "sha1:OB5XQWYSSZF4WA2SWL3ZQVUTM2DCNBUG", "length": 19111, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "நிதி நெருக்கடியால், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிர்வாகம் - 4 நாட்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநிதி நெருக்கடியால், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல் நிர்வாகம் - 4 நாட்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெற, விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறி வருகிறது. இதனால், ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிர்வாகம் அறிவித���தது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.\nஇந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, 50 வயது மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த ஆண்டுகளை கணக்கிட்டு, ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், ஓய்வு பெறும் வயதுவரை 25 நாட்களுக்கான ஊதியம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், டிசம்பர் 4-ம் தேதி வரை ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ், இதுவரை பிஎஸ்என்எல் ஊழியர்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nநாளுக்‍கு நாள் தீவிரமடையும் கொரோனா தாக்‍கம் எதிரொலி - மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nநாடு முழுவதும் ஒரு லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து\nஇந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்‍கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்\nடெல்லியில் கொரோனா அச்சுறுத்தலால், நிரந்தர ஊரடங்கை அமல்படுத்த முடியாது - வைரஸ் தொற்றை கையாள்வதில், டெல்லிஅரசு முன்னோடியாக உள்ளது எனவும் முதலமைச்சர் கெஜ்ரிவால் கருத்து\nகொரோனா ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்‍களின் பொருளாதார நெருக்‍கடி மேலும் தீவிரமடையும் நிலை - பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக பணம் வழங்குவது குறித்து பரிசீலிக்‍கும் என மத்திய அரசு தகவல்\nமஹாராஷ்ட்ராவில் கொரோனாவில் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 114 காவலர்களுக்‍கு வைரஸ் தொற்று உறுதி\nமொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்பு ஆணைய அமைப���பான ட்ராய் பரிந்துரை\nஇந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், வரும் வாரங்களில் கையெழுத்தாகும் : அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது : சென்னை உயர்நீதிமன்றம்\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் 50 சதவிகித பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலைக்‍கேற்ப முடிவு - மத்திய அரசு தகவல்\nபொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு முற்றிலும் தடை - திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே பங்‍கேற்க அனுமதி\nசென்னையில் மேலும் 616 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்‍கு நோய்த்தொற்று\nநாளை முதல் நீதிமன்றத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்‍கலாம் - நீதிபதிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nG7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் கழுத்தை நெரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் - போராட்டத்தை கட்டுப்படுத்த 6 மாகாணங்களில் ராணுவம் வரவழைப்பு\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இ ....\nதென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா : திறந்த பள்ளிகளை மூட அரசு உத்தரவு ....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிப்பு - சென்னை, செங்கல்பட்டு, ....\nசென்னையில் ஆட்டோக்களை இயக்கலாம் - வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களுக்‍கும் அனுமதி ....\nசர்வதேச விமானப் போக்‍குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகளுக்‍கான அனுமதி குறித்து சூழ்நிலை ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nஇரும்பு மற்றும் அலுமினியத்துக்கு மாற்றாக மக்னீசிய உலோக கலவை கண்டுபிடிப்பு - சென்னை ஐஐடி நிறுவன ....\nவைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறப்பு - விவசாயத்திற்கோ தொழில்களுக ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2020-05-31T08:35:17Z", "digest": "sha1:4JWOTWIMN2BNGJKMYVOYI4XOTDPXQSJY", "length": 4695, "nlines": 130, "source_domain": "www.paramanin.com", "title": "மு. பச்சைமுத்து அறக்கட்டளை – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: மு. பச்சைமுத்து அறக்கட்டளை\nParamanIn > மு. பச்சைமுத்து அறக்கட்டளை\n2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஅமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி\nகீழமணக்குடி, பரமன் பச்சைமுத்து, மு பச்சைமுத்து, மு பச்சைமுத்து குருபூசை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை\nமு. பச்சைமுத்து அறக்கட்டளை தொடங்கப்பட்டது 22.01.2020 மாலை\nகீழமணக்குடி, மணக்குடி, மு. பச்சைமுத்து அறக்கட்டளை\nநாம் வைத்த மரங்களே நமக்கு நிழல் தந்தால்…\nவைரமுத்து அவர்களோடு சில கேள்விகள்…\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961454", "date_download": "2020-05-31T05:51:16Z", "digest": "sha1:L56FK33KSMJWPOOW72FD7FTIVWOHLTPG", "length": 7894, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கிராமங்களுக்கு அரசு பஸ் திடீர் நிறுத்தம்-மக்கள் புகார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகிராமங்களுக்கு அரசு பஸ் திடீர் நிறுத்தம்-மக்கள் புகார்\nதெற்குகாடுவெட்டி கிராமத்தில் திண்ணை பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள், கடந்த சில நாட்களாக எங்களது கிராமத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. தொடர்ந்து அரசு பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கிராம மக்களின் கோரிக்கையை தெரிவித்தார். அதனை தொடர்ந்து கிராம மக்களும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசினர். நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்தார்.\nகொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை\nஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்\nகொரோனா பரவாமல் தடுக்க கலெக்டர் வேண்டுகோள்\nகொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு\nஒரே இடத்தில் 800 பேர் பணியாற்ற வேண்டும் குமரியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 2 மையங்கள்\nஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது\nமார்த்தாண்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு\nகாந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குமரி வந்தன\n× RELATED தாராபுரம் சுற்று வட்டார கிராமங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t953-topic", "date_download": "2020-05-31T06:21:50Z", "digest": "sha1:2OUI33F3NMZYC3YDESL5RCZFCXNKIHG3", "length": 13398, "nlines": 104, "source_domain": "porkutram.forumta.net", "title": "தமிழீழ ஊடகவியலாளர் பெண்இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nதமிழீழ ஊடகவியலாளர் பெண்இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nதமிழீழ ஊடகவியலாளர் பெண்இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.\nஇலங்கையில் இறுதிப் போரின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு\nநடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் பிரதேசத்தில் இருந்து தமிழ்\nமக்கள் வேற்று நாடுகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக 45 பேர் படகில் சென்றனர்.\nகுறித்த படகு நடுக்கடலில் பழுது பட்டதையட���த்து டுபாய் அரசுக்குறிய படகு\nஇலங்கை பயணிகளை மீட்டு தமது நாட்டில் வைத்து சர்வதேச தொண்டு நிறுவனம்\nஇதில் 7பேருக்கு வெளிநாட்டு விசா வழங்கியதுடன் 7பேரை இலங்கைக்கே நாடுகடத்தியுள்ளது.\nமிகுதி 31 இலங்கையர்களையும் இலங்கைக்கே நாடு கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.\nஇதில் தமிழீழ ஊடகவியலாளர் பெண் ஒருவரும் அடங்குவர்.\nஇறுதிப்போரில் அரச படையிடம் சரணடைந்த ஊடகவியலாளர்கள் இசைப்பிரியா மற்றும் அகழ்விழி போன்றோர் மிகக் கொடூரமாகச்சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனவே இந்த பெண் ஊடகவியலாளரையும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தினால் இவருக்கும் இதே கொடூரமே சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்படும்.\nஆகவே குறித்த பெண் ஊடகவியலாளர் உட்பட தஞ்சம் கோரிவந்த அனைத்து தமிழ்\nமக்களுக்கான பாதுகாப்பையும் சர்வதேச அமைப்புக்கள் வழங்க வேண்டும் எனக்\nகோருவதுடன் இச் செய்தியை ஊடகங்கள் கவனத்தில் எடுத்து உரிய பொறுப்பு வாய்ந்த\nதரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/13-philippine-marines-killed-in-fighting-with-militants/articleshow/59086064.cms", "date_download": "2020-05-31T08:21:37Z", "digest": "sha1:DES7MD5AMGDCYWBFIVSQWJP6BW3Q7WNS", "length": 9627, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பிலிப்பைன்ஸ்: முஸ்லீம் தீவிரவாதிகளுடன் மோதல்: பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் 13 பேர் பலி - 13 philippine marines killed in fighting with militants | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுஸ்லீம் தீவிரவாதிகளுடன் மோதல்: பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் 13 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை வீரர்கள் 12 பேரை முஸ்லீம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nமுஸ்லீம் தீவிரவாதிகளுடன் மோதல்: பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர்கள் 13 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படை வீரர்கள் 12 பேரை முஸ்லீம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.\nஅந்நாட்டின் மாராவி நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய முஸ்லீம் தீவிரவாதிகள் ஏராளமானோர் ஊடுருவி, கடந்த ஒரு மாதமாக, தங்கியுள்ளனர். அவர்களை வெளியேற்றும் வகையில், மாராவி முழுவதும் நேற்று முதல் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nமாராவியில் உள்ள வீடுதோறும் கடற்படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்குள்ள பொதுமக்கள் கேடயமாகப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் தப்பிக்க முயற்சித்தனர். அவர்களை பிடிப்பதற்காக, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த, பதிலுக்கு தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்தனர்.\nசில மணிநேரம் நீடித்த சண்டையின் முடிவாக, கடற்படை வீரர்கள் 13 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 40க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்தனர். மசூதிகள், குடியிருப்புகள் நிறைந்த கடலோரப் பகுதி என்பதால், மாராவியில் உள்ள தீவிரவாதிகளை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிப்பதாக, பிலிப்பைன்ஸ் அரசு கூறியுள்ளது.\nகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில், இதுவரையிலும், 134 முஸ்லீம் தீவிரவாதிகள், 20 பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஸ்வீட் எடு கொண்டாடு: ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஊரடங்கு முடிவ...\nபின் வாங்கிய நேபாளம்; புதிய வரை படத்தை கிடப்பில் போட என...\nவேகத்தைக் குறைக்காத கொரோனா... தொடரும் உயிர்பலிகள்...\nகொரோனா தடுப்பு ஊசி: ஆஸ்திரேலியாவில் பிறந்த புது நம்பிக்...\nகொரோனா: உலகம் முழுக்க இன்றைய நிலவரம் என்ன\nஒரே நாளில் 24,000+ பாதிப்பு... அல்லோலப்படும் பிரேசில்...\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன்...\nஎப்படியாவது ஊருக்கு கூட்டிட்டு போங்க: லண்டனில் தவிக்கும...\nசீனாவின் வெளிப்படைத் தன்மைக்கு WHO பாராட்டு\nமீண்டும் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்... திணறும் உ...\nபிரிட்டன் தேர்தலில் அபார வெற்றி பெற்று 2வது முறை எம்.பியான தமிழச்சிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிலிப்பைன்ஸ் தீவிரவாதம் தமிழ் செய்திகள் கடற்படை வீரர்கள் ஐஎஸ்ஐஎஸ் உலகம் world terrorism TamilNews philippine Navy marine islam ISIS\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/after-monster-sj-surya-may-join-with-radha-mohan-for-his-next-movie/articleshow/70768684.cms", "date_download": "2020-05-31T07:24:12Z", "digest": "sha1:T6N2A6EUQLZR7VV2VPV4W4MGIVZGMQEQ", "length": 12926, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "SJ Surya: இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழில் அஜித், விஜய் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் தந்து இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா நடிகராக இப்போது வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.\nசமீபத்தில் மான்ஸ்டர் என்று மாபெரும் வெற்றிப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் எஸ்.ஜே சூர்யா. இவரது நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.\n\"மான்ஸ்டர்\" படத்தை இயக்குநர் நெல்சன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கோகுல் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் இப்படத்திற்கு எடிட்டிங் செய்திருந்தார். இப்படம் மே மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டித் தந்தது.\nஇப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா, இறவாக்காலம் மற்றும் உயர்ந்த மனிதன் என்று இரண்டு படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் ராதா மோகனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.\nமேலும் படிக்க:தல 60 படத்திற்காக தயாராகி வரும் அஜித்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nவாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்���்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கி வெற்றிப் பெற்றிருந்தார்.\nஇதையடுத்து நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அறிமுகமாகி அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பின் வரிசையாக சில தோல்விப் படங்கள் அவரை சோகத்தில் ஆழ்த்தியது. \"இறைவி\" என்ற படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.\nஅதன் பிறகு \"ஸ்பைடர்\" மற்றும் \"மெர்சல்\" படங்களின் மூலம் வில்லனாகவும் நடித்து பல விருதுகளை அள்ளினார். தற்போது உயர்ந்த மனிதன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இனைந்து நடித்து வருகிறார்.\nஇவர் நடித்து இயக்கிய படங்கள் அனைத்தும் A சர்டிஃபிகேட் படங்களாக வயது வந்தவர்கள் பார்க்கும் படங்களாக இருக்கும். எஸ்.ஜே. சூர்யாவின் பிம்பமும் அது போலவே இருந்து வந்த நிலையில் இப்போது அவர் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு பிடித்த ஹீரோவாக மாறி வருகிறார்.\nAlso Read This: கௌசல்யா கிருஷ்ணமூர்த்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்: தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்\nஅதன் அடுத்த கட்டமாக தரமான குடும்ப படங்களை தரும் இயக்குநர் ராதா மோகனுடன் இணைந்துள்ளார் எஸ்.ஜே சூர்யா. \"அழகிய தீயே\" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராதா மோகன். இந்தப் படம் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஅதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி என்று நிறைய வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் ராதா மோகன். இவர் தற்போது எஸ்.ஜே சூர்யாவை வைத்து படம் இயக்கப் போவதாக செய்திகள் உலா வருகின்றது.\nஇதையும் படிங்க:Indian 2 Update: முதல் முறையாக கமலுடன் இணையும் விவேக்\nஇப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\nவெட்டுக்கிளிகளை நினைத்து பயப்படும் தமிழர்களே, காப்பான் ...\nநயன், த்ரிஷா, தம்மு, காஜல், ஜோவுக்கு ஒரே 'வீக்னஸ்' இருப...\n��ிஜய் பட நடிகையை ஏமாற்றிய போக்கிரி ஒளிப்பதிவாளர் கைது...\n: கவுதம் மேனன் விளக்க...\n6 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்க...\nபிச்சைக்காரன் 2 கதை பற்றி விஜய் ஆன்டனி பேட்டி: ரசிகர்கள...\nசமந்தா இப்படி செய்வார்னு நினைக்கல.. வறுத்தெடுக்கும் ரசி...\nஆடையில்லாமல் போஸ் கொடுத்த சந்தானம்: சத்தியமா இந்த டிக்க...\nவிஜய்யின் பிகில் 20 கோடி நஷ்டமா\nகௌசல்யா கிருஷ்ணமூர்த்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்: தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராதா மோகன் மான்ஸ்டர் பொன்னியின் செல்வன் எஸ்.ஜே.சூர்யா sj surya films SJ Surya Radha Mohan Ponniyin Selvan\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:50:50Z", "digest": "sha1:QM67BT7WPC7I4OYSVYUYOWOH6TUQHZUY", "length": 22480, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "டீசல்: Latest டீசல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பானை அட...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வ...\nஇவங்க மூணு பேர் பேட்டிங் ச...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங்க - இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nசென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: அப்பாடா, நிம்மதியடையும் வாகன ஓட்டிகள்\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு ஜாலியா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: நிம்மதியூட்டும் நிலவரம் - நீங்களே பாருங்க\nதமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்த்துட்டு டேங்க் ஃபுல் பண்ண கிளம்புங்க\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹேப்பி நியூஸ் - வாகன ஓட்டிகள் உற்சாகம்\nஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்றைய பெ��்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழியும் செங்கல்பட்டு நகராட்சி\nசெங்கல்பட்டு கூட்டுறவு பெட்ரோல் வங்கியில் நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு போடுவதில் முறைகேடு. ஒருவர் பணியிடை நீக்கம்.\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டு, டேங்க் ஃபுல் பண்ணலாம்\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nரூ. 9.30 லட்சம் ஆரம்ப விலையில் 2020 Hyundai Verna Facelift கார் அறிமுகம்..\nஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.\nபெட்ரோல் விலை: அடடே, நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்\nசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் இதுதான்\nகொரோனா ஊரடங்கில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாறாமல் இருந்தது. இடையில் திடீரென ஏறிய நிலையில் மீண்டும் மாறாத நிலைக்கு வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபிரமாண்டமாக உருவான உலகின் முதல் மின்சார கப்பல்- இதை சார்ஜ் செய்வது எப்படி..\nமின்சார ஆற்றலுக்கு இணங்கும் வகையில் இருசக்கர வாகனங்கள், கார்கள், வர்த்தக வாகனங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், உலகின் முதல் மின்சார கப்பலை தயாரித்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம்.\nஊரடங்கிலும் 5,000 கார்களை டெலிவரி செய்த மாருதி சுஸுகி\nகடந்த சில தினங்களில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்\nகொரோனா ஊரடங்கில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாறாமல் இருந்தது. இடையில் திடீரென ஏறிய நிலையில் மீண்டும் மாறாத நிலைக்கு வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nபிஎஸ்-6 ஹோண்டா அமேஸ் கார்களுக்கு அதிரடிச் சலுகைகள் அறிவிப்பு- முழு விபரம்..\nஹோண்டா கார்ஸ் நிறுவனம் பிஎஸ்6 அமேஸ் காருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை விரி���ாக பார்க்கலாம்.\nபெட்ரோல் விலை இன்னைக்கு எப்படின்னு நீங்களே பாருங்க\nகொரோனா ஊரடங்கில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாறாமல் இருந்தது. இடையில் திடீரென ஏறிய நிலையில் மீண்டும் மாறாத நிலைக்கு வந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்- அப்படி என்ன செய்தார் தெரியுமா\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு : அனிருத்\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பானை அடுத்து என்.ஜி.கே. நிஜமாகுமா\nஇவங்க மூணு பேர் பேட்டிங் செய்வதை பார்த்தது உண்மையில் அதிர்ஷ்டம் தான்: இயான் கூல்ட்\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\nகன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ஃபீல்டர்: ஜான்டி ரோட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-31T08:33:35Z", "digest": "sha1:HFRRDA6ABD3ESDMVM2MHVUPZEQHJUEP3", "length": 12166, "nlines": 116, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆ. கந்தையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆ. கந்தையா (மார்ச் 19, 1928 - அக்டோபர் 3, 2011) ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர்.\nBA (சென்னை பச்சையப்பன் கல்லூரி)\nபேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், மொழிபெயர்ப்பாளர்\n3.1 புலம் பெயர முன்னர் எழுதியவை\n3.2 புலம் பெயர்ந்த பின்னர் எழுதிவை\nகந்தையா யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மறவன்புலவு என்ற ஊரில் ஆறுமுகம், சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையிலும், நுணாவில் மகாலக்சுமி வித்தியாசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் (1948-49) பயின்றார். பள்ளிப் படி���்பின் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சி பெற்ற ஆசிரியராக வெளியேறினார். 1953 முதல் 1955 வரை கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.\n1956 இல் சென்னை சென்று பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் மு. வரதராசன் போன்றோரின் வழிகாட்டலில் தமிழ்த் துறையில் பட்டம் பெற்றார். வரதராசனாரின் நெறியில் தந்தையின் பரிசு என்னும் நூலை எழுதியிருக்கிறார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.\n1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் பிரித்தானியத் திறந்த பல்கலைக்கழகத்தில் தொலைக்கல்வி பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.\nதமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் \"மலரும் மணமும்\" நூல் அமைந்தது.\nமேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தியவர். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியவர்.\nமொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய சிறப்பு ஒலிபரப்புச் சேவைக்காக கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார்.\n1996ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை அரசின் கலாகீர்த்தி விருதைப் பெற்றவர்.\nசமய நூல்கள் எழுதியமையால் மதுரை ஆதீனத்தால் சிவநெறித் தொண்டன் (1965) எனும் பட்டம் பெற்றவர்.\nபுலம் பெயர முன்னர் எழுதியவைதொகு\nஇந்து சமயம் (13 பதிப்புகள்)\nபுலம் பெயர்ந்த பின்னர் எழுதிவைதொகு\nமழலை அமுதம் (சிறுவர் பாடல் தொகுப்பு, 1995)\nதமிழ் நூல் பட்டியல் (மாநில நூலகம்)\nஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்\nகங்காரு தாவித் தாவி ஓடுவதேன்\nகங்காரு நாட்டில் கன்னித் தமிழ் (2000)\nஇலங்கைத் தமிழ் அகதிகள் - கைந்நூல் (1998)\nகங்காரு நாட்டில் தமிழரும் தமிழும் (2004)\nஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும் (2005)\nதமிழறிஞர் ஆ. கந்தையா – தமிழ்ப் பணியே மூச்சு, கலாநிதி ஆ. கந்தையாவுடன் நேர்காணல்\nஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு. குணேஸ்வரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-colombo-04/", "date_download": "2020-05-31T06:22:35Z", "digest": "sha1:BKQU6ZANYGGCXNQ4I22B5W54VISWUAGE", "length": 6720, "nlines": 91, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 04 (பம்பலப்பிட்டி) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 04 (பம்பலப்பிட்டி)\nCambridge / Edexcel / உள்ளூர் சா/த உ/த விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு, தலவத்துகொட, தேஹிவல, நாவல, நுகேகொடை, பத்தரமுல்ல, மஹரகம, மொரட்டுவ, ரட்மலான\nஆங்கிலம் பயிற்சி - மொழி / பேச்சுத்திறன் - குழு / தனியார்\nஇடங்கள்: கல்கிசை, கொழும்பு, மொரட்டுவ, ரட்மலான\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, களனி, கிரிபத்கொட, கொழும்பு, நுகேகொடை, நேகோம்போ\nபிரஞ்சு வகுப்புக்களை - Cambridge / Edexcel / உள்ளூர் பாடத்திட்டம்\nஇடங்கள்: களனி, கிரிபத்கொட, கொழும்பு 04\nஆங்கிலம் இலக்கியம் வகுப்புக்களை - தரம் 9 to உ/த\nபேச்சுத்திறன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் மொழி வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கிரிபத்கொட, கொழும்பு 04\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/05/blog-post_70.html", "date_download": "2020-05-31T07:48:36Z", "digest": "sha1:L2QU5GQAPFRBTXLHHQZ5BU2DIVGXR74X", "length": 6541, "nlines": 88, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "வெளிநாட்டு படைகள் களத்தில்? வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார்? இவர்கள் யார்? (படங்கள்) | Gossip News - Yarldeepam", "raw_content": "\n வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார் இவர்கள் யார்\nவெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது.\nயார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை.\nஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன.\nஅந்தப் புகைப்படத்தில் உள்ள ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர் சிறிலங்காவின் படைப்பிரிவினர் அணியும் சீருடைகளை அணியாமல், வித்தியாசமான சீருடைகளை அணிந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.\nஅத்தோடு, வித்தியாசமான சீருடையுடன் முகத்தை மறைத்தபடி காணப்படும் இரண்டு படைவீரர்கள் மேற்கத்தேய தேக நிறத்தை உடையர்களாக காட்சி தருகின்றார்கள்.\nசிறிலங்கா படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்ற அமெரிக்காவின் 'சீல்ஸ்' என்று அழைக்கப்படுகின்ற ஈருடகப் படையணியைச் சேர்ந்தவர்கள் அணிந்தது போன்றதான சீருடையை அந்த படைவீரர்கள் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nGossip News - Yarldeepam: வெளிநாட்டு படைகள் களத்தில் வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார் வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார் இவர்கள் யார்\n வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார் இவர்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjYwNjM4NTAzNg==.htm", "date_download": "2020-05-31T06:17:01Z", "digest": "sha1:CKP2SJZHTMCF56HZPWT2DASBYJP52ZDI", "length": 10008, "nlines": 140, "source_domain": "paristamil.com", "title": "WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nWhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இணைக்க முடியாதவகையில் அந்நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.\nவாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் பயன்படுத்து மெசஜ்சராக வலம்வந்து கொண்டிருக்கின்றது.\nஇது வரை இந்த ஆப்பில் குரூப்புகளில் ஒருவரை இணைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. எனவே பலரது அனுமதியில்லமல் தவறான முறையில் குரூப்பகளில் இணைப்பது குறித்து பல புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் தற்போது அந்நிறுவனம் கொண்டு வந்துள்ள அப்டேட்டில், ஒருவரின் அனுமதியில்லாமல் அவரை குழுவில் இணைக்க இயலாது.\nஅதற்கு பயனாளர்கள் தங்களின் ஸ்மார் போனில் account – privacy- groups- அதில் “nobody” “my contacts” “every one” இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் அதன்படி உங்கள் account active-ல் இருக்கும்.\nமேலும் தெரியாத நபர் உங்களை குரூப்பில் இணைக்க முற்பட்டால் அதற்கான அனுமதி கோரி மூன்றுநாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nFaceBook ஊழியர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்\nஇந்துஸ்தான் பல்கலைகழகத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட செவிலி\nசீனாவில் புழக்கத்துக்கு வரும் டிஜிட்டல் பணம்..\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nகூகுள் அசிஸ்டன்ட் ���ொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-180-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-05-31T07:50:03Z", "digest": "sha1:463VFYH2OTUUR4AUHE75JQ4YAQOEIFMA", "length": 5471, "nlines": 167, "source_domain": "tnkalvi.in", "title": "ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு - tnkalvi.in", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nகடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் சொந்த மாநிலம்):மதுபாலன் (தமிழ்நாடு), ஜோதிசர்மா (டில்லி), சிவகுருபிரபாகரன் (தமிழ்நாடு), அங்கிடமிஸ்ரா (உ.பி.,), பாலசந்தர் (தமிழ்நாடு), சிவகிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு), நிஷாந்த்கிருஷ்ணா (ஜார்கண்ட்), புனித்கெலாட் (ம.பி.,)ஆனந்தமோகன் (கேரளா), மோனிகா ராணா (உத்தரகாண்ட்) மற்றும் வர்ஷா மினா (ராஜஸ்தான்).தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் — ஒடிசா, நித்யா -ராஜஸ்தான், லட்சுமணபெருமாள் -மேற்கு வங்கம், உகேஷ்குமார் -கர்நாடக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளனர்.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/08/", "date_download": "2020-05-31T07:13:15Z", "digest": "sha1:JQ2VLVMPKSXJTYQX3KCEDTF744Y445RA", "length": 57658, "nlines": 273, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: ஆகஸ்ட் 2014", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 26 ஆகஸ்ட், 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்\nஇறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள். இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.\nஇஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் முதல் உரிமை பிறப்பதற்கான உரிமை. பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது. குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது. அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:\n'உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)\nகல்வி கற்பதற்கான உரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதை கடமையாக்கியது இஸ்லாம். “அறிவைத் தேடுவது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாகும்” என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார் நபிகள் நாயகம்(ஸல்). அன்னாரின் துணைவியார் ஆயிஷா அம்மையார் மாபெரும் மார்க்க மேதையாக திகழ்ந்தார் என்பதை நபிமொழி பதிவுகள் சான்று கூறுகின்றன.\n= மானிட சமன்பாடு :\nபெண்கள் மனித இனமா, பெண்களுக்கு ஆன்மா உண்டா என்றெல்லாம் பிற சமூகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆண்களும் பெண்களும் சமமே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெ��ிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம். அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம்.\n நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்'. (திருக்குர்ஆன் 4:1)\nஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம அந்தஸ்த்தையும் உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.\n33:35. நிச்சயமாக இறைவனுக்கு கீழ்படியும் ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.\nபெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n'இறந்து போன பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருட்களில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு' (திருக்குர்ஆன் 4:7)\nஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தை இஸ்லாம் முன்வைத்தது.\n'ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32)\nஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் தீயபழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன் அரபு சமுகத்தில் காணப்பட்டது. மனிதாபிமானமற்ற இந்த பாரம்பர��யத்தை இஸ்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.\n பெண்களை பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல' (4:19)\n= திருமண சீர்திருத்தம் :\nஇஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது. இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும், வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.\n- மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)\n- = ’கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்\nஇஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது.\n= சாட்சி கூறும் உரிமை:\nபெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.\n'... கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..''\n- திருக்குர்ஆன் 2: 282\n= கனிவோடு நடத்த கட்டளை:\nபெண்களுடன் அன்பாகவும், கனிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.\n பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.\nபெண்களது மானத்திற்க��ன உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது.\n'எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்'. (திருக்குர்ஆன் 24:4)\n= ஹிஜாப் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆடை ஒழுக்கம்..\nபெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் விடயமே ஹிஜாப். அவளை கடைசரக்காகவும் காட்சிப்பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரண்தான் இது. இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பூர்த்தி செய்யும் முகமாக அவள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும் இன்ன பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவளது காரியங்களை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுப்பதே ஹிஜாப் என்பதை சிந்திப்போர் அறியலாம்.\nஇவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே அதற்காக அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்காக யாரும் பரிந்து கூட பேச முன்வராத காலத்தில் அவளது உரிமைகளை உணர்த்தியது. ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்தது.\nஇவற்றை எல்லாம் மீறிய இன்னொன்றையும் கவனியுங்கள்...\n= எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையும் நம் கடமை\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் உரிமையை மட்டுமல்ல ... எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையையும் கூட பேண வலியுறுத்துகிறது இஸ்லாம் போரில் எதிரி நாட்டோடு எப்படியும் அணுகலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற எந்த வரம்பும் வரையறுக்கப்படாத காலகட்டத்தில் ‘இல்லை இல்லை இப்படித்தான் அணுகவேண்டும்’ என்று யுத்த தர்மங்களை அறிமுகப்படுத்தியது இஸ்லாம். அங்கு போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, 'வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்க���், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்' (அபூதாவூத்)\nஒரு போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள், 'இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு ஆளானாள்' என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்..\nஆம், எதிரிகளை வெல்வது அல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக அவர்களை சீர்திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. எனவே அவர்களுக்கு இறைவன் பூமியில் வழங்கிய உரிமைகளை அவர்கள் எதிரிகள் என்ற காரணத்துக்காக மீறுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதுதான் இஸ்லாம்\nஅனைவரையும் படைத்து பரிபாலித்துவரும் அளவற்ற அருளாளன் அருளிய மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 9:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 ஆகஸ்ட், 2014\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n‘மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.’ என்று இதற்கு விளக்கமளித்து இருக்கிறார் சாலமன் பாப்பையா\nஇல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை என்கிறார் கலைஞர் .\nசெய்யுள்களிலும் கவிதைகளிலும் வர்ணிக்கப்படும் இல்வாழ்க்கை உண்மையில் அவ்வாறு பண்போடும் பயனோடும் அமைய வேண்டுமானால் அதற்கு முறையான இறையச்சமும் மறுமைக் நம்பிக்கையும் அங்கு கற்பிக்கப்பட வேண்டும். நாத்திகமும் முரண்பாடான தெளிவில்லாத கடவுள் கொள்கைகளும் அதற்கு அறவே உதவாது என்பது தெளிவு..\nமுறையான இறையச்சமும் மறுமை நம்பிக்கையும்\nமனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது மு���லே கற்பித்து வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.\n “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)\nஇவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது. அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)\nஅந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு இறைவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.\nஇந்த அடிப்படையை அனைவரும் பேணி வாழ்ந்தால் அங்கு ஆரோக்கியமான சமூகம் அமையும். சுயகட்டுப்பாடு, பொறுப்புணர்வு, சகிப்புத்தன்மை, தியாகம் போன்ற அரிய பண்புகள் தனிநபர்களில் உருவாகும். பரஸ்பர அன்பு, உரிமை மற்றும் கடமை பேணுதல், விட்டுகொடுத்தல், கூட்டுறவு போன்றவற்றால் குடும்ப உறவுகள் செழிக்கும்.\nஅவ்வாறு அமைய வேண்டுமானால் நாம் காலதாமதமின்றி மக்களின் சீர்திருத்தத்திற்கான வழிகளை கைகொள்ளவேண்டும். அதற்கு மேற்கண்ட என்ற உறுதியான நம்பிக்கைகளை மனித மனங்களில் நிலைநாட்டி இறைவன் கற்பிக்கும் ஏவல் வி���க்கல்களை பேணி வாழும் பண்பை சிறுவயது முதலே மக்களுக்குக் கற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும். அப்போதுதான் அங்கு பெற்றோரை மதிக்கும் பிள்ளைகளும், பொறுப்புணர்வு உள்ள பெற்றோர்களும், கணவனை மதிக்கும் மனைவிகளும் மனைவியை மதிக்கும் கணவன்மார்களும் சகோதரத்துவமும் சமத்துவமும் பேணும் சமூகமும் உருவாகும். பூமியே சிறந்த ஒரு வாழ்விடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 ஆகஸ்ட், 2014\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 21 ஆகஸ்ட், 2014\nஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், \"இளைஞர் சமுதாயமே உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்\" என்று கூறினார்கள். – அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)\nஇங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மஹர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர்மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.\nஅதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற பாலியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.\nஇறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)\nஅவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :\n“திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.”\n‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)\nதிருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்\nஇறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு ��ப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே\n99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.\nஎனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்த��� உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ��ூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2013/02/blog-post_27.html?showComment=1361966647799", "date_download": "2020-05-31T06:34:20Z", "digest": "sha1:2NXEWZJ4C7RYA2UCVBS6ZNISIWM6Z45Z", "length": 35549, "nlines": 170, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): வாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை", "raw_content": "\nவாத்தியார் ஐந்தாமாண்டு நினைவுக் கட்டுரை\n'அப்பல்லோ தினங்களில்’ நீங்கள் சில நாட்கள் உங்கள் வாழ்நாளிலிருந்து காணாமல் போய்விட்டது என்று எழுதியிருந்தீர்கள். இப்போது வருடங்கள். பெரியதாய் ஒன்றும் மாறிடவில்லை. வருடாவருடம் நாமிருவரும் இந்த நாளில் பேசுவோம். நரகத்தில் எல்லோரும் நலமா சொர்க்கம் ரிட்டையர்டான மக்களுக்கு. நரகத்தில் தான் சுவாரசியமான மனிதர்களோடு இருக்க முடியும் என்று சொன்னதாக நினைவு. கசாப்பினையும், அப்சல் குருவினையும் பார்க்க நேர்ந்தால் கேட்டதாக சொல்லவும்.\nசொர்க்கம் / நரகமென்று ஆரம்பித்தால் உங்களுடைய இயக்குநர் மணிரத்னம் நினைவுக்கு வருகிறார். நீங்கள் வசனமெழுதாத, செழுமைப்படுத்தாத அவருடைய படைப்புகளின் போதாமையைக் கண்டு கழிவிரக்கம் தான் பிறக்கிறது. கனவிலாவது வந்து நீங்கள் அவருக்கு கிளாஸ் எடுங்கள் ப்ளிஸ் இன்னொரு ரோஜா, பம்பாய், உயிரே சாத்தியங்களுண்டு.\nகஷ்மீர் பற்றி ’கற்றதும் பெற்றது’மில் எழுதியது நினைவுக்கு வருகிறது. cost benefit analysis படிப் பார்த்தால் இவ்வளவு கெளரவத்துக்கு செலவு செய்வது வீண் என்கிற ரீதியில் எழுதியிருந்தீர்கள். கஷ்மீருக்கு பொருந்துமோ இல்லையோ, அது சரியாக வசீம் அகமது கஷ்மிரீக்கு பொருந்தி இருக்கிறது. அது தான் உங்கள் நண்பர் கமலஹாசன் எடுத்த ”விஸ்வரூபம்”\nஉங்கள் ஆத்ம நண்பர் முட்டி, மோதி, நாராசமாக வசவுகள் வாங்கி, நீதிமன்றம் ஏறி, சமரசமாகி ஒரு வழியாக படத்தினை வெளியிட்டு, எல்டாம்ஸ் சாலை வீட்டினைக் காப்பாற்றிக் கொண்டார். தமிழில் போகிறப் போக்கைப் பார்த்தால் படமே எடுக்க முடியாதுப் போல. மதங்களைப் பற்றிப் பேசினால் பிரச்சனை. சாதியைப் பேசினால் பிரச்சனை. சிகரெட், மது காட்டினால் பிரச்சனை. விலங்குகளைப் பயன்படுத்தினால் பிரச்சனை. இப்போது புதிதாக பெண்களை அடிப்பதுப் போல காட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக உத்தேசமாம். இந்திய சென்சார் போர்டின் உறுப்பினர்கள் வாழும் உலகம் இந்தியா இல்லையென்று நினைக்கிறேன்.\nஇங்கே இது. அமெரிக்காவில் செனட்டர்கள் தொல்லை. அதனாலேயே ஆஸ்காரில் Zero Dark Thirtyக்கு பரிசு தராமல் ஒப்பேத்திவிட்டார்கள். நான்கைந்து செனட்டர்கள் அமெரிக்க ராணுவம் சித்ரவதையே செய்யவில்லை என்று சர்ச்சில் சூடமேற்றி அடித்து சத்தியம் செய்கிறார்கள். அபூ கரீப் எல்லாம் கிராபிக் நாவல்கள் போலிருக்கிறது.\nநல்ல வேளையாக நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள் இல்லையென்றால் பவர் ஸ்டாரின் அடுத்தப் படத்துக்கு பஞ்ச் டயலாக் எழுதக் கூப்பிடுவார்கள். தமிழ் சினிமா ஒரு பூட்ட கேஸ் என்று நீங்களும், அசோகமித்திரனும் சொல்லும்போது புரியவில்லை. இப்போது தெரிகிறது. தமிழ் சினிமா என்கிற ஜந்து கிட்டத்திட்ட நாற்பது, ஐம்பது வருடங்களாகவே மம்மியை பாதுகாப்பதுப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பண்டம். இருந்தாலும் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மாதிரி சில சமயங்களில் அது எழுந்து நடக்கிறது.\nஸ்பெஷல் 26 என்றொரு இந்திப் படம். சிபிஜ கொள்ளையடிக்கும் படம். இந்த மாதிரி அரசுத் துறைகள் பற்றி நீங்கள் ரொம்ப காலத்துக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள். ”அனிதாவின் காதல்களில்” அப்போதைய வருமானவரித் துறை கட்டமைப்புப் பற்றி எழுதியிருப்பீர்கள். வணிக முதலாளித்துவத்தினை எதிர்த்து அல்பாயுசில் உயிர்விட்ட சே குவாரா (குபாரா) படம் போட்ட டீ சர்ட் தான் அதிக விற்பனையாகிறது. சே ஒரு ப்ராண்டாய் மாறி ரொம்ப காலமாயிற்று. ஆனாலும், புரட்சி வரும் என்று வள்ளூவர் கோட்டத்தில் மைக் பிடித்து லவுட் ஸ்பீக்கரில் ஆர்ப்பரிக்கிறார்கள். மைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம் புரட்சி நடந்தே தீர வேண்டும்.\n96 பக்கங்களில் இலக்கியம் சமைத்ததெல்லாம் பேப்பருக்கு பஞ்சமிருந்த உங்கள் காலம். நண்பர் நடத்தும் புத்தக்கடையில் 55 சிற்றிதழ்கள் வருகிறது. இதையெல்லாம் ய���ர் படிக்கிறார்கள், யார் எழுதுகிறார்கள் என்று யோசித்தால் வியப்பாகவும், கவலையாகவும் இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் உயிரோடிருந்து வீட்டிலிருந்தால், மயிலாப்பூரின் போஸ்ட் மேன் நிலையை நினைத்தால் பகீரென்கிறது. பாவம் அந்த மனிதர் ஆனாலும் இதிலும் ஒரு லாபமிருக்கிறது. இந்தியாவெங்கும் அஞ்சல் அலுவலகங்களைத் தொடர்ச்சியாக மூடிவருகிறார்கள். தமிழ்நாட்டில் சிற்றிதழ்கள் அதை மூடாமல் வைத்திருக்கிறார்கள். இதுவல்லவோ உண்மையான புரட்சி Mr.ரங்கராஜன்\nதினந்தந்தி ஞாயிறு மலரில் கவிதைப் போட ஆரம்பித்ததிலிருந்து தமிழ்நாட்டில் உயிர்வாழக் கூடிய இடங்களிலெல்லாம் கவிஞர்கள் இருக்கிறார்கள். இப்போது அறிவுஜீவிகள்; சமூகப் போராளிகள்; இலக்கியவாதிகள். இலக்கியப் பதிப்பகங்கள் இப்போதெல்லாம் கிலோ கணக்கில் புத்தகம் போடுகிறார்கள். சமீபத்தில் அப்படிப் பார்த்தது “கோபிகிருஷ்ணனின் தொகுப்பு”. கிட்டத்திட்ட 2 - 2.5 கிலோ இருக்கலாம். எடுத்து, மடக்கி, விரித்து தொடர்ச்சியாக செய்தால் ஆர்ம்ஸ் வளருவதற்காக சாத்தியங்கள் உண்டு. அறிவு வளருமா என்று தெரியாது. தமிழிலக்கியம் உடலையும் வளர்க்கும் போல.\nஇந்த படிநிலை பிரமாதமாக வளர்ந்திருக்கிறது. ஆரம்பநிலையில் தமிழும், கொஞ்சமாய் ஆங்கிலமும், உலகமும், உள்ளூர் அரசியலும் தெரிந்திருந்தால்\nசமூகப் போராளி (பேஸ்புக், டிவிட்டர், சிற்றிதழ்கள், நாளிதழ்கள் இதிலடங்கும்)\nஅறிவுஜீவி (சமூகப் போராளி + குறைவாக எழுத வேண்டும்)\nசினிமா வசனகர்த்தா / பேட்டா / டிஸ்கஷன் ஆள்\nஹிந்துவின் மேட்ரிமோனியல் விளம்பரங்களில் நீங்கள் சமூகவியல் படித்தீர்கள். உங்களுக்கு ஹிந்து. எனக்கு டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பின்னால் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதை பிறகு சொல்கிறேன். கூகிள் contextual advertising எல்லாம் கண்டுபிடித்து ஆட் வேர்ட்ஸ் போட ஆறு வருடங்களானது. மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்களை ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி. இதன் சமூக, உளவியல், டிஸ்ட்ரிப்யுஷன் காரணங்களை ஆராய்ந்து ய���ரும் முனைவர் பட்டம் வாங்கவில்லை. நாம் இதை தீவிரமாக விவாதிப்போம்.\nநீதிமன்றங்கள் மக்களின் மனசாட்சியையொட்டி தீர்ப்புகள் எழுதுகின்றன என்று எழுதும் நீதிபதிகள் சொல்கிறார்கள். மக்களுடைய மனசாட்சி டிவி ரிமோட் மாதிரி. மாறிக் கொண்டேயிருக்கும். அதற்காக நீதியும் மாற வேண்டுமா என்று கேட்டால் மெளனம் காக்கிறார்கள். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற ரீதியில் நீதி பரிபாலனம் நடக்குமெனில் ஜனநாயகமெதற்கு. இதற்கு நீதித்துறையை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் உருவான காலத்திலிருந்து இவ்வளவு நல்லவர்களை, உத்தமர்களை, அறநெறியாளர்களைக் கொண்டிருக்குமா என்று தெரியாது. ஆனால், தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியாவை நான் விரும்பி வாங்குகிறேன். படிக்க அல்ல. வருட சந்தா ரூ.299. மாதத்துக்கு நான்கைந்து கிலோ தேறுகிறது. பழைய பேப்பர்காரர்கள் சென்னையில் சமத்துவத்தினைக் கொண்டு வந்து விட்டார்கள். தமிழ் பேப்பர், ஆங்கில பேப்பருக்கு முன்னாளில் வித்தியாசமிருந்தது. இப்போது கிடையாது. தமிழக அரசு சமப்படுத்த முடியாததை சாதித்து இருக்கிறார்கள். அவர்களை யாரும் பாராட்டவேயில்லை. கிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ் ஏன் இன்னமும் சிட் பண்ட் ஆரம்பிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nசரி அதை விடுங்கள். அறிவியலும், தொழில்நுட்பமும் பேசுவோம்.\n”தலைமைசெயலகத்தில்” எழுதியது தான். நியுரான்களிலிருந்து வரும் சிக்னல்களில் தான் மூளை இயங்குகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் உலகமுழுவதும், சென்சார்கள் (sensors) இதை செய்யும். இந்தியாவில் சென்சார்கள் போடப்பட்ட சாலைகள் வந்தாலும் அங்கேயும் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் நிற்பார். ஏனென்று கேட்க மாட்டீர்களென்று தெரியும். ஆடோமெடிக் டீ/காபி மெஷினுக்கே ஆள் வைக்கும் நாடிது.\nஉலகின் மூளையாக யார் இருப்பது என்பதில் தான் சிக்கல். ஜீனோவுக்கு தெரிந்தது கூட இன்னமும் உலகிற்கு தெரியாது. ஆனாலும், இந்தியர்கள் பிக் டேட்டா, க்ளவுட் கம்ப்யுடிங், அனலிடிக்ஸ் என்று அடுத்த அவுட்சோர்சிங்கிற்கு ரெடியாகிவிட்டார்கள். இண்டியானாபோலிஸில் ட்ரக்கினை ஒதுக்கி ���மேட்டர்” செய்தால் நம்மாட்கள் அதை ஒரு காப்பி எடுத்து யூபோர்ன் டாட்.காமில் போட்டுவிட்டு, நல்லபிள்ளையாக “அவன் என்னமோ பண்றான்” என்று ரிப்போர்ட் எழுதுவார்கள்.\nபோன வார எட்ஜ்.ஆர்க் தளத்தில் ஒரு சுவாரசியம். லெரா பொரொடிட்ஸ்கி (Lera Boroditsky) என்றொரு ஸ்டான்பர்டு துணை பேராசிரியரின் நேர்காணல். அம்மையார் உளவியல், நியுரோசயின்ஸ் & ஸிம்பாலிக் ஸிஸ்டம்ஸில் கில்லி. மொழிகளும், அதன் இலக்கணங்களும் எப்படி மனிதனை கட்டமைக்கிறது என்பது தான் சாரம்.\nஉலகில் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழியின் இலக்கணத்திலேயே அதன் மனித இயல்புகள் உருவாகுகின்றன என்கிறார் பேராசிரியர். உதா. துருக்கிய மொழியில் வினையை எழுதுதலே ஒரு சாகசம். வினையோடு நேரடியாக தொடர்பு இருந்தால் வேறு மாதிரியாகவும், வினையை வெளியிலிருந்து தொடர்புப் படுத்தினால் வேறாகவும் சொல்ல வேண்டுமாம். இந்தோனேஷியனில் இறந்த/எதிர் காலங்கள் கிடையாதாம். ரஷ்யனில் வினை வெறுமனே மாறாது. ஆடவர் / பெண்டீர் / ஆட்டுக்குட்டி என்று அதனடிப்படையில் மாறும். ஒரு மொழியின் இலக்கணமே அந்த மொழி சார்ந்த குழுவின் இயல்புகளையும், உலகத்தினைப் பற்றியப் பார்வையையும் பிரதிபலித்தால் உலகம் எப்படி அமைதியாக இருக்க முடியும்.\n“இராமன் இராவணைக் கொன்றான்” இந்த வாக்கியத்தை எப்படி மாற்றிப் போட்டாலும் பொருள் ஒன்று தான். இந்த மாதிரியான mathematically rigorous இலக்கணம் நம்முடையது. நீங்களும் இதைக் கற்றுக் கொடுக்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தீர்கள். என்ன பிரயோசனம் எழுவாய், பயனிலை கேட்டால் இங்கே தெரிவது அனுஷ்காவின் மோவாய். விட்டுத் தள்ளுங்கள் ரங்கராஜன், சொர்கத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகை என்றால், இந்தி சினிமாவின் எல்லா ஹீரோயின்களும் நரகத்தில் தான்.\nசெமன்டிக்ஸையும், ஸிம்பாலிக் ஸிஸ்டத்தையும் உங்களை தவிர வேறு யாரோடு பேசுவது மூளைவியலும், பொரூளாதாரமும் சேர்ந்து இங்கே behavioral finance என்றொரு துறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மூளையின் எந்த லோபில் எது படிகிறது என்று தெரிந்துக் கொண்டு சந்தைப்படுத்தும் neuromarketing துறையொன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் இங்கேப் பேசினால் யுரேகா போர்ப்ஸ் சேல்ஸ்மென் மாதிரி பார்க்கிறார்கள்.\nஅறி-புனை கதைகள், அறிவியல் ரீதியான சிந்தனை, தொடர்ச்சியான தேடல், அதன் ஆழத்தையும் அகலத்தையும் வ��ளாவும் வாக்கியங்கள் என்று நீங்கள் தமிழுக்கு தந்தது ஏராளம். துரோணர் தான். உங்களைச் சுற்றி என்னையும் சேர்த்து ஏகப்பட்ட ஏகலைவர்கள். சன் டிவியில் புதியதாய் மகாபாரதம் போடுகிறார்கள். துரோணராக வருகிறவரை ஒரு முறை வட பழனி பஸ் ஸ்டாண்டில் கோலி சோடாவோடு பார்த்திருக்கிறேன். உங்கள் உயரத்துக்கு தாடி வைத்து துரோணராக யோசித்துப் பார்த்தால் சகிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் பீஷ்மாராகி விடுங்கள். என்ன ஒரே பிரச்சனை மெக்சிகன் சலவைக்காரி ஜோக் சொல்ல முடியாது, அதை ஆப் லைனில் பேசிக் கொள்ளலாம்.\nசெத்தும் கொடுத்தான் சீதகாதி மாதிரி நீங்கள் போயிருந்தாலும் உங்களை வைத்து நடக்கும் வியாபாரங்கள் கன ஜோராக நடக்கின்றன. விகடன் சிறப்பு மலர் போட்டு கொண்டாடுகிறேன் என்கிறப் பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். நீங்கள் வாழ்ந்தப் போது உங்களைத் தூற்றிய அத்தனை இலக்கியவாதிகளும் மறக்காமல் பதிவு எழுதுகிறார்கள். விழாக்களுக்கு வருகிறார்கள். புத்தகம் போடுகிறார்கள். சே குவாராவுக்கு ஆன அதே ப்ராண்ட் வெறியாட்டம் இனி வரும் நாட்களில் உமக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. சீக்கிரமாய் வீட்டோடுப் பேசி பழையப் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள். சொல்ல முடியாது இன்னும் ஐந்து வருடத்தில் காபி டேபிள் புக் வரலாம். :)\nநரகத்தில் இனி நாங்கள் அனுப்பப்போகும் ஜனாதிபதிகள், கவர்னர்கள், கொள்ளைக்காரர்களோடு பேசுங்கள். பல சுவாரசியங்கள் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ட்வீட்டோடு விடைப் பெறுகிறேன். அடுத்த வருடம் லெமன் ஹனி டீ யோடு மீண்டும் பேசலாம்.\nவாத்தியார் மூன்றாமாண்டு அஞ்சலி - சொர்க்கத்தில் சொன்ன சேதிகள்\nLabels: அஞ்சலி, சுஜாதா, தமிழ்ப்பதிவுகள், நினைவுகள்\nnext matchல ஆஃப் சைடுல 4 பாலு ஈசியா போடுறேன்.(அல்லது) அதிஷாவ போட சொல்றேன்.. சிக்ஸ் அடிச்சிக்கும் ஓய்\n அட்டகாசமா எழுதியிருக்கீங்க. நெகிழ்வான பதிவு.\nஇது நீங்க எழுதினதா.. சுஜாதாவே-வா\nஎல்லா சுஜாதா விசிறிகளும் உங்கள் பதிவில் மூழ்கி மகிழ்ந்திருப்பார்கள். அருமை. I miss him.\nஎன்னசார் இப்படி ஒரு பேயாட்டம் ஆடியிருக்கீங்க :0\nஒவ்வொரு பத்தியின் கடைசி வரியும் அசத்தல்..\n//மூலம், பெளத்திரம், துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம் போன்ற மனிதகுலப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்த மருத்துவர்கள் தங்களுடைய விளம்பரங்கள��� ஒட்டுமிடம் ட்ரான்ஸ்பார்மர், மூத்திர சந்துகள், இருட்டு இடங்கள். இதை விட பிரமாதமான contextual advertising-ஐ எவரால் செய்ய முடியும். நாமிதை 50 வருடங்களாக செய்துவருகிறோம். தமிழன் தீர்க்கதரிசி.//\nTerribly missing Sujatha... இதைப் படித்ததும் இன்னும் கணக்கிறது இதயம்...\nஇப்படி ஒரு கட்டுரை வாசிச்சதே இல்லன்னு சொன்னாக் கூட சரியாத்தான் இருக்கும்... வாத்தியாரப் பத்தி இத விட சுவாரஸ்யமா ஒரு கட்டுரை... சான்ஸே இல்ல...\nகற்றதும் பெற்றதும் வாசித்த காலங்கள் வந்து சிலிர்க்கிறேன் இதை வாசித்த பின்பு. மிக அருமை.\n//தமிழில் நான் படிக்கும் பேஸ்புக் துணுக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. நான் இப்போது காமெடி சேனல்கள் பார்ப்பதில்லை.// - செம\nமெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் இன்னுமா தெரிஞ்சுக்காம இருக்கீங்க வாத்யார் சொன்னதா குமுதத்துல வந்தாச்சே வாத்யார் சொன்னதா குமுதத்துல வந்தாச்சே\nஎப்பவும் போல அசத்தல் பதிவு. வாழ்துக்கள்\nமைக், ஷாமியானா, லவுட் ஸ்பீக்கர்கள் வாடகை விடுபவர்களை வாழ்விக்கவாவது வாராவாரம் புரட்சி நடந்தே தீர வேண்டும்.//\nஇந்த கோட்பாடு எனக்கும் பிடித்திருக்கிறது\nகிலோ ரூ.10. மாதத்துக்கு ரூ.40-50, வருடத்துக்கு ரூ.500-600. போட்ட காசுக்கு இரண்டு மடங்கு கொடுக்கும் டைம்ஸ்//\nமொத்தத்தில் கலப்படமான அருமையான பதிவு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/13.html", "date_download": "2020-05-31T08:31:04Z", "digest": "sha1:VKLQLIBRVK4ICSYQOJ7HTHSX2QVYJ43I", "length": 31722, "nlines": 120, "source_domain": "www.vivasaayi.com", "title": "காவற்துறை , காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் இதற்குப் பின்னரும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் டிலான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாவற்துறை , காணி அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் இதற்குப் பின்னரும் இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது என்கிறார் டிலான்\nஅர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வதன் ஊடா­கவே தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்­வைக்­காண முடியும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இதனை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித் தார்.\nமஹிந்த அணி­யினர் புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் விரை­வாக ஆரம்­பிக்­க­வேண்டும். நாங்­களும் எமது மைத்­திரி தரப்பை பலப்­ப­டுத்த தயா­ரா­கவே இருக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nஅர­சியல் தீர்வு விவ­காரம் மற்றும் புதிய அர­சியல் கட்சி போன்­றன தொடர்­பாக விப­ரிக்­கை­யி­லேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்\nதேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு அல்­லது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­க­ளி­னூ­டாக நாட்டின் தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும். அதா­வது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது திருத்த சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தீர்வு திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.\n13 ஆவது திருத்த சட்­டத்­தி­னூ­டாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நான் இருக்­கின்றேன். இதற்கு பின்­னரும் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என நாம் கூறிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை.\nபொலிஸ் அதி­காரம் என்­றதும் ஏன் தென்­னி­லங்கை மக்கள் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்­பதே புரி­ய­வில்லை. காரணம் பொலிஸார் என்­றதும் ஆயு­தங்­களை எடுத்துக் கொண்டு செல்­ப­வர்கள் என கரு­து­கின்­றனர். ஆனால் அது அப்­ப­டி­யல்ல. பொலிஸார் என்­ப­வர்கள் சமூக பாது­காப்­பையும், மக்­களின் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் துறை­யினர் ஆவர். எனவே இவ்­வா­றான பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வதில் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­டாது.\nபொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னு­டாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இதற்கு பின்­னரும் இந்த விட­யத்தில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்க கூடாது.\nபொலிஸ் அதி­காரம் வழங்­கப்­ப­டு­கி­றது என்­றதும் நாம் அச்­ச­ம­டையக் கூடாது. பொலிஸ் துறை என்­பது சிவில் பாது­காப்பு துறை­யாகும். நான் எனது சிறு வயதில் எனது தந்­தை­யுடன் அக்­கா­லத்தில் பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு சென்­றி­ருக்­கின்றேன். அப்­போது பொலிஸ் நிலை­யங்­களில் துப்­பாக்­கிகள் மேலே பெட்­டி­களில் போட்டு பூட்­டி­வைக்­கப்­பட்­டி­ருக்கும். தேவை ஏற்­பட்டால் மட்­டுமே அவை வெ ளியில் எடுக்­கப்­படும்.\nஎனவே பொலிஸ் அதி­காரம் என்­றதும் சிறு பிள்­ளைகள் பூச்­சாண்­டிக்குப் பயப்­ப­டு­வது போல் நாம் அச்சம் கொள்­வதில் அர்த்தம் இல்லை. எனவே இந்த அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கு நாம் இதற்கு பின்­னரும் பின் நிற்க கூடாது.\nஆனால் மாகா­ணங்­க­ளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்கும் போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். அதனை இன­வாத சக்­திகள் தடுக்க முற்­ப­டலாம். ஆனால் அவற்றை நாம் எதிர்­கொண்டு சவால்­களை முறி­ய­டித்து பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.\nஇது இவ்­வா­றி­ருக்க தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதா அல்­லது தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை முழு­மை­யாக திருத்தி அமைப்­பதா என்­பது தொடர்பில் இது வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. கலந்­து­ரை­யா­டல்­களின் இறு­தி­யி­லேயே இது தொடர்­பான தீர்­மானம் எடுக்­கப்­படும்.\nஆனால் என்னைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைக்க வேண்­டு­மாயின் தற்­போ­தைய அர­சியல் அமைப்பை திருத்தி அமைப்­பதே சிறந்­த­தாக அமையும். காரணம் தற்­போது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் காணப்­ப­டு­கின்ற சில அதி­கா­ரங்­களை நாங்கள் குறைத்­தி­ருக்­கிறோம்.\nஎவ்­வா­றெ­னினும் நேர­டி­யான முறையில் மக்­களால் த��ரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி முறைமை இருந்தால் மட்­டுமே அது தமிழ் பேசும் மக்­க­ளுக்கு சாத­க­மாக இருக்கும். எனவே நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒரு சில அதி­கா­ரங்­க­ளுடன் நீடிப்­பது தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மாக இருக்கும்.\nதற்­போது இந்த இனப்­பி்­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு மிக பெரிய சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தில் நாங்கள் உச்­ச­பட்­ச­மான பயனைப் பெற்றுக் கொள்ள வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். குறிப்­பாக இரண்டு பிர­தான கட்­சி­களும் இன்று இணைந்து கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளன. எனவே இது போன்ற சந்­தர்ப்பம் இனி கனிந்து வருமா என்­பது சந்­தே­க­மாகும்.\nஎனவே தற்­போது கிடைத்­தி­ருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் உரிய பயனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்­சிக்க வேண்டும். அமெ­ரிக்­காவில் வர­லாற்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின ஜனா­தி­பதி ஒருவர் பத­விக்கு வந்­தி­ருந்தார். அதே­போன்று இந்­தி­யாவில் மிகவும் சிறு அள­வி­லான சனத்­தொ­கையை கொண்ட ஒருவர் அந் நாட்டின் பிர­த­ம­ராக வந்­தி­ருந்தார். அந்த வகையில் எமது நாட்­டிலும் தற்­போது நல்­லி­ணக்­கத்தை வெ ளிக்­காட்டும் சமிக்­ஞைகள் வெ ளிப்­பட ஆரம்­பித்­துள்­ளன.\nதேசிய சுதந்­திர தினத்­தன்று தமிழில் தேசிய கீதத்தை பாடு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுத்த முடிவு மிக பெரி­ய­தொரு படிக்­கல்­லாக அமைந்­துள்­ளது. இது துணிச்சல் மிக்க முடி­வாகும். இதற்­காக அவரை பூ வைத்து கும்­பி­டலாம். தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட அந்த தரு­ணத்தை பார்த்­த­போது எனது கண்­களை கண்ணீர் துளிகள் பனித்­தன. அது அந்­த­ள­விற்கு உணர்­வு­பூர்­வ­மாண தரு­ண­மாக அமைந்­தது.\nஎனவே தற்­போது நாட்டில் இன­வாதம் நிரா­க­ரிக்­கப்­பட்டு நல்­லெண்ண செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனவே இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வை காண்­ப­தற்கு இப்­போது தான் சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தை நழுவ விடாமல் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.\nதமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகப்­பெ­ரிய வேலைத்­த���ட்­டத்தை கையில் எடுத்­துள்ளார். தமிழ் பேசும் மக்­களும் எமது நாட்டு மக்கள். அவர்கள் எமது சகோ­த­ரர்கள். எனவே நாம் விரை­வாக காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டை­யி­லான தீர்­வுத்­திட்டம் ஒன்றை முன்­வைப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அத­னை­விட்­டு­வி­டக்­கூ­டாது.\nகேள்வி மஹிந்த தரப்­பினர் புதிய கட்சி ஒன்றை ஆரம்­பிப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னரே\nபதில் இன­வாத சக்­திகள் இணைந்து புதிய அர­சியல் கட்­சியை ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளன. இந்த இன­வாத சக்­தி­களின் கார­ண­மா­கவே மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வி­ய­டைந்தார் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது. எனவே தற்­போதும் இந்த இன­வாத சக்­தி­க­ளுடன் மஹிந்த ராஜ­பக்ஷ இணைந்து கொண்டால் அதற்கு பின்னர் நாம் எத­னையும் கூற முடி­யாது.\nஅது அவரின் தீர்­மா­ன­மாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு விட­யத்தை குறிப்­பிட்­டுக்­கூ­ற­வேண்டும். அதா­வது தற்­போ­தைய நிலை­மையில் புதிய கட்­சியை ஆரம்­பிப்­ப­தா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொந்­த­ராத்தை நிறை­வேற்­று­வ­தா­கவே அமையும் என்­ப­தனை மறந்­து­வி­டக்­கூ­டாது.\nஆனால் கட்­சியை ஆரம்­பிப்­ப­தாக கூறு­கின்­ற­வர்கள் வெறு­மனே பூச்­சாண்டி காட்­டிக்­கொண்­டி­ருக்­காமல் அதனை விரைவில் ஆரம்­பிக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் ஒரு விட­யத்தை மிகவும் தெ ளிவாக கூறு­கின்றோம்.\nஅதா­வது இதன் பின்னர் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் இன­வாதம் இருக்­காது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­வு­மாட்டோம். விசே­ட­மாக தற்­போது இன­வாதம் பேசிக்­கொண்­டி­ருக்கும் எவ­ருக்கும் எமது கட்­சியில் இடம் கிடைக்­காது என்­ப­தனை ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்­ள­வேண்டும்.\nகேள்வி தேசிய அர­சாங்­கத்தில் மகிழ்ச்­சி­யுடன் இருக்­கின்­றீர்­களா\nபதில் நாட்டில் நீண்­ட­கா­ல­மாக நிலைத்­தி­ருக்கும் தமிழ் பேசும் மக்­களின் பி்ரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­துள்ள நிலையில் அதற்­காக நாங்கள் எவ்­வா­றான அநீ­தி­யையும் தாங்­கிக்­கொள்­ளவே தயாராக இருக்கின்றோம். இந்த அரசியல் தீர்வு பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டது போதும். இதற்கு பின்னரும�� இதனை நீடிக்கவிடவேண்டாம்.\nஅடுத்த பாராளுமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசெல்லக்கூடாது. எனவே தற்போதைய காலத்துக்குள்ளேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். அடுத்த சந்ததியினருக்கு இந்தப் பி்ரச்சினையை விட்டுவைக்கக்கூடாது. அதற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திவிடவேண்டும்.\nகேள்வி உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் \nபதில் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் இனவாத சக்திகள் பல விமர்சனங்களை முன்வைத்து வந்தன. ஆனால் இலங்கை வந்த ஐககிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் நல்லதொரு சமிக்ஞையை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் நாங்கள் விசாரிப்போம். அதனை எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு விசாரிப்போம் என்றார்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இட���்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961293", "date_download": "2020-05-31T07:57:40Z", "digest": "sha1:H5HZE4YJZP3BV6PANGNGTFHAPWG6M3KJ", "length": 8214, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வங்கி அதிகாரி போல் பேசி வயதான தம்பதியிடம் ₹ 1 லட்சம் திருட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ���ாசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவங்கி அதிகாரி போல் பேசி வயதான தம்பதியிடம் ₹ 1 லட்சம் திருட்டு\nகடலூர், அக். 10: கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்தவர் சம்பத் (70). ஓய்வுபெற்ற நகராட்சி அலுவலர். இவரது மனைவி விஜயலட்சுமி (63). கடந்த 5ம் தேதி மதியம் 12 மணிக்கு சம்பத்தின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.மறுமுனையில் பேசிய நபர், தான் தேசிய வங்கி அதிகாரி என்றும் சம்பத்தின் வங்கி கணக்கு பிளாக் ஆகிவிட்டது. அதனை சரி செய்வதற்கு வங்கி எண், ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை உடனே தெரிவிக்குமாறும் அதட்டல் குரலில் பேசி விவரங்களை பெற்றுள்ளான்.அப்போது அருகில் மனைவி விஜயலட்சுமி இருப்பதை தெரிந்து கொண்ட அந்த மர்ம ஆசாமி, அவரிடமும் நைசாக பேசி அவருடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுள்ளான்.\nஇந்நிலையில், நேற்று வங்கிக்கு சென்ற தம்பதி அவர்கள் இருவரின் வங்கி கணக்கில் இருந்த பணம் தலா ரூ. 50,000 எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் அவர்கள், வங்கி அதிகாரி என்ற போர்வையில் தங்களிடம் பேசிய மர்ம ஆசாமி ஒருவனால் தாங்கள் நூதனமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.அதனை அடுத்து, சம்பத் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதியை ஏமாற்றிய மோசடி பேர்வழியை கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியு��் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED எரித்துக் கொல்லப்பட்ட மாணவி ஜெயஸ்ரீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963570", "date_download": "2020-05-31T07:23:36Z", "digest": "sha1:4A3KQG4GCUOQ4B3AOFCY2T4RA7WNNMEG", "length": 8843, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "குளச்சலில் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுளச்சலில் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது\nநாகர்கோவில், அக்.23: குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையில் நேற்று முன் தினம் மாலை, குளச்சலில் உள்ள ஒரு பள்ளி அருகே போலீசார் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது பள்ளிக்கு அருகே உள்ள ஒரு இடத்தில், இரு வாலிபர்கள் நின்று கொண்டு பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள் சிலருக்கு ஏதோ சப்ளை செய்து கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற���றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது பையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முட்டம் பகுதியை சேர்ந்த புரூஸ்லி கீதன் (25) மற்றும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (23) என்பதும், பள்ளி அருகே நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED கஞ்சா, மது போதையில் ரகளை ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு அடிஉதை: ரவுடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu-by-elections/news/tamil-nadu-government-may-fall-after-by-election-recent-poll-survey-predicts/articleshow/68739130.cms", "date_download": "2020-05-31T07:14:05Z", "digest": "sha1:HP5LK5FCSJHKK2AGAG2SKVT52W6LZB3I", "length": 12133, "nlines": 86, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவருகின்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டும் தான் அக்க��்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nவருகின்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக 2 முதல் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தொிவிக்கப் பட்டுள்ளதால் ஆளும் கட்சிக்கு தகுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும் என்று அதிமுகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nதமிழகத்தில் மக்களவைத் தோ்தலோடு சோ்த்து 18 சட்டப்பேரவைகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அண்மையில் சூலூா் தொகுதி உறுப்பினா் கனகராஜ் உயிாிழந்ததைத் தொடா்ந்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 22ஆக உயா்ந்துள்ளது.\nதற்போதைய சூழலில் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 113ஆக உள்ளது. 18 தொகுதிகளிலும் தோ்தல் நடந்தால் தமிழக சட்டப்பேரவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 230 ஆக உயரும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிமுகவுக்கு 116 உறுப்பினா்கள் தேவை. அப்படி எடுத்துக் கொண்டால் வருகின்ற தோ்தலில் அதிமுக மேலும் 3 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றாலே போதும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம்.\nஆனால், ஆளும் கட்சியில் உள்ள அறந்தாங்கி உறுப்பினா் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி உறுப்பினா் பிரபு, விருதாச்சலம் உறுப்பினா் கலைச்செல்வன் ஆகியோா் வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோா் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா்.\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 33 இடங்கள் - கருத்துக்கணிப்பில் தகவல்\nஇதனால் தற்போதைய சூழலில் அதிமுக ஆதரவு உறுப்பினா்களின் எண்ணிக்கை 108 மட்டுமே. கூடுதலாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த ஆட்சி மேலும் தொடர முடியும் என்று அதிமுகவினா் திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தனா்.\nஆனால் சென்னை லயோலா கல்லூாியின் முன்னாள் மாணவா்களை உள்ளடக்கிய பண்பாடு மக்கள் தொடா்பகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகின. இந்த கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக 2 அல்லது 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nகருத்துக் கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளபடி அதிமுக 3 தொகுதிகளில் மட்டும் வ���ற்றிபெற்றால், அது அதிமுக ஆட்சிக்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும்.\nதமிழகத்தின் அடுத்த முதல்வா் யாா் கருத்துக்கணிப்பில் வெளியான அதிா்ச்சி தகவல்\nதற்போது சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கை 98ஆக உள்ளது. கருத்துக் கணிப்பில் திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்று பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று திமுக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பேரவையில் திமுகவின் பலம் 109ஆக உயரும்.\nஆளும் கட்சியான அதிமுகவும், எதிா்க்கட்சியான திமுகவும் சமஅளவில் உறுப்பினா்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அப்படி நடந்தால் டிடிவி தினகரனின் அமமுக, அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோா் அடுத்த முதல்வரை தோ்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பா்.\nஇவா்கள் அனைவரும் கூட்டாக திமுகவுக்கு ஆதரவு தொிவிக்கும் பட்சத்தில் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வருவதைத் தவிற வேறு வழியே இல்லை என்று விமா்சகா்கள் கருத்துத் தொிவித்துள்ளனா்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவாக்கிங் சென்ற செல்லூர் ராஜூவிடம் வாக்கு கேட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2668", "date_download": "2020-05-31T07:17:57Z", "digest": "sha1:ZUTECTH2W6KZIBQ2QSGF4WMZI5LCDZET", "length": 4239, "nlines": 101, "source_domain": "tamilblogs.in", "title": "நாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nநாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது\nநாட்டில் 144 தடைச்சட்டம் இருக்கிறது\nநேற்று தீப்பந்தத்தோடு ஊர்வலம் போனதாகப் படங்கள் வருகின்றன\n1) 144 நடைமுறையில் இருக்கும்போது ஊர்வலத்தை எப்படி அனுமதித்தார்கள்\n2) அனுமதித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன\n3) மாத்திரை வாங்கப் போகிறேன் என்றாலே மருந்துச்சீட்டை காட்டச்சொல்லும் நேரத்தில் இவ்வளவு பட்டாசு எப்படி இவர்களுக்குப் போனது\n4)தடையை மீறி ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்களை ஏன் கைது செய்யவில்லை\n5) இவ்வள��ு கூட்டமாகத் திரண்டவர்களை ஏன் தொற்று சோதனைக்கு உட்படுத்தவில்லை\n1\tஅருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது\n1\tBlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்\n1\tஇணைய உலாவலுக்கு உதவிடும் Braveஎனும் கட்டற்ற பயன்பாடு\n1\t28. குப்பையிலிருந்து எரிவாயு\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஅருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது\nPoem : திசை திருப்பு\nBlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2020-05-31T05:52:15Z", "digest": "sha1:5VJ4OXJF577KMREIU4LFBPGNQLNFHQNJ", "length": 11402, "nlines": 142, "source_domain": "tectheme.com", "title": "முதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள் - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nமுதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள்\nமுதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள்\nமுதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.\nதண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு இருப்பதால் முதுகு வலி ஏற்படலாம்.\nஅதிக உழைப்பு: இதுதான் முதுகு வலியின் முதல் காரணம். இயந்திரத்தனமான உழைப்பும், ஓட்டமும் கைகளையும், கால்களையும் மொத்தத்தில் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் நாம் முனைந்து கெடுக்கின்றோம். இதன் காரணமாக.\n* அதிகம் உழைத்த தசை\n* அதிகம் உழைத்த தசை கால்கள்\n* முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது.\n* முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது\n* கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது\nஇவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.\n* முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு.\n* சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும��� வலி.\n* முதுகு தண்டு வளைவு\nஇவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.\n* தண்டு வட புற்று நோய்\n* தண்டுவட கிருமி தாக்குதல்\n* தூக்கம் சரிவர இன்மை\nஆகியவை காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம். கீழ்கண்ட காரணங்கள் உங்கள் முதுகு வலிக்கு காரணமாக இருக்கலாம் என்பதனை அறியுங்கள்.\n* அதிக மன உளைச்சலையுடைய வேலை.\n* அதிக உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை\n* பெண்களுக்கு ஆண்களை விட முதுகு வலி அதிகமாக இருக்கும்.\n* முறையற்ற அதிக நேர உடற்பயிற்சி\nமுதுகு வலியுடன் கீழ்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக தாமதிக்காது மருத்துவரை அணுக வேண்டும்.\n* விடாத தொடர் வலி\n* காலில் இறங்கும் வலி\n* முட்டிக்கு கீழ் இறங்கும் வலி\n* ஏதாவது அடி, காயம்\n* சிறுநீர் செல்வதில் பிரச்சினை\n* கழிவு வெளியேறுவதில் பிரச்சினை\n* பிறப்புறுப்புகள் மரத்து போதல்\nபோன்று பல வகை பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை அறிய முடியும்.\nபாதிப்புக்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.\nசயாடிகா எனும் தடித்த நரம்பு முதுகின் கீழ் பகுதியிலிருந்து காலின் பின் வழி இறங்குவது. இதில் வலி வரும் பொழுது\n* கீழ் முதுகு வலிக்கும்\n* உட்காரும் பொழுது வலிக்கும்.\n* காலில் எரிச்சல், வலி இருக்கும்.\n* கால், பாதத்தில் மரத்து போதல், வலி இன்றி இருத்தல், காலை நகர்த்துவதில் கடினம் ஆகியவை இருக்கும்.\n* எழுந்து நிற்க முயலும் பொழுது தாங் கொண்ணா வலி இருக்கும்.\n* தண்டு வட பிரச்சினை\n* இடுப்பில் சதை பிடிப்பு\n* பக்க வாட்டில் திரும்பி படுத்து உறங்குங்கள்.\n* உங்கள் படுக்கை மெத்தென இருக்கக் கூடாது. கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்.\n* மருத்துவ ஆலோசனை பெற்று தரையில் பாய் போட்டு படுக்கலாம்.\n* உட்காரும் பொழுது நாற்காலியில் கூன் போட்டு, குறுகி வழிந்து உட்காராதீர்கள்.\n* பாதம் பூமியில் முறையாய் படிந்து இருக்க வேண்டும்.\n* மருத்துவ உதவியுடன் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.\n* மனஉளைச்சல் நிவாரணத்திற்கு மருந்து, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.\n* உடற்பயிற்சியாளர் உதவியுடன் தகுந்த உடற்பயிற்சிகள் செய்யலாம்.\n* வலி என்று அதிக ஓய்வு வேண்டாம். சிறிது சிறிதாக நடக்க ஆரம்பியுங்கள்.\n* வலி இருக்கும் இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முதல் 2, 3 நாட்கள் நாள் ஒன்றுக்கு 3 முறையாவது ஐஸ் ஒத்தடமும் பின்னர் ��ூடு ஒத்தடமும் கொடுக்க வலி நிவாரணம் கிடைக்கும்.\n* முறையான ‘மசாஜ்’ நல்லதே.\nசந்திரயான்-2 எடுத்த பூமியின் முதல் புகைப்பட தொகுப்பை ISRO வெளியீடு\nவிரைவில் வருகிறது Whatsapp Pay….\nWhatsApp டார்க் தீம் வந்து விட்டது… ஆனாலும் சில பிரச்சனைகள்…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-31T05:52:22Z", "digest": "sha1:Q2KNIZSHXRTJ6M2RRUDGSOR7ZOPF6AUF", "length": 9495, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசுப் பள்ளி மாணவர்கள்", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nSearch - அரசுப் பள்ளி மாணவர்கள்\nபத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள்...\nதேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலூர் அரசுப் பள்ளி...\nபிளஸ் 2-வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள்\nபிளஸ் 2 அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை\nஅறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை ஸ்மார்ட் போன் வழியாக எழுதிய கஞ்சனூர் அரசுப்...\nபொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி எட்டிய கொளக்காநத்தம் அரசுப் பள்ளியின் அவல நிலை:...\nநீலகிரி: முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி\nசுரைக்குடுவைக்குள் கிறிஸ்துமஸ் குடில்; அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nகொடைக்கானலில் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை: காப்பியடித்த தனியார் பள்ளி மாணவர்களை...\nஅரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளி விழாவில் மது போதையில் இருந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர்...\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/24145137/1247919/Loyola-college-s-Naleena-Prasheetha-India-s-first.vpf", "date_download": "2020-05-31T07:48:41Z", "digest": "sha1:6CVHLRUZWCQYPY4TSVKDMRNQRD24HQJC", "length": 9109, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Loyola college s Naleena Prasheetha India s first transgender unionist", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\nசென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.\nதிண்டுக்கலைச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.\nஇந்த கல்லூரியில் 2019-2020ம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20ம் தேதி நடைப்பெற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கல்லூரியின் துணை செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்திய கல்லூரி வரலாற்றிலேயே திருநங்கை கல்லூரி யூனியனில் வெற்றிப் பெற்றது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது:\nலயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரிதான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள்.\nபெண்களுக்கான விளையாட்டு மற்றும் நடன குழுக்களை அமைக்க திட்டம் வைத்துள்ளேன். மேலும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளது.\nஆண், பெண் போன்று திருநங்கை என்பதும் பாலினம்தான். எவ்வித வித்தியாசமும் இல்லை. உங்களைப்போல நாங்களும் இந்நாட்டில் வசிப்பவர்கள்தான். ஆனால், திருநங்கைகள் வளர்ச்சிக்கென போதுமான வசதிகள் செய்யப்படவில்லை.\nமுதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் காலப்போக்கில் நண்பர்களாக்கிக் கொண்டேன்.\nசென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த��துகிறேன்.https://t.co/8FdKNhEhpg\nஇதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி நளினாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி.\nநளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்’ என வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.\nநளினா பிரஷிதா | திமுக | பாராளுமன்ற உறுப்பினர் | கனிமொழி\nகோவையில் நாளை முதல் 506 பஸ்கள் இயக்கம்\nசிங்காநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை\nசீர்காழியில் கோவில் இடத்தில் மண் எடுத்து விற்பனை- நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார்\nவில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது\nபெரும்பாறை அருகே வாழைத் தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் கூட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/21103824/1257264/2-more-new-district-Tamil-Nadu-government-announces.vpf", "date_download": "2020-05-31T06:53:36Z", "digest": "sha1:CTZRA37ZN32DLKF46ATTV6GHFUUZDX6Y", "length": 10316, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2 more new district Tamil Nadu government announces soon", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.\nகடந்த மாதம் அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nதமிழகத்தில் 33 மாவட்டங்கள் இருந்த நிலையில் 34-வது மாவட்டமாக தென்காசியும், 35-வது மாவட்டமாக செங்கல்பட்டும் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங���களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.\nஇப்போது தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.\nஇதுபற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார் என்று கூறி உள்ளார்.\nஅனவே விரைவில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது உள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-\n1. சென்னை, 2. காஞ்சீபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு.\nமேலும் புதிய மாவட்டங்கள் உருவானால் 36-வது மாவட்டமாக கும்பகோணம், 37-வது மாவட்டமாக பொள்ளாச்சி உருவாகும்.\nஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nதமிழகத்தில் மறு உத்தரவு வரும்வரை கீழ்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிப்பு\nதமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் ரூ.15,128 கோடி முதலீடு- முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்\nதூர்வாரும் பணியை விரைந்து முடிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு\n20 சதவீத செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961294", "date_download": "2020-05-31T07:50:49Z", "digest": "sha1:SIVGUJDUACQUZJCXHX2XDUSS5HQC334Z", "length": 6881, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண் கைது\nதிருக்கோவிலூர், அக். 10: திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி லதா (32). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரான செல்வம் மனைவி அன்னபூரணி (49) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் லதா வீடு கட்டுவதற்காக அன்னபூரணியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு லதாவை ���ன்னபூரணி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லதா திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் லதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அன்னபூரணியை கைது செய்தனர்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED பெண்ணிடம் வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963571", "date_download": "2020-05-31T07:14:49Z", "digest": "sha1:4OIDAVZK2SXWXVCYMHDR456V4HL6N775", "length": 10510, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை வழங்க கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச��சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை வழங்க கோரி நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், அக்.23 : இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகர்கோவிலில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்ட கிளை சார்பில், நாகர்கோவில் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் வக்கீல் பரமதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், முன்னிலை வகித்தார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நாகர்கோவில் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் அனிட்டர் ஆல்வின், குழித்துறை முன்னாள் நகராட்சி தலைவர் டெல்பின், வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர்கள் வெற்றிவேல், பால ஜனாதிபதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் வக்கீல் பரமதாஸ் பேசுகையில், ஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்து, முறைப்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக அந்தந்த மாநில அரசுகள் உதவி தொகை வழங்குகிறது. அதே போல், தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். 5 வருடத்துக்கு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். அப்போது சட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்கள், வக்கீல் ெதாழிலில் காலூன்ற முடியும். தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்றார்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED மாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/199675", "date_download": "2020-05-31T08:27:29Z", "digest": "sha1:R37ERWS6DZR2A4OX6LMVD57K4V275TUD", "length": 2340, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செயற்றிட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செயற்றிட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:57, 2 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n20:05, 19 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n21:57, 2 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlleborgoBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2206531", "date_download": "2020-05-31T08:15:24Z", "digest": "sha1:NBLHP5ITDJZ6R5QUOJW3HZXI2EENDIHV", "length": 5061, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யோகி ஆதித்தியநாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யோகி ஆதித்தியநாத்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:29, 21 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n09:28, 21 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n09:29, 21 மார்ச் 2017 இல் நிலவும் திருத்த��் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nமார்ச் 2011 இல், \"குங்குமப்பூ நிறப் போர் - இந்து தீவிர முன்னேற்றம்\" என்ற ஆவணத்திரைப்படம் ஆதித்தியநாத் சமய முரண்பாட்டை முன்னெடுப்பதாக் குற்றம் சுமத்தியது.{{cite web | url=https://thewire.in/117655/yogi-adityanath-uttar-pradesh-bjp/ | title=How Yogi Adityanath Made it to Where He Is | accessdate=21 மார்ச் 2017}} ஆதித்தியநாத் பேரணியில் கலந்து கொண்ட முகம் தெரியாத பேச்சாளர் இந்துப் பார்வையாளர்களிடம் முசுலிம் பெண்களின் சவங்களை தோண்டி எடுத்து பாலியல் வன்புணர்வு செய்யுமாறு மேடையில் தெரிவித்தார். இதனை ஆதித்தியநாத்தும் கேட்டுக் கொண்டிருந்தார். இது சமுக வலைத்தளங்களில் மார்ச்சு 2015 இல் விவாதப் பொருளாகியது.{{cite web | url=https://thewire.in/117326/adityanath-uttar-pradesh-bjp-chief-minister-hindutva/ | title=Adityanath as UP CM: It’s Bait and Switch as BJP Foists Hindutva In Place of Vikas | accessdate=21 மார்ச் 2017}}\nஆதித்தியநாத் சமய கலப்பத்கலபப்புத் திருமணம் பற்றிய உரையாடலின்போது, \"அவர்கள் ஒரு இந்துப் பெண்னை எடுத்தால், நாங்கள் 100 முசுலிம் பெண்களை எடுப்போம்\" எனத் தெரிவித்ததோடு, \"அவர்கள் ஒரு இந்துக் கொலை செய்யதால், நாங்கள் 100 முசுலிம்களைக் கொலை செய்வோம்\" என தெரிவித்தார்தெரிவித்திருந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-05-31T07:10:09Z", "digest": "sha1:N2VIXMGLZJOX3A7SPW7RUXDPCVFKMJQU", "length": 7031, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மோடி எழுத்துமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை ஆகும். மோடி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தேவநாகரி வடிவத்தை அடியொற்றியவையாயினும் அதிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு, குறில், நெடில் வேறுபாடுகள் இன்றி இடத்துக்குத் தக்கவாறு பொருள்கொள்ளும்படி அமைந்து, எழுதுகோலை காகிதத்திலிருந்து எடுக்காமல் வேகமாக எழுத வசதியாக அமைந்தவை.\n3 தமிழகத்தில் மோடி எழுத்துமுறை\nஇசுலாமிய ஆட்சியாளர்கள் பார்சி மொழியை எழுதுவதற்கு இருவகை வரிவடிவங்களைப் பயன்படுத்தினர். தெளிவாகவும், மெதுவாகவும் எழுதுவதற்கு 'நாஸ்தலிக்' என்னும் முறையும், விரைவாக எழுதுவதற்கு 'சிகஸ்த' என்னும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட தேவகிர�� யாதவ அரசர்களின் முதன்மை அமைச்சராக (கி.பி. 1259 - 1274) இருந்த ஹேமாத்பந்த் (எ) ஹேமாத்ரி பண்டித் என்பவர் மராட்டி மொழிக்கும் இச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார்.\nஎல்லா மோடி எழுத்துக்கீற்றுக்களையும் காட்டும் படம், kotem1 எழுத்துரு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது\n\"மோடணே\" (मोडणे) என்கிற மராட்டிச் சொல்லுக்கு \"உடைத்தல்\" என்று பொருள். தேவநாகரி வடிவத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கருதலாம். இதைத் தவிர்த்து, இலங்கையிலிருந்து வந்த எழுத்துமுறை என்பதுவோ, \"மௌர்யி\" என்ற அசோகனது எழுத்துமுறையிலிருந்து உருவானது என்பதுவோ, \"குடில லிபி\"யிலிருந்து வந்தது என்பதுவோ, சிவாஜி காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்பதுவோ ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று கீழ்வரும் உசாத்துணை நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nசத்திரபதி சிவாஜியின் காலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த மராட்டியர், மோடி எழுத்துமுறையையும் தமிழகம் கொணர்ந்து பயன்படுத்தினர். கி.பி. 1676இல் ஏகோஜி (அ) வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது முதல் கி.பி.1855இல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான மோடி ஆவணங்கள் கிடைத்துள்ளன.\nதற்போதும் மோடி எழுத்துமுறையை கணக்கர்கள் குறியீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மோடி எழுத்துமுறையை குறித்து புனே நகரத்தைச் சேர்ந்த்த ஆர்வலர்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.[2]\n↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும், குறிப்புரையும் (முதல் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 1989, ISBN 81-7090-136-7\n↑ \"மோடி எழுத்துமுறை\". பார்த்த நாள் செப்டம்பர் 3, 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:19:28Z", "digest": "sha1:LAKTCRPH2SPHB3EHVRNKIKORIHTLOQBX", "length": 7169, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அகில்: Latest அகில் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஆக்‌ஷன் காட்சியில் திடீர் விபத்து... பிரபல வாரிசு ஹீரோ கையில் படுகாயம்...ஷூட்டிங் கேன்சல்\n\"கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா\" பாடல் மூலம் நம்மை மயக்கிய அமலா\nபட டீஸர் அளவுக்கு தாறுமாறா வைரலான சல்மான��� கானின் 'பர்சனல்' வீடியோ\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nஅமலா மகன் படம் மூலம் ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்\nபடம் பிளாப், திருமணமும் நின்றுவிட்டது: மகனை நினைத்து கவலையில் நடிகர்\nஅடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்\nதிருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு\nஅண்ணன் இருக்க தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நாகர்ஜுனா\nசமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி கேட்டால் நாகர்ஜுனா இப்படி சொல்லிட்டாரே\nமகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான்... மனந்திறந்த நாகர்ஜுனா\nஅண்ணனுக்கு சமந்தா... தம்பிக்கு ஷ்ரேயா\nஅஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/admk", "date_download": "2020-05-31T07:41:06Z", "digest": "sha1:OSZTA47E7WN33ZNMYFO5UF65QWWQX2XY", "length": 6458, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவைப் போல வெட்டுக்கிளி விவகாரத்திலும் அலட்சியம் வேண்டாம்: மு.க.ஸ்டாலின்\nஜூன் 1ஆம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு.. யாரை எதிர்த்து\nஎங்கு வர வேண்டும் சொல்லுங்கள்: அமைச்சர் காமராஜுக்கு பேரா. கான்ஸ்டண்டைன் சவால்\nஊராட்சி கழக செயலர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து - அதிமுக அதிரடி\nஇறந்த சிறுமிக்கு சிகிச்சை அளியுங்கள்... கலெக்டருக்கு தேசிய ஆணையம் கடிதம்\nவிழுப்புரம் சிறுமி எரித்து கொலை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்\n''ஜெயஸ்ரீயை'' எரித்துக் கொன்ற அதிமுகவினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்\nஅதிமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்...\nஅதிமுக எம்எல்ஏ செய்த சூப்பர் காரியம்...\nமாற்றுத்திறனாளி வாழ்வாதாரத்தை மாற்ற அதிமுக உதவி...\nதமிழகத்துக்கு கொரோனா வர அச்சப்படுகிறதாம்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதுத்தகவல்\nதமிழகத்துக்கு கொரோனா வர அச்சப்படுகிறதாம்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதுத்தகவல்\nதமிழகத்துக்கு வர கொரோனா அச்சப்படுகிறது: அமைச்சர் ராஜேந்த��ர பாலாஜி\n\"இணக்கமான ஊடகத்திற்கு மட்டும் விஜயபாஸ்கர் பேட்டி\n - முதல்வருக்கு கம்யூனிஸ்ட் கேள்வி\nசம்பளம், வளர்ச்சி நிதியைக் கொடுங்கள்: அமைச்சர்களுக்கு அதிமுக அறிக்கை\nதூத்துக்குடி: அதிமுக சார்பில் சோப் வழங்கி கொரோனா விழிப்புணர்வு\nமெடிமிக்ஸ் சோப் கொடுத்து கொரோனா விழிப்புணர்வு\nபார்லிமென்டில் திமுகவை கலாய்த்து தள்ளிய ஓ.பி.ரவீந்திரநாத்..\nதமிழக பாஜக தலைவராகிறாரா ஜி.கே.வாசன்\nமாநில திட்டக்குழு துணை தலைவராக பொன்னையன் நியமனம்\n“அ.தி.மு.க.காரன் தேவைப்பட்டால் கல் எடுத்து எறிவான்” : மீண்டும் சர்ச்சையில் ராஜேந்திர பாலாஜி\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்து விடுவோம் - எச்.ராஜா\nஎம்பி ஆசை: அதிமுகவை அலறவிடும் மிஸ்சஸ் விஜயகாந்த, பாமக ஆட்டம் வேறு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2669", "date_download": "2020-05-31T06:08:10Z", "digest": "sha1:KZBR3RQQXQB4SKYXP2V4N5H2XEHCWZOX", "length": 5266, "nlines": 181, "source_domain": "tamilblogs.in", "title": "Html –ஐ ரெண்டர் செய்யும் ரியாக்ட் ஜெ எஸ். « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nHtml –ஐ ரெண்டர் செய்யும் ரியாக்ட் ஜெ எஸ்.\nரியாக்ட் js ஆனது html ஆனதை வெப் பக்கத்தில் ரென்ற் செய்வதற்கு பயன்படுகின்றது.\nஅதற்கு அது பின் வரும் ஃபங்க்சனைப் பயன்படுத்துகின்றது.\nஇந்த ஃபங்க்சன் இரண்டு ஆர்க்கியூமெண்ட்களை ஏற்கின்றது.\nகுறிப்பிட்ட html வரிகளை html எலிமெண்டுகளில் ரெண்டெர் செய்கின்றது.\nகுறிப்பிட்ட html கோடை ரூட் எலிமெண்டில் டிஸ்ப்ளேய் செய்ய உதவும் கோட்.\nJsx பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்டில் html கோட் எழுதுதல்.\nஇவ்வாறு அது root என்ற பெயருடன் தான் இருக்க வேண்டும் என்றில்லை.\nஅது div டைப்பாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை.\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஅருகலை(Wi-Fi) சமிக்ஞைகளை எவ்வாறு அதிகரிப்பது\nPoem : திசை திருப்பு\nBlissRoms எனும் கட்டற்ற இயக்கமுறைமை ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/OPS-37387", "date_download": "2020-05-31T08:09:25Z", "digest": "sha1:6PKDPWVMDCSDSR4LPKN4BANQPYL3OWQC", "length": 11301, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "வீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்��ம் அதிகாரிகளுடன் ஆலோசனை !!!", "raw_content": "\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nநோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு\nஉலக சுகாதார அமைப்பு உடனான உறவை துண்டிப்பதாக டிரம்ப் அறிவிப்பு\nஅனைத்து மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nபட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தி பேசியதால்தான் ஆர்.எஸ்.பாரதி கைது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\n5-ம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்கிய முதல்வர் தலைமையிலான அரசு\nசின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் 50 பேரை கொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கோரிக்கை\nகவுண்டமணியின் 81வது பிறந்தநாள் ; டகால்டி மன்னன் 'கவுண்ட்டர்' மணி…\nதனுஷ் 90 லட்சம் பாலோவர்களுடன் டுவிட்டரில் முதலிடம்\nபிரபல தெலுங்கு நடிகர் ரானா டகுபதி திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...…\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\n60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி\nஜூன்-1ம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கலாம்\n'ஒன்றிணைவோம் வா' என்ற பெயரில் திமுகவினர் நடத்திய கபட நாடகத்தை அம்பலப்படுத்திய அமைச்சர் காமராஜ்…\nசலூன் கடை நடத்தி வருபவர் மீது திமுக நிர்வாகி கடும் தாக்குதல்\nதேனியில் சட்டக்கல்லூரிக்கான நிரந்தர கட்டிடம் குறித்து துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை\nஸ்ரீவில்லிப்புத்தூரரில் பெண் தர மறுத்ததால் ஆசிரியை கடத்தல்\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\nதமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று\nவீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை \nவீட்டுவசதி வாரியத்தின் விரிவான திட்டங்கள் குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nவீடு இல்லாத மக்களுக��கு, 2023ஆம் ஆண்டுக்குள் வீடு வழங்கும் என்ற திட்டத்தின் கீழ் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் புதிதாக 6 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது வீட்டு வசதி வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n« பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்... பள்ளிகளில் இறைவணக்கத்தின்போது கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு - அமைச்சர் செங்கோட்டையன் »\nமுன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம் - இணைய தளம், செயலி தொடக்கம்\nதமிழக மக்களுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து - முதலமைச்சர்\nராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை\nகருப்பின இளைஞர் கொலையால் கலவர பூமியாக மாறும் அமெரிக்கா\nவெற்றிகரமாக விண்ணில் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 சீறிப்பாய்ந்தது\nவெட்டுக்கிளி படையை தடுப்பது பற்றி முதல்வர் தலைமையில் ஆலோசனை\n“வி டிரான்ஸ்பர்” சேவையை பயன்படுத்த தடை என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/176-news/articles/guest/3660-2017-06-19-05-27-17", "date_download": "2020-05-31T07:37:26Z", "digest": "sha1:DFMI54VFK3H4NQFG6XD7LI6DKB5BVKVB", "length": 28888, "nlines": 187, "source_domain": "www.ndpfront.com", "title": "மண் மூடிய துயர வரலாறு", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமண் மூடிய துயர வரலாறு\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையால��ம் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் இரு தரப்பினராலும் பேச மறுக்கப்படும் கதை. தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை... பல்லாயிரக் கணக்கானோர் பசியால் செத்த காலகட்டம்.\nஆங்கிலேயர்கள் சூழலைத் தனதாக்கிக்கொண்டார்கள். இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களுடைய ஆட்கள் நடத்திய காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு ஏழைத் தமிழர்களைக் குறிவைத்தனர். கங்காணிகள் மூலம் நடத்தப்பட்ட வேட்டை இது. ஒரு ஊரில் நுழைவது. நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டுவது. கொஞ்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து ஆட்களைக் கூட்டிச் செல்வது. தனுஷ்கோடி வரை கால் நடையாகவே நடத்திச் செல்லப்பட்ட இவர்கள் அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.\nநடைப்பயணத்தின் போதே பலர் இறந்தனர். பணத் தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால், பல தோணிகளை ஆழி தின்றது. இப்படித்தான் ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு ஒப்சர்வர்' பத்திரிகை. இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புஸல்லாவ, நுவரேலியா எனப் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றினார்கள். மலைகளில் சாலைகளை உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான் கடிக்கு மத்தியில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.\nமலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச் சுமந்தனர். இலங்கையர்களோ கள்ளத்தோணி, தோட்டக் காட்டான், வடக்கத்தியான், பறத்தமிழன், என்று பல வசைச் சொற்களைச் சொல்லி இழிவு படுத்தினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று பேசினார்கள். இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர். தஞ்சாவூரிலிருந்து ஹட்டனில் குடியேறிய கோ. நடேசய்யர், மலையக மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். சி.வி. வேலுப்பிள்ளை, இளஞ்செழியன், இர. சிவலிங்கம் என அடுத்தடுத்துப் பல தலைவர்கள் மலையக மக்களின் அரசியலை முன்னெடுத்தனர். இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் துரத்துவதில் முனைப்பாக இருந்த அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டார்கள். இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். 1964-ல் இலங்கை அதிபர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் நேற்றோடு 50 ஆண்டுகளை நிறைவுசெய்தது. உறவுகளை, உடைமைகளை, உரிமைகளை என இடைப்பட்ட 130 ஆண்டுகளில் கொஞ்சநஞ்சம் கிடைத்தவற்றையும் பறிகொடுத்து இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டனர் மலையகத் தமிழர்கள்.\nஇலங்கை 1948, பிப்ரவரி 4-ல் சுதந்திரம் அடைந்தது. டி.எஸ். சேனநாயகா அதிபர் ஆனார். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்ட மசோதாவை அவர் கொண்டுவந்தார். அதை ஆதரித்த 53 உறுப்பினர்களில் சுந்தரலிங்கம், எஸ். மகாதேவன் உள்ளிட்டவர்களும் அடக்கம். ஆனால், ஈழத்தந்தை செல்வநாயகம், “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலம், நாளை ஈழத் தமிழர்களுக்கும் ஏற்படும்” என்று அன்றே எச்சரித்ததோடு, அதை எதிர்த்தும் வாக்களித்தார். இலங்கையின் பூர்விகத் தமிழர்களால் இவர்களுக்கு ஆதாயங்கள் இல்லை என்றாலும், தீமைகள் காத்திருந்தன. சிங்கள இனவெறி எப்போதெல்லாம் பூர்விகத் தமிழர்களைக் குறிவைத்ததோ, அப்போதெல்லாம் இவர்களையும் குறிவைத்தது. சிங்களவர்களின் கைக்கெட்டும் தூரத்திலிருந்த இவர்களது வீடுகளும் வணிகக் கூடங்களும் உயிர்களும் அவர்களின் வன்முறைக்கு இலக்காயின. வளர வளரக் கவாத்து செய்யப்படும் தேயிலை மரங்களைப் போல இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களும் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர் என்ற காரணத்தாலும் சாதியாலும் ஒவ்வொரு கணமும் ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாகச் சிலுவை சுமப்பது போல இலங்கையைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான இடம் இலங்கை அரசியலில் இன்னமும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1923) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1907) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1899) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2321) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2553) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2571) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2701) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2485) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2541) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2589) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2259) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2558) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2373) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2625) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய ���ிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2658) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2553) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2859) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2755) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2707) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2623) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/12/insight-lander-sent-sound-of-mars.html", "date_download": "2020-05-31T05:44:07Z", "digest": "sha1:VBRGJHAR7PO6ZS2Z4BNOSD7SONQHW5YO", "length": 4652, "nlines": 71, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Insight lander sent the sound of the Mars the (otherworld sound)| செவ்வாய் கிரக சப்தத்தை கேளுங்கள்", "raw_content": "\n.. செவ்வாய் கிரகத்தில் நாசா அனுப்பிய புத்தம் புதிய இன்சைட் லேண்டர் , ஒரு வித்தியாசமான செவ்வாய் கிரக காற்று சப்தத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.\nஇந்த சப்தமானது தோராயமாக , மணிக்கு 10 மைல் முதல் 15 மைல் வேகத்தில் ��ீசிய காற்றின் மூலமாக லேண்டர் இல் இருந்த சூரிய தகடுகள் அதிர்வின் மூலமாகவும் இந்த சப்தம் வெளிப்படுவதாக கருதப்படுகிறது. இதனை நாசா தனது இன்சைட் லேண்டர் டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தனர் .\nஅதற்கான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது நீங்களும் கேட்டுப் பாருங்கள்\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/jodi/college-couples-secret-mett/", "date_download": "2020-05-31T06:47:40Z", "digest": "sha1:BL5AFPKNTIBGTHPISHDU6WHVMQDNHH4T", "length": 10250, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "காலேஜ் மாணவி ஆசை காதலன் உடன் ரகசிய செக்ஸ் காலேஜ் மாணவி ஆசை காதலன் உடன் ரகசிய செக்ஸ்", "raw_content": "\nகாலேஜ் மாணவி ஆசை காதலன் உடன் ரகசிய செக்ஸ்\nஆண் ஓரின செயற்கை 1\nவீட்டில் பெற்றோர்கள் எல்லாம் வெளி ஊருக்கு சென்று இருக்கும் பொழுது இந்த ஜோடிகள் ரகசியமாக் தங்களது வீட்டிலையே ரகசியமாக சந்தித்து கொண்டனர். அப்போது நடந்த செக்ஸ் சிலுமிசங்கள் தான இவை.\nஇரவு நேர காமப்பாடம் காட்டும் தமிழ் செக்ஸ் படம்\nமாமனாருக்கோ அம்மா மேல் தான் ஆசை இருந்தாலும் கிடைத்த வாய்ப்பில் என்னை புரட்டி எடுக்கவும் தவறுவது இல்லை.\nசொகுசான ஹோட்டல் ரூமில் வித விதமான சூப்பர் செக்ஸ்\nதன்னுடைய இரண்டாவது கணவன் உடன் கல்யாணம் செய்து கொண்ட பிறகு இந்த் புது மாப்பிளையும் பொன்னும் தேன் நிலவு செக்ஸ் அனுபவித்து ஒழு போட ஆசை பட்டனர்.\nஉற்சாகமில்லாத உணர்ச்சிமிகு தேன்நிலவு செக்ஸ்\nஉற்சாகத்தோடு உள்ளம் விரும்பி உடல் வேட்கையோடு தான் உடலுறவு நடப்பதை விட இப்படி கள்ள காதலனுடன் கூட காம உணர்சிகள் ஏராளமாக தூண்ட படலாம்.\nடெக்ஸ்டைல் ஷோரூமில் செக்ஸ் சீன்\nஅம்மணமாக்கி அதை அவர் தரிசித்து ஓழ் போடும் போது அந்த ஓழ் சுகத்துக்கே சேட்டோடு தினமும் படுக்கலாம் போலத்தான் தோன்றும்.\nஅதிரடி ஆக நடிகையின் கூதியின் ஒத்து எடுக்கும் செக்ஸ்\nபிரபல நடிகை ஒருத்தியை ஒரு காண்டம் கூட அணியாமல் அவளது கூதியின் உள்ளே தாறு மாறு ஆக செக்ஸ் வெறித்தனம் செய்து கொண்டு சந்தோச���் கொடுக்கும் செக்ஸ் வீடியோ.\nசெல்வியை சேர்ந்து செய்த செம செக்சு படம்\nசில பெண் குட்டிகளுக்கே கூட பல பேர் சேர்ந்து செய்தால் தான் பிடிக்கிறதாம். சிலர் மனம் விட்டு பேசாவிடினும், மானபங்கபடுத்துவது போல் முரட்டுத் தனமாக சுகமாம்.\nஹோட்டல் ரூமில் சென்னை ஆண்டி செக்ஸ் வீடியோ\nஎன்ன தான் இவளை ஒரு வடக்கத்திய வஞ்சி மகளாக பார்த்தாலும் அவளோட முக்குத்தி மின்னலில் நம்ப ஊரு சாயல் தான் இருக்கிறது. கலரு தான் கொஞ்சம் கூட ஆனா மேட்டரு பாருங்க.\nபால் நிறத்து மல்லு பெண்ணிற்கு சுகம் கொடுத்த காமோகன்\nஇதம் ஆன பால் நிறத்து தேகம் கொண்ட மல்லு மங்கை ஆனவள், அவளை அன்பு காதலன் உடன் கட்டிலில் உரண்டு புரண்டு கொண்டு வெச்சு செய்யும் செக்ஸ் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-09-01", "date_download": "2020-05-31T07:30:38Z", "digest": "sha1:3HINKJSIE25OUYNLOAAE2NRE4LY4N7L7", "length": 24836, "nlines": 345, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனிதனை மனிதன் வேட்டையாடும் ஈனச் செயல்: அனைத்துலக காணாமற் போனோர் நினைவு சுமந்த நாள்\nகளு கங்கையில் பெற்றோல் கலப்பு, நீர் சுத்திகரிப்பு பணிகள் இடைநிறுத்தம்\nநம்பிக்கையில்லா பிரேரணைகள் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது: ரவி கருணாநாயக்க\nசர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ட்ரம்ப் வாயடைக்க வைத்தார் பெண் ஊடகவியலாளர்\nஊழல், மோசடி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு வேண்டுகோள்\nபெர்பெச்சுவல் நிறுவன அதிகாரியை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு\nசு.க. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நிபந்தனை விதிக்கிறார் டலஸ் அழகப்பெரும\nஉணவுப் பொதியின் விலை அதிகரிப்பு\nஒன்பது மணிநேரம் தான் உயிருடன் இருக்குமென வைத்தியர்கள் கைவிட்ட விசித்திர குழந்தையின் தற்போதைய நிலை\nகொழும்பு நகரில் போக்குவரத்து துறையி���் மாற்றம் ஜனவரி முதல் அமுலாகும் புதிய திட்டம்\nமஹிந்தவிடம் சம்பந்தன் விடுத்த கோரிக்கை\nஇலங்கைத் தமிழரை ஒருபோதும் இந்தியா கைவிடாது\nநீண்ட நாட்களின் பின்னர் யாழ்.குடாநாட்டில் அடைமழை\nமீண்டும், மீண்டும் ஈழம் எரிந்தது கருகி சாம்பலுமாகினோம்: கனடாவில் துரைராசசிங்கம்\nமஹிந்தவின் கோட்டையில் மீண்டும் சாதனை படைத்த யாழ். வீராங்கனை\nயாழ். சுன்னாகத்தில் மாபெரும் இரத்த தான முகாம்\nகிளிநொச்சியில் முன்னெடுக்கப்படும் பாலங்களின் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை\n“என் வாழ்க்கையில்” இரு மொழி பாடல் வெளியீடு\nவெலிக்கடை சிறையில் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்\nஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்க தயார்\nவிரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா போராட்ட களத்தில் இறங்கிய மாணவர்கள்\nபுலனாய்வு அதிகாரி கொலை வழக்கில் கொலையாளியே அரச சாட்சியா சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா குறுக்கு விசாரணை\nபோர் ஆயுதங்களை பல்கேரியாவுக்கு விற்பனை செய்யும் இலங்கை\nமிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள பவுண்ட்\nமாணவர்களின் நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருக்கிறது: கிழக்குப் பல்கலை ஊழியர் சங்கம்\nதேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்\nநீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா தற்கொலை\nகிளிநொச்சி கட்டைக்காடு பகுதியில் கஞ்சா பொதி மீட்பு\nஅடுத்த மூன்று வருடங்கள் அபிவிருத்தி யுகம்: ரணில்\nமகிந்தவினால் வெற்றிகரமான மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப முடியவில்லை\nஆசியாவின் நோபல் விருதை வென்ற ஈழத் தமிழ் பெண்மணி\nநியூசிலாந்தின் மூத்த ஈழத்தமிழர் மறைவு\nஹெலிஸ் வேல்ஸ், பிரதமரின் சந்திப்பு குறித்து அமெரிக்க தூதுவர் தகவல்\nஒளிமயமாகிறது அச்சுவேலி பத்தமேனி கிராமம்\nகாத்தான்குடியில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி\nமற்றவர் தொடர்பாக பார்க்காமல் தமது சகோதரரின் மரணம் தொடர்பில் நீதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்\nஇணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபுதிய கடற்படை தளபதிக்கு சாம்பியா மற்றும் உக்ரைன் நாடுகள் அழைப்பு\nமைத்திரியை சந்தித்தார் சுஷ்மா சுவராஜ்\nமட்டக்களப்பில் யானை தாக்கி நபரொருவர் பலி\nயுத்தக் குற்றச்சா��்டுக்களே மஹிந்தவின் இந்த நிலைக்கு காரணம்\n1000 லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் இயற்கையின் அதிசயம்\nபுகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்திய அவுஸ்திரேலிய அரசு\nநிறைவை எட்டிய திருமுருகண்டி பகுதிக்கான பொலிஸ் நடமாடும் சேவை\nஇந்தோனேஷியாவில் அதிசக்தி வாய்ந்த நில நடுக்கம் சுனாமி ஏற்படலாம் என அச்சம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேரறிவாளன் உருக்கமான கடிதம்\nபொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றியவர்கள் கைது\n நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம்: இராஜாங்க அமைச்சர்\nமட்டக்களப்பில் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாக அமீர் அலி தெரிவிப்பு\nமக்களை குழப்பநிலையில் வைத்திருந்து தனது திட்டத்தை அடைய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு\nமுன்னாள் இராணுவ தளபதியை காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்: சஜித் பிரேமதாச\nஇலங்கை விமானப்படையின் 66 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் கண்காட்சி நிகழ்வு\n 67ஆவது மாநாடு யாழில்: அங்கஜன் இராமநாதன்\nரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை கண்டித்து ஓட்டமாவடியில் பேரணி\nபூமிக்கு அருகில் பயணிக்கும் வால் நட்சத்திரம் - பூமியை நெருக்கும் ஆபத்து\nநுவரெலியாவில் தற்காலிக பொலிஸ் நிலையத்தின் நிறைவு விழா\nசிங்கப்பூரின் தற்காலிக அதிபரான தமிழர்\n20 ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவைப் பெற அரசு பகீரதப் பிரயத்தனம்\nபுதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்\nஇலங்கை கடற்படை தளபதியை சந்தித்த சாம்பியா இராணுவ தளபதி\nதுணுக்காயில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை\nவின்சன்ட் மெரிட்டன் உடனான சந்திப்பு குறித்து பிரதமரின் பதிவு\nயுத்த காலத்தில் போடப்பட்டுள்ள மண் அணைகள் அகற்றப்படவேண்டும்\nநாட்டை விட்டு தப்பிக்க முயற்சித்த ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 20 பேர் சடலமாக மீட்கப்பட்ட சோகம்\nசுதந்திரக் கட்சியை பிளவுபடுத்துவது பகல் கனவு\nதெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் பலம் வீழ்த்தப்படும்: இந்தியா\nஅலை இழுத்துச் சென்ற சீனப் பிரஜையை காணவில்லை\nமாணிக்கக்கல், ஆபரணங்களால் நாட்டில் ஏற்படப் போ���ும் மாற்றம்: பிரதமர்\nவவுனியாவில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்\nகடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்\nசுஷ்மாவை சந்திக்க போராடும் மஹிந்த அணி\n21 வருடங்களாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்\nகொழும்பில் ஆரம்பமாகிய இந்தியப் பெருங்கடல் மாநாடு\nதமிழர்களின் அடையாளம் சிதையாமல் பாதுகாக்கப்பட இதுவே வழி\nபுகையிரதத்தில் மோதுண்ட ஆணின் சடலம் மீட்பு\nஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்\nகிழக்கு மாகாண ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட பதவி மாற்றம் ஆராயப்பட வேண்டிய விடயமே\nகல்முனை ஆதார வைத்தியசாலையின் ஆளணி மீளாய்வு கலந்துரையாடல்\nசூடுபிடிக்கும் யுத்தக் குற்றச்சாட்டு வழக்கு பொன்சேகாவை குறி வைக்கும் ஜகத் ஜயசூரிய\nசர்வதேச காணாமல் போனோர் தினம் 2017 - அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா\nதெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான நிதி உதவி வழங்கல்\nமுகநூலில் அவமதிக்கப்பட்ட இலங்கை பெண்கள் பிரபல ஹொலிவூட் நடிகை ஆதரவு\nயாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள இசை நிகழ்வு\nபெண்களின் தங்க ஆபரணங்களை பறிக்கும் இராணுவ புலனாய்வு அதிகாரி\nலஞ்சம் பெற முயன்ற அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஇரத்தினபுரியில் வாகன விபத்து: அம்பாறையை சேர்ந்த மூவர் பலி\nஆசிகுளத்தில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு\nகொக்கெய்ன் வர்த்தகத்தின் ஆசிய மத்திய நிலையமாக இலங்கை\nவிடுதலைப் புலிகளின் துண்டுப் பிரசுரம்இலங்கைக்கும் ஆபத்தா பிரித்தானியா விடுத்த கோரிக்கை..செய்தி தொகுப்பு....\nமட்டக்களப்பு மாநகரசபைக்கு நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு\nஅவுஸ்திரேலியாவின் முக்கிய செயலாளர் இலங்கை வந்துள்ளார்\nசரத் பொன்சேகா மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படாதது ஏன்\nஈழத் தமிழரின் இன்றைய தேவை உறுதியான தலைமை\nபொலித்தீன் பயன்பாட்டுத் தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது\nகுடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான விசேட கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/205894", "date_download": "2020-05-31T07:23:12Z", "digest": "sha1:YNN6EM7MC6Z2DMA4V6SXIIRU3SHZJOG5", "length": 11288, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்துவிட்டதா? விக்���ேஸ்வரன் வெளியிட்ட தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார்.\nஇவ்வாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மூலோபாயக் கற்கைகள் நிலையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்துவிட்டதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தியாவுடனான அணுகுமுறையிலும் கூட சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தவறிவிட்டது. இந்த விடயத்தில் உங்கள் அவதானிப்புகள் என்ன\nஇதற்கு பதிலளித்து பேசிய அவர்,\n“இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார்.\nஇந்தியாவிடமிருந்து அவர் தன்னை தூர விலத்தி வைத்திருந்தார். அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக உள்ளது என சர்வதேச சமூகத்திற்கு சம்பந்தன் உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கு போதிய தீர்வை அரசாங்கம் வழங்குமென அவர் நினைத்திருந்தார்.\nஇலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியதுடன், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கான அதன் பொறுப்பு தொடர்பான, இந்தியாவின் சாத்வீக எதிர்ப்புத் தன்மை தொடர்பான இடைவெளியையும் அகலிக்கச் செய்தது.\nஇது ஒரு மாபெரும் தவறாகும். தாங்கள் ஆளுமையுடையவர்களோ அல்லது ஆட்களோ அல்ல என்பதையும் எமது மக்களின் பிரதிநிதிகளே என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் அந்தஸ��து மற்றும் கடப்பாடுகளை புரிந்து கொள்ளாதவிடத்து அவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று குறிப்பிடுவது அவசியம்.\nஅத்துடன், மத்தியில் அண்மையில் அரசியல் ரீதியாக எழுந்திருந்த தனித்துவமான சந்தர்ப்பம் ஒன்றையும் தமிழர்கள் சார்பாக செயற்படுத்துவதற்கு அவர்கள் தவறிவிட்டனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1109", "date_download": "2020-05-31T06:34:25Z", "digest": "sha1:GRQFXV3RP7HVNTHB7GRYOSKTEUPJPVOG", "length": 11944, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியுடன் ஓய்வு முடிவில் திடீர் பல்டி அடித்த அப்ரிடி | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொண்டமான் அவர்களின் பிறந்த தினத்தில் அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிப்பு\nசற்றுமுன் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல்\nயாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்\nமலையகத்தின் மிடுக்கு மரணித்துப் போனது-ப.உதயராசா\nசற்றுமுன்னர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமானார்\nயாழில் நடிகையின் மோகத்தால் உயிரை இழந்த பெண்\nHome பிரதான செய்திகள் ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியுடன் ஓய்வு முடிவில் திடீர் பல்டி அடித்த அப்ரிடி\nஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டியுடன் ஓய்வு முடிவில் திடீர் பல்டி அடித்த அப்ரிடி\non: March 25, 2016 In: பிரதான செய்திகள், விளையாட்டுNo Comments\nநடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அந்நாட்டு ரசிகர்கள் அப்ரிடி, பாகிஸ்தான் அணி மற்றும் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை தொட��் முடிந்ததும் அப்ரிடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது\nபின்னர் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்து இதனால் கேப்டன் அப்ரிடிக்கு சிக்கல் ஏற்பட்டது. அப்போது பேட்டி அளித்த அப்ரிடி 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போன்று தவறுகளை செய்தால் மீள்வது கடினம். கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (மார்ச் 25) சந்திக்கிறோம். தோல்வியை மறந்து விட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இது இருக்கலாம்’ என்றார்.\nஇன்று ஆஸ்திரேலியாவுடன் போட்டியின் போது சர்வதேச போட்டிகளில் இது உங்கள் கடைசி போட்டி என கூறினீர்களே என கேட்டதற்கு, ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. எனது நாட்டின் முன் அதை நான் செய்ய வேண்டும் என கூறினார்.\nஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு… ப்ளீஸ் என்னை வெறுக்காதீங்க- சூப்பர் சிங்கர் ஆனந்த்\nஸ்ரேயாவுக்கு சிபாரிசு செய்கிறார், ராணா\nவவுனியா விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு\nசற்றுமுன் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல்\nசற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து-பொலிஸாரால் ஏற்பட்டதா CCTV காணொளி\nயாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்\nசற்றுமுன் இலங்கையில் பத்தாவது நபர் கொரோனாவிற்கு பலி\nசற்றுமுன்னர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமானார்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு தொடர்பான தகவல் இதோ\nவவுனியாவில் கல்குவாரி குழியிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி) posted on September 13, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4625-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-proposal-prank-valentine-s.html", "date_download": "2020-05-31T08:17:22Z", "digest": "sha1:BLIN7AFKZSDTRKUGOM5R2LHWK6SVS2NZ", "length": 3271, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "காதலர் தினத்தில் சூரியன் அறிவிப்பாளர்களின் காதல் அட்டகாசம் !!! - Proposal Prank | Valentine's Day Special | Sooriyanfm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகாதலர் தினத்தில் சூரியன் அறிவிப்பாளர்களின் காதல் அட்டகாசம் \nகாதலர் தினத்தில் சூரியன் அறிவிப்பாளர்களின் காதல் அட்டகாசம் \nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/72-240863", "date_download": "2020-05-31T05:58:49Z", "digest": "sha1:QAXHVFQ34TA723BD5JXGWYXUWQABQDKW", "length": 10202, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம்", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி கிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம்\nகிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம்\nகிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகுறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று பிற்பகல் 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியுள்ளனர்.\nசிறிது நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇதன்��ோது, கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/", "date_download": "2020-05-31T07:15:44Z", "digest": "sha1:KBG35TWRROHOF5R2RR6UTLXJK4JPC3AG", "length": 8921, "nlines": 77, "source_domain": "www.todayyarl.com", "title": "Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nமுகப்புத்தக பதிவால் யாழில் 28 வயது இளம் குடும்பஸ்தர் வீதியில் தூக்கில் தொங்கி மரணம்.\nயாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கிய படி இருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப் பகுதியில் இன்று (19) காலை...\nகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி சீனத்து ஆராய்ச்சியளார்களின் அதிர்ச்சி விளக்கம்\nகொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் அறிகுறிகள் நோயை கண்டறியும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து முதன் முறையாக சீனத்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்...\nவற்றாப்பளை பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nவரலாற்றுப்பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய இளம் நடிகை\n#Poonam Pandey #Sri Reddy கொரோனாவால் உலகம் முழுக்க 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.81 லட்சத்தை...\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nவற்றாப்பளை பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nவரலாற்றுப்பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nபுதிய பேராபத்து: குழந்தைகளை குறிவைக்கும் மர்ம அழற்சி கொரோனாவின் விளைவா\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் அழற்சி நோய் (maladie inflammatoire grave) குறித்த தகவலை...\nவிவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மதமாற்றக்கூட்டம் \nவடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்ப...\nஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய இளம் நடிகை\n#Poonam Pandey #Sri Reddy கொரோனாவால் உலகம் முழுக்க 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.81 லட்சத்தை...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961295", "date_download": "2020-05-31T07:43:12Z", "digest": "sha1:MIJ3QMZD4V2J2TLNHTD6NFZ6B6DXAK2N", "length": 7474, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "70 லிட்டர் சாராயம் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n70 லிட்டர் சாராயம் பறிமுதல்\nகடலூர், அக். 10: கடலூர் பகுதியில் வெவ்வேறு வழக்கில் 70 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பால்சுதர் மற்றும் போலீசார், கடலூர் பேருந்து நிலையம் அருகில் இம்பீரியல் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற பைக்கை சோதனையிட மறித்தபோது அதில் இருந்த ஒருவர் தப்பியோடினார். இதையடுத்து பைக்கை சோதனையிட்டு அதில் 8 மூட்டைகளில் வைத்திருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த கண்ணையன் மகன் ஐயப்பன் (32) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய பெரியகாரைக்காட்டை சேர்ந்த ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.மற்றொருவர் கைது: இதேபோல், கிழக்கு ராமாபுரத்தில் சோதனை நடத்திய போலீசார், அங்கு ஒரு வீட்டின் அருகே சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக அய்யப்பன் மகன் சங்கர் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.\nகொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு\nநெய்வேலி நகர பகுதியில் இரவு 7 மணிக்குள் கடைகளை மூட என்எல்சி நகர நிர்வாகம் நடவடிக்கை\nகழிவுநீர் உந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nகடலூர் மாவட்ட எஸ்பியிடம் விடுதலை சிறுத்தைகள் மனு\nவெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்\nகோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்கு\n10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு\nதமிழியல் துறையில் அறக்கட்டளை துவக்கம்\n× RELATED கண்ணமங்கலம் அருகே ஆச்சரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963572", "date_download": "2020-05-31T07:08:29Z", "digest": "sha1:AWXHUVDRY5RGL74LCSAPR4ITJRT2JJKS", "length": 8034, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வெள்ளிச்சந்தையில் காற்றில் சாய்ந்த தேக்கு மரம் கடத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக த���ிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெள்ளிச்சந்தையில் காற்றில் சாய்ந்த தேக்கு மரம் கடத்தல்\nகுளச்சல், அக். 23: வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(45). இவருக்கு சொந்தமான தோப்பில் நின்ற தேக்கு மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய காற்றில் கீழே விழுந்துள்ளது. இதை அவர் அகற்றாமல் விட்டிருந்தார். இந்த நிலையில் அந்த தேக்கு மரத்தை திடீரென காணவில்லை. இது குறித்து புருஷோத்தமன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதில் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், வைகுண்டராஜா மற்றும் மேற்கு சூரப்பள்ளத்தை சேர்ந்த அனீஷ் ஆகியோர் திருடி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் தேக்கு மரத்தின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED தமிழக எல்லையான கடலூர், நாகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180610?ref=archive-feed", "date_download": "2020-05-31T06:33:49Z", "digest": "sha1:MRPRG25NC5NEFSFFLX2HQSCWG2FFVRGP", "length": 7988, "nlines": 98, "source_domain": "www.cineulagam.com", "title": "2019 ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் இவர்கள் தான்! முதலிடம் இவருக்கே! லிஸ்ட் இதோ - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\n2019 ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்கள் இவர்கள் தான் முதலிடம் இவருக்கே\nதமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் வந்த இளம் தலைமுறை நடிகர்களும் இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொட்டு கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.\nஅதே ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசையமைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவ்வகையில் 2019 ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் என்ற பட்டியலை ஆங்கில செய்திதாள் ஒன்று வெளியிட்டுள்ளது.\nஆனால் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது அதிர்ச்சியே.\n30 பேர் கொண்ட இந்த பட்டியலில் இதில் யார் முதலிடத்தில் இருக்கிறார், யாரெல்லாம் இடம் பிடித்திருக்கிறார்கள் என பார்க்கலாம்..\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/16015213/Simbu-in-new-film-as-contestant-for-conference.vpf", "date_download": "2020-05-31T07:24:20Z", "digest": "sha1:XEN2P44OZHJZMD3A54H3DZZ323PW4IBI", "length": 9501, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Simbu in new film as contestant for conference || மாநாடுக்கு போட்டியாக புதிய படத்தில் சிம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாநாடுக்கு போட்டியாக புதிய படத்தில் சிம்பு\nவெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாகவும் மே மாதம் படப் பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தனர்.\nவெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாகவும் மே மாதம் படப் பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்காமல் தாமதமாகி வந்தது. இதைத்தொடர்ந்து படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.\nஅவர் கூறும்போது, “எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்ய வேண்டும். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர படத்தை தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்” என்றார்.\nஇந்த படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்கும் புதிய கதாநாயகன் தேர்வு நடக்கிறது. மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாநாடுக்கு போட்டியாக ‘மகா மாநாடு’ என்ற புதிய படத்தில் சிம்பு நடித்து, இயக்கி, தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமகா மாநாடு படத்தை, மாநாடு படத்துக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஐந்து ம���ழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. வெட்டுக்கிளிகள் விவகாரம்: மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க - நடிகர் விவேக் பாராட்டு\n2. அழகானவர் இல்லை என்று விமர்சனம்: பூஜா ஹெக்டேவுடன் சமந்தா மோதல்\n3. “நயன்தாராவை போராளியாக பார்க்கிறேன்” - நடிகை கத்ரினா கைப்\n4. கைக்குட்டையில் மேலாடை: இளம் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்\n5. “எனது ஆதரவற்றோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா” - நடிகர் லாரன்ஸ் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/nagapattinam-district/", "date_download": "2020-05-31T07:06:54Z", "digest": "sha1:EXGDRP4CSHI63GMEDAFJTAWCU4SRVJBK", "length": 28097, "nlines": 491, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாகப்பட்டினம் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ண�� நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-பூம்புகார் தொகுதி\nநாள்: மே 11, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், பூம்புகார், நாகப்பட்டினம் மாவட்டம்\n11.4.2020 அன்று பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருக்கடையூர் கடைத்தெருவில் பொதுமக்களுக்கு கபசுர மற்றும் வாதசுர குடிநீர் வழங்கப்பட்டது.\tமேலும்\nகொரானா நோய் தடுப்பு நடவடிக்கை- ஊரடங்கு உத்தரவு-நிவாரண பொருள் வழங்குதல்\nநாள்: ஏப்ரல் 27, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், பூம்புகார்\n24.04.2020 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் திருக்கடையூர் மற்றும் அருகாமையிலுள்ள ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருள்கள...\tமேலும்\nகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரக்குடிநீர் வழங்குதல்-பூம்புகார்\nநாள்: ஏப்ரல் 26, 2020 In: கொரோனா துயர்துடைப்புப் பணிகள், கட்சி செய்திகள், பூம்புகார்\nகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக 25.4.2.20 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொறையார் காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது\tமேலும்\nமொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்\nநாள்: மார்ச் 20, 2020 In: கட்சி செய்திகள், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்\nமொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-பூம்புகார் சட்டமன்றத் தொகுதி\nநாள்: மார்ச் 07, 2020 In: கட்சி செய்திகள், பூம்புகார்\n02.03.2020 திங்கள் மாலை 6 மணியளவில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பூ��்புகார் தொகுதி\nநாள்: ஜனவரி 24, 2020 In: கட்சி செய்திகள், பூம்புகார்\n13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.\tமேலும்\nதலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், நாகப்பட்டினம் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், நாகப்பட்டினம் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nதலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், நாகப்பட்டினம் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், மயிலாடுதுறை\nமயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில்...\tமேலும்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/sivaji-ganesan-birthday-fans-chennai-merina", "date_download": "2020-05-31T06:43:22Z", "digest": "sha1:IZZMNQL6MK6LV4N3E23T42L372SIJSJV", "length": 17595, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாரதவிலாஸை 25 முறை பார்த்தேன்... 'சிவாஜி'ன்னா எனக்கு உயிர்... ரசிகையின் நினைவலைகள்... | sivaji ganesan birthday - Fans - chennai merina | nakkheeran", "raw_content": "\nபாரதவிலாஸை 25 முறை பார்த்தேன்... 'சிவாஜி'ன்னா எனக்கு உயிர்... ரசிகையின் நினைவலைகள்...\nநடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், திரையுலகினரும் சிவாஜி மணிமண்டபத்தில் அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஆளும் கட்சி, எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் வந்து சென்ற பின்னர் சிவாஜி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் அவரது ரசிகர்கள். அவர்களில் சிலரை நாம் சந்தித்தோம்.\n''சிவாஜின்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சிவாஜி படம் ஒரு படம் கூட தவறமாட்டோம். பார்த்துவிடுவோம். மனோகரா, பராசக்தி, பாகப்பிரிவினை, வசந்தமாளிகை என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்றார் சுசீலா. ''பாரதவிலாஸ் படத்தை மட்டும் 25 முறை பார்த்தேன். சிவாஜின்னா எனக்கு உயிர். ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று அவரது சிலைக்கு வந்து மரியாதை செலுத்துவேன். சென்னை மந்தைவெளி என்பதால் இடையில் அடிக்கடி இந்த மணிமண்டபத்திற்கு வருவேன். காங்கிரஸ் கட்சிக்காக ஜீப்பில் ஓட்டுக் கேட்டுக்கொண்டு வந்தபோது அவரை நேரில் பார்த்திருக்கேன்'' என்றார் லலிதா.\nஇவர்கள் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தனியார் பேருந்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 50 பேர் இறங்கினர். அவர்களிடம் நாம் பேசும்போது, ''வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து வருகிறோம். வேலூருக்கு அவர் அப்ப அடிக்கடி வருவார். அதனால எங்களுக்கு அவருடன் நெருக்கமாக பழக வாய்ப்பு ஏற்பட்டது. அவரது பிறந்த நாளன்று கடந்த 30 வருட���ாக சென்னைக்கு வருகிறோம். முன்பு அவரது வீட்டில் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லுவோம். அவர் இறந்த பிறகு கடற்கரையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தோம். இப்போது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தி வருகிறோம்.\nநேற்றே எங்களின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில், பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். இதற்காக நாங்கள் யாரிடமும் உதவி கேட்பதில்லை. நாங்கள் எல்லோரும் கூலி வேலை செய்து வருகிறோம். சிவாஜி பிறந்த நாளுக்காக ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடுவோம். செலவுகளை பிரித்துக்கொள்வோம் என்றனர் பூபதி, ஜி.பழனி, ரவி, சின்னபையன், ஆர்.பாண்டு, சுப்பிரமணி ஆகியோர்.\nஇதேபோல் விருதுநகரில் இருந்து ஏழு பேர் சிவாஜி மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களில் அந்தோணி நம்மிடம், ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று சென்னை வருவோம். சிவாஜி வீட்டுக்கு சென்று அங்கு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து நேராக இங்கு வந்துவிடுவோம். எனது 15 வயதில் இருந்து நான் சிவாஜிக்கு ரசிகராக இருக்கிறேன். இப்போது எனக்கு வயது 68. விருதுநகருக்கு அவர் வந்திருந்தபோது பார்த்திருக்கிறோம். சிவாஜி கணேசனைப்போல் நடிகர் யாரும் கிடையாது. இனிமேல் யாரும் வரப்போவதும் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்துள்ளார். எல்லா வயதினருக்கும் பிடித்த நடிகர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர். விருதுநகரில் சிவாஜி பிறந்த நாளில் முதியோர்கள், வசதியற்றவர்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவோம். விருதுநகர் பக்கத்தில் முத்துராம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தலா ஒரு செட் உடைகள் கொடுப்பேன் என்றார்.\nஎந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தான் மதிக்கும் நடிகர் மறைந்தாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்த சென்னைக்கு வருவதும், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகள் செய்வதும் வழக்கமாக வைத்துள்ள இவர்கள்தான் உண்மையான ரசிகர்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய ஆறு பேர் கைது\nகாமராஜருடன் இணைந்து தேசியத்தை உயர்த்தியவர் சிவாஜி கணேசன் -காங்கிரஸ் கலைப்பிரிவினருடன் கலந்துரையாடிய கே.எஸ்.அழகிரி\nதமிழக முதல்வருக்கு கமல்ஹாசன் நூதன வாழ்த்து\n\"உங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடக்க வேண்டும்\" -எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய ராமதாஸ்\nஅரசு பள்ளிக்கு ரூ.4 கோடி கனிமொழியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி\nமோடியின் ஆறு ஆண்டு ஆட்சியின் வேதனைகள்... பட்டியலிட்டுள்ள கே.எஸ்.அழகிரி\nமூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஏற்பாட்டில் இணைய வழி சட்ட பயிற்சி...\nசி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர் ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/157565-special-batch-of-tribal-candidates-to-join-kerala-police", "date_download": "2020-05-31T07:47:31Z", "digest": "sha1:UV2FVTLA4WIG5T6GVMAAAA5B7EKGJFAE", "length": 9138, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`என் சகோதரனுக்கு சமர்ப்பிக்கிறேன்!' - கேரள போலீஸில் இணைந்த பழங்குடியின இளைஞர் மதுவின் சகோதரி | special batch of tribal candidates to join Kerala Police", "raw_content": "\n' - கேரள போலீஸில் இணைந்த பழங்குடியின இளைஞர் மதுவின் சகோதரி\n' - கேரள போலீஸில் இணைந்த பழங்குடியின இளைஞர் மதுவின் சகோதரி\n‘மது’ கடவுளின் தேசம் எனக் கூறப்படும் கேரளாவில் உணவு திருடியதாக கூறி அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர். பாலக்காடு பகுதியில் இருந்த வனத்தில் உள்ள குகைகளில் அவர் வசித்து வந்துள்ளார். வனத்தில் இருக்கும் அவர் இரவில் வந்து உணவுகளைத் திருடுவதாகக் கூறி அகாலியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவை கட்டிவைத்து அடிக்கும்காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தது 2018 பிப்ரவரி 22-ம் தேதி.\nஇதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 பேரைக் கைது செய்தனர். பிப்ரவரி 23-ம் தேதி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மதுவின் உடல் அகாலியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பிணவறையில் சகோதரன் சடலமாக இருக்க கனத்த இதயத்தோடு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மதுவின் சகோதரி சந்திரிகா நேர்முகத் தேர்வுக்காகச் சென்றார். எதிர்பாராத மரணம் இது. இயற்கையோ, நோயோ அந்த 27வயது இளைஞனின் உயிரைப் பறிக்கவில்லை. குறிப்பிட்ட சிலரின் வன்முறையில் மது மரணித்தான். சகோதரன் இறந்த துக்கத்தோடு காவலர் தேர்வு, பயிற்சி போன்றவற்றை சந்திரிகா எதிர்கொண்டார். மது மரணித்து ஓராண்டு ஆகிவிட்டது. சந்திரிகா இன்று காவலராகிவிட்டார். தன் சகோதரனுக்கு இந்தப் பணியை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்,\nகேரளாவில் இருக்கும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த ஆண்டுதான் 74 இளைஞர்களுக்கு காவல்துறையில் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவை நடத்தப்பட்டன. இதில்தான் மதுவின் சகோதரி கலந்துகொண்டு தேர்வாகினார். கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் அனைவரும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வந்தனர். இன்றுடன் அவர்களது பயிற்சி நிறைவுபெற்றது. இன்று காலை 7 மணியளவில் இதற்கான நிறைவு விழா நடைபெற்றது. மதுவின் சகோதரியுடன் இன்னும் 24 பெண்கள் காவலர்களாகத் தேர்வாகியுள்ளனர். பாலக்காடு, மலப்புரம், வயநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் முதுகலைப் படிப்பும், 7 பேர் இளங்கலைப் படிப்பும் முடித்துள்ளனர். இருவர் பி.எ��் படித்துள்ளனர். 30 பேர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் 10-ம் வகுப்பை நிறைவு செய்துள்ளனர்.சந்திரிகா மற்றும் மதுவின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள போலீஸ், அவர் காவலர் பணியில் இணைந்ததைத் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4498-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-sooriyan-fm-vadi-velu-rj-yasho.html", "date_download": "2020-05-31T07:00:09Z", "digest": "sha1:GU7ZTP7JQ3ZWCSXZEWHX3WLH2YRF7OVH", "length": 3147, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நம்ம வடிவேலு சொல்லும் சமையல் குறிப்பு கேட்டு பாருங்க | SOORIYAN FM | | VADI VELU | RJ YASHO - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநம்ம வடிவேலு சொல்லும் சமையல் குறிப்பு கேட்டு பாருங்க | SOORIYAN FM | | VADI VELU | RJ YASHO\nநம்ம வடிவேலு சொல்லும் சமையல் குறிப்பு கேட்டு பாருங்க | SOORIYAN FM | | VADI VELU | RJ YASHO\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/07/1000.html", "date_download": "2020-05-31T07:06:40Z", "digest": "sha1:VTRRFH37ZTA56UB7H64GZMPMTI3IZHYG", "length": 10011, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "ஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் - TamilLetter.com", "raw_content": "\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nஜேர்மனியில் 1000 விடுதலைப் புலிகள் - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம்\nவிடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அ��ிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்மனி அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் தோமஸ் டே மிஸ்யேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபின்னர் அமைச்சர் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானியினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருக்கு புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்குள் செயற்படுகின்ற கலாச்சார திட்டங்கள் ஊடாக விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுவதாக ஜேர்மனி புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nஹரிஸின் வெற்றிக்காக நூறு வீதம் செயற்படவுள்ளேன் - வேதாந்தி சேகு இஸ்ஸதீன்\nஏ.எல்.றமீஸ் எனது காலங்கள் கடந்து நிற்கின்ற இத்தருவாயில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய குரலாக சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை காண்கின்றே...\nநாளை தொடக்கம் பொலிஸாருக்கு விசேட அதிகாரம்\nசமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்...\nஉயிரிழந்த தொண்டமானின் இடத்திற்கு மகன்\nஉயிரிழந்த தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இதுவரை நடந்திராத நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலிய...\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர்\nஆளுமைப் பெண் - டாக்டர் பறூஸா நக்பர் ஏ.எல்.றமீஸ் எந்த துறையானாலும் பெரும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் எதிர் கொண்டே ஒரு பெண்ணா...\n125 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே சபைக்குள் அனுமதி\nபுதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ...\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அதிசயம்\nகுறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் கால...\nவேதாந்தி சேகு இஸ்ஸதீன் எம்.ரி.ஹஸனலி இணைந்து தேர்தலில் போட்டியிட இணக்கம்\nஏ.எல்.றமீஸ் பொதுத் தேர்தல் மீண்டும் மீண்டும் பிற்போடப்படுவதால் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. அப்படி...\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு தயார்\nபொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு உத்த...\nதேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது ...\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். தலங்கமா மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு காலம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/news-insight/", "date_download": "2020-05-31T06:16:19Z", "digest": "sha1:QEIS7RS54W3Y6BKCQ3LZHNMC5IN7Z6NQ", "length": 11796, "nlines": 154, "source_domain": "www.stsstudio.com", "title": "News Insight - stsstudio.com", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக ��ண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nயேர்மன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட TCFA-2018…\nகவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 17 வது திருமணவாழ்த்து 17.08.2017\nலண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி…\nநவாலியூர் கலைஞர் லூஸ் மாஸ்ரர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து11.10.2019\nநவாலியூர் கலைஞர் அமரர் ஆனாலும் ஈழத்தமிழ்…\nமாணிக்கம் ஐயாவின் உண்மையின் உருவம்..…\nகலையுணர்வு இல்லாதார் வாழ்வு கவலைக்கிடமானது\nஅலைபேசி அலறுது.பதில் சொல்லிச் சொல்லிஅலுத்துப்போச்சு.ஆரோ…\nதாளவாத்தியக்கலைஞர் ஜனதன். அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.05.2020\nயாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது\nகடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும��படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Iran/Buy-Sell_Other/Export-and-sales-Natural-Oxygenated-Water", "date_download": "2020-05-31T08:17:24Z", "digest": "sha1:LLFCE2UU7XSLKXTZ3NQGIE2P5DGMEV46", "length": 13123, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Export and sales Natural Oxygenated Water: மற்றவை இன ஈரான்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றவை அதில் ஈரான் | Posted: 2020-01-21 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nமொழி வகுப்புகள் அதில் ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-05-31T06:51:08Z", "digest": "sha1:PW23XQEHPTF4PTP5EGGZC76ANDRIZ5TD", "length": 5578, "nlines": 71, "source_domain": "kallaru.com", "title": "பாதுகாப்புத் துறை Archives - kallaru.com பாதுகாப்புத் துறை Archives - kallaru.com", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome Posts tagged பாதுகாப்புத் துறை\nTag: பாதுகாப்புத் துறை, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு செய்திகள், வேலை வாய்ப்பு தகவல், வேலை வாய்ப்பு தகவல்கள்\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சம��கப் பாதுகாப்புத் துறையில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில்...\nமுள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா\nவிநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை செய்யலாம் வாங்க.\nபயன்தரும் சமையல் அறை டிப்ஸ் 01\nபயன்தரும் சமையல் அறை டிப்ஸ்.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nமீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம்\nஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் நடந்த விபத்து.\nஅரியலூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம்.\nஹாலிவுட்டின் மூத்த நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம்.\n‘மாஸ்டர்’ மிரட்டும் மூன்றாவது லுக்\nஜனவரி 31 ஆம் தேதி ‘நாடோடிகள்-2’ ரிலீஸ்.\nபோலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா\nவெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் ‘வாடிவாசல்’\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/128386?ref=archive-feed", "date_download": "2020-05-31T07:26:29Z", "digest": "sha1:EIR2ERJWAH2WBZG3KITUGOHZIBU6S376", "length": 7871, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "வீனஸ் கார் மோதிய விவகாரம்: புதிய ஆதாரம் சிக்கியது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீனஸ் கார் மோதிய விவகாரம்: புதிய ஆதாரம் சிக்கியது\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nகார் மோதி முதியவர் உயிரிழந்த விபத்தில், டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் போக்குவரத்து விதிகளை மீறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபச்சை விளக்கு எரிந்தபிறகு தான் வீனஸ் வில்லியம்ஸ் தனது காரை இயக்கினார் என்பது வீடியோவில் பதிவாகியுள்ளதாக புளோரிடா காவல்த��றை தெரிவித்துள்ளது.\nஎனினும் வீனஸிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என புளோரிடா காவல்துறை கூறியுள்ளனர். வீனஸ் வில்லியம்ஸ் கடந்த யூன் மாதம் ஒன்பதாம் திகதி, தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவரின் கார், அருகே சென்ற மற்றொரு காரில் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது விபத்தில் காயமடைந்த 74 வயது Jerome Barson, சிகிச்சைப் பலனின்றி 14 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிகப்பு விளக்கு எரிந்தபோது வீனஸ் காரில் சென்றதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் வீனஸ் ‌தரப்பில் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963573", "date_download": "2020-05-31T06:58:38Z", "digest": "sha1:7L67DADH2MXUZJGA4WFR7DCKUYGQWZAP", "length": 9066, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பார்வதிபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் ச��னிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபார்வதிபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவில், அக். 23 : மின்வாரிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியம் பொது துறையாக நீடிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைந்து மின் வாரியம் ஏற்று நடத்த வேண்டும். தினக்கூலி பணிக்காலத்தை இணைத்து ஓய்வு ஊதிய திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், குமரி மாவட்ட கிளை சார்பில் பார்வதிபுரம் பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானாசீர்வாதம் தலைமை வகித்தார்.மாநில உதவித் தலைவர் ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவித் தலைவர்கள் சுப்பிரமணிய பிள்ளை, ராமச்சந்திரன், இணைச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜாமணி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சு��ை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா என தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/05/17", "date_download": "2020-05-31T06:07:06Z", "digest": "sha1:L7EYIBTNB3T6XHSW5N5SAA5DP3NFOC3Q", "length": 12132, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?", "raw_content": "\nகாலை 7, ஞாயிறு, 31 மே 2020\nஉலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் மூன்று லீக் போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், தொடரின் இறுதிக்கட்டத்தில் உள்ளோம்.\nவங்கதேசத்தை வென்றதன் மூலம், இந்தியா அரையிறுதியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இங்கிலாந்து மூன்றாம் இடத்தை தக்கவைத்துள்ளது. பாகிஸ்தான் துரதிர்ஷ்டவசமான நிலையில் ஆடவுள்ளது. அவர்கள் தங்கள் கடைசி போட்டியில் பங்களாதேஷை அதிக ரன்கள் வித்தியாசத்தில் (300க்கும் மேல்) வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது. அதனால் அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன.\nஇப்போது முதல் நான்கு இடங்களைப் பார்ப்போம். அரையிறுதியில் யார் யாரை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது. எனவே இந்தியா, இலங்கையை வீழ்த்தி, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவுடன் தோற்றால், இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் இருக்கும். இரண்டு அணிகளும் தோற்றுவிட்டால் அந்தந்த இடங்களில் நீடிக்கும். முதல் நான்கு இடங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியா இங்கிலாந்தையும், நியூசிலாந்து ஆஸ்திரேலியாவையும் அரையிறுதியில் எதிர்கொள்ளும்.\nநான்கு அணிகளில் ஆஸ்திரேலியாதான் மிகவும் ���லம்வாய்ந்த அணியா இருக்காங்க. இந்தியாகூட மட்டும்தான் தோற்றாங்க, மத்த எல்லா அணிகளையும் ரொம்ப சுலபமா ஜெயிச்சுட்டாங்க. இங்கிலாந்து அணி இடையில சில தோல்விகள். ஆனால், இப்போ அதுல இருந்து மீண்டு வந்திருக்காங்க. போட்டி இங்கிலாந்துல நடக்குறதால அவங்களுக்கு சாதகமா அமைய வாய்ப்பிருக்கு.\nஇந்திய அணி உலக கோப்பைத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே நல்லா விளையாடிட்டு இருக்காங்க. நியூசிலாந்து அணிதான் கொஞ்சம் வீக்கான அணியா தெரியுறாங்க. காரணம், கடைசி சில போட்டிகளில் அவர்கள் விளையாடிய விதம் தான்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் ரோஹித் மற்றும் கோஹ்லி மற்றும் பௌலிங்கில் பும்ரா மற்றும் ஷமி போன்ற நிலையாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். நாம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமானால் அவர்களின் ஆட்டம் மிக முக்கியமான பங்கு வகிக்கும். ரோஹித் ஷர்மா இந்த தொடர்ல அதிக ரன்களைக் குவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் மிட்செல் ஸ்டார்க் அதிக விக்கெட்டுகளில் முன்னணியில் இருக்கார். ஆரோன் பிஞ்ச் மற்றும் வார்னர் ஆஸ்திரேலியாவுக்கு தொடர்ந்து எல்லாப் போட்டியிலும் ரன் குவிச்சிட்டு இருக்காங்க.\nரூட், பெர்ஸ்டோவ் மற்றும் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமா இருப்பாங்க.\nநியூசிலாந்து அணியோட வெற்றி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ட்ரெண்ட் போல்ட் செயல்படுவதைப் பொறுத்தது.\nஇலங்கைக்கு எதிராக இந்தியா தனது கடைசி ஆட்டத்தை விளையாடும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருந்தபோதிலும், மிடில் ஆர்டர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்க இந்த ஆட்டத்தைப் பயன்படுத்தலாம்.\nகடைசிப் போட்டி முடிவின் அடிப்படையில், இந்தியா அரையிறுதியை மான்செஸ்டர் அல்லது பர்மிங்காம் மைதானங்களில் விளையாடக்கூடும். இந்தியா ஏற்கனவே இரண்டு மைதானங்களிலும் தலா இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது.\nமான்செஸ்டர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாக இருக்கும். எனவே, முதலில் பேட்டிங் செய்யக்கூடிய அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகமா இருக்கும்.\nஇந்தியா ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் விளையாட முடியும். பர்மிங்காமில் இரண்டு பிட்சுகள் உள்ளன, சென்டர் ப��ட்ச் மற்றும் சைட் பிட்ச்\nஇங்கிலாந்து மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் போட்டிகளுக்கு சைட் பிட்ச் பயன்படுத்தப்பட்டது. எனவே ஒரு புறத்தில் குறுகிய பவுண்டரி கருத்தில்கொண்டு, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டும்.\nஇரண்டு போட்டிகளிலும் டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த உலகக் கோப்பையில் கேப்டன் கோலி இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அவர் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்துள்ளதால் அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.\nதோனி கீழ் வரிசையில் தேவையான நேரத்தில் நிதானமாக ஆடி வருகிறார். அவர் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எல்லாம் சரியாக அமைந்தால், இந்தியா மூன்றாவது உலகக் கோப்பையையும், கோலியின் தலைமையின் கீழ் முதல் உலகக் கோப்பையையும் வெல்லும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது.\nதிட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்\nடிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்\nஇங்கே வந்தால்... அங்கே இருந்தால்...: பட்டியல் போட்ட எடப்பாடி\nசெந்தில்பாலாஜி காலில் ஸ்கேட்டிங் சக்கரங்கள்: சபையில் விவாதம்\nதொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு\nவெள்ளி, 5 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T07:46:33Z", "digest": "sha1:U7UBVRVSRXGHIRZOVVTGKYZ4YCAEHNB6", "length": 7233, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரிக்கூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇதனை கே. சி. ஜோசப் முன்னிறுத்துகிறார். இவர் 1982 முதல் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.[2]\nஇது கண்ணூர் மாவட்டத்தின் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ளது. இது செங்களாயி, இரிக்கூர், ஆலக்கோடு, உதயகிரி, நடுவில், ஏருவேசி, பய்யாவூர், ��்ரீகண்டாபுரம், உளிக்கல் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]\n2011 முதல் : கே. சி. ஜோசப் - காங்கிரசு[3]\n2006 - 2011 : கே. சி. ஜோசப் - காங்கிரசு[2]\n1980 - 1982 : ராமச்சந்திரன் கடந்நப்பள்ளி[9]\n1977 - 1979 : சி. பி. கோவிந்தன் நம்பியார்[10]\n1970 - 1977 : இ. கே. நாயனார் (1974 மே 3-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, மே 16-ல் பதவி விலகினார். [11]\n1970 - 1977 : ஏ. குஞ்ஞிராமன் 1973 நவம்பர் 23 வரை[12]\n1967 - 1970 : இ. பி. கிருஷ்ணன் நம்பியார்[13]\n1960 - 1964 : டி. சி. நாராயணன் நம்பியார்[14]\n1957 - 1959 : டி. சி. நாராயணன் நம்பியார்[15]\n2011 கே. சி. ஜோசப், காங்கிரசு பி. சந்தோஷ் குமார், சி.பி.ஐ.\n2006 [17] 165897 131039 கே. சி. ஜோசப், காங்கிரசு 63649 ஜேம்ஸ் மாத்யூ, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 61818 அனியாம்மா ராஜேந்திரன், பாரதீய ஜனதா கட்சி\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 கே. சி. ஜோசப் - கேரள சட்டமன்றம்\n↑ 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்\n↑ பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\n↑ முதலாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:20:38Z", "digest": "sha1:RMRYSH3IJKVSNFFN257OYNECCC5RQHFH", "length": 6587, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேகயதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகேகயதேசம் குருதேசத்திற்கு தென்மேற்கிலும், திரிகர்த்ததேசத்திற்கு வடக்கிலும்,மத்ரதேசத்திற்கு தெற்கிலும் ஐராவதீ நதியின் கரையோரத்தில் பரவி இருந்த தேசம்.[1]\n3 மலை, காடு, மிருகங்கள்\nஇந்த தேசத்தின், தெற்குபாகத்தி���்கு சவராஸ்டிரதேசம் என்று பெயர், இதுபோலவே வடக்கு பாகத்திற்கு வடக்கு சவராஸ்டிரம் என்றும் உத்தர கேகயம் என்றும், பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இது சிறிய தேசமாக இருந்த போதிலும் இந்த தேசத்தின் நடு பாக பூமி கேகயதேசமாக இருக்கும்.[2]\nதிரிகர்த்ததேசத்திற்கு ஏற்பட்ட பருவ நிலையும், பூமி வளப்பமும், பெரும்பாலும் இந்த தேசத்திற்கு உண்டு. குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். கேகயம், பாஹ்லிகம், மாத்ரம், காந்தாரம் முதலான தேசங்களில் நல்ல வெயில் தோன்றும் ஆனால் வெய்யிலை ஒருவரும் காணமுடியாது.\nஇந்த தேசத்தின் வடக்கில் உள்ள ஒரு பெரிய குன்றுகளுக்கும் அருணகிரி என்று பெரிய மலையும், சதத்ரு நதியின் கரையோரமாய் வடக்கில் கொஞ்சம் நீண்டு இருக்கிறது. இதன் நடுவில் கொஞ்சம் இடைவெளியுண்டு, இதில் சிறிய காடுகளும், அவைகளில் கருங்குரங்கு, பெரிய மலைப்பாம்பு, கரடி ஆகிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் நன்மையானபடியால் கொடிய மிருகங்கள் அதிகம் இம்மலைகளில் இல்லை.\nஇந்த தேசத்தின் தெற்குமுனையில் அருணகிரி மலை தொடர்ச்சியின் முடிவில் விபாசா நதியும், கிழக்குப் பாகத்தில் சதத்ருநதியும் இணைந்து மகாநதியுடன் சேருகிறது. இந்த தேசத்திற்கும், திரிகர்த்ததேசத்திற்கும், கேகய தேசத்திற்கும் எல்லையாக சென்று வநாயு தேசத்தின் சமீபத்தில் சிந்து நதியுடன் இணைகிறது.\nஇந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 90 -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:38:55Z", "digest": "sha1:PXYYM5JCSS2RC7ZQZDQ7DKVC3T2D6LVT", "length": 19902, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் டென்வர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12 அக்டோபர் 1997 (அகவை 53)\nSinger-songwriter, பாடகர், கவிஞர், இசையமைப்பாளர், இசைக் கலைஞர், நடிகர், பாடலாசிரியர், கித்தார் ஒலிப்பனர், record producer, வானோடி, எழுத்தாளர், பாடலாசிரியர், திரைப்பட நடிகர்\nநாட்டிசை, ராக் இசை, கிராமிய ராக், மேற்கத்திய இசை, பரப்பிசை, கிராமிய இசை\nஜான் டென்வர் என அறியப்படும் ஜான் டச்சென்ட்ராப் (Henry John Deutschendorf, Jr. டிசம்பர் 31, 1943 – அக்டோபர் 12, 1997), ஓர் அமெரிக்க இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், சூழலியல் போராளி, மனிதாபிமானப் போராளி என்ற மிகவும் அபூர்வமான கலவை கொண்ட ஆளுமைகள் நிறைந்தவர். அவரது பாடல்கள் மனதிற்கு உவகையளிப்பதாகவும் மிகுந்த நேசத்தோடு நெய்யப்பட்டதாகவும் இருக்கும். பெரும்பாலான பாடல்கள் அவரது இயற்கையின் மீதான காதலையும் இயற்கையோடு இணைந்த தூய்மையான வாழ்வையும் வெளிப்படையாகப் பேசுபவை. இயற்கையுலகின் கொடைச் செல்வங்களையும் அழகுகளையும் புகழ்பவை. சன் ஆன் மை சோல்டர்ஸ், ஆனிஸ் சாங், தாங்க் காட், ஐயாம் எ கண்ட்ரி பாய், ஐயாம் சார் போன்றவை முதலிடம் பிட்டித்த பாடல்களாகும். ராக்கி மவுண்டன் ஹை, ஜாண்டென்வர்ஸ் கிரேட்டஸ்ட் ஹிட், விண்ட் சாங் போன்ற இசைத்தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையானவை. புகழ்பெற்ற கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை ஐந்து முறை தொகுத்து வழங்கியவர்; தனது 53 ஆம் வயதில் தனியாக விமானம் ஓட்டிச்சென்று பசிபிக் கடலுள் விழுந்து இறந்து போனார்.[1]\nஜான் டென்வர் நியூமெக்சிகோ மாநிலத்தின் ரோஸ்வெல் என்ற நகரத்தில் 1943 இல் பிறந்தார்.[2] ஜான் டச்சென்ட்ராப் என்ற அவரது இயற்பெயரின் பொருள் ‘ஓர் ஜெர்மானியக் கிராமம்’ என்று தான். அவரது தந்தை ஜெர்மானிய வழித்தோன்றல்களைச் சேர்ந்தவ ரென்பதாலும், தாயின் பின்புலம் ஸ்காட்டிஷ்-ஐரிஷ்-ஜெர்மன் கலவை என்பதாலும் இப்பெயர் வைக்கப்பட்டது. தந்தை விமானப்படையில் விமான ஓட்டியாக இருந்தார்.[3] அடிக்கடியான வேலைமாற்றத்தின் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும், ஜப்பானிலும் கூட சிறிது காலம் வசிக்க நேர்ந்தது. நிரந்தரமாக ஓரிடத்தில் வாழாததால் தொடர்ந்த நண்பர்கள் யாருமில்லாமல் தனிமையில் வளர்ந்தார் ஜான்.[4]\nகுழந்தைகளிடம் அன்பு காட்டாத தனது தந்தையோடு அடிக்கடி சண்டை வந்தது. அவரது தாயின் வீட்டிலேயே மிகவும் மகிழ்ச்சியானவராக இருந்தார். அக்காலத்தைய நாட்டுப்புற இசையை அங்குதான் ��ேட்டார். அவரது தாய்வழிப்பாட்டி ஜானின் இசையார்வத்தை ஒழுங்குபடுத்தியதோடு 40வருட பழமையான தனது கிப்ஸன் கித்தாரை பேரனுக்கு வழங்கினார். அப்போது ஜானுக்கு 11 வயது. ஜானின் தந்தை இசையை அறவே வெறுத்தார். இசை போன்ற பொழுதுபோக்கில் காலத்தை வீணடிக்காமல் வயலில் வேலைசெய்து சொந்தமாக ஜான் சம்பாதிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். வீட்டில் சச்சரவுகள் அதிகமானதால் தனது பதினாறாவது வயதில் ஜான் டெக்ஸாஸில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டை விட்டு தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கலிபோர்னியாவுக்கு ஓடிப்போனார். அங்குள்ள அவரது குடும்ப நண்பர்கள் சிலர் இசையில் வளர உதவுவார்கள் என்று எண்ணியிருந்தார். அவர் சென்று சேர்வதற்கு முன்பாகவே அங்கு பறந்து சென்ற தந்தை பிடித்து இழுத்துவந்து பள்ளியில் மீண்டும் சேர்த்தார்.[5]\nசிலவருடம் கழித்து, 1964 இல் கட்டடக்கலைப் படிப்பைப் பாதியில் விட்டு மீண்டும் கலிபோர்னியாவுக்குச் சென்றார்.[6] நாட்டுப்புற, ராக் இசைப்போக்குகள் கலிபோர்னியாவில் வேகமாக வளர்ந்து வந்த காலம் அது. உச்சரிப்பதற்கு கடினமாக இருந்த டச்சென்ட்ராப் என்ற பெயரை விடுத்து, அவர் விரும்பும் மலைகளின் மாநிலமான கொலராடோவின் தலைநகரான டென்வர் என்பதைத் தன் பெயரில் இணைத்துக் கொண்டார். இப்பெயர் மலைகள் சூழ்ந்த அமெரிக்காவின் மேற்குப் பகுதிகளின் மீதான அவரது ஈர்ப்பைக் குறிப்பதாகவும் இருந்தது. இரவு விடுதிகளிலும் சிறிய இசைக்குழுக்களிலும் இணைந்து இசையமைத்துப் பாடினார்.[7]\nஇரண்டு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, வாஷிங்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மூவர் இசைக்குழு Chad Mitchel Triவில் பாடுவதற்கான குரல் சோதனைத் தேர்வில் பங்குபெறும் வாய்ப்புக்கிட்டியது. அக்காலத்தில் அந்தக் குழு கல்லூரி வளாகங்களிலும் இசைநிகழ்ச்சி நடக்கும் உணவகங்களிலும் பிரசித்தி பெற்றவர்களாக இருந்தார்கள். கலந்து கொண்ட 250 போட்டியாளர்களிலிருந்து ஜான் டென்வர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக்குழுவைத் தோற்றுவித்த சாட் மிச்செல் என்பவர் விலகிச் செல்ல டென்வர் பாடகராக, கிதார் மற்றும் பாஞ்சோ வாசிப்பவராக அக்குழுவில் இணைந்தார். அவர்களோடு இரண்டு வருடங்கள் இணைந்திருந்து தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு மேடைப்பாணிகளையும் கற்றுக்கொண்டார். அக்காலகட்டத்தில்தான் ‘ஒரு ��ெட்விமானத்தில் விடைபெறுகிறேன்’ (Leaving on a Plane) என்ற தனது முக்கியமான முதல்பாடலை எழுதி இசையமைத்திருந்தார்.[8]\nகுழுப்பாடராகக் கிடைத்த சொற்பப் பணத்தைச் சேர்த்து தனது முதலாவது இசைத்தொகுப்பைப் பதிவு செய்தார். 250 பிரதிகள் எடுத்து தனக்குத் தெரிந்த எல்லா முகவரிகளுக்கும் அஞ்சல் செய்தார். இசை விரும்பிகளாக அவர் அறிந்து வைத்திருந்தவர்களிடம் நேரில் வழங்கினார்.[8] நியூயார்க்கைச் சேர்ந்த மற்றொரு புகழ்பெற்ற மூவர் நாடோடி இசைக்குழுவான பீட்டர், பால் மற்றும் மேரி அத்தொகுப்பைக் கேட்டு Leaving on a Jet Plane பாடலை வெகுவாக விரும்பினர். அப்பாடலை அவர்கள் பதிவுசெய்து வெளியிட்ட போது அது புகழ்பெற்ற பில்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றது.[9] வியட்நாம் போர் நடந்துவந்த அக்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் விடை பெறும் பாடலாக பலர் அந்தப் பாடலைக் கண்டடைந்தார்கள். ஆனால் ஜான் டென்வருக்கு வெற்றி அப்போதும் ஒரு தொலைதூரக் கனவாகத்தான் இருந்தது.[7]\nஅமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்\nஅமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Cleanup_june_2017", "date_download": "2020-05-31T08:29:32Z", "digest": "sha1:FT3B2BGN74AAQ3XKQ2SNR2SIHEC26T55", "length": 5792, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Cleanup june 2017 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தல���ப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2017, 06:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/htc-sensation-xl-price-36300.html", "date_download": "2020-05-31T07:26:07Z", "digest": "sha1:UKVXZXFYHD5V2IRDZVO2GPOU2JNEPTDA", "length": 11267, "nlines": 380, "source_domain": "www.digit.in", "title": "HTC Sensation XL | எச்டிசி Sensation XL இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 31st May 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : HTC\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : N/A\nஎச்டிசி Sensation XL Smartphone Super LCD Capacitive touchscreen உடன் 480 x 800 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 199 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 Ghz single கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 768 MB உள்ளது. எச்டிசி Sensation XL Android 2.3 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎச்டிசி Sensation XL Smartphone November 2011 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Scorpion புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 768 MB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB\nஎச்டிசி Sensation XL Smartphone Super LCD Capacitive touchscreen உடன் 480 x 800 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 199 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 4.7 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.5 Ghz single கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 768 MB உள்ளது. எச்டிசி Sensation XL Android 2.3 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஎச்டிசி Sensation XL Smartphone November 2011 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Scorpion புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 768 MB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் N/A வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 1600 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஎச்டிசி Sensation XL இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 8 MP\nஎச்டிசி Sensation XL இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 1.3 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car", "date_download": "2020-05-31T06:10:32Z", "digest": "sha1:J6C47BEJQZNULD743Y7JYA66S3AGSXU4", "length": 12982, "nlines": 136, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: automobile - car", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி கார் விநியோகம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியுள்ளது.\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஜீப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதி சலுகைகளை அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nடேட்சன் நிறுவனம் இந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோடா கரோக் அறிமுகம்\nஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கரோக் எஸ்யுவி மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவிரைவில் இந்தியா வரும் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்\nரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவெளியீட்டுக்கு முன் விற்பனையகம் வந்த ஹோண்டா பிஎஸ்6 கார்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 டபிள்யூஆர் வி பிஎஸ்6 மாடல் கார் வெளியீட்டுக்கு முன் விற்னபனையகம் வந்திருக்கிறது.\nஇந்திய சந்தையில் அதிக வரவேற்பு பெறும் ஹூண்டாய் வென்யூ மாடல்\nஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ காரின் இந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக வரவேற்��ு பெற்று வருகிறது.\nகார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகியின் மாஸ்டர் பிளான்\nகார் விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் புதிய வெர்னா ஃபேஸ்லிப்ட் விற்பனை துவங்கியது\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 வெர்னா ஃபேஸ்லிப்ட் காரின் விற்பனை துவங்கியுள்ளது.\n2020 ஹோண்டா சிட்டி வெளியீட்டு விவரம்\nஹோண்டா நிறுவனத்தின் 2020 செடான் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் ரெனால்ட் டிரைபர் ஏஎம்டி அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் புதிய டிரைபர் ஏஎம்டி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஊரடங்கு காலகட்டத்திலும் முன்பதிவில் அசத்தும் விட்டாரா பிரெஸ்ஸா\nமாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.\nமுன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிப்ட்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இக்னிஸ் ஃபேஸ்லிப்ட் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா எடுத்த முடிவு\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறுவழியின்றி மஹிந்திரா நிறுவனம் எடுத்த முடிவு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் எலான்ட்ரா பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஹூண்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா எஸ் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் மேம்படுத்தப்பட்ட டேட்சன் ரெடிகோ\nடேட்சன் நிறுவனத்தின் ரெடி கோ ஃபேஸ்லிப்ட் மாடல் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருகிறது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.\nமூன்று மாடல்களுக்கு முன்பதிவை துவங்கிய ஆடி\nஆடி நிறுவனத்தின் மூன்று கார் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் விநியோக விவரங்களை பார்ப்போம்.\nரெனால்ட் பிஎஸ்6 மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு\nரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரசி சலுகைகளை வழங்குகிறது.\nஹோண்டா பிஎஸ்6 கார்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு\nஹோண்டா நிறுவனத்��ின் பிஎஸ்6 கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nமீண்டும் உற்பத்தியை துவங்கிய ஹூண்டாய்\nஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் நிசான் கிக்ஸ் பிஎஸ்6 அறிமுகம்\nநிசான் நிறுவனத்தின் புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nஜீப் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி நிதி சலுகைகள் அறிவிப்பு\nஇந்தியாவில் 2020 டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nடாடா நெக்சான் இவி விநியோகம் துவங்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nanguneri-assembly-by-election-evm-machine-problem-stop-poll", "date_download": "2020-05-31T05:41:24Z", "digest": "sha1:KKPVKIJAULDN4ZOGLPBER3MRKIW5C4MU", "length": 10091, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நாங்குநேரி: வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு! | nanguneri assembly by election evm machine problem stop poll | nakkheeran", "raw_content": "\nநாங்குநேரி: வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் வடுகச்சிமதில் கிராமத்தில் வாக்குப்பதிவு இந்திரத்தின் பழுது காரணமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் மற்ற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nநாங்குநேரி தொகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றன. இதனிடையே தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணன் ரெட்டியார்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n51 நாட்களாக நாங்குநேரியில் தவித்த ஆன்மிகச் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் பயணம்\nகரோனாவை விரட்டுமா வேப்பிலைத் தோரணம்...\nஉலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது\nஇந்த கலர் பிடிக்கலை...தண்ணீர் இணைப்பை துண்டித்த ஊராட்சி மன்றத் தலைவர்\nமீனவர்களுக்கு ரூ.500 இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது- வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்\nஉரிமை கோரப்படாத சடலங்கள் குறித்த அறிக்கையில் திருப்தி இல்லை- புதிய அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nகரோனாவால் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு; நாமக்கல்லில் முதல் பலி\nதமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ராஜா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2020-05-31T07:18:17Z", "digest": "sha1:ZNKAQHPIUBPZHFV2ODS5M42X6VC5JS24", "length": 10157, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை: பிமல் ரத்நாயக்க வௌிக்கொணர்வு - Newsfirst", "raw_content": "\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை: பிமல் ரத்நாயக்க வௌிக்கொணர்வு\nமக்கள் விடுதலை முன்னணிக்கு பசில் முன்வைத்த யோசனை: பிமல் ரத்நாயக்க வௌிக்கொணர்வு\nColombo (News 1st) தளம்பல் நிலையிலுள்ள வாக்காளர்களின் புதிய உத்வேகம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று (16) கண்டியில�� கருத்து தெரிவித்தார்.\nதேர்தலில் வெற்றிபெற நிதியும் பாரிய வாக்கு வங்கியும் அரச பொறிமுறையொன்றும் தனிப்பட்ட விம்பமும் அவசியம். மைத்திரிபால சிறிசேனவிடம் அவை காணப்படாத போதும் அவர் வெற்றி பெற்றார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.\nஉறுதியான வாக்குகள் 42 இலட்சம் காணப்பட்டன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிக வாக்குகளை வழங்கினர். நாம் ஒரு இலட்சம் வாக்குகளை அளித்தால், 43 இலட்சம் வாக்குகள். அவ்வாறு எனின், 62 அரை இலட்சம் வாக்குகளுக்கு அவர் எங்கு செல்வார் தளம்பல் நிலையிலுள்ள வாக்காளர்களே இந்த நாட்டின் தேர்தல் சொத்தாகும். அவர்களுக்காகவே நாம் நம்பிக்கையுடன் செயற்படுகின்றோம். தளம்பல் வாக்குகளின்றி 50 வீத வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ எடுக்க முடியாது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் மாத்திரம் சஜித் பிரேமதாசவினால் வெற்றி பெற முடியாது என பிரதமர் கூறினார். தற்போது நான் ரகசியமொன்றைக் கூறுகின்றேன். பசில் ராஜபக்ஸ எமது கட்சியின் தலைவர் ஒருவருடன் நான்கு மாதங்களுக்கு முன்னர் பேசியுள்ளார். அவர்களால் 44 வீத வாக்குகளையே அதிகபட்சம் பெற முடியும் எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாம் வாக்கினை தமக்கு வழங்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் வாக்காளர்கள் எமக்கு வாக்கு வழங்க மாட்டார்கள், அவர்களின் சின்னத்திற்கு மாத்திரேமே புள்ளடியிடுவார்கள், அதனால் இரண்டாவது வாக்கிலும் 50 வீதத்தை பெற முடியாது என அவர்கள் அறிவார்கள்.\nஎன பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமருடனான கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி அறிவிப்பு\nஅபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம்: வைத்திய நிபுணர்கள் சங்கம் யோசனை\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nபசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு\nஅதி அபாய வலயங்களில் வாழும் மக்களுக்கு வீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானம்\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமருடனான ��ூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை\nஊரடங்கு சட்டத்தை இலகுபடுத்தலாம் என யோசனை\nஇலங்கை தூதுவர்களுடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்\nபசில் தலைமையிலான செயலணிக்கு சிறப்பு அதிகாரம்\nவீடுகளுக்கே பொருட்களை விநியோகிக்க தீர்மானம்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZUd&tag=Selected%20poems%20of%20Bharathidasan", "date_download": "2020-05-31T07:32:54Z", "digest": "sha1:JO7OKR2UGR732ZXPLJPJKEGISLDRTIK6", "length": 6006, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Selected poems of Bharathidasan", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : [xiv], 284 p.\nதுறை / பொருள் : Poetry\nகுறிச் சொற்கள் : Poetry\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/05/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1272697200000&toggleopen=MONTHLY-1304233200000", "date_download": "2020-05-31T08:18:07Z", "digest": "sha1:UTGEIHEQIGFMHQEXCTCP6VRN4QBXZSFT", "length": 19569, "nlines": 120, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: மனம்-நிறம்-அழகு", "raw_content": "\nஅழகாய்த்தான் இருந்தது அந்த இரண்டு பிள்ளைகளும்.அழகு என்பது குழந்தைகளை வர்ணிக்க ஒரு உசிதமான வார்த்தையா.பொதுவாகவே அழகு என்பது பெண் பொருள் இன்னபிறவற்றை வர்ணிக்க ஏதுவான வார்த்தையா.பொதுவாகவே அழகு என்பது பெண் பொருள் இன்னபிறவற்றை வர்ணிக்க ஏதுவான வார்த்தையா. எதற்க்காக அதன் பயன்பாடு,விளங்கவில்லை.ஒவ்வொரு செயலையும்,ஒவ்வொரு நிகழ்வையும் அதன் போக்கே வர்ணிக்க பலவை உள்ளபொழுது எதற்கு இந்த வார்த்தை.சோம்பித்திரியும் மனித மூளையின் உச்சபட்ச வெளிப்பாடோ.யோசித்துப் பார்த்தால் அந்த வார்த்தை எதற்குமே பொருந்துவதில்லை.குழந்தை,பிள்ளைகள் என்பதே ஒரு வகையில் வர்ணிப்பிற்க்காக பிறந்த பெயர்கள்தானே.\nகோடைகாலத்தின் உக்கிரம் என்னவென்பதை உடல் அளவில் உணர்ந்தாலும் அதனை தன் அன்னை போலோ தந்தை போலோ, கடுகடுத்தோ சிடுசிடுத்தோ வெளிப்படுத்தத் தெரியாத வயதை ஒத்தது இரண்டும்.மூத்தவள் சௌம்யா,இருபது வருடத்திற்குப் பிறகு தன்னை வந்து கண்டு கரம் பிடித்துச் செல்லப் போபவனுக்காக இப்பொழுதிலிருந்தே தன்னை ஒரு முழு பெண்ணாகக் காண்பிக்க அன்னை செய்துவரும் செயல்களில் ஈடுபாடு இல்லாவிடினும் தானாகவே அவளினின்று சில நேரம் வெளிப்பட்டுவிடும் பென்மைத்தனத்துடன் அவள்.தன் தம்பி அஜயின் கரம் பிடித்தபடி அன்னையுடன் ரேவதியின் வீட்டிற்க்கு வந்தால்.ரேவதி என்றாலே சௌம்யாவிற்கு மிகப் பிடிக்கும்.ரேவதியிடமும் பிள்ளைகள் ஏனோ சட்டென்று ஒட்டிக்கொண்டுவிடும்.ஒரு சில நேரம் பொறுமை இழந்தாலும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது அவளுக்கு கை வந்த கலை போல் ஆயிற்று.அதனாலேயே அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் தன் வாழ்நாள் பொறுப்புதனை ஒரு சில மணித்துளிகள் ரேவதியிடம் ஒப்��டைக்கத் தயங்குவதில்லை.\nசௌம்யாவையும் அஜயையும் இங்க விட்டுட்டு போறேன்,கொஞ்ச நேரம் பாத்துக்கோயேன் எனக்கு கடத்தெரு வரைக்கும் போயிட்டு வர வேலை இருக்கு..எங்க அம்மா\n,அம்மா காய்கறி வாங்க மார்க்கெட் போயிருக்காங்க”.\nரேவதி ஐந்து நாட்களுக்குப்பின் வர இருக்கும் தனது பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தாள்.\nகடையிலிருந்து திரும்பிய அம்மாவின் கடிந்துகொள்ளல் வேறு,\nஉனக்கே படிக்கறதுக்கு நேரம் கிடைக்க மாட்டேங்குது இதுல குழந்தைங்கள வேற கூட்டு வெச்சுக்கற\n“ஏம்மா நானா கூப்பிட்டு வெச்சுக்கறேன்அதுவும் இல்லாம ஒருத்தவங்க வந்து உதவின்னு கேட்கறப்போ மறுக்க முடியுமாஅதுவும் இல்லாம ஒருத்தவங்க வந்து உதவின்னு கேட்கறப்போ மறுக்க முடியுமா\nஅம்மாவின் \"என்னமோ போ\"- க்களைக் கேட்டுக் கொண்டு இரண்டையும் தன அறைக்கு அழைத்துச்சென்றாள்.\nஅறையில் திறந்தபடி மேசை மீது வைக்கப் பட்டிருந்த மடி கணினியைப் பார்த்ததும் இரு பொடிசுகளும் \"அய்ய்ய்ய்...அக்கா கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர்\" என அருகில் சென்று அதை தடவிப் பார்க்க ஆரம்பித்தன.\nபசங்களா பொறுமை எதுவும் செய்யாதீங்க அப்புறம் அது வீணா போயிடும்.இருங்க நானே வந்து உங்களுக்கு சொல்லித்தரேன் என்று தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு மடிகணினியை மடியில் வைத்துக் கொண்டாள்.சிறுசுகள் இரண்டும் அவள் இருபக்கத்திலும் அமர்ந்துகொண்டன.\nமடிகனினியுடனான தன் பரிச்சயத்தை வலுப்படுத்திக்கொள்ள ஏற்கனவே பல திட்டங்களை மனதிற்குள் போட்டிருந்தாலும்,அந்தக் குழந்தைக்கே உண்டான தயக்கத்துடன் சௌம்யா,”நீங்களே சொல்லுங்க அக்கா\nஅஜய்,”அக்கா எதாவது பாட்டு போடுங்களேன்\nஅதற்குள் தைரியம் பிறப்பெடுத்தவலாய் சௌம்யா.”அக்காஎந்திரன் பாட்டு\nபாடல் ஓடிக்கொண்டிருந்தது.பாட்டைக் கேட்டபடி இரண்டும் திரையை நோக்கிக்கொண்டிருந்தன.\nமடிகனினியின் திரை ஓரத்தில் வந்து மறைந்துகொண்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தபடி சௌம்யா\nசௌம்யா,”டேய் நான் ஓங்கிட்ட கேக்கல, அக்கா,அங்கிள்னாஉங்க அங்கிளா\nஅஜய்,”அங்கிள்னா நமக்கு அங்கிள் லூசுஅக்காக்கு இல்ல.அப்படித்தானே அக்கா\nஇது போன்ற சமயங்களில்தான் வளர்ச்சி என்பது எந்நிலையிலிருந்து தொடங்குகிறது என்றெண்ணி மனம் சற்று குழம்பிவிடுகிறது.வயது ஆகஆகத்தான் வளர்ச்சி என்பது சுருங்��ிவிடுமோ\n.அதற்குள் பாடல் முடிந்துவிட,அடுத்தது வேறு என்ன பாடல் போடலாம் என்று பேச்சு திசை மாறியது.\nசௌம்யா,“அக்கா பாட்டு வேண்டாம் எனக்கு கம்ப்யுட்டர் பெயிண்ட் தாங்களேன் நானே வரையறேன்”.\nரேவதி, \"சௌம்யாவுக்கு எப்படி வரையறது அப்படினு தெரியுமாதெரியலனா அப்புறம் இது ரிப்பேர் ஆகிடுமேதெரியலனா அப்புறம் இது ரிப்பேர் ஆகிடுமே\nஅஜய்,\"இவ நல்ல வரையுவாக்கா..என்ன மாதிரியே\".கூடவே அவனுக்கான சுய சிபாரிசுகள்.\nஇந்த வண்ணங்களைக் கண்டால் மட்டும் குழந்தைகளுல்லே ஒரு பிக்காசோ எங்கிருந்தோ குடிபுகுந்து விடுகிறான்.\nசௌம்யாவிற்கு சாதாரண கணினியில் இயக்குவதுபோல் இதில் வரையமுடியவில்லை.ஆனாலும், முகத்திற்கு சிறியதாய் ஒரு வட்டம் உடலிற்கு பெரியதாய் ஒருவட்டம் என அனைத்தும் ஒரு கிறுக்கல் கவிதை போல் அழகாக முடித்துவிட்டிருந்தால் சௌம்யா நிறம் தேர்வுசெய்யத்தான் அவள் ரேவதின் உதவியை நாடினாள்.\nஇடையே அஜய்,\"சௌம்யாக்கா நீ சீக்ரம் முடிச்சிட்டு எனக்குத்தாயேன்..\nரேவதி,\"இருடா அக்கா முடிக்கட்டும் அதுக்கப்றம் நீ வரையலாம் சரியா..\"\nஇவ எப்போ வரஞ்சு முடிக்கறது,,அதுக்குள்ள அம்மா வந்துடுவாங்க..னா வீட்டுக்கு போகணும்..\"கண்கள் அடுத்த நொடியே நீர் பிறப்பெடுக்கப்போவதுவாய், சற்றே தழைதழைத்த குரலில்.\nஇதை சொன்ன குரலில்தான் ஏனோ வாழ்நாள் ஆசை ஒன்று நிவர்த்தி ஆகாததைப் போன்ற ஏமாற்றம்.பிறப்பிலயே அவன் வளர்ந்த பின் பேசும் வாழ்க்கைக்கான தத்துவங்களை அவனும் பின்பற்றும்படி படைத்தவன் மனிதனை ப்ரோக்ராம் செய்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.இதனை வெறும் புத்தனோடு மட்டும் நிறுத்திக் கொண்டுவிட்டான் போலும்.\nசௌம்யா அதற்குள் தான் வரைந்த உருவிற்கு வண்ணம் கொடுத்து முடித்திருந்தாள்.\nசௌம்யா தயங்கித் தயங்கி தன் விரலை ரேவதியை நோக்கிக் காட்டினாள்.\nரேவதி ரெட்டை சிந்தும் குசிக்கைகளுமாக தான் சிறுவயதில் வரைந்த கிறுக்கல்களை மனதில் எண்ணியபடி ஒரு புன்னகையுடன் அதை சேமித்துவைக்க,அஜய் அருகில் மெதுவாய் வந்தமர்ந்தான்.\nஇதோ \"கொஞ்சம் ஒரு நிமிஷம் இருமா\nஅஜய் அழகாய் தலை ஆட்டியபடி தன் இரு கைகளை கட்டி திரையை மறுபடியும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.\nஅதற்குள் அறைக்கு வெளியிலிருந்து குரல்,\"அஜய்,சௌம்யா அம்மா வந்துட்டேன்,வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்..அக்கா படிக்கட்டும்.. அம்மா வந்துட்டேன்,வாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போகலாம்..அக்கா படிக்கட்டும்..\nஅஜய்,\"அக்கா அம்மா வந்துட்டாங்க பாருங்கஅதான் அப்பவே சொன்னேனே நான்\".\nசௌம்யா,\"அம்மா கொஞ்சம் வெயிட் பண்ணேன் அஜய் வரையறான்,அவன் வரஞ்சதும் வந்துடறோம்\".ரேவதிக்கு அது அழகாகத்தான் தோன்றியது.நெல்லில் அகரம் எழுதுவது போல் ரேவதி அச்சிறிதின் புறங்கை முழுதுமாய் தன் கரத்தால் அணைத்தபடி வரைய வைத்துக் கொண்டிருந்தாள்,அவன் கூறுவதற்கு ஏற்ப.வரைகயில்தான் அக்குழந்தையின் முகத்தில் எத்தனை வண்ணத்தில் ஆனந்தம்.\nஅன்னை அழைக்காமலேயே \"இதோ முடிச்சிட்டேன்,வந்துட்டேன்மா ..\"என்று உற்சாகம் கலந்த குரலில் அஜய்.\nஅஜய் அழகா வரஞ்சு முடிசிட்டானே..\" என்று கரம் தட்ட,தன்னுள் இருக்கும் சூப்பர்மேனை உலகிற்கு நிருபித்தது போன்ற சந்தோஷம் அந்த முகத்தில்.\n\",என்று திரையை காண்பித்துவிட்டு \"நான் அம்மாகிட்ட போறேன் டாட்டா-க்கா\",என்று அக்காவின் கரம் பிடித்தபடி அறையைவிட்டு ஓடினான்.\nஅந்த கிறுக்கலை ஒரு வெட்கப் புன்னகையுடன் நோக்கிவிட்டு,அரைகுறையாய் மூடப்பட்டிருந்த அறைக்கதவும் சுவற்றிற்கும் ஏற்ப்பட்ட இடைவெளியில் அவர்களது நீண்டு சென்ற நிழலை நோக்கியபடி இருந்தாள் ரேவதி.\nஉங்கள் எழுத்துகளின் மூலமாக எளிமையாக அந்த சூழலுக்கு பயணிக்க முடிகிறது. நன்று ;)\nநட்பு இரண்டும் பேசுகையில், உரு உனது இல்லாது போனாலு...\nவளைந்து கிடந்து வலக்கரம் நீட்டி உந்தன் விரல் அதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25477/", "date_download": "2020-05-31T07:00:08Z", "digest": "sha1:P25ZIMT6ONLWECKQUTDFGQXATLJNMPLJ", "length": 11179, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது – GTN", "raw_content": "\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுமென தலைமை தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளதா அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் இதனையடுத்து ��ிரைவில் நாடு தழுவிய அளவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்வகளின் வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று யாராவது நிருபிக்க முடியுமா என சவால் விடுத்திருந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.\nஇதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅனைத்து கட்சி கூட்டம் இயந்திரங்கள் தேர்தல் ஆணையாளர் வாக்குப்பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியாவில் 1,12,359 பேர் பாதிப்பு – 3,435 பேர் இறப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிசக்தி வாய்ந்த Amphan சூறாவளி மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nநாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்\nசென்னையில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் உட்பட ஐவர் காயம்\nதேனீக்கள் – கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் எங்கள் கைகள், எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு – சி.ஜெயசங்கர்… May 31, 2020\nமீள்சுழற்சிக்குட்படுத்தும் திண்மக் கழிவுகள் விசமிகளால் தீவைப்பு May 31, 2020\nதிருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு May 31, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரச மரியாதையுடன் எடுத்து செல்லப்படவுள்ளது. May 31, 2020\nதொடர்பாடல் சாதனங்கள் வழி கல்வி இரா.சுலக்ஷனா… May 31, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்க���் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/is-it-legal-to-leave-tambu/c77058-w2931-cid306945-su6271.htm", "date_download": "2020-05-31T07:52:34Z", "digest": "sha1:EQVIPIBPPHZTK73D2A5PB4U5S3HY6VYB", "length": 12679, "nlines": 28, "source_domain": "newstm.in", "title": "தும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கா சட்டம்?", "raw_content": "\nதும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கா சட்டம்\nஇந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போது நம்மவர்களின் பதவிக்காலமே முடிந்து இருக்கும். அதே நேரத்தில் இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினால், அது அவர்களின் தோல்வி அல்ல. தேர்தல் கமிஷனின் முறைகேட்டை கோர்ட் திருத்தி உள்ளது.\nநுாறு சதவீத தேர்ச்சி, வாளாகத் தேர்வு ஆகிய இரண்டும் தான் மெட்ரிக் பள்ளிகள், தனியார் கல்லுாரிகளின் மந்திர சொல். இதற்காக அவை நடத்தும் நாடகங்கள் அளவில்லாதது. மெட்ரிக் பள்ளிகள் 6வது முதல் 9வது வரை படித்தாலும், சரியாக படிக்காவிட்டால், அவர்களை வெளியேற்றி விடுவார்கள்.\nஅனைவருக்கும் தனியார் பள்ளிகள் தான் கதி. இதற்கு எதிர்ப்பு வளர்ந்ததும், தங்கள் பள்ளியில் தேர்வு மையம் பெற்று அதிலேயே தேர்வு எழுத அனுமதிப்பார்கள். மதிப்பெண் பட்டியலில் மட்டும் தனித்தேர்வர் என்று இருக்கும். அதாவது அந்த பள்ளியில் தேர்ச்சி பெறுவார்கள் என்று கட்டாயம் தெரிந்தவர்கள் மட்டுமே அந்த பள்ளி மாணவர்களாக கணக்கு க��ட்டப்படுவார்கள். மற்றவர்கள் தனித் தேர்வர்கள். அவர்களின் தேர்வு முடிவு பள்ளியின் முடிவை பாதிக்காது.\nராணி வார இதழில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, குரங்கு குசலா என்று பிரபல கார்ட்டூன் வரும். அதில், 'நின்ற இடம் ஒன்று, வென்ற இடம் ஒன்று, சதவீதம் நுாறு' என்ற கார்ட்டூன். அதே போல தான், மெட்ரிக் பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகளும்.\nவளாகத் தேர்வுகளும் அப்படித்தான். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் போலவே கல்லுாரிகளும் மாறிவிட்டன. அவர்களுக்கு இந்தனை பேரை தேர்வு செய்தால் இவ்வளவு கமிஷன் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களும் சிலரை தேர்வு செய்வார்கள். சிலருக்கு ஆணை வரும் பின்னர் வேலை வராது. சிலரை சேர்த்துக் கொள்வார்கள், ஆறுமாதம் கழித்து உங்கள் பர்பாமன்ஸ சரியில்லை என்று வெளியேற்றுவார்கள்.\nஇந்த கதையெல்லாம் பிளஸ் 2 படித்த உடன் கல்லுாரியை தேடும் மாணவர்களின் பெற்றோர் நினைவுக்கு வராது. இதனால் வழக்கத்தை விட கூடுதாலக கல்லுாரிக்கு பணத்தை கொட்டுவார்கள்.\nஇதைப் போன்ற ஏமாற்று வேலைதான் லோக்சபா தேர்தலில் நடந்தது. திமுக கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அந்த கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட சின்னங்களில் போட்டியிட வாய்ப்பு அளித்து இருக்கலாம்.\nஅதில் பெரும்பாலானனை சுயேட்சை சின்னங்களாக தான் இருக்கும். கூட்டணிக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெறாமல் அல்லது பெற்று இழந்ததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டியது கட்டாயம். அதற்கு பதிலாக திமுக சின்னத்தில் போட்டியிடுவது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு லாபம். திமுகவிற்கு ஒட்டு மொத்தமாக எம்பிகளை விற்க வேண்டிய நிலை வந்தால் விற்று விடலாம்.\nகட்சி கொறடா கட்டளை மீறி அவர்களால் செயல்பட முடியாது. ஜெயலலிதா இருந்த போது தொகுதி மேம்பாட்டிற்கு நேரில் மனுக் கொடுத்தார்கள் அல்லவா, அதே போல மோடியிடம் சென்று மனுக் கொடுக்கவோ, அவர்கள் ஆதரவு பெற்று அமைச்சர் பதவியை பிடிக்கவோ முடியது. இது போன்ற பலன்களை கருதித்தான் மாப்பிள்ளை இவர் தான் சட்டை என்னது என ரஜினி சொல்வது போல சின்னத்தை வாடகைக்கு விட்டார்கள்.\nஇந்த தேர்தல் முடிவு சம்பந்தப்பட்ட எம்பிகள் தோல்வி அடைந்திருந்தால் இந்த நாடகம் அத்துடன் முடிந்து இருக்கும். ஆனா��் வெற்றி பெற்றதால், இப்போது வழக்காக மாறி நிற்கிறது. அதிலும், தேர்தல் கமிஷன் பதில் சொன்னது தான் வேடிக்கை. ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது, அது சட்ட விரோதம் ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக் கொண்ட விஷயத்தை கேள்வி கேட்க முடியாது என்று தேர்தல் கமிஷன் இப்போது சொல்கிறது.\nசின்னத்தை வாடகைக்கு விடுவது வேட்பு மனுத்தாக்கல் போதே தெரிந்தது. இது சட்ட விரோதம் என்றால் அப்போதே அறிவித்து இருக்கலாம். அல்லது அவர்கள் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்து இருக்கலாம். ஆனால் அதை தேர்தல் கமிஷன் செய்யவில்லை. அதாவது தேர்தல் கமிஷனின் சட்டத்தை மீறி ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்து இருக்கிறார். அவரை கண்டிக்கவோ, தண்டிக்கவோ தேர்தல் கமிஷன் முன்வரவில்லை.\nஇப்போது இவர்களின் வெற்றி செல்லாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுவும் கூட 2வது இடம் பிடித்தவர் வழக்கு தொடர்ந்தது போல தெரியவில்லை. நீதிமன்றம் இதையே காரணம் காட்டி மனுவைத் தள்ளுபடி செய்யலாம். அதை செய்யாமல் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போது நம்மவர்களின் பதவிக்காலமே முடிந்து இருக்கும். அதே நேரத்தில் இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினால், அது அவர்களின் தோல்வி அல்ல. தேர்தல் கமிஷனின் முறைகேட்டை கோர்ட் திருத்தி உள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது என்ன தண்டனையை கோர்ட் விதிக்கப் போகிறது. இவர்கள் வெற்றி பெற்றது செல்லும் என்றால் தேர்தல் கமிஷன் விதிமுறையை கோர்ட்டும் காற்றில் பறக்க விட்டுவிட்டது என்று தான் அர்த்தம். ஒட்டுமொத்தமாக அரசு அமைப்பு தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது. அதற்கு பெயர்தான் சட்டம் என்று கூறப்படுகிறது.\nஅதே நேரத்தில் இது போன்ற சட்ட சிக்கல்கள் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது. காலத்தின் கட்டாயம். இந்த வழக்கில் தீர்ப்பு வந்து எந்த மாற்றதையும் கொண்டு வரப் போவது இல்லை. ஆனால் என்ன தீர்ப்பு வருமோ என்று திமுகவிற்கு கிலி ஏற்படுத்துவது தான் இந்த வழக்கின் நோக்கம். அதை இந்த வழக்கு நன்கு ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/2017/07/01/health-star-ratings-kellogg-reveals-the-cereal/", "date_download": "2020-05-31T06:19:22Z", "digest": "sha1:G3JI6P2LLPR4FEDNSO7BCXOU3YP34QX2", "length": 47067, "nlines": 161, "source_domain": "serangoontimes.com", "title": "மெல்பகுலாஸோ – விமர்சனம் | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nHome இலக்கியம் நூல் விமர்சனம் மெல்பகுலாஸோ – விமர்சனம்\nபதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மெல்பகுலாஸோ. ஆசிரியர் மாதங்கி. திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட இவர் 1993ல் இருந்து சிங்கப்பூரில் வசிப்பவர். நூல் வெளியான ஆண்டு 2014. இந்த ஆண்டு (2016) சிங்கப்பூர் இலக்கியப்பரிசுக்கான போட்டியில், புனைவுப்பிரிவில், இறுதிச்சுற்றுவரை சென்ற தொகுப்பு.\nநூலை வாசிக்கும்முன் ஒரு அட்டவணை போட்டுக்கொண்டேன். அதில் கதையின் பெயர், வெளியான ஆண்டு, சில வார்த்தைகளில் நிறை-குறைகளாக உணர்வது, பிடித்த கதையா இல்லையா ஆகியவற்றை ஒவ்வொரு கதை வாசித்ததும் நிரப்பிக்கொண்டே வந்தேன். முடித்துவிட்டு அவ்வட்டவணையை ஆராய்கையில் அதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிந்தது. 2010 முதல் எழுதப்பட்ட ஒன்பது கதைகளில் ஏழு உவப்பாக இருந்தன. அதற்கு முன் எழுதப்பட்ட எந்தக் கதைகளும் கவரவில்லை.\n‘எனெக்கென்று’ கதையில், வேலை நிமித்தமாக டெல்லி சென்று திரும்பும் ராஜூ. குழந்தை, தங்கை, அப்பா என்று அனைவருக்கும் முறையே பொம்மை, சூரிதார், மப்ளர் என்று வாங்கிவருகிறான். ஆனால் மனைவிக்கு அழகான ஆறு பீங்கான் தட்டுகள். ஏன் என்னை சமையலறையின் ஒரு அங்கமாகவே கருதுகிறீர்கள் அதற்கு வெளியிலும் நமக்கென ஓர் உலகம் உண்டு என்று மனைவி விளக்கமாகக் கேட்டபின் ராஜூ உடனே மனந்திருந்துகிறான். நேரடியான பிரச்சனை – அறிவுரை – உடனடியாகப் பிரச்சனை தீர்தல் என்ற வடிவத்தில் இருக்கும் கதை. வாழ்வின் பிரச்சனைகளெல்லாம் இப்படி அறிவுரைகள், விளக்கங்களோடு தீர்பவையாக இருந்தால் இலக்கியத்துக்கு எவ்வளவோ வேலை மிச்சம். ஆனால் துரதிருஷ்டவசமாக நிஜம் அப்படியில்லையே\n‘ஆரம்பம்’ கதையில் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குப்போய், காலையில் பெண்பார்த்து, அன்று மாலையே நிச்சயம் செய்துகொண்டு சிங்கை திரும்பிவிட்ட உமேஷ் தன் மனைவியாக வரப்போகிற ஐஸ்வர்யாவுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதுகிறான். தான் தமிழில் அக்கடிதத்தை எழுதுவதை பெருமையாகச் சொல்வதில் ஆரம்பித்து, வரதட்சணை கேட்கமாட��டேன், திருமணமாகி சிங்கை வந்தவுடன் நீ விரும்பினால் வேலைசெய் என்று மிகவும் முற்போக்காக ஆரம்பிக்கிறான். பிறகு நீ முடியின் நீளத்தைக் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று கொஞ்சம் இடறுகிறான். கடிதத்தின் கடைசியில் அவளுக்குமுன் அவன் பார்த்த பெண் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்துப்பேசவேண்டும் என்று விரும்பியதால், ‘ஏன் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியே பேசலாமே’ என்று கேட்டுத் தவிர்த்துவிட்டதாகச் சொல்லி, அந்தப்பெண்ணுக்கு என்ன தைரியம் என்று தாத்தா காலத்துக்குப் போய்விடுகிறான். ஐஸ்வர்யா அலுவலகத்தில் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகிறது. கடிதத்தின் குரல் ஒலிக்கும் போக்கிலிருந்தே இன்னதுதான் நடக்கும் என்பது வாசகருக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறது. மேலும் ‘எனக்கென்று’ கதைக்கு அடுத்ததாகவே இக்கதையும் வருவதால், ஆசிரியர் ஆண்கள் என்றால் இப்படிதான் என்று ஏதும் டெம்ப்ளேட் வைத்துக் கதைசொல்கிறாரோ என்ற சந்தேகமும் பிறந்துவிடுகிறது. அந்த எண்ணம் நமக்கேதும் செய்தியிருக்கிறதா என்று கதையை ஊன்றிப்பார்க்கும் ஆர்வத்தை அழித்துவிடுகிறது.\n‘மகனுமானவன்’ மேற்சொன்ன கதைகளின் செய்திகளுக்கு நேர் எதிர்ப்புறமாகச் செல்லும் கதை. தலைப்பே அதைச்சொல்லிவிடுகிறது. சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஜெயந்த் தன் பிரசவித்த மனைவியையும் குழந்தையையும் தானே கவனித்துக்கொண்டு, வேலைக்கும் சென்றுவருகிறான். முதல் வரியில் அவளை எழுப்பி வாயில் லேகியம் கொடுப்பதில் ஆரம்பித்து சுற்றிச்சுற்றி குடும்ப வேலைகள் செய்துகொண்டேயிருக்கிறான். இவர்களுக்கு உதவிக்குவரத் தயாராக இருந்தும் தன் தாயையோ, மாமியாரையோ தவிர்த்துவிட்டுத் தானே எல்லாவற்றையும் சமாளிக்கிறான். கதையை வாசித்ததும் எனக்கு, ‘என்ன செய்வது இலக்கியத்தில் உலவும் ஆண்கள் ஒன்று ராஜுக்கள் அல்லது உமேஷ்களாக இருக்கிறார்கள் இல்லையேல் ஜெயந்த்களாக இருக்கிறார்கள்’ என்று தோன்றியது. படுத்தால் பாதாளம், பாய்ந்தால் பனிச்சிகரம் என்றிருப்பவர்களை விட்டுவிட்டுத் தரையில் கால்பதித்து சாதாரணமாக நம்மைப்போல நடப்பவர்களை இலக்கியம் கவனித்தால் பெரும்பாலானவர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருக்கும்.\n‘வானம் பூப்பூக்கட்டும்’ கதையில் சந்தானலட்சு��ி வயதான காலத்தில் முயற்சியுடனும் ஆர்வதுடனும் கணினி கற்று, அதில் தமிழ் எழுதப்பழகி, சிறந்த வலைப்பதிவர் பரிசை வென்றுவிடுகிறார். வெறுமே மின்மடல் வாசிக்கமட்டும் கற்றுக்கொண்டு அங்கேயே தேங்கிவிடும் அவரது கணவரைப் போலல்லாது பல தடைகளையும் சமாளித்து சாதிக்கிறார். முதலில் இது என்ன வேண்டாதவேலை என்று கடுப்பாகும் கணவரும் இறுதியில் மனம்மாறிப் பாராட்டுகிறார். தமிழ்க்கணினியின் ஆரம்பத்தில் முரசு குறியீடு பிறகு ஒருங்குறி (யூனிகோட்) வந்தது என்ற சில தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ள கதை. ‘கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வயது தடையன்று; தன்னம்பிக்கையின்றி மனம் காலியாக இருப்பதுதான் தடை என்று தான் எங்கோ படித்தது லட்சுமிக்கு ஞாபகம் வந்தது’ என்று கதையின் நீதியை ஆசிரியர் தெளிவாகவே சொல்லிவிட்டபின் மேற்கொண்டு விமர்சனம் செய்ய எனக்கொன்றுமில்லை.\n‘மதுரைக்குப் போகணும்’ கதையில் பொருளாதாரக் கஷ்டத்திலுள்ள சிங்கப்பூர் தமிழ்க்குடும்பத்தின் தலைவர் சண்முகம் வாடகைக் காரோட்டி. அவரது பெண் மோகனா தமிழகத்துக்கு சுற்றுலா செல்ல ஒரு மலிவான வாய்ப்பு வருகிறது, அதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறாள். அவள் தமிழகத்தைப் பார்த்ததே இல்லை ஆனால் நீண்டகால ஆவல். நானூறு வெள்ளிகள் வேண்டும். அந்த சமயத்தில் மோகனாவுக்கு ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அவளது நீளமான கூந்தலலுக்கேற்ற ஷாம்பூ விளம்பரம். ஆனால் மூன்று வருடங்களாக இதைத்தான் பயன்படுத்துகிறேன் என்ற பொய்யான வசனத்தைப் பேச மறுத்துவிடுகிறாள். ‘தன்னெஞ் சறிவது பொய்யற்க, பொய்யாமை பொய்யாமை ஆற்றின், உள்ளத்தால் பொய்யாதொழுகின், பொய்யாமை அன்ன புகழில்லை’ என்றெல்லாம் தொடங்கும் பலகுறட்பாக்கள் என்மனதில் ஓட ஆரம்பித்தன. மனதில் வள்ளுவரைத் தொழுதுவிட்டு அடுத்த கதையை வாசிக்க ஆரம்பித்தேன். இக்கதையை விமர்சித்தால் வள்ளுவரை விமர்சித்த பாவம் வந்துசேரும். இன்னொரு நீதிக்கதை, அவ்வளவுதான்.\n‘இரட்டை வானவில்’ சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் படிப்பை முன்னிட்டு கொடுக்கப்படும் அதீத அழுத்தத்தையும், அதிலும் முன்னுக்கு வந்துவிட்ட இந்தியப் பெற்றோர்கள் தம் பிள்ளைகள்மேல் எடுக்கும் ‘முதல் தரமன்றி வேறில்லை’ என்ற கடுமையான நிலையையும் பதிவு செய்துள்ளது. குடும்பத்தின் சமநி���ை குலைந்துபோய் கணவன் மனைவி பிரியும்வரைகூட உந்த இந்த மதிப்பெண்கள் சக்திவாய்ந்தவை என்று சொல்லும் கதை. இக்கதையையும் கவராதவை லிஸ்டில் சேர்த்ததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று கிட்டத்தட்ட ஒரேமாதிரி வளர்ப்பில், கல்வியறிவில், குணநலன்களில் காட்டப்படும் தம்பதியில் திடீரென்று கணவன் மட்டும் பிள்ளைகள் கல்வி விஷயத்தில் மிகக்கடுமையாக மாறுவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது முக்கியமான இடம். இரண்டாவது, மனைவியின் நல்ல அணுகுமுறைக்கு அவளது பெற்றோர்களின் வளர்ப்புதான் காரணம் என்பதை அழுத்திச் சொல்லியிருப்பது. இதுமட்டும்தான் உதவும் என்றால் கணவனுக்கு ஏன் அது உதவவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவன் பெற்றோர்களும் மென்மையானவர்கள்தான் என்றொரு வரி கதையில் வருகிறது. அவசியமான விஷயத்தைப்பேச எடுத்துக்கொண்டுவிட்டு முக்கியமான இடங்களில் நிறமிழந்த வானவில்லாகத் தோன்றியதால் கவரவில்லை.\n‘கோமாளி’. பள்ளிப்பருவத்தில் தன்னை எப்போதும் கோமாளி என்று பரிகாசம் செய்யும் சக வகுப்பு மாணவி ஜெ.ஊர்மிளாவை அவள் புன்னகையுடன் சகித்துக்கொள்கிறாள். உண்மையில் என்ன காரணத்தாலோ ஜெ.ஊர்மிளாவை இவளுக்குப் பிடித்திருக்கிறது. பல்லாண்டுகள் கழித்து பெங்களூரில் இவள் தற்காலிக வங்கி மேலாளராகப் பணிபுரிய வந்த இடத்தில், வங்கி நேரம் முடிந்து வெகுநேரம் கழித்து நகைக்கடன் வாங்க வருகிறாள் ஜெ.ஊர்மிளா. குழந்தைக்கு வைத்தியச்செலவு என்பதாலும், ஜெ.ஊர்மிளாவை அடையாளம் கண்டுகொண்டதாலும், வங்கி விதிமுறைகளை மீறி, தன் சொந்த ரிஸ்க்கில், இவள் ஜெ.ஊர்மிளாவுக்கு நகைக்கடன் அளிக்கிறாள். இவள் அடையாளம் கண்டுகொண்டதைப் போலவே ஜெ.ஊர்மிளாவும் இவளைக் கண்டுகொள்கிறாள். ஆனால் ஜெ.ஊர்மிளா கேட்கும்போது தான் மதுரைதான் ஆனால் அந்தப்பள்ளியில் படிக்கவில்லை என்று மறுத்துவிடுகிறாள். பக்கத்தில் நிற்கும் சக வங்கி ஊழியர், ‘உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க’ என்று கதையை முடித்துவைக்கிறார்.\nஒரு மாதிரியான ஃபீல் குட் ஃபேக்டர் உள்ள கதை. ஒருத்திக்குக் கதையில் ஜெ.ஊர்மிளா என்று இனிஷியலோடு பெயர் ஆனால் கோமாளிக்கு நிஜப்பெயர் கதையில் கிடையாது. அன்று ஜெ.ஊர்மிளாவைச் சின்ன விஷயத்துக்குக்கூட வருத்தப்படச் செய்யாமல் விட்டவள் இன்று இருவரும் உள்ள நிலையில் தன் அடையாளத���தை எப்படி வெளிப்படுத்த இயலும் மேலும், சிலரைக் காரணமின்றி பிடித்துப்போவதும் சிலர்மேல் காரணமின்றி வெறுப்பு வளர்வதும் வாழ்வின் சுவாரஸ்யமான புதிர்களில் ஒன்று. அதை அழகாகப் படம்பிடித்துள்ள கதை.\n’38 நாட்களில் வரையப்பட்ட ஒரு சிவப்புப்புள்ளி’ கதையில் முழுநேர குடும்பத்தலைவியான அவள், காமன்வெல்த் நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை அண்ட்டார்ட்டிகா அனுப்ப ஆட்தேர்வு நடப்பதை அறிந்து, சிங்கப்பூர் சார்பில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கிறாள். நேர்காணல்களை வெற்றிகரமாகச் சமாளித்து தேர்வாகிவிட்டபோதிலும் மனம் குடும்பத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. தானில்லாமல் வீட்டில் எல்லாம் சரியாக நடக்குமா என்ற கேள்வி அவளைக் குடைகிறது. ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, சிங்கப்பூர் கொடியை பனிமலையில் நாட்டி, விமானத்தில் வீடுதிரும்பும்போது கணவன் மற்றும் பிள்ளைகளிடம் என்னெவெல்லாம் விசாரிக்கவேண்டும் என்று பட்டியல்போட்டுக்கொண்டு வருபவள், வரவேற்க வந்திருந்த அவர்களைக் கண்டதும் ‘வெள்ளைப் பனியில் சிவப்புப்புள்ளியாக சிங்கப்பூர் கொடியை நாட்டினேன்’ என்று மட்டும் சொல்கிறாள்.\nஇக்கதை என்னைக் கவர்ந்தது ஒரு நல்ல குடும்பத்தலைவி ஒரு நல்ல குடிமகளாக, தேசப்பற்று மிக்கவளாகப் பரிணமித்துவிடுவதால் அல்ல. குடும்பப் பராமரிப்பை முழுநேரமாக ஏற்றுச் செயல்படும் பெண்களுக்கு ஓர் உளவியல் சிக்கல் உண்டு. தான் செய்வது குடும்பத்துக்கு அவசியமான வேலைகள்தான் என்றாலும் – தான் இல்லாத போது – அவை எளிதாக இன்னொருவரால் செய்யப்படக்கூடிய வேலைகளே என்ற உண்மை உறுத்திக்கொண்டே இருக்கும். தன்னுடைய அடையாளம், முக்கியத்துவம், தனித்துவம் இவையெல்லாமே கேள்விக்குறிகளாக, வாழ்க்கைப்படத்தில் கடைசிவரை பெரும்பாலும் ஒரு துணைநடிகை பாத்திரத்திலேயே நடித்து முடித்துவிடுவோமோ என்ற ஆதங்கம் இருக்கும். இக்கதையின் நாயகி அந்த வெற்றிடத்தைத்தான் நிறைவுசெய்துகொள்கிறாள். வீட்டின் எல்லா வேலைகளையும் செய்தபோது வீட்டில் ஓரமாகவும், வீட்டைவிட்டு வெளியேறி ஒன்றைச்செய்யும்போது வீட்டின் மையத்துக்கும் ஒரு பெண் வரும் கதை. அதுவே உண்மையும் கூட.\n‘மெல்பகுலாஸோ’. தன்னுடன் பள்ளியில் படித்த மெல்பகுலாஸோ ஜெரால்டின் லலிதா ராணி என்ற பெண்ணுடன் இவளுக்கு ஆத்மார்த்தமான ந��்பு. கல்யாணத்துக்கில்லாவிட்டாலும் குழந்தை பிறந்ததும் எங்கிருந்தாலும் கூட்டிவந்து காட்டவேண்டும் என்று அந்த வயதுக்கே உரிய அபத்தமான சத்தியங்கள் எல்லாம் செய்துகொண்டபிறகு பிரிந்துபோகிறார்கள். இவள் சிங்கப்பூர் வந்து திருமணமாகி, குழந்தை பெற்று, பல்லாண்டுகள் கழித்து யதேச்சையாக இன்னொரு வகுப்புத் தோழியை சந்திக்கும்போது மெல்பாவின் முகவரி வாங்கிக்கொண்டு அவளைப் பார்க்கத் தமிழகம் போகிறாள். அங்கு மெல்பா திருமணத்திற்குப்பின் கொடுமைகளுக்கு ஆளாகி, மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றதை அறியநேரிடுவதுடன் கதை முடிகிறது.\nமெல்பா பாத்திரத்தின் குணநலன்களை எடுத்துக்காட்டும் கதையின் ஆரம்பப்பகுதிகளே இக்கதையின் முடிவில் நம்மைச் சிந்தனைக்குள்ளாக்குகிறது. தன்மேல் சாய்ந்து தூங்கும் அடுத்த சீட்டுக் குழந்தையின் தூக்கம் கெட்டுவிடக்கூடாதென்று இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல் மேலும் பயணித்தவள் மெல்பா. தாய்க்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நட்புக்காக ஒரு அவசரச் சந்திப்பை நிகழ்த்தும் பண்புள்ளவள். மேலே வாந்தி எடுத்துவிட்டவரிடம் கோபப்படாமல், அவருக்கென்ன பிரச்சனையோ என்று அனுதாபப்படுபவள். அவளுக்கு ஏன் இப்படி மோசமான ஒரு வாழ்க்கை அமையவேண்டும் என்ற கேள்வி வாசகரைத் தாக்குகிறது. எது நம் வாழ்வை நிர்ணயிக்கிறது என்ற ஆதாரக்கேள்வி அது. ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்’ என்ற பழமையான பதில்தான் அதற்கு உண்டு. அதாவது நல்லவர்கள் கஷ்டப்படுவது ஏன் என்ற அக்கேள்வியை ஆராயலாம் என்பதே பதில். மீண்டும் அக்கேள்வியைச் சிறப்பான வடிவத்தில் கேட்டதால் மெல்பகுலாஸோ கவர்ந்தது.\n‘நீர்’ கப்பலில் பயணிக்கும் ஒரு கண்டெய்னர் சொல்லும் கதை. அசம்பாவிதமாகத் தனக்குள் மாட்டிக்கொள்ளும் ஓர் ஏழை உழைப்பாளி, பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஐந்து நாட்களும் உயிர் பயத்திலும், குடும்பத்தை நினைத்தும் புலம்பித் தீர்க்கிறான். சிங்கப்பூரில் தான் இறக்கப்படும்போது இவன் உயிர்பிழைத்துவிடுவான் என்று ஆறுதல்கொள்ளும் கண்டெய்னர், அங்கு இது வியட்னாம் போகவேண்டிய கண்டெய்னர் என்று திருப்பிவிடப்படுவதால் கையறு நிலையில் வருந்துவதுடன் கதைமுடிகிறது.\nகண்டெய்னர் கதைகொல்லும் கோணம் வித்தியாசமாக இருந்தது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறான் சீலிட்டு அடைத்துவிடாதீர்கள் என்று தன்னால் ஆனமட்டும் அது அலறிப்பார்க்கிறது. அவன் பெயர் தெரியவில்லை ஆனாலும் மனித உயிர் என்பதால் ஜீவன் என்று கண்டெய்னரே ஒரு பெயர் வைக்கிறது. எப்படியாவது அவன் உயிர்பிழைக்க ஏங்குகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால் மிகமிகக் கீழ் நிலையிலுள்ள விளிம்புநிலை மனிதர்கள் மேல் ஜடப்பொருட்கள் இரக்கப்பட்டால்தான் உண்டு என்று சொல்லக்கூடிய கதை. சொல்முறைக்காகவும், கோணத்துக்காகவும், தகவல்களுக்காகவும், சிந்தனைக்காகவும் கவர்ந்த கதை.\n‘கைகழுவப் (பாடு)பட்டவன்’ கதை ஒரு வரலாற்றுப்புனைவு. 19ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஹங்கேரி மருத்துவர் இக்னாஸ் செம்மல்வெய்ஸின் கதை. மருத்துவர்கள் கைகளைச் சுத்தமாக வைக்காததால்தான் குழந்தை பெற்ற தாயின் மரணம் (கிருமித்தொற்றினால் வரும் காய்ச்சலினால்) நிகழ்கிறது என்று ஊகம் சொன்னவர். கண்ணுக்குத் தெரியாத கிருமிகளைப்பற்றிய மருத்துவ அறிவு ஏற்படாத காலம் அது. அவர் சொன்னதை அன்று அவரால் அறிவியல்பூர்வமாக நிறுவமுடியவில்லை. ஆனால் குளோரின் கலந்த தண்ணீரில் கைகளைக் கழுவி அதன்மூலம் காய்ச்சல் வருவதை வெகுவாகக் குறைத்துக்காட்டியிருக்கிறார். யாரும் கேட்பாரில்லை. இவரது ஆத்திரம் எல்லைமீற, அதிகாரத்தில் உள்ளவர்களைத் தாக்க, மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கே கொடூரமாக அடி உதை வாங்கி உயிர்துறக்கிறார்.\nஇக்கதையை வாசித்ததும்தான் இவரை அறிந்துகொண்டேன். இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. குறும்படங்களும் திரைப்படங்களும் எடுத்திருக்கிறார்கள் இவர் வாழ்க்கையைப்பற்றி. சிலவற்றைப் பார்த்தேன். லூயி பாஸ்டர் பின்னாளில் இவரது முடிவுகளை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க, வரலாறு இக்னாசுக்கு இழைத்த துரோகம் மனிதகுலத்தின் முகத்தில் அறைந்திருக்கிறது. ‘கைகளைச் சுத்தமாகக் கழுவச்சொன்னேன் அவ்வளவுதானே…அதைச்செய்து உயிர்களைக் காப்பாற்றுங்களேண்டா…’ என்று கதறும் இக்னாசின் குரலை மீண்டும் ஒலிக்கச்செய்ததால் கவர்ந்த கதை. இலக்கியத்தின் முக்கியமான ஒரு பணி வரலாற்றில் மறைந்துபோன, மறந்துபோன பக்கங்களை உழைத்து மீட்டுக்கொண்டு வருவதும்தான் ���ன்று நினைவுபடுத்தும் கதை.\n‘100 பிழைகளுடன் ஒரு காப்பியம்’ கதை ஓர் உரையாடல். புலவர் பொன்னையனும் ஒரு நவீனத் தமிழ் இளைஞனும் உரையாடுகிறார்கள். நாவலை அவர் காப்பியம் என்றுதான் சொல்கிறார். எழுத்துத் தமிழில் மலிந்துள்ள பயன்பாட்டுப் பிழைகளைப் பற்றிப்பேசுகிறார். தான் பிழையின்றி எழுதித்தந்தாலும் அதை மெய்ப்பு பார்ப்பவர்கள் திருத்துவதாக எண்ணிக்கொண்டு பிழையாக்கிவிடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார். ஆனால் அவர் பழைய பஞ்சாங்கமாகவும் இல்லை. நவீனத் தமிழிலக்கிய வாசிப்பும் அவருக்கு இருக்கிறது. ஒரு பதற்றத்துடன் உரையாடலை ஆரம்பிக்கும் இளைஞன் தன் தாய்மொழியைக் குறித்த ஒரு நெகிழ்வான இலக்கிய அனுபவத்துடன் வீடுதிரும்புகிறான்.\nதமிழின் அழகை உணர்ந்து ரசிக்கும்போது ஏற்படும் இன்பமும், தனக்குத் தெரியாமலேயே தமிழார்வம் தன்னுள் மெல்ல இறங்குவதை உணர்ந்து புத்துணர்ச்சிபெறும் கணமும், மீண்டும் மீண்டும் அவ்வனுபவத்தை அடையவேண்டும் என்ற தவிப்பில் அவரோடு அடிக்கடி உரையாட விரும்புவதும், கிட்டத்தட்ட தன் அடையாளத்தை மீட்டெடுத்துவிட்ட ஒரு நிறைவும் அந்த இளைஞனின் பாத்திரத்தில் நேரடிப் பிரச்சாரமாக அல்லாமல் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இன்று இணையத்தில் தமிழில் புழங்கும் இளையர்கள் பலருக்கும் இவ்வாறு சில அனுபவங்கள் இருக்கலாம். எனவே இக்கதை பிடிக்கலாம். எனக்கும் பிடித்திருந்தது.\n‘தாத்தி’ ஓர் அறிவியல்புனைவு. குழந்தையை கவனித்துக்கொள்ள மனிதரைப்போலவே இயங்கும் இயந்திர வீட்டுதவியாள் கவிதா. அவளோடு குழந்தை ஒன்றிவிடுகிறது. ஒரு விபத்தில் கவிதா சிக்கிக்கொண்டு செயலிழந்துவிடுகிறாள். குழந்தையைப் பொறுத்தவரை கவிதா இறந்துவிட்டாள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் உடல்நிலை மோசமாகிறது குழந்தைக்கு. கவிதாவைப்போலவே ஒரு பழைய மாடலைக் கண்டுபிடித்துப் பெற்றோர்கள் கூட்டிவந்ததும், ஒரு நொடி மகிழ்ச்சியடையும் குழந்தை, மறுகணம் பேய் பேய் என்று அலறுவதுடன் கதை முடிகிறது.\nஅறிவியல் புனைவுகளில் கற்பனைகளைக் காட்டிலும், விஞ்ஞான அறிவைக்காட்டிலும் இது எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என்று வாசகர் நம்பவிழைவது முக்கியமான அம்சம். இக்கதை அதில் வெற்றிபெற்றுள்ளது. சிங்கப்பூரில் எதிர்காலத்தில் மனிதரைப்போலவே செயல்படும் ஆனால் மனிதர்களின் குற்றம்குறைகளில்லாத, ஆற்றல் மிகுந்த, பிரைவசியை பாதிக்காத, இயந்திர வேலையாட்கள் நிச்சயம் கிடைக்கக்கூடும். ஏற்கனவே ஜப்பானில் வயதானவர்களுக்குத் துணையாக இயந்திர உதவியாட்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த அதீத கற்பனைகள் அறிவியல் வளர்ச்சியின் ஆதாரமான செயல்பாடு. அதை இலக்கியத்துக்குள்ளும் கொண்டுவருவது உற்சாகமானது. ஆகவே பிடித்திருந்தது.\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வாசிக்கப் பரிந்துரைக்கக்கூடிய ஒரு தொகுப்புதான் மெல்பகுலாஸோ.\nPrevious articleவிவாதங்களைக் கிளர்த்தும் விமர்சனம்\nNext articleகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\nஎன் கதை – நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/mettupalayam-untouchable-wall-collapse/", "date_download": "2020-05-31T05:51:00Z", "digest": "sha1:5KNU4YSPEIVU65RVADXGYRIIKZGVATZH", "length": 8214, "nlines": 140, "source_domain": "www.heronewsonline.com", "title": "எரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக… – heronewsonline.com", "raw_content": "\nஎரிந்து கொண்டே இருக்கிறது ஈராயிரம் ஆண்டுகளாக…\nஅது அந்தணர் இட்ட தீ\n← பருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\nமேட்டுப் பாளையம்: 17 பேர் சாவுக்கு காரணமான ’தீண்டாமை சுவர்’ உரிமையாளர் கைது\n“நமக்கு யார் வேண்டும் – பாரதியா அல்லது இல.கணேசனா\nவரலாற்றுவழி தமிழ்த் தேசியமும், கற்பனையான இந்தியத் தேசியமும் (பகுதி 1)\nமோடி, அமித்ஷாவை விட தினகரன், கனிமொழி மோசமான அரசியல்வாதிகளா\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nபருவநிலை நெருக்கடி: செய் அல்லது செத்துமடி\n2015 டிசம்பர் 12 அன்று உலகின் கவனம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குவிந்திருந்தது. மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக இன்றைக்கு மேலெழுந்துள்ள பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் வழிகளைக் கண்டடைய,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963574", "date_download": "2020-05-31T06:46:17Z", "digest": "sha1:B3VINF26SQVBAFYSV5GGWIR7K4546D6I", "length": 11435, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா? மனோதங்கராஜ் எம்எல்ஏ கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்த��க்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா\nகுலசேகரம், அக். 23: மனோதங்கராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த தேர்தல் நேரத்தில் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறிய அதிமுக அரசு இன்று மது விற்பனைக்காக 385 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருப்பது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு இலக்கு நிர்ணயித்திருக்க வேண்டிய அரசு, மதுவை அதிகமாக விற்பனை செய்வது எப்படி என்று திட்டம் போட்டு கொண்டிருக்கிறது. பொது மக்களே அனைவரும் சென்று குடியுங்கள், குடித்து சீரழியங்கள், உங்கள் குடும்பங்களும் சீரழியட்டும் என்ற நோக்கத்திலேயே மது விற்பனைக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலவும் வேலை வாய்ப்பு பிரச்சனையை தீர்க்கவோ, தினசரி அரங்கேறும் திருட்டு, கொலை போன்ற அசம்பாவிதங்களை குறைக்கவோ, குமரி வட்டத்தில் சின்னாபின்னமாகிக்கிடக்கும் சாலைகளை சரிசெய்வது குறித்தோ, பாழடைந்த பேருந்துகளை மாற்றி நல்ல பேருந்துகளை இயக்குவது குறித்தோ எந்த இலக்கும் நிர்ணயிக்க இயலாத அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்திருப்பது இந்திய அரங்கில் தமிழர்களை குடிகாரர்களாய் சித்தரிக்கும் செயல். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nநிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கில் ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 55 ரூபாய்க்கான இலக்கு அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டிற்கு குடிகார மாநிலம் என்ற பெயரை சூட்ட அதிமுக அரசு முயற்சி எடுத்து வருகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழ ஆரம்பித்துவிட்டது.எனது தொகுதியில், மக்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் குடும்ப பெண்கள் முன்வைக்கும் ஒரே கோரிக்கை, எப்படியாவது இந்த மதுக்கடைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பது தான். ஆனால், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு இன்று மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் பாரை மும்முரமாக திறந்து வருகிறது. பல ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்களே சேர்ந்து மதுக்கடைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் கூட அரசு அதனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இத்தகைய அராஜகங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவுகாலம் வரும். மக்கள் தக்க பாடம் புகட்டுவர���. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED இலக்கை எட்டாத மருந்து ஏற்றுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/213134?ref=media-feed", "date_download": "2020-05-31T07:34:09Z", "digest": "sha1:QW56SJ77TY4CRQDMZYRPSR7AYDZQUQCR", "length": 8955, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சினிமா பாணியில் நடந்த சேஸிங்.. கடலில் விழுந்த பொலிசாரைக் காப்பாற்றிய கடத்தல்காரர்கள்! பரபரப்பு வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசினிமா பாணியில் நடந்த சேஸிங்.. கடலில் விழுந்த பொலிசாரைக் காப்பாற்றிய கடத்தல்காரர்கள்\nஸ்பெயனில் பொலிசாருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையே நடுக்கடலில் நடந்த சேஸிங் காட்சிகள் ஹெலிகாப்டரில் இருந்த கமெராவில் பதிவானது.\nஸ்பெயின் நாட்டில் மலகா கடற்பகுதியில், அதிவேக படகு ஒன்றில் அதிகளவில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதனைத் தொடர்ந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இதனை உறுதி செய்ததைத் தொடர்ந்து, கடற்படை பொலிசார் அதிவேக படகில் ச���்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nநடுக்கடலில் 4 பேர் கொண்ட கும்பல் போதைப்பொருளை கடத்தும் அதிவேக படகை, பொலிசாரின் படகு வேகமாக துரத்தியது. சினிமா பாணியில் இந்த துரத்தல் நடுக்கடலில் நடந்தது.\nஇந்த காட்சிகள் அனைத்தும் ஹெலிகாப்டரில் இருந்த கமெராவில் பதிவானது. துரத்தலின் போது பொலிசாரின் படகு, கடத்தல்காரர்களின் படகு மீது எதிர்பாராத விதமாக மோதியதில், நிலைகுலைந்த மூன்று பொலிசார் கடலில் விழுந்தனர்.\nஉடனே, ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம், கடத்தல்காரர்களிடம் படகை நிறுத்தும்படியும், கடலில் தத்தளிக்கும் பொலிசாருக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டனர்.\nஅதனைக் கேட்ட கடத்தல்காரர்கள் திடீரென படகை திருப்பி, கடலில் தத்தளித்த பொலிசாரை காப்பாற்றினர். அதன் பின் உடனடியாக அவர்கள் அனைவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களிடம் இருந்து 80 பண்டல்களில், 3 டன் அளவுக்கு கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/aug/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3214083.html", "date_download": "2020-05-31T08:04:39Z", "digest": "sha1:K3URR77WXRXMTDJW5P6N6KYFDEFONZQN", "length": 7476, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்னாள் படைவீரர்களுக்கு நாளை சுய தொழில் கருத்தரங்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமுன்னாள் படைவீரர்களுக்கு நாளை சுய தொழில் கருத்தரங்கு\nதிருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் சுய தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்: முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் நோக்கத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது.\nஅந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் வேலைவாய்ப்புக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை (ஆக.16-ஆம் தேதி) நடைபெறவுள்ளது.\nஇக்கருத்தரங்கம் ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கான ஆலோசனை வழங்கப்பட உள்ளதால் இந்த கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-05-31T06:50:39Z", "digest": "sha1:HOFLAPKNECGFEKZCLZSYOUHJSU4ZBGR4", "length": 8288, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை - Newsfirst", "raw_content": "\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nஆணைக்குழு அதிகாரிக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானது: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை\nColombo (News 1st) அரசியல் பழி���ாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.\nஆணைக்குழு அதிகாரி ஒருவரை சாட்சியாளராக அழைப்பதோ அல்லது அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிப்பதோ சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள், அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ஜனாதிபதிக்கு மாத்திரம் தெரியப்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படும் நிலையில், ஆணைக்குழுவின் செயலாளருக்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பது சட்டத்திற்கு புறம்பானதாக அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nP.B.ஜயசுந்தர விடுத்த அறிக்கை அரசாங்கத்தின் அறிக்கை அல்ல: பந்துல குணவர்தன விளக்கம்\nபாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு: தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை\nஇலங்கை வக்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு\nஅதிகாரத்திற்காக உயிர்களைத் தாரை வார்க்க வேண்டாம்: பிரதமரின் அறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி பதில்\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கைக்கு அசாத் சாலி கண்டனம்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\nP.B.ஜயசுந்தர விடுத்த அறிக்கை அரசு விடுத்ததல்ல\nபாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு\nஇலங்கை வக்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு\nஅதிகாரத்திற்காக உயிர்களைத் தாரை வார்க்க வேண்டாம்\nஅரச வைத்திய அதிகாரிகளின் அறிக்கைக்கு சாலி கண்டனம்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22877/", "date_download": "2020-05-31T06:40:29Z", "digest": "sha1:ELMIWXZYH7YWPXZUOHM6BXBMG6DNC3LZ", "length": 12621, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுப்பெறுகின்றது – GTN", "raw_content": "\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக வலுப்பெறுகின்றது\nதமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதன் காரணமாக காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியசெய்திகள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது என்றும், வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 19 நாட்களாக போராடி வருகின்றனர்.\nசென்னையில் இன்று எழும்பூர் புகையிரத நிலையம் அருகில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்ததனைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், தங்களது வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் வலுப்பெறும் என மாணவர்கள் எச்சரித்தனர். பின்னர் காவல்துறையினருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர்; போராட்டத்தை கைவிட்டனர்.\nமேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பிலும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் கடலூர் மாவட்டத்திலும் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் போராட்டம் நடந்தது. கலிதீர்த்தான் குப்பம் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். இந்தநிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்று விவசாயிகளை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.\nTagsகாவல்துறை பாதுகாப்பு தமிழகம் நிவாரணம் மாணவர்கள் விவசாயிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியாவில் 1,12,359 பேர் பாதிப்பு – 3,435 பேர் இறப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிசக்தி வாய்ந்த Amphan சூறாவளி மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nதமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 மதுக்கடைகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன:-\nஆந்திராவின்முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சர்வதேச விருது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24497/", "date_download": "2020-05-31T05:43:15Z", "digest": "sha1:2QOW4KMBNPXOWB4Q7R7IEZVBXMNQZKOQ", "length": 9606, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிம்லாவில் பேரூந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். – GTN", "raw_content": "\nசிம்லாவில் பேரூந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிம்லாவில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பயணிகளுடன் சென்ற பேரூந்து இமாச்சல பிரதேசம் சிம்லா மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேரூந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsசாரதி சிம்லா பேரூந்து விபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியாவில் 1,12,359 பேர் பாதிப்பு – 3,435 பேர் இறப்பு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிசக்தி வாய்ந்த Amphan சூறாவளி மேற்கு வங்கத்தில் மண்சரிவு அபாயம்\nதினகரன் வெளிநாட்டுக்கு செல்லாமல் தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை :\nடெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1566 ஆக அதிகரிப்பு – May 30, 2020\nGeorge Floydன் படுகொலை – அமெரிக்காவின் 22 மானிலங்களில் ஆர்ப்பாட்டம் – இருவர் பலி.. May 30, 2020\nயுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் – ஜனாதிபதி… May 30, 2020\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமாக கலந்துரையாடல் May 30, 2020\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது May 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963575", "date_download": "2020-05-31T06:32:27Z", "digest": "sha1:TMR6ADOYQW7G7DDBHIYM7MUFVPNXQRAF", "length": 8984, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nநாகர்கோவில், அக்.23 : குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன், துணை தாசில்தார் அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஊழியர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று பகல் 12 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் சிறு, சிறு மூடைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி சோதனை செய்த போது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து அந்த அரிசி மூடைகளை கைப்பற்றி, கோணம் உணவு கிடங்கில் ஒப்படைத்தனர். மொத்தம் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி மூடைகளை யார் கொண்டு வந்தது என்பது பற்றி பயணிகளிடம் விசாரித்துள்ளனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என கூறினர். ஒருவர் மட்டும், பெண் ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கியதாக கூறினார். எனவே ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். ஆனால் ரேஷன் அரிசியை கொண்டு வந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nவேதாரண்யம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது.\nகோடையிலும் குளுமை தரும் சிறுதானிய உற்பத்தியை பெருக்குவது எப்படி\nகொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது\nஇந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது\n× RELATED 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/video-news-in-tamil/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:55:30Z", "digest": "sha1:PY7LF7LDZEDHGNPSONYL5F2CNIBU7ULV", "length": 13376, "nlines": 245, "source_domain": "seithichurul.com", "title": "எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\n👑 தங்கம் / வெள்ளி\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nகுடும்பத்திற்குள்ளே நடந்த தகாத உறவுகள்: 10-ஆம் வகுப்பு சிறுவனின் உயிரை பறித்த கொடூரம் (18+ Only)\nகிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் 13 வயது சிறுவன் தற்கொலை: அதிர்ச்சியில் கிராமம்\n12 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: தந்தையின் நண்பருக்கு 10 ஆண்டு சிறை\nபிரார்த்தனைக்கு இடையூறு ஏற்படுத்திய சிறுவனை அடித்து கொன்ற புத்த துறவி\nகொரோனா பீதியில்… ஏடிஎம்-ல் நடைபெற்ற திருட்டு\nகொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.\nபாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது.\nகொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏடிஎம்-ல் வைக்கப்பட்ட கை சுத்திகரிப்பானை ஒருவர் திருடிச் சென்ற வீடியோ பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்தியன் ரயில்வே\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129457/", "date_download": "2020-05-31T08:13:05Z", "digest": "sha1:XSPOIKHQNIXRHA7VPHPAZ3ZQ36RFZS5P", "length": 57530, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51", "raw_content": "\n« குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…\nபத்து உரைகள் – கடிதங்கள் »\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nபகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 1\nஅஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள் பன்னிரு குழுக்களாக தங்கள் இசைக்கலங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த யாழையும் முழவையும் கிணையையும் சல்லரியையும் மெல்லிய பதற்றத்துடன் உடலோடு அணைத்திருந்தனர். அந்நிகழ்ச்சிக்கு அவர்கள் புதியவர்கள் என விழிகளும் அடக்கப்பட்ட மூச்சுகளும் காட்டின.\nஅன்னையர் ஆலயங்கள் அனைத்தும் வாயில் திறந்து அகல்சுடர் ஒளியில் தெய்வத்திருவுருக்கள் அலைகொண்டமைய விழிதொடும் தொலைவுவரை வளைந்து தெரிந்தன. அவற்றின் சிறு குவைமாடத்தின் உச்சியில் அவ்வன்னையரின் அடையாளங்கள் கொண்ட கொடிகள் காற்றில் துடிதுடித்தன. பீதர்நாட்டு நெய்விளக்குகள் அமைந்த கல்தூண்கள் ஒற்றை மலர்சூடிய மரங்கள் என நிரைவகுத்திருந்தன. அப்பால் கிழக்குக் காவல்மாடத்தின் முரசுக்கொட்டில் வானில் மிதந்ததுபோல் செவ்வொளியுடன் தெரிந்தது.\nசூதர்களில் மூத்தவரான போத்யர் கூன்விழுந்த உடலை நிமிர்த்து இடையில் கைவைத்து நின்று கிழக்குச் சரிவை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். வானில் விண்மீன்கள் செறிந்திருந்தன. அவற்றின் அதிர்வு சொல் சொல் என உதிர்ந்துகொண்டிருந்தது. அப்பால் மேற்குக்கோட்டையை ஒட்டி அமைந்த ஏரியின் மேலிருந்து பாசிமணம் கொண்ட காற்று வீசியது. அது கோட்டைச்சுவரின் வளைவில் முட்டி அகன்று மீண்டும் சுழன்று வந்தபோது புராணகங்கையின் சதுப்புக்காட்டிலிருந்து பச்சிலைவாடை வந்தது. நரிகளின் ஊளை மிகமிக அப்பால் எழுந்தமைந்தது.\nமுற்காலையின் இருளில் கோட்டையின் வெண்பரப்பு பட்டுத் திரைச்சீலையென மெல்ல நெளிவதாக விழிமயக்கு அளித்தது. கோட்டைக்குமேல் காவல்மாடங்களில் இளஞ்சிவப்பு வட்டங்களென முரசுத்தோலின் பரப்புகள் தெரிந்தன. அங்கிருந்த காவலர்களின் இரும்புக் குறடோசையும், அவர்களின் ஆழ்ந்தகுரல் பேச்சொலியும் எழுந்தன. கவசங்களின் நீர்ப்பளபளப்பும் படைக்கலக்கூர்களின் விழிமின்களும் தெரிந்தமைந்தன. கோட்டை ஒரு கணத்திற்கு முன்னர்தான் ஒரு சொல்லில் இருந்து எழுந்து விரிந்து விரிந்து தன்னை அங்கு நிறுவிக்கொண்டதுபோல் தோன்றியது. எல்லா நோக்குகளும் அதில் சென்று முட்டி மீண்டன. எல்லா எண்ணங்களும் அதைத் தொட்டு வளைந்தன. அதை சேர்க்காமல் அங்கிருக்கும் எவரும் சித்தம் கொள்ளமுடியவில்லை.\nகோட்டைக்கு உள்ளிருந்து அஸ்தினபுரியின் அணிப்படை ஓசையில்லாத நீர்ப்பெருக்கென கவசங்கள் அலைகொண்டு பளபளக்க வழிந்து சென்று வெளிமுற்றத்தில் தேங்கி அணிகளாகப் பிரிந்து உறைந்து அமைந்துகொண்டிருந்தது. புரவிகள் அவ்விருளில் நீந்துவனபோல் கால்களை துழாவியபடி ஒழுகின. மையப்பெருஞ்சாலையில் வந்த படையின் இறுதிப் பகுதி வளைந்து கோட்டைக்கு வெளியே சென்று மறைந்தது. முற்றத்தின் செம்மண் பரப்பில் பாதச்சுவடுகள்மேல் பந்தங்களின் செவ்வொளி பரவிக்கிடந்தது. ஒளிகொண்ட கொடிகள் துடித்தன. அத்தனை ஒலிகளையும் மூடியபடி அங்கு ஓர் ஒலியின்மை நிறைந்திருந்தது. எவ்வொலி எழுந்தாலும் அதை தன்னுள் இழுத்துக்கொள்ளும் அழுத்தம் கொண்டிருந்தது அது.\nகவச��் அணிந்த பெரிய புரவியில் வந்து இறங்கிய சுதமை கைகளை நீட்டி முற்றத்தையும் கோட்டைச் சுவர்களையும் சுட்டி ஆணைகளை இட்டாள். அவள் சொற்களும் அப்பால் எழுந்த நூற்றுவர்தலைவனின் ஆணைக்குரலும் அந்த அமைதிக்குள் நிகழ்ந்தன. புரவியொன்று கனைத்தது. சகடங்கள் ஒலிக்க கடந்து சென்ற வண்டியொன்றின் ஓசை. கீழே விழுந்த கேடயம் ஒன்றின் உலோகக் கூரொலியும் அந்த அமைதியின்மைக்குள் விழுந்து அதன் அடியில் மறைந்தது. போத்யர் கிழக்குச் சரிவை விழிகளால் துழாவிக்கொண்டிருந்தார். “இன்றென்னவோ விண் முழுக்க மீன்கள்” என்று அமர்ந்திருந்த தென்னிலத்துச் சூதன் சொன்னான். போத்யர் அவனைத்திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் கீழ்ச்சரிவை நோக்கிக்கொண்டிருந்தார்.\nஆனால் தென்னகத்துச் சூதன் பேச விழைந்தான். “விடிவெள்ளி என்பது கதிரவனின் ஒரு துளி. ஓர் ஒற்றன்” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் முனகிக்கொண்டான். போத்யர் மீண்டும் திரும்பி உறுத்து நோக்கி “பேசவேண்டாம்” என முகம் காட்டினார். அவர்கள் அனைவருமே பொறுமையிழந்திருந்தார்கள். தங்கள் முழவுகளையும் யாழ்களையும் தேவையின்றி தொட்டு முறுக்கினார்கள். ஆணிகளை திருகியும் தோல்பரப்பையும் நரம்பு அடுக்கையும் விரல்களால் வருடியும் அந்த கணங்களை ஒவ்வொன்றாகக் கடந்தனர். சிலர் தேவையில்லாமல் இருமிக்கொண்டனர்.\nதென்னகச் சூதன் திரும்பி மகாமரியாதம் பந்த ஒளியில் ஆங்காங்கே சிவந்து இருப்பதை நோக்கி “சில தருணங்களில் பந்த ஒளியில் இது காட்டெரி எழுந்துவிட்டதோ என்ற விழிமயக்கை ஏற்படுத்துகிறது” என்றான். அவன் அருகே அமர்ந்திருந்தவன் மட்டுமே அதை தெளிவுறக் கேட்டான். பிறர் அதை மெல்லிய முணுமுணுப்பென உணர்ந்தனர். முரசுத்தோல்பரப்பில் காற்று படும்போது வரும் ஒலிபோல எழுந்த அவ்வோசை போத்யர் காதில் விழுந்தது. “ம்” என்று அவர் உறுமினார். அவர்கள் சலிப்புடன் அசைந்தார்கள்.\nபோத்யர் அவர்கள் ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்தார். அவர்கள் வெவ்வேறு நிலங்களையும் குலங்களையும் சார்ந்தவர்கள். வெண்ணிறம் கொண்ட வடமேற்கு நிலத்தவர், பீதர்களைப்போன்ற காமரூபத்தினர், கன்னங்கரிய தென்னிலத்தவர், கூரிய முகமும் செம்மண் நிறமும் கொண்ட வேசர நாட்டவர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அவர்கள் அஸ்தினபுரியின் தெற்குக் கோட்டைவாயிலருகே அம���ந்த சூதர் தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட பெரிய இசை மண்டபத்தில் அமர்ந்து அந்நாளுக்கான புகழ்ப்பாடலை ஒத்திகை பார்த்திருந்தனர். இரவும் பகலுமென அந்த ஒத்திகை நிகழ்ந்தது.\n“பிறழும் ஒரு மாத்திரைகூட தவறு என்றே கருதப்படும். பிழையுள்ள பாடல் மங்கலத்தை அழிக்கும். இசையென்பது இசைமை என்று உணர்க” என்று அவர் மீள மீள கூறியிருந்தார். அவர்கள் விழிகளால் ஏற்றுக்கொண்டனர். ஆனால் முதல் நாளில் அவர்களிடமிருந்த பணிவு மூன்றாம் நாள் இருக்கவில்லை. முதல் நாள் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகவே உறுதியுடன் அதை ஏற்றனர். மூன்றாம் நாள் அந்த ஒத்திகைகள் வழியாகவே அவர்கள் நம்பிக்கை இழந்தனர். ஆகவே அதை இளிவரலாக ஆக்கிக்கொண்டனர்.\nபோத்யர் பெருமூச்சுவிட்டு ஐயத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் சூதர்களை மீண்டும் பார்த்தார். கோட்டைக்கு மேல் பந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்றென தங்களை தொடுத்துக்கொண்டு செந்நிறச் சரடென்றாகி, ஒழுக்கென நீண்டு விரியத்தொடங்கின. அனல்முடி சூடிய கோட்டைக்கு மேலிருந்து ஒரு கொம்பொலி அறைகூவ கோட்டையின் நான்கு நுழைவாயில் முகடுகளில் இருந்தும் மூன்று எதிரொலிகள் அதற்கு மறுமொழியளித்தன. “கோட்டை ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஒரு சூதன் சொன்னான். போத்யர் “பேசவேண்டியதில்லை” என்றார். “சரி, பேசவில்லை” என்றான் அவன். அனைவரும் மெல்ல சிரித்தனர்.\nபோத்யர் அவர்களில் இளையவனாகிய சூதனை நோக்கி சற்று கவலையுடன் “உன் முழவை இன்னும் இறுக்குக” என்றார். அவன் அதை தொட்டு நோக்கி “பதமாகவே உள்ளது, ஆசிரியரே” என்றான். விரல்களால் சுண்டி அதன் ஓசையைக் காட்டி “போதுமல்லவா” என்றார். அவன் அதை தொட்டு நோக்கி “பதமாகவே உள்ளது, ஆசிரியரே” என்றான். விரல்களால் சுண்டி அதன் ஓசையைக் காட்டி “போதுமல்லவா” என்றான். பற்களைக் கடித்து ”ஆம்” என்று உரைத்த போத்யர் விழிதிருப்பிக்கொண்டார். அவ்விளையோன் கரிய முகமும், பெரிய பற்களும், சிப்பி போன்ற வெண்பரப்பு கொண்ட கண்களும் கொண்டிருந்தான். தென்னிலத்தவன். அவனிடம் ஓர் அடங்காமை இருந்தது. ஆனால் அவனால்தான் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.\nஅவனை அந்தச் சூதர் குழுவுக்குள் சேர்ப்பதற்கு முதலிலேயே அவருக்கு தயக்கமிருந்தது. ஏற்கெனவே அவன் பல அவைகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தான். ஆனால் சுரேசர் அவன் அந்தக் ��ுழுவில் இருக்கட்டும் என முடிவுசெய்திருந்தார். அவர் அவனை வெறுப்புடன் பார்த்தார். அவனுடைய குரல் இளமையின் விசையும் தாளமும் கொண்டிருந்தது. அவர் “ஓலமிடுவதற்கு இங்கே கொம்புகள் உள்ளன” என்று முணுமுணுத்தார். சுரேசர் நகைத்து “நீங்கள் இளமையில் இதே குரல் கொண்டிருந்தீர், சூதரே” என்றார். திடுக்கிட்டு இளையோனை நோக்கியபின் போத்யர் “ஆம்” என முனகிக்கொண்டார்.\nஅஸ்தினபுரியின் அரண்மனையில் இருந்து துச்சளையின் அழைப்பு அவருக்கு வந்தபோது அவர் தன் இல்லத்திலிருந்து கிளம்புவதற்கே இயலா நிலையில் இருந்தார். அவருடைய மைந்தரும் குடிகளும் அவரை விட்டு சென்றுவிட்டிருந்தனர். அவருடைய குடிவழி இளையோன் அருகே குடியிருந்தமையால் மட்டும்தான் அஸ்தினபுரிக்குள் அவரால் உயிர்வாழ முடிந்தது. போர் முடிந்த செய்தி வந்ததுமே அவருடைய மைந்தன் “இனி இந்நகர் சொல் திகழும் தகுதி கொண்டதல்ல. நம் முன்னோர் வாழ்த்திய அனைத்தும் இங்கிருந்து மறைந்துவிட்டன” என்றான். அவர் நகரிலிருந்து மக்கள் ஒழிந்து செல்வதை பல நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய குடியினரிலேயே பெரும்பாலானவர்கள் சென்றுவிட்டிருந்தனர்.\n“இனி இங்கு ஒருபோதும் நெய்மணக்கும் ஊன்சோறு பெருகப்போவதில்லை. கருவூலப்பொன் பெருகப்போவதுமில்லை. அத்தனை பேரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கிளம்புகிறேன்” என்றான் மைந்தன். அப்போது அவர் தன் இல்லத்திண்ணையில் இளவெயிலை உடலில் ஏற்று அமர்ந்திருந்தார். நெடுநாட்கள் அங்கு திகழ்ந்த உணவின்மையால் அவர் உடல் மெலிந்து, எலும்புகளின் மேல் தோல் படிந்து, அதன் மேல் பூசணம் எழுந்து ஈரமண்ணில் மட்கிக்கிடக்கும் பழைய மரம் போலிருந்தார். அவர் பற்கள் உதிர்ந்துவிட்டிருந்தன. தலை நடுங்கிக்கொண்டிருந்தது. குளிரிலென துள்ளி அதிர்ந்துகொண்டிருந்த கைகளை இரு தொடைகளுக்கும் அடியில் வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டார். இரு முழங்கைகளும் நடுங்கின.\nமைந்தன் “இந்நிலையில் தாங்கள் எங்களுடன் நெடுந்தொலைவு வருவது கடினம். ஆயினும் தாங்கள் வருவதே நல்லது. எவ்வகையிலேனும் தங்களை இங்கிருந்து கொண்டு செல்கிறேன். ஒரு சிறு சகடம் ஒன்றை ஒருக்கியிருக்கிறேன். சற்றே பொறுத்துக்கொண்டீர்கள் என்றால் போதும்” என்றான். “அறுநீர் பறவையென எழுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என���று அவர் சொன்னார். “சூதர்களுக்கு நிலமில்லை, நீருமில்லை. வானமே நம்முடையது. நாம் நிறைகதிர் கண்ட இடங்களில் சென்று இறங்குவோம், வானுக்கே மீள்வோம்” என்று மைந்தன் சொன்னான். “இச்சொற்களை சொல்ல வேண்டியவர்கள் உழவர்கள், ஆயர்கள். வணிகர்களும் சூதர்களும் அல்ல.”\n“நீ எனக்கு நூல் கற்பிக்க வேண்டியதில்லை” என்று அவர் சலிப்புடன் கூறினார். அவன் சீற்றத்துடன் அவர் முன்னால் வந்து நின்று “அதை விடுங்கள். நான் நேரடியாகவே சொல்கிறேன், நாம் பேசும் மொழியையும் நாம் சொல்லும் கதையையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புகிறார்கள். பெருவணிகர்கள், ஆயர்குடிகள், வேளாண்குடிகள். எஞ்சுவது யார் களத்தில் மாண்ட மறவர்களின் ஆவிகள். இந்நகரை கைப்பற்றவிருக்கும் இழிசினர். இருளுலக தெய்வங்கள். இவர்களிடம் சொல்பெருக்கி உயிர்வளர்க்கலாகும் என்று எண்ணுகிறீர்களா களத்தில் மாண்ட மறவர்களின் ஆவிகள். இந்நகரை கைப்பற்றவிருக்கும் இழிசினர். இருளுலக தெய்வங்கள். இவர்களிடம் சொல்பெருக்கி உயிர்வளர்க்கலாகும் என்று எண்ணுகிறீர்களா\nஅவர் அவனுடைய சீற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “சேர்த்துவைக்கும் கலை நாமறியாதது. இங்கே நாம் கைவிடப்பட்டோம். உணவில்லாது துயருற்றோம். இங்கிருந்தோர் வீசிய சிற்றுணவால் உயிர்பேணிக்கொண்டோம். இதோ அவர்கள் அனைவரும் கிளம்பிச் செல்கிறார்கள். அவர்களே நம்மை புரந்தவர்கள். அவர்களுடன் செல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றான். “ஊன் பொதியைத் தொடரும் காகங்கள்போல, அல்லவா” என்று அவர் கேட்டார். அவன் பற்களைக் கடித்து கைகளை இறுக்கி சீற்றத்தை அடக்கி “நான் தங்களை எவ்வகையிலும் அறிவுறுத்தவில்லை. நான் கிளம்புவதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் வரவில்லை என்றால் இதுவரை இங்கே எவ்வண்ணம் இருந்தீர்களோ அதை இழக்கப்போகிறீர்கள். இரவலனாக தெருவில் அமர்ந்து பிடி உணவு பெற்று வாழப்போகிறீர்கள். வேண்டாம், அப்பழியை என்மேல் சுமத்தாதீர்கள். கிளம்புக” என்று அவர் கேட்டார். அவன் பற்களைக் கடித்து கைகளை இறுக்கி சீற்றத்தை அடக்கி “நான் தங்களை எவ்வகையிலும் அறிவுறுத்தவில்லை. நான் கிளம்புவதில் எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் வரவில்லை என்றால் இதுவரை இங்கே எவ்வண்ணம் இருந்தீர்களோ அதை இழக்கப்போகிறீர்கள். இரவலனாக தெருவில் அம��்ந்து பிடி உணவு பெற்று வாழப்போகிறீர்கள். வேண்டாம், அப்பழியை என்மேல் சுமத்தாதீர்கள். கிளம்புக\n“இந்நகர் விட்டு எங்கும் நான் செல்வதாக இல்லை. எனது பொழுது ஓடிவிட்டது. என் உடலில் ஒவ்வொரு நாளும் குளிர் மிகுந்து வருகிறது. எலும்புகள் ஆற்றடிக் கற்கள் என விறைத்திருக்கின்றன. இனி நெடுநாள் இங்கு வாழப்போவதில்லை. இங்கிருந்து கிளம்பி புது நிலங்களைக் கண்டு வாழும் ஆற்றல் இவ்வுடலில் இனி இல்லை” என்றார் போத்யர். மைந்தன் குரல் தணிந்தான். “நான் என்ன செய்வது என் மைந்தருடன் நான் என்ன செய்து வாழ்வது என் மைந்தருடன் நான் என்ன செய்து வாழ்வது” என்று மீண்டும் கேட்டான். “கிளம்பிச்செல்க, புது நிலம் நாடுக” என்று மீண்டும் கேட்டான். “கிளம்பிச்செல்க, புது நிலம் நாடுக இங்கே உன்னைப் புரந்த குடிகள் உன்னையும் உன் குடியையும் இன்னமும் வாழச்செய்க இங்கே உன்னைப் புரந்த குடிகள் உன்னையும் உன் குடியையும் இன்னமும் வாழச்செய்க எனக்கு இச்சிறு இல்லம் போதும். இங்கு இயன்றவரை உணவு எஞ்சவிட்டுச் செல்க எனக்கு இச்சிறு இல்லம் போதும். இங்கு இயன்றவரை உணவு எஞ்சவிட்டுச் செல்க நன்று நிகழும்” என்றார் போத்யர்.\nஅவன் சினம் ஏற அவரை கூர்ந்து நோக்கிவிட்டு இன்னொரு எண்ணம் எழ உடல் தளர்ந்து, குரல் உடைய, விழிகள் நனைய “தங்கள் சொற்களை என்னால் உளம்கொள்ள இயலவில்லை, தந்தையே. நான் இருமுனையில் இருக்கிறேன்” என்றான். “சென்று முல்கலனிடம் கூறுக அவன் என்னை புரப்பான். கைப்பிடி உணவு ஒருநாளுக்கு, அது போதும் எனக்கு” என்றார் போத்யர். மைந்தன் விழிகளில் எழுந்த திகைப்பைக் கண்டு புன்னகைத்து “என்றேனும் இந்நகர் மீளுமென்றால் நீ திரும்பி வருக அவன் என்னை புரப்பான். கைப்பிடி உணவு ஒருநாளுக்கு, அது போதும் எனக்கு” என்றார் போத்யர். மைந்தன் விழிகளில் எழுந்த திகைப்பைக் கண்டு புன்னகைத்து “என்றேனும் இந்நகர் மீளுமென்றால் நீ திரும்பி வருக அன்று நானோ என் சொல்லோ உன்னைக் காத்திருப்போம்” என்று மென்மையாக சொன்னார்.\nதிரும்பி வருதல் எனும் சொல் அவனை மீட்டது. அவன் விழிகள் தெளிந்தன. “ஆம், இப்புலம்பெயர்தல் எப்போதைக்குமென அல்ல. இம்மக்கள் அஸ்தினபுரிக்கு மீண்டு வருவார்கள். இங்கு அறம் நிலைகொள்ளும் கோல் எழுமெனில், மூதாதையர் சொல் திகழுமெனில் அவர்கள் இங்கு தங்கள் தொல்வாழ்வை மீண்டும் த���டங்குவார்கள். அவர்களுடன் நானும் வருவேன். யார் அறிவார், மிகச் சில நாட்களுக்கே நீளும் ஒரு செலவாக இருக்கலாம் இது” என்றான். “ஆம், மிகச் சில நாட்கள்தான்” என்று அவர் சொன்னார். புன்னகைத்து “செல்க, உளம்செழித்த வாழ்த்துகள் என்னிடம் இருந்து உனக்கும் உன் மைந்தருக்கும் வந்தமைக நீ செல்லும் இடமெல்லாம் என் பெயரும் என் குடிப்பெயரும் உனக்கு துணையும் கோலும் ஆகுக நீ செல்லும் இடமெல்லாம் என் பெயரும் என் குடிப்பெயரும் உனக்கு துணையும் கோலும் ஆகுக\nஅவர் மைந்தன் முல்கலரிடம் சென்று தந்தையை அவரிடம் ஒப்படைப்பதாகச் சொன்னபோது அவர் நகைத்து “அவ்வண்ணம் அவர் கூறினாரா” என்றார். “ஆம்” என்று அவன் கூறினான். “அவரே தன் வாயால் அதை உரைத்தாரா” என்றார். “ஆம்” என்று அவன் கூறினான். “அவரே தன் வாயால் அதை உரைத்தாரா” என்று முல்கலர் மீண்டும் கேட்டார். “மெய்யாகவே அவரே உரைத்ததுதான் இது” என்று அவன் சொன்னான். அவர் உரக்க நகைத்து “நன்று, இவ்வண்ணம் ஒரு காலம் அமைந்தது. இதை நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் இவ்வண்ணமே இது நிகழ்ந்தாகவேண்டும் என இப்போது உணர்கிறேன்” என்றார்.\nமைந்தன் தலைகுனிந்தான். ஊசல்பீடத்தில் மெல்ல காலால் உந்தி அதை ஆட்டியபடி அமர்ந்திருந்த முல்கலர் தளிர்வெற்றிலை எடுத்து நீறு தேய்த்து சுருட்டியபடி அவனை சிரிக்கும் விழிகளால் நோக்கி “நீ அறிவாய், நான் களிச்சூதன். சூதுக்களங்களில் என் சொல்லை வைத்து ஆடுபவன். சூதர்கள் இழிந்து சென்றடையும் அடித்தட்டில் அமைந்திருப்பவன். ஆகவே உன் தந்தை முதல்கொண்ட ஏழு பெருங்குலங்களால் கீழ்மகன் என்றே எண்ணப்பட்டவன்” என்றார். அவர் உரக்க நகைத்து “இந்த நாற்பதாண்டுகளில் ஒருமுறைகூட நான் சூதர்மன்றுகளில் அமரச்செய்யப்பட்டதில்லை. ஒருமுறைகூட குடித்தெய்வ ஆலயங்களில் பூசனைசெய்ய எனக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதில்லை. சாவு, பிறப்பு, மணம் என எதற்கும் எனக்கு அழைப்பில்லை. என் கைதொட்ட அன்னமும் நீரும் சூதர்களுக்கு விலக்கு என ஆணையிட்டவர் உன் தந்தை” என்றார்.\nமைந்தன் தலையசைத்தான். “நன்று, இவ்வண்ணமும் அமைந்தது” என்றார் முல்கலர். “உன் தந்தையும் நானும் இரு எல்லைகள். என் தந்தையின் மூத்தவரின் மைந்தர் அவர். நாங்கள் இருவரும் ஒரு குருதியின் இரு தரப்புகள்” என்றார். அவர் மிகுதியாகப் பேசுபவர் அல்ல என்று மைந்தன் அ��ிந்திருந்தான். அன்று அவரிடம் பேச்சு ஊறி ஊறி பெருகியது. “உன் தந்தை என்னிடம் சொன்னவை நினைவிலெழுகின்றன. முல்கலா, சூதர்களின் நெறி ஒன்றுண்டு. சொல் என்பது நிலைபேறு கொண்டிருக்கவேண்டும். அதன் பொருள் மட்டுமே பெருக வெண்டும். நிலைபெறாத சொல் பொருளை இருட்தெய்வங்களின் ஆடலுக்கு அளிக்கிறது. நீ சூதுக்களத்தில் வைத்து ஆடும் சொல் உன் மூதாதையரின் குருதி என்று உணர்க என்றார். அவருடைய விழிகளை நான் நேர்நோக்கவில்லை அன்று. ஆகவே சொல்லிலேயே அவருடைய நோக்கு படிந்திருக்கிறது.”\n“தன் சொல்லுக்கு அடிமையாகியிருக்கும் சூதன் தெய்வங்களுக்குரியவன். தன் சொல்லை அவைநிறுத்தி வாழ்பவன் மூதாதையரால் வாழ்த்தப்பட்டவன். சொல்லை முச்சந்திகளில் ஒலிக்கவிடுபவன் தன் மைந்தரால் வணங்கப்படுவான். சொல்லை வைத்து களமாடும் சூதன் ஏழு பிறவியிலும் இகழப்படுவான். இதுவும் உன் தந்தை சொன்னது” என்றார் முல்கலர். மைந்தன் “ஆம்” என்று தலையசைத்தான். “நாற்பதாண்டுகள் இரு எதிரெதிர் இல்லங்களில் வாழ்கிறோம். ஒருமுறையேனும் உன் தந்தை எனக்கு வாழ்த்துரைத்ததில்லை. என் விழி நோக்கி புன்னகைத்ததில்லை. உன் இல்லத்தில் நிகழும் நன்று தீதுகள் எதிலும் கலந்துகொள்ள நான் அழைக்கப்பட்டதில்லை” என்றபோது அவர் முகம் இறுகியது. விழிகள் வஞ்சம்கொண்டன.\n“என் குருதியினர் அவர் என்று எங்கள் முகங்களே காட்டுவதனால் இந்நகரில் ஒவ்வொருமுறை அவரை காணுகையிலும் ஒவ்வொருவரும் என்னை நினைவுகூர்கிறார்கள்.” அவர் வஞ்சத்துடன் புன்னகைத்தார். “ஆனால் அது மட்டுமல்ல. பெரிதென்றும் மெய்யென்றும் மானுடர் உணரும் ஒவ்வொன்றுடனும் ஒரு கீழ்மையையும் பொய்மையையும் இணைத்துக்கொள்ள அவர்களின் ஆழத்திலிருந்து ஒரு தெய்வம் ஆணையிடுகிறது. உயர்ந்தவை வீழுமென்றும் நன்றென்பவை அனைத்தும் மறுபக்கம் கொண்டவை என்றும் அவர்களுக்கு அது உரைக்கின்றது. மானுடர் ஆடும் முடிவிலாக் களங்கள் அமையும் நெறி இது.”\n“உன் தந்தையைப் பார்க்கும் ஒவ்வொரு வணிகனும் என்னை நினைவுகூர்வதுண்டு. என்னைப்பற்றி ஒரு சொல்லும் கூறாமல் இருக்கமாட்டான். ஒவ்வொரு நாளும் அவர் என்னை எண்ணி வெதும்பியபடியேதான் இல்லம் மீண்டிருக்கிறார். இந்நகரில் பழுதுறாச் சொல் கொண்டவர் என்று புகழ்பெற்ற பெருஞ்சூதர் அவர். இவ்வரண்மனையின் தொல்கதைகள் அனைத்தையும் முற்றறிந்தவர். ஆகவே அரசர்களும் எழுந்து நின்று வரவேற்கும் தகைமை கொண்டவர். அஸ்தினபுரியின் பேரரசர் திருதராஷ்டிரர் பிறந்த நாளில் அங்கு அரண்மனை அவையில் அமர்ந்து அவர் பிறப்பை பாடியவர்களில் ஒருவர். நன்று, இத்தருணம் இவ்வண்ணம் வாய்க்கும் என்று தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன போலும்” என்றார்.\n“தந்தையே, தாங்கள் அவரை பார்த்துக்கொள்ள முடியாதா” என்று மைந்தன் கேட்டான். அவர் வெடிப்புறச் சிரித்து “நான் ஒழியும் தருணமா இது” என்று மைந்தன் கேட்டான். அவர் வெடிப்புறச் சிரித்து “நான் ஒழியும் தருணமா இது இதுகாறும் நான் வாழ்ந்த வாழ்க்கை இங்கல்லவா நிறைவடைகிறது இதுகாறும் நான் வாழ்ந்த வாழ்க்கை இங்கல்லவா நிறைவடைகிறது இனி இங்கு உன் தந்தை நான் அளிக்கும் சிற்றுணவில் வாழப்போகிறார். அறத்தை மறம் அன்னம் ஊட்டவிருக்கிறது. சூதுக்களத்தில் எஞ்சிய சோற்றில் இறுதி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது அவரது ஊழெனில் அதை நிறைவேற்றுவதல்லவா என் பொறுப்பு இனி இங்கு உன் தந்தை நான் அளிக்கும் சிற்றுணவில் வாழப்போகிறார். அறத்தை மறம் அன்னம் ஊட்டவிருக்கிறது. சூதுக்களத்தில் எஞ்சிய சோற்றில் இறுதி நாட்களைக் கழிக்கவேண்டும் என்பது அவரது ஊழெனில் அதை நிறைவேற்றுவதல்லவா என் பொறுப்பு\nஅவன் சீற்றத்துடன் “அதில் மகிழ்கிறீர்களா” என்றான். “ஆம், மகிழ்கிறேன். அது என் வெற்றி என்று ஒருபுறம் உளம் தருக்குகிறது. அது என் ஈடேற்றம் என்று மறுபுறம் உளம் அமைகிறது” என்றார். அவன் பற்களைக் கடித்து “எனில் வருக” என்றான். “ஆம், மகிழ்கிறேன். அது என் வெற்றி என்று ஒருபுறம் உளம் தருக்குகிறது. அது என் ஈடேற்றம் என்று மறுபுறம் உளம் அமைகிறது” என்றார். அவன் பற்களைக் கடித்து “எனில் வருக வந்து என் தந்தையிடம் கூறுக, தாங்கள் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக வந்து என் தந்தையிடம் கூறுக, தாங்கள் அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அவரது இறுதிநாள் வரை சிற்றுணவை அளிப்பதாக எனில் மட்டுமே நான் இங்கிருந்து கிளம்ப இயலும்” என்றான். அவன் குரல் உடைந்தது. “தந்தையே, என் குழந்தைகளும் பசியில் மெலிந்து உயிர் துறந்துகொண்டிருக்கின்றன. இங்கிருந்து கிளம்புவதைக் குறித்து நான் எண்ணவே இல்லை. என் இளைய குழந்தை பூழி மண் அள்ளித்தின்பதை இன்று நான் கண்டேன். இனி இங்கு இருக்கலாகாதென்று உறுதி கொண்டேன். என்��ை வாழ்த்துக அவரது இறுதிநாள் வரை சிற்றுணவை அளிப்பதாக எனில் மட்டுமே நான் இங்கிருந்து கிளம்ப இயலும்” என்றான். அவன் குரல் உடைந்தது. “தந்தையே, என் குழந்தைகளும் பசியில் மெலிந்து உயிர் துறந்துகொண்டிருக்கின்றன. இங்கிருந்து கிளம்புவதைக் குறித்து நான் எண்ணவே இல்லை. என் இளைய குழந்தை பூழி மண் அள்ளித்தின்பதை இன்று நான் கண்டேன். இனி இங்கு இருக்கலாகாதென்று உறுதி கொண்டேன். என்னை வாழ்த்துக\nஅவர் புன்னகைத்து அவன் தோளில் கைவைத்து சொன்னார் “நன்று, நானே வந்து உன் தந்தையிடம் கூறுகிறேன். இத்தருணமும் ஊழால் முன்பே வடிக்கப்பட்டதென்றும் அதை மீள நடிப்பதொன்றே நான் இயற்றுவதென்றும் இப்போது உணர்கிறேன்.” அவன் கண்ணீருடன் தலைவணங்கினான். அவர் மேலாடையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அவர் மனைவி வந்து அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு “வேண்டியதில்லை. எண்ணிச் செய்யவேண்டும். அவர் வரவழைத்து தீச்சொல்லிடக்கூடும்” என்றாள். “ஆம், அதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் என்ன நிகழ்கிறதென்று அறியவேண்டாமா இப்புதிருடன் என்னால் வாழமுடியுமா என்ன இப்புதிருடன் என்னால் வாழமுடியுமா என்ன\nமுல்கலர் தன் முன் வந்து நின்று வணங்கியபோது போத்யர் வெறுமனே விழி தூக்கி நரைத்த விழிகளால் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். “மூத்தவரே, தங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறார் தங்கள் மைந்தர். இதுகாறும் இங்கு நாமிருவரும் ஒன்றின் இரு பக்கங்களென இருந்தோம் என்றும் ஒருவரை ஒருவர் புரந்துகொண்டிருந்தோம் என்றும் இப்போது உணர்கிறேன். அதை மீண்டும் நிகழ்த்தவே இங்கு ஊழ் அமைந்துள்ளது. இதனூடாக நான் நிரப்பும் மறுபுறம் உள்ளதுபோல் உங்கள் வாழ்வால் நீங்கள் நிரப்பும் பக்கமும் ஒன்று உள்ளது என்றும் தோன்றுகிறது. என்னை வாழ்த்துக\n“ஆம், இதில் எனக்கு நிறைவே” என்று அவர் கைதூக்கி அவர் தலையில் வைத்து “அவ்வண்ணமே ஆகுக” என்றார். தன் மைந்தனை நோக்கி திரும்பி “நன்று மைந்தா, இனி நீ கிளம்பலாம்” என்றார். அத்தருணம் அத்தனை எளிதாக முறுக்கவிழ்ந்து நிகழ்ந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் தளர்ந்து உள்ளம் நிலை கொண்டபோதுகூட எதையோ இழந்த சலிப்பை அடைந்தான். அதை தன் மீதான சினமாக மாற்றிக்கொண்டான். கையறு நிலையில் அது கண்ணீராக மாறியது. “நான் பெரும்பிழை எதையோ ஆற்றுகிறேன் என்று உணர்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தர் பொருட்டு எதையும் செய்ய தந்தையருக்கு உரிமையுண்டு என்று கற்றறிந்திருக்கிறேன். என் மூதாதையர் என்மேல் கனிவு கொள்க” என்றார். தன் மைந்தனை நோக்கி திரும்பி “நன்று மைந்தா, இனி நீ கிளம்பலாம்” என்றார். அத்தருணம் அத்தனை எளிதாக முறுக்கவிழ்ந்து நிகழ்ந்து முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உடல் தளர்ந்து உள்ளம் நிலை கொண்டபோதுகூட எதையோ இழந்த சலிப்பை அடைந்தான். அதை தன் மீதான சினமாக மாற்றிக்கொண்டான். கையறு நிலையில் அது கண்ணீராக மாறியது. “நான் பெரும்பிழை எதையோ ஆற்றுகிறேன் என்று உணர்கிறேன், தந்தையே. ஆனால் மைந்தர் பொருட்டு எதையும் செய்ய தந்தையருக்கு உரிமையுண்டு என்று கற்றறிந்திருக்கிறேன். என் மூதாதையர் என்மேல் கனிவு கொள்க இது பிழையெனில் இதற்கான தண்டம் முற்றிலும் எனக்கென அமைக இது பிழையெனில் இதற்கான தண்டம் முற்றிலும் எனக்கென அமைக எந்தை சொல் அனல் ஆகுமெனில் அது என்னை மட்டும் எரிக்கட்டும். என் மைந்தர் அன்னம் கொண்டு வாழட்டும். சொல் பெருகி வளரட்டும். குலம் நிலைகொள்ள அவர்கள் மண்ணில் திகழட்டும்” என்றான்.\nஅவன் குனிந்து தந்தையின் கால்களை தொட்டபோது அவர் அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அவன் விழிநீரை துடைத்தபடி மைந்தருடனும் மனையாட்டியுடனும் இல்லம் ஒழிந்து கிளம்பிச் சென்றான். திரும்பித் திரும்பி நோக்கியும் அவ்வப்போது நின்று விழிநீர் துடைத்தும் அவன் செல்வதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nஅருணா ராய்,பங்கர் ராய் - கடிதங்கள்\nஅக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010\nதமிழ் ஆங்கில எழுத்துவடிவம்- ஒரு கேள்வி\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nதொப்பி, நாய்,வளைவு - கே.ஜி.சங்கரப்பிள்ளை\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சா��ம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/g-m-p37088801", "date_download": "2020-05-31T07:39:32Z", "digest": "sha1:CTADJ5WXXPQ3NPJ2DLVEO44DK2PHPHNA", "length": 21635, "nlines": 307, "source_domain": "www.myupchar.com", "title": "G.M. in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - G.M. payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க G.M. பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் G.M. பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த G.M. பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் G.M.-ன் பக்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த G.M. பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது G.M. தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது G.M.-ன் தாக்கம் என்ன\nG.M.-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறுநீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது G.M.-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு G.M. முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது G.M.-ன் தாக்கம் என்ன\nG.M. இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து G.M.-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் G.M.-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த G.M. எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, G.M. உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், G.M. உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் G.M.-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, G.M. உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் G.M. உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் G.M.-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் G.M. உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் G.M. உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் G.M. எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் G.M. -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு G.M. -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nG.M. -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் G.M. -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/varioct-p37100630", "date_download": "2020-05-31T07:57:44Z", "digest": "sha1:DF5GLLD35LBRGDSOK6YZXLYD2JC5YX4G", "length": 22364, "nlines": 293, "source_domain": "www.myupchar.com", "title": "Varioct in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Varioct payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Varioct பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Varioct பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Varioct பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Varioct-ன் தாக்கம் எப்ப���ி இருக்கும் என்பது தெரியவில்லை, ஏனென்றால் இன்றய தேதி வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Varioct பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Varioct-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Varioct-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Varioct-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Varioct கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Varioct-ன் தாக்கம் என்ன\nVarioct கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Varioct-ன் தாக்கம் என்ன\nVarioct-ஐ எடுத்துக் கொண்ட பிறகு இதயம் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Varioct-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Varioct-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Varioct எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Varioct உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Varioct உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Varioct-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Varioct உட்கொள்வதி��் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Varioct உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Varioct எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Varioct உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Varioct எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Varioct எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Varioct -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Varioct -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVarioct -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Varioct -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-31T06:48:19Z", "digest": "sha1:RRPOESAKJ5J6OIDLRAIHPTLUZ3IUPXPM", "length": 8380, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை: ஜனாதிபதி - Newsfirst", "raw_content": "\nமுழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை: ஜனாதிபதி\nமுழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலை ஏற்படவில்லை: ஜனாதிபதி\nColombo (News 1st) கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கருத்து வௌியிட்டார்.\nமுழு நாட்டையும் தனிமைப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளதாக தாம் நினைக்கவில்லை என இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.\nவௌிநாடுகளில் இருந்து வருவோரை பெரும்பாலும் தடுத்துள்ள நிலையில், அனைவரையும் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் தீர்மானத்தை விரைவில் எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.\nமார்ச் 10 ஆம் திகதியிலிருந்து இத்தால�� மற்றும் தென் கொரியாவிலிருந்து வருகை தருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களையும் அவர்கள் இருக்கும் இடங்களைத் தேடிச்செல்லும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.\nபொதுமக்கள் வீட்டினுள் இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nமேலும், நோய்த்தொற்று தொடர்பில் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்படுபவர்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவலை வௌியிட்டார்.\nதொற்றுக்குள்ளானவர்களை ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி கண்காணித்தால் இலகுவில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டார்.\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை – SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 வருடங்களின் பின்னர் வீரர்களை விண்வௌிக்கு அனுப்பியுள்ள நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவெல்லம்பிட்டியவில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது\nபாடசாலைகளை ஆரம்பித்தல்; வழிகாட்டல் சுற்றுநிரூபம்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nசொய்சாபுரயில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n9 ஆண்டுகளின் பின் விண்வௌி வீரர்களை அனுப்பும் நாசா\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/gopro+cameras-price-list.html", "date_download": "2020-05-31T05:46:50Z", "digest": "sha1:NJA544FCALEKVAL7ZYDOBKCMECLE6W2X", "length": 17872, "nlines": 320, "source_domain": "www.pricedekho.com", "title": "கோப்ரோ காமெராஸ் விலை 31 May 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோப்ரோ காமெராஸ் India விலை\nIndia2020உள்ள கோப்ரோ காமெராஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கோப்ரோ காமெராஸ் விலை India உள்ள 31 May 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 22 மொத்தம் கோப்ரோ காமெராஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு 2 ௫ம்ம் 170 டிகிரி விட்டே அங்கிள் மஃ௧௨ தரேட் கேமரா டவ் லென்ஸ் ரிப்ளஸ்ட்மென்ட் போர் கோப்ரோ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Indiatimes, Kaunsa, Naaptol, Amazon போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கோப்ரோ காமெராஸ்\nவிலை கோப்ரோ காமெராஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கோப்ரோ ஹீரோ௩ ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் எடிஷன் Rs. 72,363 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய 2 ௫ம்ம் 170 டிகிரி விட்டே அங்கிள் மஃ௧௨ தரேட் கேமரா டவ் லென்ஸ் ரிப்ளஸ்ட்மென்ட் போர் கோப்ரோ Rs.875 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள கோப்ரோ காமெராஸ் விலை பட்டியல்\n2 ௫ம்ம் 170 டிகிரி விட்டே அங� Rs. 875\n௧௯பிக்ஸ் செட் மோஷன் கேமர� Rs. 4359\nஃஉஇக்க் ரிலீஸ் ஸ்ட்ராப் � Rs. 1359\nடீத் ப்ரஸ் ஹோல்டர் சுரப்� Rs. 1819\nகோப்ரோ ஹீரோ 7 பிரம்ம ஹௌசிங Rs. 1889\nகோப்ரோ ஆபத் 001 ரெசார்ஜ்அப� Rs. 1910\nஃஉஇக்க் ரிலீஸ் ஸ்ட்ராப் � Rs. 1809\nரஸ் 35 50000 அண்ட் பாபாவே\nரஸ் 25000 10 000 அண்ட் பேளா\n2 இ��்ச்ஸ் & அண்டர்\n2 ௫ம்ம் 170 டிகிரி விட்டே அங்கிள் மஃ௧௨ தரேட் கேமரா டவ் லென்ஸ் ரிப்ளஸ்ட்மென்ட் போர் கோப்ரோ\n- சுகிறீன் சைஸ் 2\n௧௯பிக்ஸ் செட் மோஷன் கேமரா ப்ராக்கெட் அசிஸ்சொரிஸ் கிட போர் டிஜி ஓஸ்மொ அச்டின் கோப்ரோ\nஃஉஇக்க் ரிலீஸ் ஸ்ட்ராப் ஷோலால்தேர் பாக்கபாக்க மவுண்ட் ப்ராக்கெட் ஹோல்டர் சட்டத் போர் கோப்ரோ\nடீத் ப்ரஸ் ஹோல்டர் சுரப்பியின் டைவிங் உண்டர்வாட்டர் பிலோட்ட சிலிகான் மௌத் போர் கோப்ரோ\nகோப்ரோ ஹீரோ 7 பிரம்ம ஹௌசிங் பார்டர் ப்ரொடெக்ட்டிவ் ஷெல் கேஸ்\nகோப்ரோ ஆபத் 001 ரெசார்ஜ்அப்ளே பேட்டரி போர் ஹீரோ௫ ஹீரோ௬ பழசக்\n- சுகிறீன் சைஸ் 0\nஃஉஇக்க் ரிலீஸ் ஸ்ட்ராப் ஷோலால்தேர் பாக்கபாக்க மவுண்ட் ப்ராக்கெட் ஹோல்டர் சட்டத் போர் கோப்ரோ\n௫பிக்ஸ் ஸ்டோரேஜ் பக கேஸ் பிரம்ம சௌண்ட்ப்ரூப்பி காட்டன் டேம்பேர்ட் கிளாஸ் பிலிம் போர் கோப்ரோ\n2 ௫ம்ம் 170 டிகிரி விட்டே அங்கிள் மஃ௧௨ தரேட் கேமரா டவ் லென்ஸ் ரிப்ளஸ்ட்மென்ட் போர் கோப்ரோ\nமோட்டோரிசை ஸ்கட்டபோர்டு ஹண்ட்லேபர் ரொட்டேட் கிளம்ப மவுண்ட் ப்ராக்கெட் ஹோல்டர் போர் கோப்ரோ\nகோப்ரோ சதஸ் 701 ராவ் ஹீரோ௭ கேமரா பழசக் வித் ஷர்ட்டி புண்டிலே பேக்\nகோப்ரோ சத்ப 601 ராவ் ஹீரோ௭ கேமரா வைட்\n- சுகிறீன் சைஸ் 4:3\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 5 Megapixels\nகோப்ரோ சதஸ் 701 ராவ் ஹீரோ௭ கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 4:3\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 Megapixels\nகோப்ரோ ஹீரோ௪ ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா சில்வர்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 Megapixels\nகோப்ரோ ஹீரோ௫ செஷன் ௧௦ம்ப் பழசக்\nகோப்ரோ ஹீரோ அச்டின் க்ரெய்\n- சுகிறீன் சைஸ் 1.75 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 8 Megapixels\nகோப்ரோ ஹீரோ௪ ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 Megapixels MP\nகோப்ரோ ஹீரோ௩ ஸ்போர்ட்ஸ் அச்டின் கேமரா பழசக் எடிஷன்\nகோப்ரோ ஹீரோ 301 ஐ கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் NO\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 5 Mega pixels\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 5 Megapixels MP\nகோப்ரோ விண்ட்ஸ்லயேர் போலாம் விண்ட்ஸகிரீன் போர் கேமரா\nகோப்ரோ ஹீரோ 4 அடல்வேண்டுறே எடிஷன் சில்வர் அச்டின் கேமரா\n- சுகிறீன் சைஸ் 16:9, 4:3\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 Megapixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/91-247373", "date_download": "2020-05-31T07:40:49Z", "digest": "sha1:G52ORHA2V4WHP6GCUBWAV6FIKAKRUVRT", "length": 26185, "nlines": 180, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிறப்பு கட்டுரைகள் அநியாயமோ, அறியாமையோ\nஇந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை.\nஅடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.\nஇவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது.\nஅறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள், இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன.\nபுதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன.\nஇவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டிய வைத்தியருக்கும் அவரது நண்பருக்கும் நிறுவனப் பணியாளர்களும் வேறு சிலரும் இணைந்து அடித்துள்ளனர்; கற்கலால் எறிந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ், மூன்று வழிகளில் பரவுகின்றது. முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து வருகின்ற நோயாளர்கள்;\nஇரண்டாவது, வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்கள்;\nஇறுதியாக, உள்ளூர் நோயாளிகளிடமிருந்து பரவுதல் என்பனவே அவையாகும்.\nஇவ்வாறான ஒரு சூழ்நிலையில், வைத்தியரும் அவரது நண்பரும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த வேளையில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், குறித்த குளிர்பானக் கடைக்குச் செல்வதை அவதானித்து உள்ளனர்.\nவெளிநாட்டுப் பி​ரஜைகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என, வைத்தியரும் அவரது நண்பரும் எடுத்துக் கூறி விளக்கி உள்ளனர். அவ்வேளையிலேயே, குளிர்பான விற்பனை நிலைய ஊழியர்களும் வேறு சிலரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள பிறிதொரு குளிர்பானக் கடையில் பணியாற்றிய 18 வயதுக்குக் குறைந்த ஓர் ஊழியர் (சிறுவன்) அங்கு கடமையில் இருந்த வேளையில், மின்சார ஒழுக்கின் காரணமாக மரணமடைந்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.\nவணிக நிலையங்கள், வருமானம் ஈட்டுவதற்கு அப்பால், சில சமூகப் பொறுப்புகள், கடப்பாடுகள் அவற்றுக்கு இருக்கின்றன. அவை, அறம் சார்ந்ததாகவோ, சட்டம் சார்ந்ததாகவோ, சமூகம் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, அவை கட்டாயமாகக் கடைப்பிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.\nஆனால், இன்றைய பரபரப்பான பொருள் ஈட்டும் குறுகிய வாழ்க்கை, அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டது. குறித்த வைத்தியர், தான் பணியாற்றும் பிரிவு (ஊர்காவற்றுறை, காரைநகர்) என்பதைக் கடந்து, தான் சார்ந்த மக்கள் என்றே, அவ்வாறான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தார் என்பதை, ஒரு தடவை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமேலும், இன்றுள்ள ஆபத்தான சூழ்நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை, வைத்தியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியாது. இந்நோய் தொடர்பிலான விடயங்களை அறிந்த தன்னார்வ நபர்கள் யாருமே, விழிப்புணர்வில் ஈடுபடலாம்.\nஏனெனில், வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. ஆனால், ஒரு வைத்தியருக்கே அடி கொடுக்கும் எம்மவர்கள், கையில் சாதாரண நபர்கள் சிக்கினால், என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது, வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்; தலை குனிய வைத்திருக்கும்.\n‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் கேட்பதே அறிவு’. அதற்கு அமைவாக, நோய் பரவும் விதம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள் என, அவற்றைக் கேட்டு, அவர்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்க வேண்டியதே காலத்தின் கட்டாய தேவை ஆகும்.\nஅடுத்து, ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என, எமது சமூகம் கல்வியைத் தனது கண்கள் போலக் கருதுகின்றது. ஆனாலும், இவ்வாறான பாரிய இடர்பாடு நேரத்திலும், தனியார் வகுப்புகள், சட்டத்தைப் புறக்கணித்து, ஆங்காங்கே களவாக நடத்தப்படுகின்றன.\nகல்வி முக்கியம்தான்; அதில் இரண்டாம் கருத்துக்கு இம்மியும் இடமில்லை. ஆனால், ‘சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரையலாம்’ எனக் கல்வியைக் காட்டிலும், உடல், உள ஆரோக்கியம் முக்கியமானது. இதை, இக்காலப் பகுதியில், கல்வியைக் களவாகப் புகட்டும் ஆசிரியர் சமூகம், அறியாமை அறிவீனம் ஆகும்.\nஇவற்றைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக அரசாங்கம் விடுமுறை வழங்கி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஊர் சுற்றுவது, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.\nஅன்று தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி கொடுத்தது. அநியாயமாக, நடு வீதியில் குற்றுயிராகக் குருதி கொட்டக் கொட்டக் கிடந்த, எங்களை மீட்க மீட்பர்கள் இல்லையா என ஏங்கித் தவித்தோம்; அனைவரும் கை விட்டனர்; ஆற்றாமையால் அழுதோம், புரண்டோம்; இறுதியில் மடிந்தோம்.\nஇன்று வீதி விபத்துகள் என்றும் தற்கொலைகள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் கறையான் போல, எம் இனத்தைப் பலி கொண்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இன்னும் ஏன் இந்த அலட்சியப் போக்கு எங்கள் மத்தியில் நிலவுகின்றது\n1956ஆம் ஆண்டு தொடக்கம், 2009 ஆம் ஆண்டு வரையிலான மரணங்களைத் தடுத்து நிறுத்தும் வலிமை, எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு இருந்தது. இன்று இவ்வாறான மரணங்களையும் நோய்களையும் அடியோடு அழிக்கும் சக்தி எங்களிடம் இருந்தும், ஏன் அவற்றை உதாசீனப்படுத்துகின்றோம்\nகொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மய்யங்களை, அரசாங்கம் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில் வவுனியாவிலும் அமைத்துள்ளதாக கவலை அடைகின்றோம். இது கூட, இன ரீதியான பாகுபாடு என, நாம் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றோம். ஆனால், எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிலும் அது கடந்து, ஒட்டு மொத்த எம் சமூகத்தினது பாதுகாப்பிலும் எந்தளவு தூரம் அக்கறை கொண்டிருக்கின்றோம்.\nஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனையே, பலருக்குக் கொரோனாவை வழங்கி விட்டுச் சென்று விட்டது. அதாவது, அந்நாட்டில் கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டு உள்ளது. அதன் போது, புனித நீர் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குத் தீர்த்தம் போல, வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் அந்தத் தீர்த்தமே, எமனாக 80 பேருக்கு நோயை வழங்கி விட்டுச் சென்று விட்டது.\nஇவ்வாறான, உலக நடப்புகளை அறியாது, எங்கள் நாட்டிலும் விசேட பூஜை வழிபாடுகள், ஜெப ஆராதனைகள் எனப் பலர் வெளிக்கிட்டு விட்டார்கள். கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது; வலிமை மிக்கது. ஆனால், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, கூட்டப் பிரார்த்தனை செய்வோரை, அது, கூட்டாகக் கொய்து விடும் என்பதை, அவர்கள் அறியாமை, அறிந்தும் அதை நிறுத்தாமை, வேதனை அளிக்கின்ற விடயங்கள் ஆகும்.\nகண்களை மூடிக் கொண்டு, நெருப்புடன் விளையாட முடியாது என, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி, இது தொடர்பில் அழுத்தமாகச் கூட்டிக் காட்டி உள்ளார். ஏற்கெனவே, எம் நாடு கூட, கடந்த 12ஆம் திகதியே பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்தது.\nநாம் அனைவரும், ஏதோ சீனாவில் ஏற்பட்ட ஒரு வியாதி தானே என, வெறும் அலட்சியப்போக்குடன் காலத்தைக் கடத்தி விட்டோம். எங்கள் நாடு, ஒரு தீவு ஆகும். ஆகவே, எமக்கு புவியியல் ரீதியாக எல்லைகள் கிடையாது. நோய்க் கிருமி எம் நாட்டுக்குள் நுழை(ந்த)வதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்புத் துறைமுகம் மாத்திரமே ஆகும்.\nஆகவே, வெளிநாட்டவர்கள், வெளி நாட்டுக்குப் போய், மீள நாட்டுக்கு வந்த எம்மவர்களே, நோயைப் பரப்பியவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களது வருகையை, நாங்கள் கண்காணிக்கத் தவறி விட்டோம்.\nஇத்தாலி நாட்டில் கூட, இந்நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதாலேயே பாரிய அளவிலான உயிரிழப்புகள் நடைபெற்று உள்ளன. இன்று காலன் காலுக்கு அடியில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் போது கூட, உணர்கின்றோம் இல்லை.\nஇதற்கிடையே முழு உலகுமே, தம்மைக் கொரோனா வைரஸ் கொன்று குவித்து விடும் எனப் பயத்தில் இருக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பாரியதொரு பிரச்சினை அல்ல; அது தடிமன் போன்று, ஒரு புதிய நோய் ஆகும்” எனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்து உள்ளார்.\nதனது கட்சி சார்பில், அம்பாறை மாவட்டக் கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு, “கொரோனா வைரஸ் தாக்குதல் செய்யாது” எனக் கூறியுள்ளார். இது கூட, இவர்களது அறியாமையா\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-05-31T07:46:30Z", "digest": "sha1:L63KXH5EZ4AODIK5TD2SHUFWBPPEAS2Q", "length": 12494, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவெளிநாட்டு முதலீ���ுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு\nவெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அடிதளத்தை இடவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகண்டி திகன நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, “ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தனித்தனியான தொழில் பேட்டைகளை உருவாக்க எதிர்பார்கின்றேன்.\nஇந்தியா, பங்களாதேஷ், வியட்நாம், நேபாளம், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅவ்வாறான முதலீடுகளைக் கொண்டு வந்து எனது தந்தை போன்று ஒவ்வொரு பகுதியிலும் தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும். அதனூடாக இளைஞர், யுவதிகளுக்கு மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்கத் தீர்மானித்துள்ளேன்.\nஅனைத்து பிரிவினரும் நம்மை அடையக்கூடிய வகையிலான கொள்கைப் பிரகடனம் ஒன்றை தயாரித்து முன்வைத்துள்ளேன். அதற்கமைய என்னால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை நன்றாக வாசியுங்கள். அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றப்படும்.\nகடந்த காலங்களில் திகன பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களைக் காண என்னால் வரமுடியாமல் போனது. அந்த வேளையில் நான் கடுமையாக சுகவீனம் அடைந்திருந்தேன்.\nஎனினும் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரதும் எதிர்காலத்தையும் நான் பொறுப்பேற்கின்றேன்” என்று தெரிவித்தார்.\nஇலங்கை Comments Off on வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை – சஜித் அறிவிப்பு Print this News\nபாட்டும் பதமும் – 441 (06/11/2019) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சஜித் களமிறங்கியதால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது – ஹக்கீம்\nவிமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையத்தை ஸ்தாபிக்க முடிவு\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எதிர்வரும்மேலும் படிக்க…\nகாலஞ்சென்ற ஆறுமுகன் தொண்��மானின் இறுதிக் கிரியைகள் இன்று\nகாலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில், குறிப்பிட்டமேலும் படிக்க…\nமீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்\n – மைத்திரி நேரில் அஞ்சலி\nபுதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nமாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதொண்டமானின் இழப்பு அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகும் – சந்திரகுமார்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த கோரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி\n1,200 ஆவது நாளை நோக்கி நகரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nபாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு\nயாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்\nஇறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு\nஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் – ஸ்ரீதரன்\nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இரா.சம்பந்தன்\nஅமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்\n2 மாதங்களின் பின்னர் யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் ஆரம்பம்\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் – சரத் பொன்சேகா\nநாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு\nயாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A/", "date_download": "2020-05-31T06:06:38Z", "digest": "sha1:BKHZPZFMAVGBSKU2HVBGN3W7IB7P5KWP", "length": 10517, "nlines": 101, "source_domain": "kallaru.com", "title": "விவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு. விவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு.", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nHome பெரம்பலூர் விவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு.\nவிவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு.\nவிவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு.\nவிவசாயப் பொருள்களுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு. பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை, உர விற்பனை நிலையங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் வாடகை மையங்களுக்கு ஊரடங்கு உத்தரவு காலத்தில் விலக்கு அளிக்கப்படும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.\nதட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம்.\nபெரம்பலூா் மாவட்டத்தில் நிவாரண பொருள்கள் வழங்கும் பணி தொடக்கம்.\nதேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை, உர விற்பனை நிலையங்கள், இயந்திரங்கள் மற்றும் வாடகை மையங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக, 90 நாள்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பாக, டிராக்டா் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.\nஉழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவை மூலம், இயந்திர வாடகை மற்றும் விடுதல் சேவையை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரம் தேதி, நேரத்தை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் சேவை மையத்தின் 18004200100 என்னும் இலவச தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு, தங்களுக்குத் தேவையானவற்றை குறிப்ப��ட்டு முன்பதிவு செய்யலாம்.\nஎனவே, சிறு, குறு விவசாயிகள் மேற்கண்ட முறையில் தங்களுக்குத் தேவையான டிராக்டா் உள்ளிட்ட பண்ணை இயந்திரங்களை பதிவு செய்து, கட்டணமின்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.\nPrevious Postபெரம்பலூா் அருகே வாகனம் மோதி புள்ளி மான் சாவு. Next Postதட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகம்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை.\nவேப்பந்தட்டை அருகே மகனை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்கள் கைது.\nசல்யூட் அடிக்க தேவையில்லை, பெரம்பலூர் எஸ்.பி. அதிரடி உத்தரவு.\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகடலூரில் ஜூன் 03-ம் தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஜூலை மாதத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-05-31T07:53:22Z", "digest": "sha1:W5J7BCYNTPKH2LNFNEW4S3G47LBSFIGZ", "length": 37470, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்! – சீமான் எச்சரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண்டுக்கல் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி\nதானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/நிலவேம்பு கசாயம் வழங்குதல்/கள்ளக்குறிச்சி தொகுதி\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nநாள்: மார்ச் 25, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும்\nஉலக அளவில் வேகமாகப் பரவிவரும் கொரோனோ நுண்ணுயிரிப்பரவல் தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் முதல் இரு நிலைகளைத் தாண்டி மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை எது நடந்துவிடக்கூடாது என்ற அச்சப்பட்டமோ அந்த ‘சமூகப் பரவல்’ தொடங்கி இப்போது இந்திய துணைக்கண்டம் முழுவதும் கொரோனோ நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்களே சமூகப்பரவல் நாடு முழுமையும் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் நேற்றிரவு நாட்டுமக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நோய்த்தொற்று அதிகமானால் சமாளிக்கும் திறன் இந்தியாவிடமில்லை என்பதை ஒப்புக்கொண்டு சமூகப்பரவலை கட்டுப்படுத்தும் வித��ாக அடுத்து வரும் 21 நாட்களுக்கு நாடு முழுமைக்கும் வரலாறு காணாத ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nகாலம் தாழ்த்தி பிறப்பித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தடை உத்தரவை வெளியிட்டது மிகச்சரியான நடவடிக்கைதான். ஆனால், இந்த 21 நாட்களுக்கும் நாட்டிலுள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்கள், அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு தொழில்முனைவோர்கள், வீடுகளற்று வீதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதவற்ற முதியவர்கள்,மனநலம் குன்றியவர்கள், வாழ வழியின்றிப் பிச்சை எடுத்து உண்ணும் இலட்சக்கணக்கானோர் உள்ளிட்ட பலகோடிக்கணக்கான ஏழை , எளிய மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் தினசரி உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது குறித்தோ அல்லது அதை வாங்குவதற்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்தோ தனது அறிவிப்பில் எதுவும் பிரதமர் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது.\nமக்கள் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள முடியாதவாறு திடீரென்று ஒரே இரவில் முன்பு பணமதிப்பிழப்பை அறிவித்தது போல, தற்போது இரவு 8 மணிக்கு மேலறிவித்து இரவு 12 மணியிலிருந்து ஊரடங்கு நாடு முழுவதும் கிராமம் கிராமமாக அமல்படுத்தப்படும் என்பது அதிர்ச்சிக்குரியதென்றாலும் அதனைச் சமாளிக்கும் எந்தவொரு சிறப்புப்பொருளாதார உதவி திட்டங்களையும் அறிவிக்காமல் பிரதமர் தன்னுடையப் பேச்சை முடித்துக்கொண்டது கடும் கண்டனத்திற்குரியது. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கு எவ்விதத் திட்டத்தையும் முன்வைக்காது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும். ஏற்கனவே தமிழகம், கேரளம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுகள் தானாக முன்வந்து எடுத்த ஒரு வாரகால ஊரடங்கு உத்தரவுக்கே போதுமான அளவு இல்லையென்றாலும் குறைந்தபட்ச நிதியையும், அத்தியாவசியபொருட்கள் இலவசமாக வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டன. அதைத்தொடர்ந்து நேற்று நண்பகலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே ஏழைமக்களுக்கான நிதியுதவி த���ட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்து அதில் வரிகள் மற்றும் வங்கிகள் பற்றிய அறிவிப்புகளை மட்டும் இருப்பதைக் கண்டு பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் இரவு பிரதமரின் அறிவிப்பும் ஊரடங்கை மூன்று வாரங்களாக நீட்டித்ததோடு கிருமி தொற்றைச் சமாளிக்க அரசு ரூ 15,000 கோடி ஒதுக்கியுள்ளதாக மட்டும் அறிவித்துவிட்டு பொருளாதார உதவிகள் பற்றி ஏதுமின்றி முடிவடைந்து மக்களின் இறுதி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுள்ளது.\n3.45 கோடி மக்கள் கொண்ட சிறிய மாநிலமான கேரளா இதே கொரோனா நோய் தொற்றைச் சமாளிக்க ரூ 20,000 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒன்றியத்துக்கு வெறும் ரூ 15,000 கோடிகள் எப்படிப் போதுமானதாக இருக்கும்\nதற்பொழுது ஒதுக்கியுள்ள ரூ 15000 கோடி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சராசரியாக ரூ 112/- தான். கரோனா சோதனை செய்யவே ரூ 4,500 செலவு செய்யவேண்டிய நிலையில் ரூ 112 வைத்துக்கொண்டு குடிமக்கள் என்ன செய்வார்கள்\n2019ம் ஆண்டு அனைத்து பொருளாதார வல்லுனர்களின் எச்சரிக்கையும் மீறி மதிய ரிசர்வ் வங்கியின் நிச்சயின்மை நிதியிலிருந்து ரூ 1.76 லட்சம் கோடிகளை எடுத்து பெரும் முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் வணிக நிறுவனங்களுக்கும் வரிச்சலுகையாக ரூ 1.52 லட்சம் கோடிகளை வாரி இறைத்த இந்த அரசு, கடந்த ஆறு வருடங்களில் கடன் சலுகைகள், வரிச்சலுகை என்று மட்டும் பெரும் வணிக நிறுவனங்களுக்குச் சுமார் 7.78 இலட்சம் கோடிகளை வாரியிறைத்து இந்த அரசு கொரோனா என்ற கொடியக் கிருமியை ஒழிக்க வெறும் ரூ 15,000 கோடிகளை ஒதுக்கியது ஏன்\nஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட தவறானப் பொருளாதாரக் கொள்கைகளால் தொழில் முடக்கம், வேலையிழப்பு,பொருளாதார மந்தம் ஆகியவற்றால் கேள்விக்குறியான நாட்டு மக்களின் எதிர்காலம் தற்போது கொரொனா நோய்த்தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்கத்தால் மேலும் இருளத்தொடங்கியுள்ளது என்பதே நிதர்சனம். மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்குரல்கள் எழுந்தபோதெல்லாம் அதனைக் கண்டுகொள்ளாது காலில் போட்டு மிதித்துவிட்டு , ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் மூலம் மாநிலங்களின் பெரும்பான்மையான நிதியாதாரங்களைப் பறித்துக்கொண்ட மத்திய பாஜக அரசு, தற்போது இந்தப் பேரிடர்காலச் சுகாதார முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளை மட்டும் முழுக்க முழுக்க மாநில அரசின் மீது சுமத்திவிட்டு தமது பொறுப்பிலிருந்து நழுவுவது என்பது ஏற்புடையதல்ல. இப்பேரிடர் காலத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியுதவி செய்து, காக்காவிட்டால் அது பெரும் உள்நாட்டுக் கலவரத்திற்கு வழிவகுக்கும் ஆபத்துண்டு.\nஇந்திய பெருநாட்டின் 130 கோடிக்கும் மேலான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதுகாப்பான உணவோ, உறைவிடமோ இல்லாத எளிய மக்கள். இந்த ஊரடங்கு மூன்று வாரங்களோடு முடியுமா அல்லது மேலும் தொடருமா என்ற அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. எனவே, இந்த மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டுமக்கள் நோய்த்தொற்றிலிருந்து தப்பித்து வறுமையில் சிக்கி உயிரிழந்திடா வண்ணம் காக்கும் பொருட்டு மக்களுக்கு உயிர்வாழத் தேவையான அன்றாட அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்கிடவும், உறைவிடமற்ற மக்களுக்குச் சுகாதாரமான தற்காலிக முகாம்கள் அமைத்து பாதுகாத்து நோய்ப்பரவல் மேலும் தொற்றாமல் தடுத்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nகொரோனா நோய்த்தொற்று: வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nநெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்\nசுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொடர்பாக\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/ அண்ணா நகர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி\nசுற்றறிக்கை: தமிழிசை மீட்புக் குழு உருவாக்குதல் தொ…\nமாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஈழத்தமிழர் முகாமில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/திண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nதானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரண���் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4724-cricket-world-cup-2019-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-sooriyan-fm-a-r-v-loshan.html", "date_download": "2020-05-31T05:43:52Z", "digest": "sha1:QT7FA6Z4XVZ2EWJPA27B3BDTXMMQVX3Q", "length": 2907, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "CRICKET WORLD CUP 2019 - சுவையான தகவல்கள்!!! - SOORIYAN FM - A.R.V.Loshan - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/rasi-palan/page/53/", "date_download": "2020-05-31T08:37:43Z", "digest": "sha1:2XX5G2RMKFTSHGUMAVBZ4KCHX7KPKGZU", "length": 15732, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 15-12-2018 சனிக்கிழமை", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nமேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்....\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு,...\nமேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர்...\nமேஷம்: இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட...\nமேஷம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை....\nமேஷம் இன்று மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும்...\nமேஷம் இன்று நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படும். முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செய்யும் முன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். நீங்கள் திட்டமிட்டு செய்த காரியங்கள்...\nமேஷம் இன்று தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது....\nமேஷம்: இன்று நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு...\nமேஷம்: இன்று புதியதாக வாகனங்கள் ஏதேனும் வாங்கும் எண்ணமிருந்தால் நன்கு ஆராய்ந்தும், ஆலோசனைகள் செய்தும் வாங்குவது நல்லது. மின்னணு மற்றும் மருத்துவ சம்பந்தமான பொருட்களை விற்பவர்கள் நல்ல லாபம் பெறலாம். முதலீடு இல்லாத புதிய தொழில்...\nஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. நாளை முதல் எது இயங்கு\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nபுதிய விதிகளுடன் ஜூன் 1 முதல் மேலும் 200 ரயில்களை இயக்கும் இந்த��யன் ரயில்வே\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/05/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/05/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-31T07:00:57Z", "digest": "sha1:LGU6JGVQ6SQQHUDMQQQH7EOV5UGCEZNI", "length": 4530, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகளுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை\nகளுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை (Kalutara Vidyalaya National School) மேல் மாகாணத்தில் அமைந்துள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்றாகும். . தேசியப் பாடசாலையான இப் பாடசாலை களுத்துறை மாவட்டத்தில் களுத்துறை நகரில் அமைந்துள்ளது.\nகளுத்துறை வித்தியாலயம், (தேசிய பாடசாலை)\nசனவரி 6 1941 இல் இப் பாடசாலை சிரில் டி சொய்சா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. பின்பு பெண்கள் பாடசாலை என்றும் ஆண்கள் பாடசாலை என்றும் தனித்தனியாக மாற்றம் பெற்றது. பௌத்த பாடசாலையான இப்பாடசாலை கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பல மாணவர்கள் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க உயர் பதவி வகிக்கும் முக்கியஸ்தர்களாகவும் உள்ளனர். இப் பாடசாலையில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு 120 ஆசிரியர்கள் உள்ளனர்.\nகளுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை\nகளுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%AA%E0%AF%8A._%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-31T06:51:47Z", "digest": "sha1:62EPMGUOBVBJHUFKQAIRIYFS25FW4PWS", "length": 5504, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "க. பொ. இளம்வழுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nக. பொ. இளம்வழுதி (ஜனவரி 6, 1936 - மார்ச் 5, 2013)[1] என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரியிலுள்ள கலிதீர்த்தாள் குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தந்தை வெ. பொன்னுச்சாமி, தாய் தனபாக்கியம். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சிவப்பு நிலா, குறுநூறு, சிவப்புச் சிந்தனைகள் உள்ளிட்ட 11 கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் வெளியிட்டவர். இவர் எழு���ிய \"விளையாட்டுகள் அன்றும் இன்றும்\" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் விளையாட்டு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nசிவப்பு நிலா (தமிழக அரசின் பரிசு பெற்றது)\tகாவியம்\nவேர்கள் (புதுவை அரசின் பரிசு பெற்றது)\tகவிதை-நிகழ்வுகள்\nசிவப்புச் சிந்தனைகள் (தமிழக அரசின் பரிசு)\nவெண்பூக்கள் (திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசு)\nநாளங்கள் (கரூர் இலக்கிய அறக்கட்டளைப் பரிசு)\nவெற்றியின் அறிமுகம் (நேரு)\tஉரைநடை-வரலாறு\nவைகரைப் புள் (கவிஞர் வாணிதாசன்)\nகார்ககில் கதை (கார்க்கில் போர்)\nஆரங்கள் (உடல் நலன்)\tஉரைநடை\nவிளையாட்டுக்கள்-அன்றும் இன்றும் (தமிழக அரசின் பரிசு பெற்றது)\nமரபும் திரிபும் (இலக்கிய ஆய்வு)\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_30", "date_download": "2020-05-31T08:23:55Z", "digest": "sha1:2X2S4DCXQTCYJTA2JQGJBILDLVIG3LQ3", "length": 7288, "nlines": 278, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபட்டுக்கோட்டை பிரபாகர்]], மர்மக்கதை எழுத்தாளர் ,பதிப்பாளர்\nபட்டுக்கோட்டை பிரபாகர்]] மர்மக்கதை எழுத்தாளர் ,பதிப்பாளர்\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 148 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:30 juli\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:30 júliu\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: bn:জুলাই ৩০\nr2.7.2+) (தானியங்கிஇணைப்பு: hi:३० जुलाई\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ilo:Hulio 30\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:30 шілде\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:30 Temuz\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:30. 7.\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: kv:30 сора\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: yi:30סטן יולי\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:जुलाई ३०\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: ne:३० ज���लाई\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:ޖުލައި 30\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:30. юл\n[r2.6.4] தானியங்கிஇணைப்பு: kl:Juuli 30\nதானியங்கி மாற்றல் tt:30 июль\nஜூலை 30,சூலை 30 பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது\nதானியங்கிஇணைப்பு: mn:7 сарын 30\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13", "date_download": "2020-05-31T08:38:50Z", "digest": "sha1:E6VKDXMFN6ECUTHQ7AGL3LGVVY42QZCY", "length": 7264, "nlines": 298, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: குடியரசு → குடியரசு (அரசு), அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 143 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: sh:13. 12.\nr2.5.5) (தானியங்கிஇணைப்பு: diq:13 Qanun\nதானியங்கி மாற்றல் tt:13 декабрь\nதானியங்கிஇணைப்பு: ckb:١٣ی کانوونی یەکەم\nதானியங்கிஇணைப்பு: xal:Бар сарин 13\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1711070", "date_download": "2020-05-31T06:07:45Z", "digest": "sha1:BUAKBT6J4Y3GLCTTJ3NXUSIYJTZQXFI4", "length": 2634, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 20\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 20\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:36, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n06:17, 11 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:36, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[2006]] - [[சி. சிவமகராஜா]], ஈழத்து அரசியல்வாதி, பத்திரிகையாளர்\n* [[2013]] - [[நரேந்திர டபூக்கர்]], இந்திய செயற்பாட்டாளர் (பி. [[1945]])\n* [[2014]] - [[பி. கே. எஸ். அய்யங்கார்]], யோகா ஆசிரியர் (பி. [[1918]])\n== சிறப்பு நாள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/made-in-india-iphone-xr-shipping-boxes-confirms-the-devices-are-out-for-sale/articleshow/71708421.cms", "date_download": "2020-05-31T07:58:33Z", "digest": "sha1:ZMRORB7RWUHPPH2XALAO6OMJPFJ5C5KX", "length": 14014, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "iPhone India Pricecut: சிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற்பத்தியாகும் iPhone XR; குறையுமா விலை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற்பத்தியாகும் iPhone XR; குறையுமா விலை\nஇந்தியாவிற்கு வெளியே உற்பத்தியாகும் ஸ்மார்ட்போன்கள் 20 சதவீத இறக்குமதி வரியை செலுத்த வேண்டும் என்கிற சிக்கலில் இருந்து ஆப்பிள் தப்பித்துள்ளது. இதன் விளைவாக ஆப்பிள் ஐபோன் மாடல்களின் இந்திய விலை நிர்ணயமானது குறைக்கப்படுமா\nகடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் ஆனது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் எக்ஸ்ஆர் மாடல்களை ஏற்கனவே உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது என்கிற தகவல் வெளியாகி இருந்தது. அதை நம்பலாமா அல்லது வேண்டாமா என்று நாங்கள் யோசித்து கொண்டிருந்த 'கேப்பில்' தற்போது அது சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு \"சமாச்சாரம்\" வெளியாகியுள்ளது\nஅதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் ஆனது நாடு முழுவதும் விற்பனை ஆகிறது என்பதை உறுதிப்படுத்தும் ஷிப்பிங் பாக்ஸ் புகைப்படங்கள் ஆனது டிவிட்டர் பயனர் @newley வழியாக வெளியாகியுள்ளது.\nமுன்னதாக இந்த ஐபோன்கள் ஆனது சீனாவில் தயாரிக்கப்பட்டது, பின்னர் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்த வர்த்தக பதட்டங்களுக்கு பிறகு மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த மாற்றத்தின் விளைவாக இந்தியாவில் தயாரிக்கப்படும் நான்காவது ஐபோன் மாடலாக - ஐபோன் எக்ஸ்ஆர் உருவெடுத்துள்ளது\nJio Diwali Offer: ஒரு கிஃப்ட் + ஒரு வருடம் வரையிலான ரீசார்ஜ்; முழு விபரம் இதோ\nஆப்பிள் ஏற்கனவே அதன் ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ போன்ற பழைய ஐபோன் மாடல்களை இந்தியாவில் தயாரிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், எக்ஸ்ஆர் மாடலுக்கு இன்னும் பல \"தொழில்நுட்ப அறிவு\" தேவைப்படுகிறது, ஆகையால் அது இந்தியாவில் தயாரிக்கப்பட இன்னும் சற்று காலம் எடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் எங்கள் நினைப்பு பொ��்யாகி விட்டது.\nசுவாரசியமாக இந்த ஐபோன் மாடல் ஆனது சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கானின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிளின் இந்த மலிவான ஃபேஸ் ஐடி ஐபோன் ஆனது இந்தியாவில் உற்பத்தியாவதால், இந்தியாவிற்கு வெளியே தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்படும் 20 சதவீத இறக்குமதி வரியை ஆப்பிள் நிறுவனம் செலுத்த வேண்டி இருக்காது.\nஇது தவிர இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதங்களை 15% வரை குறைத்துள்ளார்.\n Airtel-ல் இப்படியொரு பிளான் இருப்பது இத்தனை நாளாய் தெரியாமல் போச்சே\nஇருப்பினும், இதன் விளைவாக இந்தியாவில் ஐபோன்களின் விலை நிர்ணயம் குறையுமா என்று கேட்டால் - நிச்சயமாக குறைக்கப்பட மாட்டாது. இந்தியாவை பொறுத்தவரை, புதிய ஐபோன்களின் வருகை மட்டுமே ஏற்கனவே இருக்கும் ஐபோன்களின் மீது விலைக்குறைப்பு மற்றும் விளம்பர சலுகைகளை தூண்டும்.\nஇதற்கிடையில், ஐபோன் 11 எஸ் மற்றும் 11 ப்ரோ மாடல்களின் இந்திய உற்பத்தி ஆனது எப்போது தொடங்கும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.இருந்தாலும் கூட அதுவும் கூடிய விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇப்படியாக, தனது \"கவனத்தை\" சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ள சர்வதேச ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் மட்டும் தனியாக இல்லை. உடன் சாம்சங் நிறுவனமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான ஒப்போ, சியோமி மற்றும் ஹூவாய் போன்றவைகளுக்கு எதிராக சாம்சங் ஸ்மார்ட்போன்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால், சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சீனாவில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தை மூடியது.\nசத்தமின்றி 4 புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது ஜியோ; Data + Free Calls இரண்டுமே உண்டு\nபின்னர் சாம்சங் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிலையமானது உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் திறந்து வைக்கப்பட்டது. இந்த உற்பத்தி நிலையம், ஒரு வருடத்தில் 120 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டிலும் மேனுஃபேக்சரிங் ஃபெசிலிட்டியை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nலாக்டவுன் முடிஞ்சதும் புது போன் வாங்கலாம்னு வெயிட் பண்ற...\n600 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய அன்லிமிடெட் பிளான் அ...\nரெட்மி X ஸ்மார்ட் டிவி விலை: முடிஞ்சா வேற டிவி வாங்குங்...\nரியல்மி 32-இன்ச் & 43-இன்ச் ஸ்மார்ட் டிவி விலை: இது கனவ...\nவாங்கினால் இந்த லிஸ்ட்ல இருக்கிற சியோமி, ரெட்மி போன் மட...\nஏர்டெல் வாசிகளே.. 5-வது லாக்டவுனை அறிவிக்கும் முன் \"இதை...\nரூ.9,499 க்கு இதைவிட வேற என்ன வேணும் ஜூன் 5 முதல் Flip...\n3000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனையை ஆரம்பித்த ஹானர் 9X ...\nரெட்மி 10X அறிமுகம்; விலையை சொன்னால் ஆர்டர் செய்ய துடிப...\nரியல்மி X3 சூப்பர்ஜூம் அறிமுகம்; \"கேமரா போன்\" என்றால் இ...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரிபிள் கேமரா + 5000mAh பேட்டரி; எந்த ஸ்மார்ட்போனில்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/19815-we-must-speak-with-our-migrants-more-responsibly-nirmala-sitharaman-ask-sonia-gandhi.html", "date_download": "2020-05-31T07:25:49Z", "digest": "sha1:3NMC3GXSH65YGIOFRVWZDOKNIJMMNKCH", "length": 14606, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சோனியாஜிக்கு இருகரம் கூப்பிய நிர்மலா சீதாராமன்.. | we must speak with our migrants more responsibly Nirmala Sitharaman ask Sonia Gandhi. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nசோனியாஜிக்கு இருகரம் கூப்பிய நிர்மலா சீதாராமன்..\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nகொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடவசதி எதுவும் இல்லாமல் தவித்தனர். பல நாட்களாகியும் பஸ், ரயில் போக்குவரத்து வசதியும் இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு மேல் நடந்தே செல்கின்றனர். ���ேலும், சரக்கு லாரிகளிலும் செல்கின்றனர். இதில் பல விபத்துகள் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nஇதற்கிடையே, இந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்குச் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ரயில் டிக்கெட் கட்டணங்களைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார். அதன்படி, அரியானா மாநிலம் உள்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் பல லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த தொழிலாளர்களுக்காக 1000 பஸ்களை ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதினார்.\nஇப்போது இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரமான நிலைமை குறித்து மீடியாக்களிலும் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், நாடு முழுவதும் மோடி அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் 4ம் கட்டமாக பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிக் கூறியதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனையை நாம் ஒன்றுசேர்ந்துதான் தீர்க்க முடியும். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்த பிரச்சனையைத் தீர்க்க மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். நான் சோனியாகாந்தியை கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஅருண் விஜய் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. ஒருபோதும் இதைச் செய்யாதீர்கள்..\nநிதியமைச்சர் அறிவித்த ரூ.48,100 கோடி திட்டங்கள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.\nஒரு லட்சத்து 6,750 பேருக்கு\nநாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,139 பேரில் இருந்து ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.\nநாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர்.\nகொரோனா பாதிப்பு இடங்களில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nநாட்டில் ஒரே நாளில் 7964 பேருக்கு கொரோனா..\nமோடி 2வது ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாள்.. மக்களுக்கு வாழ்த்து கடிதம்..\nசீன விவகாரம் பற்றி மோடியுடன் டிரம்ப் பேசவே இல்லை..\nஇந்தியாவில் ஒரே நாளில் 7466 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nசீன விவகாரத்தால் மோடி கவலையில் இருப்பதாக டிரம்ப் பேச்சு..\nரயில் மூலம் கொரோனாவை மேற்கு வங்கத்திற்குப் பரப்புவதா மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்..\nஇந்தியா-சீனா பிரச்சனையில் அமெரிக்கா உதவத் தயார் அதிபர் டிரம்ப் பேச்சு..\nமேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜூன் 30 வரை மூடல்..\nகேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்.. புதிய கட்டுப்பாடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thagavalthozhilnutpam.com/category/hollywood-actress/", "date_download": "2020-05-31T06:04:32Z", "digest": "sha1:VCB542UGVNWLFER3MRCC5YJZVCRFWP2I", "length": 4696, "nlines": 120, "source_domain": "thagavalthozhilnutpam.com", "title": "Hollywood Actress Archives - Thagaval TN", "raw_content": "\nமெரினாவில் நடக்கும் சிறப்பான சம்பவம்\nபெரிய கோவக்கார பையன இருப்பான் போல\nவிஞ்ஞானிகளை மிரளவைத்த 5 இந்திய கோவில்கள்\nசாலைகளில் உற்சாகமாக உலா வரும் விலங்குகள்\nமலை அடிவாரத்திலும் புகுந்து தெறிக்கவிட்ட ட்ரோன்\nஇந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து ஓவியம்\nவிஜய்யின் காதலுக்கு மரியாதையை டிரெண்டாக்கும் ரசிகாஸ்\nசார்லி சாப்லினாக மாறிய நேர்கொண்ட பார்வை நடிகை\nசமந்தா பற்றி பரவிய வதந்தி, இயக்குனரின் கோபமான ட்வீட்\nரஜினிக்கா, நானா, இல்லவே இல்லை, பிரபல தெலுங்கு நடிகர் விளக்கம்\nகொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த சசிகுமார்\nலாக்டவுனில் கள்ளத்தனமாக மது விற்ற திரௌபதி நடிகர் ரிஸ்வான் கைது\nபார்த்தாலே பதறவைக்கும் 5 பாம்புகள்\nமனிதனால் செய்யப்பட்ட 5 விலங்குகள்\nபேயாக நடிப்பவர்கள் நிஜத்தில் இப்படி இருப்பார்களா\nInfinity Warஇல் நடித்தவர்களின் தலை சுத்தவைக்கும் சம்பளம்\nயோசிக்கவே முடியாத 5 விசித்திரமான Youtube சேனல்கள்\nதலை சுத்தவைக்கும் 5 குழப்பங்கள்\nஅறிவியலையே அசத்தும் ஆச்சர்யபடுத்தும் மிதக்கும் கற்கள்\nஆச்சர்யபடுமளவு வயிற்றுக்குள் இருந்த 5 விஷயங்கள்\nஎன்னடா வாய்க்குள்ள வண்டி ஓட்ரீங்க \nஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட 4 அமானுஷ்யமான வீடியோக்கள்\nCocaCola பற்றி தெரியாத 5 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/02/22114026/1287267/Home-remedies-for-teeth-stains.vpf", "date_download": "2020-05-31T06:37:43Z", "digest": "sha1:I6JO22ZZEASY4F3DXP7R43OWOQIU5AO3", "length": 9561, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Home remedies for teeth stains", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nபதிவு: பிப்ரவரி 22, 2020 11:40\nநம்மில் சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும், முகம் அழகா��� இருக்கும். ஆனால் நம் பற்கள் கரையாக இருக்கும். அப்படி பற்களில் இருக்கும் கறைகளை போக்க எளிமையான வழிகள் உங்களுக்காக\nபற்களின் கறையை போக்கி அழகாக்கும் வீட்டு வைத்தியம்\nநம்மில் சிலருக்கு உடல் தோற்றம் அழகாக இருக்கும், முகம் அழகாக இருக்கும். ஆனால் நம் பற்கள் கரையாக இருக்கும். இதனால் நம்மால் சகஜமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் கஷ்டமாக இருக்கும். தைரியமாக பேச தயக்கம் கொள்வார்கள். அப்படி பற்களில் இருக்கும் கறைகளை போக்க எளிமையான வழிகள் உங்களுக்காக\n* உப்பு பற்களில் உள்ள கறைகளை போக்க மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகின்றது. தினமும் நாம் பல் துவக்குவதற்கு முன் உப்பு தூளை வைத்து பல் துலக்க வேண்டும். பின்பு பேஸ்ட் கொண்டு துலக்கிக் கொள்ளலாம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.\n* இரவு உணவு உண்ட பின் தூங்க செல்வதற்கு முன்ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து நன்றாக பற்களை தேய்க்கலாம். இதை தேய்த்த பின்பு மற்ற உணவை சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலையில்எழுந்து வாயை கொப்பளித்து கொள்ளலாம். இரவு முழுவதும் ஆரஞ்சு பழத்தோல் பற்களில் படர்ந்திருப்பதால் கறையை போக்குவது மட்டுமில்லாமல், கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.\n* ஸ்ட்ராபெர்ரி பழம் இரண்டை எடுத்துக் கொண்டு அதை அரைத்து தினமும் பற்களுக்கு தேய்த்து வரவேண்டும். ஒரு 15 நிமிடம் கழித்து பற்களை கழுவிக் கொள்ளலாம். இதே போல தொடர்ந்து பத்து நாட்கள் செய்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்\n* பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும்.\n* கொய்யா இலை மற்றும் கொய்யாப்பழங்கள் பற்களில் இருக்கும் கறையைப் போக்க கிடைக்கும் எளிமையான செலவிடாத ஒரு மருந்தாகும். கொய்யா இலையை சுத்தமாக கழுவி நீரில் கொதிக்க வைத்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய்விடும்.\n* 1 ஸ்பூன் கிராம்புத் தூளுடன், 1 ஸ்பூன் ஆலி���் ஆயில் கலந்து, பற்களில் கறை உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு வாய் கொப்பளிக்கலாம். இதை தினமும் செய்வதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பற்களை நீங்கள் பெறலாம்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nஉதட்டை விட்டு கண்ணுக்கு தாவிய பெண்கள்\nகாய்ச்சாத பாலை பயன்படுத்தினால்... இப்படி ஆகுமா சருமம்\nதினமும் இதை செய்ய மறந்தால் முக அழகு கெடும்\nகூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் போடுங்க.. அப்புறம் பாருங்க உங்கள் கூந்தல் எப்படி இருக்குனு....\nபியூட்டி பார்லர் இல்லை என்ற கவலையா வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம் வாங்க\nபற்சிதைவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க...\nகூந்தல், சருமத்தை அழகாக்க உதவும் ஆவாரம் பூ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/indian-cricket-player", "date_download": "2020-05-31T06:47:22Z", "digest": "sha1:O4WGU3MASXA7AULHFFE6F7HPJBGWLQHA", "length": 3618, "nlines": 76, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nகாவல் ஆய்வாளரை தாக்கிய கைப்பிள்ளைகள்.. கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களை முறித்துக்கொண்ட பரிதாபம்.\nகிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண்.. கைவிரித்த உள்ளூர் மக்கள்.. களத்தில் இறங்கிய காவல் அதிகாரி.\nவிபத்தை உயரத்தில் இருந்து எட்டிப்பார்த்த காவல் அதிகாரிக்கு அரங்கேறிய சோகம்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்.\nஅத்துமீறிய பாக்கிஸ்தான் படை.. அடித்து ஓடவிட்ட இந்திய இராணுவம்.\n.. மத்திய அரசின் மீது சரமாரி விமர்சனம் வைத்த காங்கிரஸ்.\nஒரேநாளில் சர்ச்சையில் சிக்கிய பொன்மகள் வந்தாள்.. மன்னிப்பு கேட்ட இயக்குனர்.\nடெல்டாவை பாலைவனமாக்கும் மற்றொரு திட்டம்.. இறுதிக்கட்ட எச்சரிக்கை.. களமிறங்கும் மருத்துவர் இராமதாசு..\nஇந்தியா, வடகொரியா, ரஷியாவை அழைக்கும் ட்ரம்ப்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/01/vijay-tv-oru-varthai-oru-laksham-29-01.html", "date_download": "2020-05-31T06:58:59Z", "digest": "sha1:MBGA22MRGEJPPLD2NYZ7KAYS7S3CTSIO", "length": 6973, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Oru Varthai Oru Laksham 29-01-2011 ஒரு வார்த்தை ஒரு லட்சம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\n[ஒரு வார்த்தை ஒரு லட்சம்]\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்���ப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1jZYd&tag=%E0%AE%8F.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:11:57Z", "digest": "sha1:EOUMLJPITB2KL5PUAIOUSA4OXKWIF763", "length": 6663, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஏ. என். சிவராமனின் பத்திரிகை உலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்ஏ. என். சிவராமனின் பத்திரிகை உலகம்\nஏ. என். சிவராமனின் பத்திரிகை உலகம்\nஆசிரியர் : தனசேகரன், பொன்.\nபதிப்பாளர்: சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 2005\nவடிவ விளக்கம் : [iv], 94 p.\nதுறை / பொருள் : இதழியல்\nகுறிச் சொற்கள் : இதழியல் , வரலாறு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதனசேகரன், பொன்.(Taṉacēkaraṉ, poṉ.)உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை,2005.\nதனசேகரன், பொன்.(Taṉacēkaraṉ, poṉ.)(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை..\nதனசேகரன், பொன்.(Taṉacēkaraṉ, poṉ.)(2005).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankapuri.com/archives/106208", "date_download": "2020-05-31T05:55:27Z", "digest": "sha1:AEEKLIYQSEUPGP46J7PKLEAOAORXIUSG", "length": 59973, "nlines": 440, "source_domain": "lankapuri.com", "title": "இன்றைய சூழலுக்கு அவசியமாகும் தற்காப்புக்கலைகள் – பெண்களுக்கானது. | Lankapuri", "raw_content": "\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nவிகடனின் “அவள்” உங்களுக்காக – மகளிர் மட்டும் கட்டாயம் படிக்கவும்.\nமுகமூடி வீரர் மாயாவி தோண்றும் பழிவாங்கும் கொரில்லா…….. ஞாபகம் இருக்கிறதா.. மீண்டும் ஒரு தடவை…\nகவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் – முழு பதிப்பும் – கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nரகசிய சாட்டலைட்டில் சிக்கிய புகைப்படம்- 5000 துருப்புகளை நகர்த்தும் சீனா- 3ம் உலக போர்…\nமோடி முகத்தில் கரி பூசிய மகிந்த: இந்திய சீன கோஷ்டியில் நாங்கள் இல்லை என்கிறார்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ள நடைமுறை\nதிடீரென சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்கள் : காரணம் என்ன\nநுகர்வோருக்கு மிக முக்கியமான செய்தி.. அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு..\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து –…\nகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமுக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nவயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்த இளைஞர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை… மது…\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை..\nஉயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை…\nபழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்கமருந்து: பாம்பைக் கடிக்க விட்டு மனைவியை கொன்ற கணவனின் வாக்குமூலம்\nசுவிஸில் மரணமடைந���த இலங்கையர் தொடர்பில் வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்\nபிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை\nசுவிஸில் பட்டபகலில் இத்தாலியர் மீது கொலைவெறி தாக்குதல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்\nலொக்டவுன் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் புதிய அறிவிப்புகள்\nபிரித்தானியா செல்வோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் : மீறினால் தண்டனை\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த நோயாளி…\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nசுவிட்சர்லாந்து – முதல் குழந்தை கொரோனா தொற்றுக்கு பலி…\nவெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்…\nவயிறு வீக்கமடைந்து வலியால் துடி துடித்த இளைஞர் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்த உண்மை… மது…\nபல கோடிகளை சம்பளமாக வாங்கும் இசையமைப்பாளர்கள் – டாப் 10 லிஸ்ட் இதோ\nசர்வதேச ரீதியில் முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…\nபிரபல இயக்குனருடன் கோபித்து கொண்டதால் 3 வருடம் படவா ய்ப்பு இல்லை..\nரூ 250 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 10 படங்கள் – லிஸ்ட்…\nபடுக்கையறை வீடியோவை தானே வெளியிட்ட தொகுப்பாளினி டிடி.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஷெஹான் மதுஷங்க கைது\nஇது ‘டைனோசர் குட்டி’ இல்ல… ‘செம்மறி ஆட்டு’ குட்டி பாஸ்… கோலியின் ‘அட்டகாச மிமிக்கிரி…’…\nஎச்சிலுக்கு ‘நோ’… வியர்வைக்கு ‘எஸ்’ * ஐ.சி.சி., கமிட்டி பரிந்துரை\nஉங்கள் நாட்டுக்கு ஏதேனும் முதலில் செய்யுங்கள் ஓட்டுமில்லை உறவுமில்லை – ஹர்பஜன், சுரேஷ் ரைனா…\n”.. “சிஎஸ்கேவுக்கு எதிரா ஆடணும்னு நெனைச்சேன்”.. மனம் திறந்த கிரிக்கெட் வீரர்\n‘வெட்டுக்கிளிகளை’ விரட்ட ‘பக்கா பிளான்…’ கைகொடுக்கும் நவீன தொழில்நுட்பம்… உட்கார்ந்த இடத்திலிருந்தே பலன்…\nஇணைய உலாவியில் Cache அளவினை அதிகரிப்பதால் ஏற்படும் நன்மை பற்றி தெரியுமா\nஅம்மாக்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவழிப்பதாக ஆய்வுத் தகவல்..\nலொக்டவுன் நேரத்தில் இந்த ஆப்ஸ் தான் அதிகமா டவுன்லோட் செய்யப்பட்டதா…. அப்போ இனி அலப்பரைகளுக்கு…\nஇனி பல பேருடன் உரையாடலாம்… வட்ஸ் அப் குறூப் கோல் அப்டேட்..\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை ���டிங்க\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nபிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பையை எளிதாக குறைக்க ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள்…\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து…\nஉண்மையிலேயே தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்கப்படுமா\nஉங்கள் முகத்தை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\n அப்போ இப்படி டிரஸ் பண்ணுங்க\nபெண்களே உங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் எப்படி உடைகளை தெரிவு செய்வது\nநோ டென்ஷன் பேபி.. கொரோனா கவலையை மறக்க செய்த நடிகைகள்.. ஹாட் சம்மரில் என்ன…\nசன்னி லியோனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்\nஎன்ன செய்தாலும் உங்க உதடு சிகப்பழகு பெறவில்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nவாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nதொடர்ந்து மாஸ்க் அணிந்திருப்பது ஆபத்தா \nமறந்தும் கூட இந்த சமயங்களில் சானிடைசரைப் பயன்படுத்த வேண்டாம்..\nகடலைபருப்பு இருந்தா ஒரு தடவ இந்த மாதிரி செஞ்சு பாருங்க…..\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish செய்ங்க….\nஇந்த நோன்பு காலத்தில் ஈசியா செய்ய சூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல்\nஎக்லெஸ் சாக்லேட் கேக் ஒரு அறிமுகம் :\nகோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி…\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள்…\nஒரே நாளில் முகத்தை வெண்மையாக மற்ற வேண்டுமா\nஇதை மட்டும் சாப்பிட்டால் போதும் கட்டிலில் வீரன் நீங்கல் தான்.\nசொந்தத்துக்குள் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாக பிறக்குமா\nஆண் மலட்டுத்தன்மைக்கு சிறந்த மருந்தாகும் பிரண்டை உப்பு\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அரசியலில் கடந்துவந்த பாதை\nநுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முழு அலசல் 1947 -2015\n71 ஆண்டுகளுக்கு பிறகு பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை (1947 –…\nஅனுராதபுரம் காட்டில் மறைக்கப்பட்ட சோழர்க்கால சிவாலயங்கள்.\nஇராவணனின் பரம்பரையை திட்டமிட்டு மறைத்த அரசாங்கம். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்.\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇவங்க எல்லாம் விருப்பப்படி வாழ முடியாத கோழைகலாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய தினம் உங்களுக்கு எப்படி 12 ராசிகளுக்குமான பலன்கள் 25 – 03…\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய தினம் உங்கள் ராசிக்கு எவ்வாறான பலன்களை தரப்போகிறது\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி\nஇன்றைய ராசிப்பலன் – 26.05.2020\nவைகாசி மாதம் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nஇந்த மே மாதம் யாருக்கு அதிர்ஷ்டம்\nமே மாதத்திற்கான ராசி பலன்களும் பரிகாரங்களும்.\nஇந்த சித்திரை மாதம் உங்கள் ராசிக்கு எப்படியான பலன்களை தரபோகிறது\nஇந்த ஏப்ரல் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\n‘அமெரிக்காவை கிண்டல் செய்து சீனா வெளியிட்ட வீடியோ…’ சுதந்திர சிலைக்கே கொரோனாவா\nஅமெரிக்க நிதி உதவியோடு தான் வுகானில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதிரும் தகவல்\n 40 நாள் தனிமைபடுத்தலில் ஆந்தை…..\nபல்கலைக்கழக கையேடு முழு பதிப்பு – தமிழில்\nபாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம். (NCFSLM)\nகொரோனா வைரஸ் பரவல் காலத்தில் குழந்தைகளது மனப்பாதிப்புகளை கையாளும் வழிமுறைகள். -எம்.ரிஸான் ஸெய்ன்\nமாணவர்கள் கல்வியில் வெற்றியடைய பெற்றோ��ின் அன்புதான் அவசியம்.\nஆசிரிய முகாமைத்துவம் முழுபதிப்பும் உள்ளடக்கம்.\nஆசிரியர் ஆலோசகர் சேவையில் 4,971 பேர் இணைக்கப்படுவர்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால பௌதிகவியல் வினாத்தாள்…\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம் கடந்த கால…\nக. பொ. த உயர்தர இரசாயனவியல் மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்\nSets | தொடைகள் – 11ம் வகுப்பு\nசடப்பொருளின் நிலை மாற்றம் | Changes of States of Matter – மாணவர்களுக்கானது…\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 02\nக.பொ.த. சா/த ற்கான கணித வினாக்கள். பகுதி 01\nதமிழ் இலக்கியத் தொகுப்பின் தரம் 10 இற்கான பாட அலகுகள் உள்ளடங்கிய குறு வினா…\nபொது அறிவு வினா விடைகள் – மாணவர்களுக்கானது கட்டாயம் பகிரவும்.\nபொது அறிவு வினா விடைகள் : 400 வினாக்கள் விடைகளுடன்\nஇலங்கையின் சிவில் நிர்வாகம். கட்டாயம் பகிறவும் – லங்காபுரி கல்விச்சேவை\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொதுஅறிவு வினா – விடைகள்\nபோட்டி பரீட்சை மாணவர்களே பொது அறிவு வினாக்கள் பகுதி – 50\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரியின் க.பொ.த சா/த பெறுபேறுகள் ஒரே பார்வையில்.\n18 வருடங்களுக்கு பிறகு ஜென்ம ராசியை குறி வைக்கும் ராகு கேது\nஆசை காட்டி ஆட்டிப்படைக்கும் ஏழரை சனி மிகவும் சக்தி வாய்ந்த சனி வக்ர பெயர்ச்சியால்…\nதமிழ் நூல்கள் எத்தைனையோ அதி குறைந்தது இவற்றின் பெயர்களையாவது அறிந்திருப்போம். அனைத்தையும் படிக்க ஒரு…\nஉக்கிரமா இருக்கும் சனியின் ஆட்டம் எப்போது ஆரம்பம் எந்த கிரகம் கோடி நன்மைகளை அள்ளி…\nசித்திரா பெளர்ணமி – தெரிந்து கொள்வோம் நண்பர்களே\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் ப��சுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nஉங்க வீட்டில் அதிர்ஷ்டம் பெறுக வேண்டுமா அப்போ பூஜை அறையை எப்படி வைத்திருங்க..\nஆலயத்திற்கு செல்லும் அனைவருக்கும் பலன் கிடைக்குமா\nகோவில்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்க காரணம் என்ன\nரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று\nரமலான் சிந்தனை; இறைவனை நம்பிவிட்ட பின் இறைவன் அவர்களைக் காத்தருள்வான்\nரமலான் சிந்தனை : இறைத்தூதரின் சில இறைஞ்சுதல்கள்\nஇறையச்சத்தைப் பெறுவதற்கான ஒரு பயிற்சி வழிபாடாகத்தான் நோன்பு திகழ்கிறது\nஇது ஒரு ஆன்மிக ரீதியிலான விரதமா அல்லது நோன்பு நோற்பதற்கு ஏதேனும் நோக்கங்கள் உண்டா\nஇயேசு கிறிஸ்துவால் சிலுவைக்கு ஒரு மகிமை…\nமே மாதம் 2020 முக்கிய விஷேச நாட்கள்\nகடவுளை சரண்டைந்தால் கிடைக்காதது ஒன்றுமில்லை அது எந்த கடவுளாக வணங்கினாலும்.\n‘கொரோனா’ கொடுத்த படிப்பினை… விஞ்ஞானத்தை மிஞ்சும் மெஞ்ஞானம் கட்டாயம் தெரிந்துக்கொள்ளவும் பகிறவும் வேண்டிய முக்கிய…\nவடமொழியின் பெண்கள் அடிமைத்தனமும் தமிழில் பெண்களை போற்றும் இலக்கியங்களும் ஒரே பார்வையில்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துரதிர்ஷ்டம் அருகில் இருப்பவர்களையும் விட்டு வைக்காதாம்\nஉங்க பெயர் Aல ஆரம்பிக்குதா அப்போ நீங்க இப்படி தானாம் …\nநீங்கள் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களா அப்போ நீங்கள் எப்படி பட்டவர்கள் தான்.\nஇனி மறந்தும் கூட மாத்திரைகளை குடிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\nஇனி தப்பி தவறிக்கூட தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ எளிய கேரள ஆயுர்வேத டிப்ஸ்\nரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை வாங்கி சாப்பிடுபவரா நீங்கள்\n பயமின்றி இந்த பழங்களை சாப்பிடுங்க உடலில் வியக்க வைக்கும் அ…\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n இதோ எளிய வீட்டு வைத்தியம்…\nஉயிரை பறிக்கும் இதய நோயை தடுக்கணுமா தினமு��் இந்த சக்தி வாய்ந்த உணவு பொருட்களை…\nகெட்ட கொழுப்பைக் கரைத்து பெண்களின் அந்தப் பிரச்சினையை குணமாக்கும் இந்தப் பொருளை தினமும் சாப்பிடுங்கள்..\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கலவையின் மருத்துவ பயன்கள் | நோயின்றி வாழ இந்த பொடி…\nபல் வலி உடனடியாக தீர வேண்டுமா. இத மட்டும் ட்ரை பண்ணிப் பாருங்கள்..\nஇதன் ஒரு இலை போதும் ஓராயிரம் வியாதிகளை குணப்படுத்த, கிடைச்சா விட்ராதீங்க\nஉங்கள் வீட்டில் மிளகு இருந்தால் வீணாக பணம் செலவு செய்ய தேவை இல்லை..\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை…\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயத்தில் இப்படி ஒரு ஆபத்தா\nகிளிநொச்சிக்கு முதலிடம். பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு- தமிழில் 1800 பேருக்கு வெற்றிட\nHome மங்கையர் மட்டும் இன்றைய சூழலுக்கு அவசியமாகும் தற்காப்புக்கலைகள் – பெண்களுக்கானது.\nஇன்றைய சூழலுக்கு அவசியமாகும் தற்காப்புக்கலைகள் – பெண்களுக்கானது.\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரவிக்கிடக்கும் உடனடி உணவுகள், தொலைபேசியில் மூழ்கிய ஸ்மார்ட் தலைமுறை என பாரம்பரியத்தை மறந்து நவீனயுகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். என்னதான் நவீன தொழிநுட்பத்துடன் நாம் பயணித்தாலும் நோய்களால் உடலும், உள்ளமும் பாடாதபாடுபடுவது நாம் அறிந்ததே. அவசர உலகில் அவசியமான உடற்பயிற்சிகளுக்குக் கூட நேரமற்று வாழ்ந்து கொண்டிருப்பதே இத்தகைய நோய்களுக்கு வழிவகுக்கும் முதல் காரணியாகும். இன்று நம்மில் எத்தனை பேர் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றோம் உடற்பயிற்சி அத்தியாவசியம் என அறிந்திருந்தும் அதனைச்செய்ய மறுக்க பல காரணங்களும் நம் கைவசம் இருந்தவண்ணமே உள்ளது.\nஇதனால் உடல் பாதிப்பு மட்டுமின்றி மனமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் மன அமைதியின்மையானது இங்கு பலரை தற்கொலை வரை கூட்டிச்சென்றுள்ளது. அஸ்த்திவாரம் ஒழுங்காக அமையாத போது கட்டடத்தைக் குறை கூறி என்ன பயன் எனவே, மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்போது தான் நம்மால் பூரணத்துவமிக்க வாழ்வொன்றை வாழமுடியும்.\nஅந்தவகையில் உடலையும், உள்ளத்தையும் வளப்படுத்த உதவும் கருவியான தற்காப்புக் கலைகளைப் பயில்வதென்பது நம்மையும் நம் சமுதாயத்தையும் மேம்படுத்துவதாக அமைகிறது.\nதற்காப்புக்கலை பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் பின்னர் பலரால் விரும்பி விளையாடப்படும் நவீன விளையாட்டாக வடிவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு வடிவங்களில் தற்காப்புக்கலைகள் உருவாக்கப்பட்டு இன்று வரை அவைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. ஜூடோ, கராத்தே போன்றன ஜப்பானிலும், குங்ஃபூ சீனாவிலும், டேக்வாண்டோ (Taekwondo) கொரியாவிலும், களரிப்பயற்று மற்றும் சிலம்பம் போன்றன இந்தியாவிலும் தோற்றம் பெற்ற தற்காப்புக்கலை வடிவங்களாக விளங்குகிறது. உலக நாடுகள் பலவற்றில் தற்காப்புக்கலைகள் இன்று பயிற்சியளிக்கபட்டாலும் அவற்றின் வரலாறானது இந்தியாவிலிருந்தே ஆரம்பமானதாகக் கூறப்படுகின்றது.\nஇன்று இலங்கையிலும் கராத்தே, டேக்வாண்டோ, அங்கம்பொற போன்ற தற்காப்புக்கலைகள் பரவலாகக் காணப்படுகினறன. இதில் அங்கம்பொற என்பது இலங்கையில் கலாசார தற்காப்புக்கலைகளில் ஒன்றாகும். ஆரம்பகாலங்களில் இது சிங்கள மக்களிடையில் பயிலப்பட்ட கலையாக இருந்த போதிலும், இலங்கை சுதந்திரத்தின் பின்னர் இக்கலையானது பரவலாக்கம் செய்யப்பட்டது. இத்தகைய பாரம்பரிய கலைகளை பாதிகாப்பதற்காக நாட்டில் தற்காப்புக்கலை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகள் இன்று ஒழுங்கமைக்கப்படுவது குறிப்பிட மற்றும் பாராட்ட வேண்டியடியதொன்றாகும்.\nஇந்த தற்காப்புக் கலைகளானது பல்வேறு வடிவங்களிலும் விதிமுறைகளிளும் மாறுபட்டாலும் இவைகளின் பிரதான நோக்கம் என்னவோ பாதுகாப்பு தான். ஆரம்பக் காலங்களில், ஒருவர் தன்னை ஆபத்தான சந்தர்ப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கென இத்தற்காப்புக் கலைகள் உருவெடுத்தன. இன்று இவைகளில் சில, விளையாட்டுத்துறையில் பிரதான விளையாட்டுக்களாக அறியப்படுவதுடன், உடற்பயிற்சி, தற்காப்பு, சுய ஒழுக்கம், சுயநம்பிக்கை என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் பயிலப்படுகின்றன. இன்றைய சூழலில் பாதுகாப்பு குறைவாக காணப்படும் இந்த சமூகத்தில் பயணித்திக்கொண்டிருக்கும் நாம் அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் போன்றவர்கள் இத்தற்காப்புக��� கலைகளை கற்பதென்பது தேவைக்குரிய ஒன்றாக அமைகிறது.\nஇன்றைய சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை ஆளுமைமிக்கவர்களாக, சுய ஒழுக்கம் மற்றும் நம்பிக்கையுடையவர்களாக உருவாக்க வேண்டுமென ஒவ்வொரு பெற்றோர்களும் கருதுகின்றனர். இதற்கு தற்காப்புக்கலைகளும் ஒரு காரணியாக உதவுகின்றது. இன்று சில பாடசாலைகள் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளை சிறுவயது முதலே கற்பிக்கப்படுவதும், மாணவர்களை அதற்கு ஊக்குவிப்பதும் ஆரோக்கியமான மாணவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் துணை செய்கிறது. இலங்கையில் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்படுவதோடு, மாணவர்கள் பல போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக்களையும் வழங்குகிறது.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமின்றி திறந்த போட்டிகள், பாடசாலை மட்டப் போட்டிகள் என பல்வேறு தற்காப்புக்களைப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருவதென்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தற்காப்புக் கலைகளை வளர்க்க ஒலிம்பிக் போட்டிகள், WFMAF இனால் நடாத்தப்படும் World Open Martial Arts Championship போன்றவை, இக்கலைகளை பயிலும் மாணவர்கள் தம்மை தரப்படுத்தலில் அடுத்த நிலைக்கு முன்னேறிச்செல்ல துணை அம்சங்களாக அமைகிறது. இதில் உதாரணமாக கராத்தே, டேக்வாண்டோ போன்ற விளையாட்டுகளைச் சொல்லலாம்.\nதடுத்தல், சண்டையிடுதல், யோகா, போரிடல் எனப் பல நுட்பங்களை உள்ளடக்கிய இத் தற்காப்புக்கலைகளால் வலிமை, சகிப்புத்தன்மை, வேகம், நெகிழ்வுத்தன்மை, இயக்க ஒருங்கிணைப்பு போன்ற உடல் நலப்பேணலுடன், சுய கட்டுப்பாடு, சுய மரியாதை வளர்க்கப்படுவதுடன் மனநலம், ஆன்மீகம் மற்றும் உணர்வுசார் நலம் போன்றவையும், பேணப்படுகின்றன என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இத்தகைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், உலகமயமாக்கலின் விளைவுகளால் தற்காப்புக் கலைகளை அனைத்து மக்களும் கற்றுக்கொள்வதென்பது பொருளாதார அடிப்படையில் சிக்கலாகவே உள்ள நிலையில், சமூகத்தின் எல்லாத்தரப்பு மக்களையும் இவை சென்றடைவதில்லை என விமர்சனங்களும் உண்டு.\nசமீப காலங்களில் தற்காப்புக் கலைகள் தொடர்பாக வெளியான கராத்தே கிற் (karate kid), என்டர் த டிராகன் ( Enter the dragon) போன்ற திரைப்படங்கள் மக்களின் வரவேற்பை பெற்றதுடன் தற்காப்புக் கலைகள் மீதான ஆர்வத்தை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. விழிப்புணர்வூட்டல், ஆர்வத்தைத் தூண்டல் என்பன மூலம் இத்தகைய அருமையான கலைகள் சமூகத்தில் விருத்தியடைதல் இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்றாகும்.\n பிக்பாஸ் நடிகை கஸ்தூரியின் அடுத்த கிண்டலான பதிவு\nNext articleமஹர சிறையில் ஒருவர் உயிரிழப்பு.\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\nஒரு தடவை இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து பாருங்க…\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் அரசியலில் கடந்துவந்த பாதை\nநுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முழு அலசல் 1947 -2015\n71 ஆண்டுகளுக்கு பிறகு பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல் கோட்டை விழ்ந்த கதை (1947 – 2018)\nஉங்க வாய் புண் ஒரே நாளில் குணமடைய செய்ய வேண்டுமா\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால உயிரியல் வினாத்தாள் – 2\nக. பொ. த உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் கடந்த கால வினாத்தாள்…\nகடந்த ஒரு மாத காலமாக சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை\nஆண்மை குறைவு ஏற்பட முக்கிய காரணம் என்ன சரி செய்ய இயற்கை வைத்தியங்கள் சில…\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துரதிர்ஷ்டம் அருகில் இருப்பவர்களையும் விட்டு வைக்காதாம்\nஉங்க பெயர் Aல ஆரம்பிக்குதா அப்போ நீங்க இப்படி தானாம் …\nஉங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா இதோ எளிய கேரள ஆயுர்வேத டிப்ஸ்\nஏன் ஆஞ்சநேயருக்கு மட்டும் உடல் முழுவதும் செந்தூரம் பூசுவார்கள்\nடிப்பர் வண்டி எதிரே வந்த வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – ஐவர் படுகாயம்\nவாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nகொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த நோயாளி…\n30 வயதை கடந்து கர்ப்பம் தரிக்கும் பெண்களா நீங்க அப்போ கட்டாயம் இதை படிங்க\nஜூன் 30 வரை பொது ஊரடங்கு சட்டம் நீடிப்பு….\nஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nமலையகத்தில் உடைகிறது கூட்டணி. தொண்டமானைவிட ஒரு வாக்கு அதிகமாக பெறுவேன்\nஊரடங்குச்சட்டம் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அபாயம் – எச்சரிக்கை விடுக்கிறார் ஐ டி...\nஇலங்கையில்ல் அதிகரிக்கும் கொரோனா அச்சம். அதிகரிக்கின்றது வைத்தியசாலையில் அனுமதிக்கும் எண்ணிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://serangoontimes.com/2018/03/26/ezhuthuvatha-venama/", "date_download": "2020-05-31T05:48:20Z", "digest": "sha1:3R7V727SC4WADOKDJRDP36PRGUQQ2DCJ", "length": 37383, "nlines": 168, "source_domain": "serangoontimes.com", "title": "எழுதுவதா வேண்டாமா? | தி சிராங்கூன் டைம்ஸ்", "raw_content": "\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஎரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்\nHome வாழ்வியல் சிறப்புக் கட்டுரைகள் எழுதுவதா வேண்டாமா\nதேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எழுத்தாளர் விழாவில் இவ்வாண்டு சில புதுக்குரல்கள் ஒலித்தன. ‘எழுதுவதா வேண்டாமா – இளம் எழுத்தாளரின் குழப்பம்’ என்ற தலைப்பில், சிங்கையின் சமகாலத் தமிழிலக்கியச் சூழலை சிங்கையிலேயே பிறந்து வளர்ந்த இளையர்களின் கண்ணோட்டத்திலிருந்து விவாதிக்க இவ்வமர்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயத்ரி இளங்கோ, ஹரிணி வி, இளஞ்சேரன் குணசேகரன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு பல கருத்துகளை முன்வைத்தோம். அமர்வை வழிநடத்தியவர் தமிழக எழுத்தாளரான திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா). நிகழ்வை வழிநடத்தியதோடு நாங்கள் கூறிய பல பிரச்சனைகளுக்குத் தன்னுடைய அனுபவம் சார்ந்து அவரும் சில தீர்வுகளை முன்வைத்தார்.\nஅடிப்படையில் சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்கவரே எழுத்தாளர் என்று தொடங்கி தமிழகத்தின் முழுநேர எழுத்தாளர்கள் குறித்து எஸ்ரா தொடக்க உரையில் குறிப்பிட்டார் ஆனால் சிங்கைச்சூழல் முற்றிலும் நேர்மாறானது. இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள் முழுநேரத் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. அத்தகைய எழுத்துப்பணியில் ஈடுபடுவதற்கான புறச்சூழலும் இங்கில்லை. ஆயினும் இச்சூழலானது சிங்கை எழுத்தாளர்களுக்குப் பாதகமாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்றார் காயத்ரி இளங்கோ. முழுநேர ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் அவருக்குக் கல்விச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்பவற்றையும், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மனவுளைச்சலையும் எழுதமுடிகிறது. ஆகவே முழுநேரத் தொழில்கள் தரும் அனுபவங்களை அவரவர்களுக்கான தனித்தன்மையுடன் இங்கு எழுத்தாளர்��ள் எழுதவியலும் என்பதால் அதுவும் ஒரு சாதகமே.\nகாயத்ரியின் கருத்தை இளம் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பொருத்திப்பார்த்தால், இங்கு பிறந்து வளர்ந்த இளையர்களின் பிரச்சனைகளை அவர்களால் மட்டுமே எழுதவியலும். சிங்கப்பூரின் படைப்பிலக்கியப் பரப்பில் அதற்கான தேவையும் இடமும் இருப்பதே இளையர்களை எழுதத்தூண்டும் ஊக்கமாக இருந்திருக்கவேண்டும். எழுத்துத்துறையில் அதிகமான இளையர்கள் தடம் பதித்திருக்கவேண்டும். ஏன் அவ்வாறு நிகழவில்லை\nசிங்கப்பூரின் தமிழ்க்கல்விச் சூழலில், தமிழ்மொழியின் இலக்கணமும் இன்னபிற கூறுகளும், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. ஆனால், தமிழ் இலக்கியங்களைப் பற்றி, குறிப்பாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைக் குறித்த அறிமுகம் கிட்டுவது அரிது. உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தைச் சாதாரண நிலைத் தேர்வுகளில் எடுப்பவர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். அதிலும் தொடர்ந்து தொடக்கக்கல்லூரியில் தமிழ் பயில்பவர்கள் அந்தச் சிறுபான்மையில் பாதி இருக்கலாம்.\nநான் சென்ற ஆண்டு தொடக்கக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் என்ற பாடத்தை மேல்நிலைப் பாடமாக எடுத்து பயின்றபோது, என்னுடன் அப்பாடத்தை பயின்றது இன்னொரு மாணவி மட்டுமே. பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டும். சிங்கப்பூர் முழுவதிலும் இந்த எண்ணிக்கை நாற்பதைக்கூட எட்டிப்பிடித்திருக்காது. இந்தப் பின்னணியை மனதிற்கொண்டால் சிங்கை இளையர்களின் கண்ணோட்டம் தெளிவாகப் புரியும்.\nஇந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளையும் அவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டவைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளேன்; முதலாவது, சிங்கப்பூரின் இருமொழிச் சூழலில் புதிதாக நுழையும் இளம் எழுத்தாளர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள். இரண்டாவது, தற்போது எழுதிகொண்டிருக்கும் இளையர்களின் சிக்கல்கள். மூன்றாவது இந்த இளையர் வட்டத்தை விரிவுபடுத்தத் தேவைப்படும் மாற்றங்கள்.\nகாயத்ரி தொடக்கத்தில் தன்னுடைய வலைப்பூக்களில் அதிகமாகத் தமிழில் எழுதிவந்ததாகவும், காலப்போக்கில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கியபோது தமிழில் எழுதுவது கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும��� கூறினார். இருமொழிகளிலும் தொடர்ந்து எழுதுவது சவாலான பணி என்பது அவருடைய கருத்து. சமீப காலமாக மட்டுமே தமிழில் எழுதிவந்தாலும், ஆங்கிலத்தில் பல ஆண்டுகளாகத் தன்னுடைய கவிதைகளைப் படைத்து வரும் இளஞ்சேரனும் இக்கருத்தை ஆமோதித்தார்.\nவழக்கநிலைத் தேர்வுகளோடு தமிழுடனான தொடர்பும் அறுபட்டுப்போன சூழலில், தான் கூறவிரும்புவதைத் தமிழில் வெளிப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். இதற்கு எஸ்ரா முன்வைத்த ஆலோசனை பலதரப்பட்ட அகராதிகளின் மூலம் சொல்வளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது. அவரது ஆலோசனை அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வாகுமா என்பது என்னுடைய கேள்வி.\nஇளையர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்க உதவும் ஆங்கிலச் சொற்களை, அச்சொல்லில் உள்ள தன்மை மாறாமல் தமிழுக்கு அவர்களால் சரியாக மொழிபெயர்க்க இயலுமா என்பதுதான் கேள்வி. உதாரணத்திற்கு, “Anxiety” என்பது இன்றைய சூழலில் குறிப்பாக இளையர்களிடம் காணப்படும் ஒரு பிரச்சனை. தமிழில் அதற்கிணையாக பதற்றம் அல்லது படபடப்பு ஆகிய சொற்களே கிடைக்கின்றன. இவை சற்றுத்தட்டையான பொருளில் இருக்கின்றன. அதேநேரம் ஒருவகையான மனநோய் என்றும் மொழியாக்கவியலாது.\nஆங்கிலத்தில் பொதுவான உள்ளர்த்தம் (neutral connotation) கொண்ட ஒரு சொல்லை, ‘நோய்’ என்ற சொல்லைச் சேர்த்து எதிர்மறையான பொருளில் சொல்வது சரியாகாது. இதுபோன்ற சொற்களின் உள்ளர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பது இருமொழியிலும் சிறப்பான புலமை கொண்டவர்களுக்கே சவால்தான். சொற்களுக்கான பஞ்சம் என்பதை விட சரியான சொற்களைப் பயன்படுத்துவதே இங்கு இளையர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல். அதற்குத் தேவையான மொழித்திறன்கள் அவர்களிடம் உள்ளதா ஒருவேளை இருந்தாலும், அவர்கள் உருவாக்கும் சொற்களை யார் சரிபார்ப்பது\nAnxiety என்பது மேற்கத்திய வாழ்க்கைமுறையை நாம் கடைப்பிடிப்பதினால் விளைந்த பிரச்சனை என்றும், அப்பிரச்சனையை முதன்முதலில் உருவாக்கியதே ஆங்கிலேயர்கள்தான் என்றும் எஸ்ரா இச்சிக்கலுக்கு பதில்கூறினார். அது எனக்குத் திருப்தியளிக்கவில்லை. தமிழில் பேசுவதாலும் பழந்தமிழர் வாழ்முறையைக் கைக்கொள்வதால் மட்டும் உளவியல் ரீதியான பிரச்சனைகளைத் தடுக்கவியலுமா என்ன தமிழில் பொருத்தமான சொற்கள் கிடைக்கும் சிரமம் இருக்கும் விஷ்யங்களைப் பற்றித் பேச தமிழ்ச்சமுதாயம் இதுநாள் வரை தயங்கியிருக்கலாம். அத்தயக்கத்தை உடைப்பதையே இளைய தலைமுறை எழுத்தாளர்கள் செய்யவிரும்புகிறார்கள்.\nநவீன ஆங்கில உலகத்தையும் தமிழ் உலகத்தையும் இருவேறு துருவங்களாகப் பிரிக்கவியலாது என்று கூறிய யேல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவியான ஹரினி வி, அவற்றை இரு கரைகளாகத் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும் என்றார். மேலும், அவ்விரு கரைகளுக்குள் நீந்தி நமது அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு, இளையர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பற்றி சிங்கப்பூர் இலக்கியங்களில் அதிகமாகப் பதிவுசெய்யவேண்டும் என்றும் கூறினார். பல்லினச் சூழலில் வாழும் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் ஆங்கிலத்திலேயே பிரதானமாக பேசிப் புழங்குவதால், இருமொழிகளையும் சார்ந்த அடையாளங்களுடன் வாழ்வது எத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என்பதைக் குறித்து அதிகமாக எழுதப்படவேண்டும் என்றும் அவர் பேசினார்.\nஇளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்களும் தளங்களும்\nஒவ்வொரு எழுத்தாளரும் தனது படைப்பிற்கான அங்கீகாரத்தைத் தனது வாசகர்களிடமிருந்துதான் பெறுகிறார். ஆனால், சிங்கப்பூரில் இன்றைய இளையர்கள் தமிழில் வாசிப்பதும் எழுதுவதும் குறைவென்பதால், இளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்களும் இயல்பாகக் குறைந்துவிடுகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கான வாசகப்பரப்பு பெரும்பகுதி புதிய குடியேறிகளாகவும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களையும் உள்ளடக்கியுள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒருவரின் அளவிற்கு அவர்களுக்குச் சிங்கப்பூர்ச் சூழல் பரிச்சயமானதல்ல.\nமேலும், தமிழ்மொழியையே முதன்மை மொழியாக பயன்படுத்தும் மாநிலத்திலிருந்து வந்திருப்பதால் அவர்களுடைய வாசிப்பு அனுபவத்துடனும், தமிழ் மொழிப்பயன்பாட்டுடனும் சிங்கை இளையர்களின் படைப்புகளைப் பொருத்திப் பார்க்கும்போது, அவை இலக்கியத் தரமற்றவையாக கூட இருக்கக்கூடும். எனவே அங்கீகாரம் கிடைப்பதில் அடிப்படைச்சிக்கல் எழுகிறது. இது தயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியக் காரணங்களில் ஒன்று.\nவெவ்வேறு வயதினருக்காக எழுதப்படுபவற்றையும் இலக்கிய வடிவங்களாக ஏற்றுக்கொண்டு வளைந்துகொடுக்கும் தன்மை சிங்கையின் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கவேண்டியது அவசியமென்று ஹரினி கூறினார். அனைவரும் ஒரே விதமான இலக்கியத்தைப் படைக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல், சிங்கப்பூரின் இளம் தமிழ் எழுத்தாளர்கள் வடிவம், மொழி இவற்றில் மாறுபட்டு எழுதினால் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். இலக்கியத்தரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் இளையர்களின் படைப்புகளில் குறைகளையே அதிகம் கண்டால், பலரின் வளர்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே தடைபட்டுவிடும் என்றும் கூறினார்.\nஇளம் எழுத்தாளர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று எழுத்தாளர் அழகுநிலா நிகழ்ச்சியின் கேள்வி பதில் அங்கத்தின்போது பேசினார். இவ்விஷயத்தில் எனக்கொரு கருத்து உண்டு. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு முன்னர் அப்படைப்பு எழுந்த சூழல் குறித்த முழுப்புரிதல் இருக்கவேண்டும். அப்புரிதலின் மேல்தான் சரியான, நடுநிலைமையான விமர்சனமானது நிகழும். தங்களின் படைப்பைவிட அவற்றின் மூலமாக வெளிவரும் கண்ணோட்டங்களைப் பற்றிய விமர்சனங்கள்தான் இளையர்களுக்கு முதல் தேவை. மற்றபடி நேரடியாகப் படைப்பின்மீதான விமர்சனங்கள் நேர்மறையா எதிர்மறையா என்பது குறித்த கவலையெல்லாம் அடுத்த நிலையில் தான்.\nபுத்தகங்களை வாசிப்பதைவிட சமூக வலைத்தளங்களில் அதிகமானவற்றை பகிர்ந்து, அதன்மூலமாக வாசிப்பைப் பெருக்கிக்கொள்ளும் இளைய வாசகர்களே இளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்கள் என்று ஒரு கருத்து கூறப்பட்டது. இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இளையர் ஒருவர் தமிழில் பதிவிடும் இலக்கியம் சார்ந்த பதிவுக்கு ‘லைக்’ ஒன்றை மட்டும் தட்டிவிட்டுக் கடந்து செல்லும் அனைவரும் அப்பதிவை முதலில் முழுமையாகப் படித்தார்களா என்று தெரியாது. ‘லைக்’ செய்பவர்களில் உள்ள இளையர்களின் எண்ணிக்கை விகிதம் என்ன இளம் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பதிவுகள் அவர்களுக்குத் தமிழிலக்கியத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளதா இளம் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பதிவுகள் அவர்களுக்குத் தமிழிலக்கியத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளதா இந்த ஆர்வமானது படைப்பாக்கத் தூண்டுதலுக்கோ உரையாடல்களுக்கோ வழிவகுத்துள்ளதா இந்த ஆர்வமானது படைப்பாக்கத் தூண்டுதலுக்கோ உரையாடல்களுக்கோ வழிவகுத்துள்ளதா\nஇளையர்கள் சக இளையர்களுடன் கலந்துரையாட, இளையர்களால் இளையர்களுக்காகவே அமைக்கப்பட்ட இலக்கியத் தளங்கள் அறவே சிங்கையில் இல்லை. இப்பிரச்சனையை எதிர்கொள்ள எஸ்ரா ஓர் ஆலோசனை கூறினார். தமிழகத்தில் வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்கள் ஒரு நிர்ணயித்த நேரத்தில், அவரவர் இருக்குமிடத்திலிருந்தே முகநூலில் நேரலையாகச் சென்று, தங்களுடைய படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இணைய ஊடுருவல் அதிகமுள்ள சிங்கப்பூருக்கு இது மிகவும் ஏற்புடையது. புத்தாக்கமான இத்தகைய முயற்சிகளை நாமும் மேற்கொள்ளவேண்டும்.\nஇளையர்கள் மொழியிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. பல இளையர்கள், குறிப்பாகப் பல்கலைகழக மாணவர்கள், நாடகத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவைகள் மேடையேற்றும் நாடகங்களோடு நின்றுவிடாமல், சிங்கையில் பலகாலமாக இயங்கி வரும் நாடக குழுக்களிலும் சேர்ந்து நாடகங்களை எழுதியும் இயக்கியும் வருகிறார்கள். தன்னிச்சையாகப் பள்ளியின் மூலமாகவும் பள்ளி சாரா அமைப்புகளின் மூலமாகவும் நாடகத்திலுள்ள தங்களது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nநாடகத்தின் கதையோட்டத்தில் சிறுகதையின் கூறுகளும், வசனங்களில் கவித்துவமான மொழியின் கூறுகளும் அடங்கிவிடுகின்றன. ஆதலால், சிறுகதை, கவிதை, நாடகம், ஆகிய இலக்கிய வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை மறுக்க இயலாது. இந்த தொடர்புத்தன்மையைக் கருத்தில்கொள்ளாமல் இலக்கியத்தின் எல்லைகளைச் சுருக்கிவிட்டதால்தான், எழுதக்கூடிய பலர் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றனர்.\nசிங்கையிலுள்ள பல இளையர்களுக்கு நிகழ்கலைகளில் உயர்நிலைப் பள்ளி காலத்திலிருந்தே அதிக ஈடுபாடு இருக்கிறது. எனக்கும் இருந்தது. நிகழ்கலைகளில் உள்ள பின்னணி, இசை, நடனம் எனப் பிறகலைகள் இலக்கியத்தை மேலும் செம்மைப்படுத்தப் பெரும் துணைபுரியும் என்று குறிப்பிட்ட இளஞ்சேரன், தமிழ் முரசின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற ‘ராக்’ இசை கலைநிகழ்ச்சியை உதாரணமாகச் சுட்டினார். அதைத்தொடர்ந்து ஹரினி, கல்வியின் மூலம் மொழி மீதான மதிப்பு வளர்ந்துவிடுகிறதென்றாலும், வகுப்பறையையும் தாண்டி மொழிப்பிணைப்பையும் அதன்மீதான இரசனையையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்றார்.\nநிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ஒன்றரை மணி நேரம் போதாமல், பலர் அறைக்கு வெளியேயும் விவாதத்தைத் தொடர்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தகது. இளம் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்களின் குரல்கள் எழுப்பியுள்ள அதிர்வுகள் என்பதால் இது முக்கியமானதொரு முன்னெடுப்பு. கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடும் நிலையில் நாமில்லை என்பதாலேயே இளைய எழுத்தாளர்கள் சந்திக்கும் பிற பிரச்சனைகளைப் புறக்கணிக்க இயலாது. கல்விச் சூழலில் தமிழ் மொழிப்புழக்கக் குறைவினால் உண்டான தாக்கத்தை எவ்வாறு கையாளலாம் என்பதே நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியதாகும். அதற்கான சிறப்பான தொடக்கமாக இந்த அமர்வு அமைந்துவிட்டது. தொடக்கங்கள் வெறும் விதைகளாகவே இருத்தலாகாது. அவை வேர்பிடித்து வளர்ந்து விருட்சங்களாக ஆகவேண்டும். அதற்கான முனைப்பையும் உழைப்பையும் கொடுக்க இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தயாராகவே உள்ளார்கள்.\nPrevious articleஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nNext articleவிவாதம் விலக்கும் இருள்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nஆசியாவின் நீர்த்தேவைகளை 2030க்குள் நிறைவுசெய்தல்\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது\nசலீம் ஹாதி – ஒரே நாள் ஒரே வெள்ளி\nஎன் கதை – நூல் விமர்சனம்\nஅசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்\nஇணைய அரவம் – 2\nசிங்கைத் தமிழருக்கான புதிய சிந்தனைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டுவரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் உங்கள் இல்லம் தேடி வர $25 வெள்ளி ஆண்டுச் சந்தாவில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்\nகுடை தந்த கொடை – வாசகர் வட்ட ஆண்டுவிழா\nதமிழருவி மணியன் சிறப்புரை – புறநானூற்றுச் சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/p/english_tamil_dictionary_p_175.html", "date_download": "2020-05-31T06:14:33Z", "digest": "sha1:C3JMOA6LKJWIJVYUX2DGIBG34PSJ6GS4", "length": 10556, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "P வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி - proof, தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, series, பார்வைப்படி, அச்சுப், prop, மின், உயர்படிப், தொடர்வி, செய், கலைமுன், உறுப்பினர், அறிவிப்பு, dictionary, tamil, english, வார்த்தை, word, சான்று, காட்டுகிற, வினை", "raw_content": "\nஞாயிறு, மே 31, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\na. வன் திறமான, முனைப்புடைய, தனிப்பண்பினைக் காட்டுகிற, தீர்மானமான.\nn. முறையாகக் கூறுதல், கருத்து அறிவித்தல், ஒலித்தல், உச்சரித்தல், (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற, ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.\nn. கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.\nn. ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.\nn. நவில்முறை, உச்சரிப்பு, ஒலிப்பு, சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு.\nn. கரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌதவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.\nn. காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.\nn. அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.\nn. சரவையிடுதல், அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.\n-1 n. உதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.\n-2 n. (பே-வ., சு-வ) விமானச் சுழல் விசிறி.\n-3 n. (சு-வ) நாடக வழக்கில் மேடையுடைமை.\nn. கலைமுன் கலை, கலைமுன் அறிபொருள்.\nn. pl. முன்னணி அறிவு.\nn. பரப்புரை, கருத்துப் பரப்பு, பிரசாரம், பரப்பப்படுஞ் செய்தி, கோட்பாட்டுப் பரப்புதல் அமைப்பு.\nn. கொள்கைப் பரப்பீட்டாளர், பரப்புக்குழு உறுப்பினர், மதமாற்றத் தொண்டு ஊழியர், ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர், உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள், பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.\nv. இனம் பெருக்கு, இனப்பெருக்கமுறு, தன்னினந் தழைப்பி, மரபு தொடர்வி, பண்புமரபு தொடர்வி, பண்பு நீடித்ததுத் தழைக்கச் செய், வௌதப்பரப்பு.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nP வரிசை (P Series) - ஆங்கில-தமிழ் அகராதி, proof, தமிழ், ஆங்கில, அகராதி, வரிசை, series, பார்வைப்படி, அச்சுப், prop, மின், உயர்படிப், தொடர்வி, செய், கலைமுன், உறுப்பினர், அறிவிப்பு, dictionary, tamil, english, வார்த்தை, word, சான்று, காட்டுகிற, வினை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2014/01/", "date_download": "2020-05-31T06:09:58Z", "digest": "sha1:QJEDFDRSTY7DFD4SOIKSMUUBIWKPEEQS", "length": 12908, "nlines": 83, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "January 2014 - IdaikkaduWeb", "raw_content": "\nவாய்க்கு ருசியான அறுசுவை உணவுகள் எப்படி மனிதனை ஆட்கொண்டு நிற்கின்றதோ அதைப்போல ஏன் அதைவிட மேலாக காதுக்கினிய கீதங்கள்,மனதை மகிழ்விக்க மன இறுக்கத்தைப்போக்க களைப்படைந்த மனதுக்கு இதமான ஒத்தடம் கொடுக்க மனதை இளமையூட்ட இப்படி.. இப்படி.. எம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்கின்றன. இவையெல்லாம் எமக்குக் கிடைக்கிறதென்றால் அதற்குக்காரணம் வானொலிதான் என்பதை எவருமறிவர்.\n21வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் – ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகட்டும்\nஎமது எளிமைமிக்க இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்க அமைப்பானது கடந்த சில வருடங்களில் உள்ளமைப்பு நெருக்கடிகளாலும், செயற்பாட்டு நிலைகளில் நிலவும் பிளவுகளினாலும் அது இயங்கும் ஆற்றல் இழந்த நிலையில் இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அமைப்பின் ஓர் உறுப்பினன் என்ற உரிமை கொண்ட பிரதிநிதி என்ற வகையில் எமது இன்றைய நிலைமை பற்றி எனது மனக்கண்ணில் தெறித்து நிற்கும் கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு முன்வைக்க விரும்புகிறேன்.\n2014ம் ஆண்டிற்கான புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக் கூட்டம்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடாவின் முதலாவது பொதுக் கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது .இக் கூட்டத்தில் நடப்பு வருட செயற்திட்டங்கள் மற்றும் வருட இறுதி பொதுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட செயற்திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nஇடம்: கணேஸ் அவர்களின் இல்லம்\nஅந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே .இன்றைய தலைமுறையினருக்கு அனுபவ பகிர்வு போன்று இது அமைந்துள்ளது.\nஉழவர்களை மட்டுமின்றி அனைத்து மக்களையும் மகிழ்விக்கும் இத்தகையப் பொங்கல் திருநாளில், வேறுபாடுகளை மறந்து, நம்மிடையே மனிதநேய நல்லிணக்கம் நிமிர்ந்து, ஒற்றுமை, சமாதானம் நிறைந்து விளங்கிட இணைந்து மகிழ்வோம். உழவர் வாழ்க்கையில் நல்லவை நடந்திட, இல்லங்களில் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட, புதுப்பொங்கல் திருநாளில் புதுமைகள் பூத்து குலங்கிட தமிழர் வாழ்வில் ஏற்றங்கள் மிகுந்திட, இன்பம் காணும் நல்லாண்டாய் பொங்கட்டும் தைத்திருநாள் மலரட்டும் . மன நிம்மதியும், அமைதியும் வாழ்க்கையில் மலர இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம்\n2014ம் ஆண்டு புதிய நிர்வாக சபையின் அறிவித்தல்\nஎமது சங்கத்தின் வளர்ச்சியில் எம்மோடு தோளோடு தோள் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் பழைய மாணவர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எமது “இத்தி மலரி”லும் இணையதளத்திலும் வெளியிடப்பட்ட யாப்பு ஒருமாதிரி (model) வடிவமாகையால் அதனை பொதுச்சபையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கவேண்டுமென 29.12.2013 அன்று கூடிய பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே எதிர் வரும் பங்குனி மாதம் (திகதி பின்னர் அறிவிக்கப்படும்) பொதுச்சபையைக்கூட்டி அதற்கான அனுமதி பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே வெளியிடப்பட்ட யாப்பினைப் பார்வையிட்டு திருத்தங்களோ மாற்றங்களோ செய்யவேண்டுமெனெத் தாங்கள் கருதினால் அதைத் தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nமனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை\nவாய்க்கு ருசியான விதம் விதமான உணவு, அழகான பகட்டான ஆடைகள், ஆடம்பர மாடிமனை வீடுகள், வேண்டிய இடத்துக்கு சென்றுவர சொகுசான வாகனங்கள் இனிமையான பொழுதுபோக்குச் சாதனங்கள். இப்படி உலகத்திலுள்ள அத்தனை வசதிகளும் தனக்குக் கிடைக்கவேண்டுமென இன்றைய மனிதன் விரும்புவது இயல்பானதே. அவற்றைதேடி ஓடும் மனிதனின் ஆசைகளை கனடிய மண் ஓரளவு தீர்த்து வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-25102.html?s=4db95d353c8cda41c85360d9428ac162", "date_download": "2020-05-31T06:09:47Z", "digest": "sha1:Y6HMOWCBHUFUTJGQJX7OETER5D34XMAV", "length": 6651, "nlines": 17, "source_domain": "www.tamilmantram.com", "title": "திடுக்கிடும் தகவல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > திடுக்கிடும் தகவல்\nView Full Version : திடுக்கிடும் தகவல்\nஒருனால் இரவு நேரம் அந்த நேரத்தில் எங்கள் ஊருக்கு சற்று ஒருகிலோ மீட்டர் நடந்து பயணம் செல்லவேண்டும் அந்த நேரத்தில் தான் திடிக்கிடும் சம்பவம் நடைப்பெற்றது.........இதோ சொல்கிறேன்******ஒரு நாள் நான் வேலைக்க�� சென்று விட்டு அந்த காட்டு வழியே நடந்து எனது ஊரை நோக்கி சென்ரு கொண்டிருந்தேன் அப்போது ஒரு அரை கிலோ மீட்டர் அப்பால் கடந்து வந்து விட்டேன் அதன் பிறகு எல்லாம் அடர்ந்த காடுகள் சுற்றிலும் ஒரு ஆட்கள் கிடையாது திடீரென்ரு கரண்ட் போய் விட்டது காற்று நல்லா ஒரு இறசலுடன் கேட்கிறது சுற்றிலும் தென்னை ஓலைகள் ஒன்ருடன் ஒன்றாக உரசுகிறது எல்லாம் பார்க்கும் போது இன்னும் பயம் ஏற்படுகிறது இருந்தாலும் அதை தாண்டி போக முன்வருகிறேன்..அப்போது எனது முன்னால் ஒரு பன்றி மிக வேகமாக என்னை கடந்து சென்று திடீர் என மறைந்து விட்டது ....எனக்கு அப்பொழுதே நல்லா பயம் வந்தது ஏனென்றால் நான் வசிக்கும் ஊரில் பன்றிகள் கிடையாது அப்போது மணி 11.35 எனக்கு யாரை கூப்பிடுவது யாரிடம் சொல்வது என்று ஒன்றும் அந்த நேரத்தில் ஓடவில்லை என்னுடய வேகத்தை நான் எடுக்கிறேன் இருந்தாலும் அந்த பயத்தில் வேகம் வருவதில்லை நடக்கிறேன் திடீர் என்று மல்லிகைப்பூ வாசம் அந்த வேளையில் மணம் வீசுகிறது சலங்கை ஒலி கேட்கிறது திடிரென்று எனது முன்னால் ஒரு உருவம் சிவப்பு சேலை உடித்தி நடந்து சென்று கொண்டிருக்கிறது நான் நினைத்தது ஒருவேளை நமக்கு முன்னால் யாராவது பென்கள் நடந்து வந்திருக்கலாம் என்று ஆனால் அது பொண்ணுதான் பேய் எனக்கு தெரியவில்லை சற்று ஒரு 5 மீட்டர் கழிந்து நடந்து போகிறது எனக்குள் ஒரு தைரியம் வந்தது நமக்கு துணையாக ஒரு பெண்மனி முன்னே போய் கொண்டிருக்கிறாள் என்று அப்போது மணி 11.35 எனக்கு யாரை கூப்பிடுவது யாரிடம் சொல்வது என்று ஒன்றும் அந்த நேரத்தில் ஓடவில்லை என்னுடய வேகத்தை நான் எடுக்கிறேன் இருந்தாலும் அந்த பயத்தில் வேகம் வருவதில்லை நடக்கிறேன் திடீர் என்று மல்லிகைப்பூ வாசம் அந்த வேளையில் மணம் வீசுகிறது சலங்கை ஒலி கேட்கிறது திடிரென்று எனது முன்னால் ஒரு உருவம் சிவப்பு சேலை உடித்தி நடந்து சென்று கொண்டிருக்கிறது நான் நினைத்தது ஒருவேளை நமக்கு முன்னால் யாராவது பென்கள் நடந்து வந்திருக்கலாம் என்று ஆனால் அது பொண்ணுதான் பேய் எனக்கு தெரியவில்லை சற்று ஒரு 5 மீட்டர் கழிந்து நடந்து போகிறது எனக்குள் ஒரு தைரியம் வந்தது நமக்கு துணையாக ஒரு பெண்மனி முன்னே போய் கொண்டிருக்கிறாள் என்று திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது எனது வீட்டில் இருந்து நான் எனது பாக��கெட்டில் இருந்து மொபைல வெளிய எடுத்தேன் அது தவறிய அழைப்பில் போய் விட்டது எனது கையில் மொபைல் லைட் வெளிசத்தில் எனது முன்னால் நடந்து போய் கொண்டிருக்கும் அந்த பெண்னின் உருவம் தெரிகிறது ஆனால் உருவம் தரையில் கால் இல்லை எனக்கு அந்த இடத்திலே நின்று பயத்துடன் நடுங்கி விட்டேன் அந்த பேய் அதன் பக்கத்தில் உள்ள கல்லரயில் போய் மறைந்து விட்டது ............அந்த நாட்கள் முதலாய் ஒருனாலும் நடந்து பயணம் செல்வதில்லை,,,,,,,,##########@@@@@@@@ திடீர் என்று எனக்கு ஒரு போன் வந்தது எனது வீட்டில் இருந்து நான் எனது பாக்கெட்டில் இருந்து மொபைல வெளிய எடுத்தேன் அது தவறிய அழைப்பில் போய் விட்டது எனது கையில் மொபைல் லைட் வெளிசத்தில் எனது முன்னால் நடந்து போய் கொண்டிருக்கும் அந்த பெண்னின் உருவம் தெரிகிறது ஆனால் உருவம் தரையில் கால் இல்லை எனக்கு அந்த இடத்திலே நின்று பயத்துடன் நடுங்கி விட்டேன் அந்த பேய் அதன் பக்கத்தில் உள்ள கல்லரயில் போய் மறைந்து விட்டது ............அந்த நாட்கள் முதலாய் ஒருனாலும் நடந்து பயணம் செல்வதில்லை,,,,,,,,##########@@@@@@@@************இதுபோல நீங்களும் பயப்படாமல் அந்த சந்திப்பில் இருந்து விடுதலை பெருங்கள்\nஇந்த நவீன உலகி இப்படியுமா, நம்பவே கடினமாகவே தென்படுகின்றது\nஆமா அந்தோணி உங்களுக்கு எத்தனை வயது.\nஇது காமெடி இல்ல ஜனகன் அவர்களே இது உண்மை ..என்னுடய வாழ்கையில் முதல் பயம் வந்த அந்த நாட்கள்.மறக்கமுடியாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/hindi-imposition", "date_download": "2020-05-31T07:01:54Z", "digest": "sha1:YJMA5ZU223RTKSZQKTW4AXOJY4H4QL45", "length": 6885, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளிப் பாடத்தில் பகவத் கீதை ஸ்லோகங்கள் இடம்பெறும்: ஹரியானா முதல்வர்\nஅமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழி எது தெரியுமா\nகடைக்கு வந்த பெண்ணை இழிவாக பேசிய மார்வாடி. ரவுண்டு கட்டிய இளைஞர்கள்.. வீடியோ.\nதமிழில் ட்வீட்.. வேட்டி சட்டையில் விசிட்.. இப்போ மாமல்லபுரத்தில் தமிழைக் காணோம் \nபொது மொழி என்ன ரஜினி சார்-அமைச்சர்: இங்கிலீஷ் தான் பொதுமொழி: கண்டறிந்த கமல்\nஒரே மீட்டிங்கில் அடங்கிய ஸ்டாலின்..\n இந்தி சர்ச்சைக்கு அமித் ஷா வி��க்கம்..\nஇந்தியால் ஒற்றுமை, தமிழர்களுக்கு சவால்: சிதம்பரம் ட்வீட்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்த திமுகவினர் கைது\nஇந்தியை ஏற்கமாட்டார்கள்: பொதுமொழி தேவைதான் : புதுமொழி கேட்கிறாரா ரஜினி\nதமிழ் மொழி காக்கும் போராட்டம்- கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு\nநன்றி கெட்டவர்களால் வைரலாக்கப்படும் போட்டோஸ்\nஇந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து செப் 20 அன்று மாநில அளவில் திமுக ஆர்ப்பாட்டம்..\nகர்நாடகாவில் கன்னட மொழியே முதன்மையானது: முதல்வர் எடியூரப்பா\nதமிழகத்தில் இந்தியைத் திணிப்பது திமுகதான்.\nதயவு செய்து அதை செய்யாதீர்கள்- கமல் ஹாசன் வெளியிட்ட முக்கிய வீடியோ\nதயவு செய்து அதை செய்யாதீர்கள்- கமல் ஹாசன் வெளியிட்ட முக்கிய வீடியோ\n அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கேள்வி\nHINDI DIWAS உடன் போட்டி போடும் #தமிழ்வாழ்க கோஷம் - ட்விட்டரில் நடக்கும் டிரெண்டிங் சண்டை\nஅண்ணா வழியில் அன்னைத் தமிழ் காப்போம்- திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதெரியாமல் ஒரு டுவிட் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட எச்.ராஜா\nHindi Imposition: அரசு பள்ளி பயோமெட்ரிக் வருகைப் பதிவில் இந்தி: தமிழுக்கு இடம் இல்லை\nHindi Imposition: அரசு பள்ளி பயோமெட்ரிக் வருகைப் பதிவில் இந்தி: தமிழுக்கு இடம் இல்லை\nஇனி தபால் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theholyarunachala.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2020-05-31T07:27:48Z", "digest": "sha1:EOU6QWYJTVDZPHYAYMARHI2A43AQG2EF", "length": 9169, "nlines": 184, "source_domain": "theholyarunachala.wordpress.com", "title": "அண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே! | The Holy Arunachala", "raw_content": "\nஅண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே\n08 Dec 2011 Comments Off on அண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே\nby theholyarunachala in அண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே\nமா மலை எல்லாம் மலை அல்ல\n(- “ஶ்ரீ சேஷனும் பக்தர்களும்” – 43)\n“…எந்தை குருநாதன் இருக்கும் மலை,\nவிண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்\nகண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்\nதண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்\nபெண்ணாகி, ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்\nவிண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்\nபெண்ணே இப்பூம் புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்\n“போற்றி அருளாக நின் ஆதியாம் பாதமலர்\nபோற்றி அருளாக நின் அந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்\nபோற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்\nஅண்ணாமலையார் – வெண்பா அருளாளர் குரு நமச்சிவாயர் இயற்றியருளிய அண்ணாமலை வெண்பா\nஅண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே\n\"கிரிவலம் போறோம் சேஷாத்ரி…\" (1)\nஅண்ணாமலையின் மானிட ரூபனே, ஶ்ரீ சேஷனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/aug/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-3213353.html", "date_download": "2020-05-31T06:15:55Z", "digest": "sha1:K6KVL53G2G54ZK73LZTLXXOKS4BLNVYE", "length": 9361, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு கல்விச்சீர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்திற்கு கல்விச்சீர்\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான கல்வி சீர்வரிசை பொருள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் பராமரிப்பின்றி அடிப்படை வசதியில்லாமல் இருந்ததால் குழந்தைகள் வருகையும் மிகக்குறைவாக இருந்தது. இதற்கிடையே, இம்மைய பணியாளராக நியமிக்கப்பட்ட அனீஸ்பாத்திமா, அவரது கணவரும் சமூக ஆர்வலருமான சிக்கந்தர் பாட்சா ஆகியோர் சுகாதார வளாகம், குடிநீர் வசதி, மின் விசிறி, குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்கள், 2 மேஜைகள், 20 நாற்காலிகள், எழுது பொருள்கள் ஆகியவற்றுக்கு ரூ. 1 லட்சம் செலவு செய்தனராம். மேலு��், அங்கன்வாடி மையத்தை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும், காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்ததால் பெற்றோர்கள் தாமாக முன்வந்து தங்கள் குழந்தைகளை சேர்த்துள்ளனர். தற்போது 15 குழந்தைகள் கல்வி கற்றுவருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மையத்தில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ஹெலன்ரோஸி தலைமை வகித்தார்.\nஅப்பிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் குழந்தை வளர்ச்சி அலுவலர் மயிலம்மாள் முன்னிலை விகித்தனர். மைய பணியாளர் அனீஸ் பாத்திமாக வரவேற்றார். விழாவில் சமூக ஆர்வலர் சிக்கந்தர் பாட்சா வழங்கிய கல்விச் சீர்வரிசை பொருள்களை மாவட்ட திட்ட அலுவலர் பெற்றுக்கொண்டார். அவர் இம்மையத்தை முன்மாதிரி மையமாக தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.\nஇந்த விழாவில், பெற்றேர்கள், குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் ராஜம்மாள், முருகேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/25052229/Goa-request-to-postpone-national-sporting-competition.vpf", "date_download": "2020-05-31T07:17:18Z", "digest": "sha1:ADIJGVFDTINYSZXOSYV3PERRY7JUJ2NS", "length": 8357, "nlines": 109, "source_domain": "www.dailythanthi.com", "title": "Goa request to postpone national sporting competition || தேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள் + \"||\" + Goa request to postpone national sporting competition\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா வேண்டுகோள்\nதேசிய விளையாட்டு போட்டியை மீண்டும் தள்ளி வைக்க கோவா ���ேண்டுகோள் விடுத்துள்ளது.\n36-வது தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அது இந்த ஆண்டு (2019) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் குறுக்கீடு காரணமாக நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது நவம்பர் மாதத்திலும் தேசிய விளையாட்டு நடைபெறாது என்று தெரியவந்துள்ளது. போட்டிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக நிறைவு பெறாததால் மேலும் 5 மாதம் காலஅவகாசம் தருமாறு கோவா அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) மே மாதத்தில் தேசிய விளையாட்டு போட்டியை நடத்துவதற்கான தேதியை ஒதுக்கீடு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்து இருப்பதாக கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்த் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இந்த வேண்டுகோளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக்கொள்ளுமா\n1. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது\n2. விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு\n3. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\n4. உத்தர பிரதேச தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது- யோகி ஆதித்யநாத்\n5. அம்பன் புயல்: மேற்கு வங்கத்துக்கு ரூ. 1000 கோடி விடுவித்தது மத்திய அரசு\n1. 3 மாதம் ஜெர்மனியில் தவிப்பு: தாயகம் திரும்பினார், ஆனந்த்\n2. விளையாட்டு அமைப்புகளின் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் - இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/540671-international-mother-language-day.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-05-31T07:37:27Z", "digest": "sha1:WY6JFP4EQWMZ23TXB2WTYXKTQKALFPHW", "length": 17405, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "மொழி அழிந்தால் பண்பாடு அழியும்: பிப்.21- உலகத் தாய்மொழி நாள் | international mother language day - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nமொழி அழிந்தால் பண்பாடு அழியும்: பிப்.21- உலகத் தாய்மொழி நாள்\nபிப்.21- உலகத் தாய்மொழி நாள்\n1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 ��ன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி \"பன்னாட்டுத் தாய்மொழி நாள்\" ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி நாள் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை நினைவுபடுத்துகிறது.\nமதத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் அரசு, எந்த மதத்தைப் பின்பற்றுகிறதோ, அதே மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அந்த அரசால் எந்தத் துன்புறுத்தலும் நிகழாது என்று கூறுபவர்களுக்கு வரலாறு தரும் பதில்தான் பிப்ரவரி 21, உலகத் தாய்மொழி நாள்.\nஇஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடு, தங்கள் தாய்மொழியில் கல்வி வேண்டும் என்று கேட்டதற்காக இஸ்லாம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய நான்கு மாணவர்களைக் கொலை செய்தது. அரசை விமர்சிப்பவர்கள் அதே மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அரசின் நியாயமற்ற செயலைக் கண்டித்ததால் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதுதான் வரலாறு.\nமதத்தை அடிப்படையாகக் கொண்டு துன்பம் நிகழுமா நிகழாதா என்று கூற இயலாது. ஆனால் நியாயத்திற்காகப் போராடியவர்கள் வரலாறு நெடுகத் துன்பம் அனுபவித்ததைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.\nஇந்த வரலாற்றை உணர்ந்துதான் இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. அரசு அனைவரையும் சமமாகக் கருத வேண்டும். மதத்தை வைத்து மக்களைப் பாகுபடுத்தக் கூடாது.\nமொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள்.\nதன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.\nதாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.\nதமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.\nபொதுப் பள்ளிக்கான மாநில மேடை.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்ட�� வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமொழி அழிந்தால் பண்பாடு அழியும்பிப்.21உலகத் தாய்மொழி நாள்International mother language dayதாய்மொழி நாள்தாய்மொழி தினம்தமிழ் மொழிசெம்மொழிதமிழ்\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nசிறைகளில் கரோனா தொற்று பரவுவதால் நீண்ட நாள் கைதிகளை பரோலில் விடவேண்டும்\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு\n5 துறைகளின் வல்லுநர்கள் பங்கேற்கும் ‘அறம் - 2020’ பயிற்சி வகுப்புகள் நாளை...\nபிளஸ் 2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்- ‘இந்து தமிழ் திசை’யின் ‘உயர்வுக்கு...\nமே 31: புகையிலை எதிர்ப்பு நாள்...புகைபிடித்தால் புற்றுநோய் இலவசம்\n’வெயிட்’டைக் குறைக்க ஈஸியான எலுமிச்சை நீர்\nகுழந்தை பாதுகாப்பும் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளும்\nஇந்து தமிழ் திசை செய்தி எதிரொலி: மதுரையிலுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு உதவ நிதியளித்த ஓய்வு பெற்ற...\nகுடிசைப்பகுதிகளில் தீவிர சோதனை; 7 நாள் அரசு முகாமில் தனிமைப்படுத்தல், ரூ.1000 நிவாரணம்:...\n1000 அடி குகை; மார்பளவு தண்ணீர்; அதிசய நரசிம்மர்\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\n‘போலிச் செய்திகளை புறக்கணியுங்கள்’ - ‘ஃபில்ஹால் 2’ நடிகர் தேர்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி...\nநியூரோஜென் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை பெருமூளை வாதத்திலிருந்து குணமடையும் குழந்தை: மார்ச்...\nவர்த்தக குழுவுடன் வரும் ட்ரம்ப்: இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வமில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/546766-cellphone-ruling-children.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-31T06:52:02Z", "digest": "sha1:UWFNR427PPW5G26TESITDXH3D2DHJEHI", "length": 29587, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "நிகரெனக் கொள்வோம் 10: குழந்தைகளை ஆளும் செல்போன் | Cellphone ruling children - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nநிகரெனக் கொள்வோம் 10: குழந்தைகளை ஆளும் செல்போன்\nவீட்டில் செல்போனின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்தார் கல்பனா. தனக்கு ஒரு போன் கணவனுக்கு ஒரு போன் என்றிருந்தது. ஒன்று பழுதாகி புதிதாக ஒன்று வாங்கியதால் மூன்றானது.\nவீட்டில் எல்லோரும் தனித்தனியாக போனைப் பயன்படுத்தத் தொடங்கினர். மகனும் மகளும் போனுக்காகச் சண்டையிட்டனர். முதலில் போனை ஆளுக்குக் கொஞ்ச நேரம் எனப் பிரித்துக் கொடுத்தார். அதன் பின்னும் சண்டை ஓயவில்லை. தனது போனை ஒரு குழந்தைக்கும் மூன்றாம் போனை இன்னொரு குழந்தைக்கும் கொடுத்துவிட்டுத் தான் தியாகிபோல் இருந்தார். அது கல்பனாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது.\nமகள் போனில் வீடியோக்களாகப் பார்த்தாள். மகன் விளையாடினான். கணவன் வீடியோ, செய்திகள் தகவல்கள், வாசிப்பு, டைப் செய்வது என்றிருந்தார். போன் முன் அவர்களாகச் சிரித்துக்கொள்வார்கள், சீரியசாக முகத்தை வைத்துக்கொள்வார்கள், அமைதியாக அதில் ஊன்றிக் கவனிப்பார்கள். கூகுள் விளையாட்டின் தாக்கத்தால் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டதைக் கேள்விப்பட்ட போது கல்பனாவின் தூக்கம் கெட்டது. தன் குடும்பத்தின் கைகளில் இருந்து போனைப் பிடுங்கும் வேலையில் ஈடுபட்டாள்.\nமகன் அது போன்ற விளையாட்டுகளைத் தான் விளையாடுவதில்லை என்று உறுதி தந்தான். “நான் வீடியோதானே பார்க்கிறேன்” என்று மகள் வசனம் பேசினாள். “தேவையில்லாமல் கவலைப்படாதே” என்றார் கணவர். அப்படியொரு கட்டத்தில் சேலம் விஷயம் பொதுவெளிக்கு வந்தது. “நான் மட்டுமா வருத்தப்படுகிறேன்” என்ற கேள்வியுடன் சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கல்பனா உற்றுநோக்கினார்.\nபெற்றோர் பலருக்கும் தன்னுடைய அனுபவம்தான் என்பதை அவர்களுடைய பேச்சு உணர்த்தியது.\n“அவனுக்கு எப்பவும் விளையாட்டுத்தான். அதுல வரும் எல்லா விளையாட்டையும் விளையாடுறான். தானாகவே பேசுகிறான், சிரிக்கிறான். விளையாட்டு முடிந்ததும் அதைப் போல் தனியாகப் பேசி கத்துகிறான். விளையாட்டில் அடுத்தடுத்த நிலைக்குப் போகிறான். அது மட்டுமல்ல, புதுப் புது விளையாட்டை விளையாடுகிறான்”.\nரெண்டு வய���ுக் குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டணும்னா கைல செல்போன் தரவேண்டியிருக்கு, என்ன செய்யறது நாலு வயசுப் பிள்ளைக்குக்கூட செல்போனைக் கொடுக்கலைன்னா கோவம் கோவமா வருது. அவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியாம தொலையுது போ அப்டின்னு கொடுக்க வேண்டியிருக்கு. பசியில் அழும் புள்ளைக்குப் பால் கொடுத்தா அமைதியா இருக்கிற மாதிரி போனுக்காக அழுது பின் போனுடன் அடங்கி அமைதியாய் உட்கார்ந்துடுதுங்க”\n“போன் பாக்குறத பார்த்தா அப்பா அடிச்சிடுவார். அதனால், அப்பா எப்ப வெளியே போவார்னு காத்துக்கிட்டு இருப்பான். அப்பா வீட்டில் இருப்பதே அவனுக்குப் பிடிக்கிறதில்லை”.\n“தொடக்கத்துல விளையாண்டான். அப்புறம் போட்டோ எடுத்து ஏதாவது செய்வான். நமக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரியும். அவ்வளவு அறிவு. ஆனால், இப்பதான் யாரோ அவனைக் கெடுத்துட்டாங்க. சில நேரம் நைட்ல எல்லாம் பாக்குறான். தனியாவே உக்காந்து பாக்குறான். அதப்பத்தி பேசுனா பிடிக்கலை. கோவப்படுறான்”.\n“ஸ்கூல்ல இருந்து வந்ததும் போன் வேணும். வீட்டுப்பாடம் பாக்குறேன், டீச்சர் நடத்துற பாடம் புரியலை அதுனால நெட்ல படிக்கணும்னு சொல்றான்”.\n“அந்த ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகள் யூடியூபில் ஏதேதோ படம் பாக்குறாங்களாம். நல்லவேளை என் புள்ளைய அங்கே விடல”.\n“புள்ளைங்ககிட்ட போன் கொடுப்பதில் என்ன தப்பு எனக்குத் தெரிஞ்சி ஒரு தப்பும் இல்லை. போனுக்குப் பிறகுதான் நாங்க மகிழ்ச்சியா இருக்கோம். ‘டிக் டாக்’கில் குடும்பமா டான்ஸ் ஆடிப் போடுறோம். ஸ்டேட்டஸில் போட்டோ போடுவதற்காக அடிக்கடி சிரிக்கிறோம். யார் யார் எங்க இருக்காங்க, என்ன செய்றாங்கன்னு எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியுது. புள்ளைங்களோட உக்காந்து இதைப் பார் அதைப்பார்னு பேச முடியுது”.\n- இதுபோன்ற உரையாடல்களுடன் செல்போனைத் திருடி வைத்திருப்பது, செல்போன் வாங்குவதற்காக விடுமுறையில் வேலைக்குப் போய்ப் பின் பள்ளியை விட்டே நின்ற குழந்தைகள் போன்றவற்றைப் பற்றியும் கல்பனா தெரிந்துகொண்டார். தன் வீட்டில் நடப்பதைப் போலவே எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்த்துச் செய்வதறியாமல் திணறினார். ஆனால், அங்கேயே நின்றுவிடவில்லை. தெளிவுபெற வேண்டும் என்பதற்காக வல்லுநர்கள் சிலரைச் சந்தித்தார். அவர்களிடம் பேசியது அவருக்குத் தெளிவைத் தந்தது.\nகுழந��தைகளுக்கு செல்போனில் ஏற்படும் ஈர்ப்பே தினசரி வாழ்வில் அவர்கள் ஊக்கத்துடன் செயல்பட எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இன்னொரு வகையில் பார்த்தால் நம் மீது இருக்கும் கோபத்தைக் காட்டவும் நம்மை எதிர்க்கவும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமாக செல்போனைப் பயன்படுத்துகின்றனர்.\nகல்வியும் குடும்பமும் என்னவாக இருக்கின்றன என்பதைக் குழந்தைகளின் அத்துமீறிய செல்போன் பயன்பாட்டின் மூலம் உணரலாம். கல்வி சுவாரசியமாக இல்லாதது, மதிப்பெண்களை முன்வைத்து மனப்பாடக்கல்வி தொடர்வது, கண்காணிக்கப்படுவது, கண்டிக்கப்படுவது போன்ற பெரியவர்களின் செயல்பாடுகளிலிருந்து தப்பிக்கவும் பெரும்பாலான குழந்தைகள் செல்போனில் மூழ்குகின்றன.\n“பரீட்சையை முடிச்சிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள். பாஸ் பண்ணிட்டா செல்போன் வாங்கித் தருகிறேன் என்று குழந்தைகளிடம் டீல் பேசுகிற பெற்றோரும் நம்மிடையே உண்டு. போனுக்குள் தன்னை நுழைத்துக்கொண்ட குழந்தைகளை மலையேறுதல், விளையாடுதல் போன்ற செயல்பாடுகள்கூட மகிழ்விக்க முடிவதில்லை” என்கிறார் ‘க்ரியா சில்ட்ரன்ஸ் அகாடமி’யின் தாளாளர் கிறிஸ்டி சுபத்ரா.\nதுப்பாக்கியில் சுட்டு விளையாடப் பழகும் குழந்தை, அவ்விஷயம் நிஜத்தில் நடக்கும்போதும் அருமை என்கிறது. இப்படிப்பட்ட ஆபத்துகளை நம்மையறியாமல் நாமே ஊக்குவிக்கிறோம். தங்கள் குழந்தைகளைப் பற்றி அக்கறையோடு யோசிப்பவர்கள் மனப்பாடக் கல்வியையும் குழந்தைகள் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றில் அதிக நேரம் செலவிடுவதையும் தவிர்க்கின்றனர். அதற்கேற்ற பள்ளிகளையும் மாற்று ஏற்பாடுகளையும் கண்டடைகின்றனர்.\n“ஒரு விஷயத்தைக் கற்பதற்கு ஒரு சிறு பங்கை இணையதளம் தருமே தவிர ஒரு ஆசிரியராக ஒருபோதும் ஆக முடியாது. யாரோ சிலர் கூகுள் உதவியுடன் காகித மடிப்புக் கலையைக் கற்றுக்கொள்வதையும், சமையல் பழகுவதையும் பொது உதாரணமாகக் கொள்ள வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். விதிவிலக்குகளையே பொதுவான நடைமுறையாக நம்மை நம்பவைப்பது போனில் உள்ள சுவாரசியமான விஷயங்களே. எல்லா வயது ஆட்களையும் எல்லாவகையான விருப்பங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது.\nதொடர்ந்து தன்னுடன் வைத்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கக் கருவியின் முன் மூளையும் மனமும் ஸ்தம்பித்துப் போகிறது. ஒரு கு���ந்தை போனில் படிப்பதாகப் பல வகைகளில் விவரிக்கிறது. ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. படித்துக்கொண்டிருக்கும் குழந்தையின் கவனம் வாசலில் செல்லும் ஊர்வலத்தால் சிதறும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், போனிலும் இணையதளம் மூலமும் வழங்கப்படும் அத்தனை விஷயங்களிலும் குழந்தைகள் மனம் சிதறடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என எப்படி எதிர்பார்ப்பது\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களிலும் கைபேசிப் பயன்பாடு அதிகம் இருப்பதால் அதைக் கற்றலுக்கானதாக ஆக்கிப் பார்த்தோம். போனில் தேர்ந்தேடுத்து வீடியோ அனுப்புவது, சில விஷயங்களைக் கண்டுபிடித்து வரச் சொல்வது, அது பற்றி உரையாடுவது என முயன்றோம். இளங்குழந்தைகளைச் சிலவற்றை எளிதாகச் செய்யவைப்பதுபோல் வளரும் குழந்தைகளைச் செய்யவைக்க முடிவதில்லை” என்கிறார் அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் சிவக்குமார்.\nகுழந்தைகளின் செயல்படும் திறனையும் சிந்தனையையும் முடக்கிவைக்கும் செல்போன் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைக்கும் வழியை கல்பனா கண்டுபிடித்துச் செயல்படுத்தினார். அவரது வீட்டில் போன் என்பது போனாக மட்டுமாக மாறியதால் குடும்பம் குடும்பமாக ஆனது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nகுழந்தை பாதுகாப்பும் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளும்\nதமிழக அரசுப் பள்ளிகளில் 10% மாணவர்கள் அதிகரிக்க வாய்ப்பு\nபீம், சிவா, மோட்டு பட்லு பார்த்துவிட்டு தொப்பையிலேயே குத்துகிறார்களா உங்கள் க��ழந்தைகள்\nவானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை\nபெண் திரை: பேசினால்தான் விடியும்\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு\nதமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி : 37 மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிப்பு :...\nஇரக்கம் மற்றும் அன்பை கற்றுக் கொள்வதற்கான நேரம் இது - தொகுப்பாளினி ரம்யா...\n5-ம் கட்ட ஊரடங்கு : தமிழகத்தில் எவை எவைக்குத் தடை\nமே 31-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஇத்தாலியில் பலி எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிப்பு: 51 மருத்துவர்கள் பலி\nதாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கிடைக்காத பாக்கியம்; கரோனா வைரஸ் - 21 நாள் தடையால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547410-separate-wards-in-colleges.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-31T07:28:58Z", "digest": "sha1:WFCJK5ZMDVGE2VX6U7LUU7MAOMLRMJV5", "length": 15886, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்படும்- ஆட்சியர் சிவன் அருள் தகவல் | separate wards in colleges - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்படும்- ஆட்சியர் சிவன் அருள் தகவல்\nஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டுகளை ஆய்வு செய்த ஆட்சியர் சிவன் அருள்.\nமக்களுக்கு ஏற்படும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கண்டறிய, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதியுடன் கூடியதனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் கரோனா பாதிப்புக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஇதை ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த818 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 25-க் கும் மேற்பட்டோர் மர��த்துவமனைகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.\nஇவர்களில் யாருக்கும் கரோனா தொற்று அறிகுறி இல்லை. இருப்பினும், அவர்களின் ரத்தம், சளி மாதிரிசென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனையிலும் 285 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.\nமேலும் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசு பாலிடெக்னிக், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, ஆம்பூரில் தோல் விற்பனை மையம் ஆகிய இடங்களில் கூடுதலாக 200 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக படுக்கைகளை சமூக ஆர்வலர்களும் அளித்து வருகின்றனர்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபடுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டுகள்ஆட்சியர் சிவன் அருள்திருப்பத்தூர்கரோனா வைரஸ் தொற்று\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nமே 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nமே 30-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nமே 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nமே 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\nதொண்டாமுத்தூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடனுதவி\nதமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி : 37 மாவட்ட���்கள் 8 மண்டலங்களாக பிரிப்பு :...\n1000 அடி குகை; மார்பளவு தண்ணீர்; அதிசய நரசிம்மர்\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\n‘போலிச் செய்திகளை புறக்கணியுங்கள்’ - ‘ஃபில்ஹால் 2’ நடிகர் தேர்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி...\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\nடெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 90 பேருக்கு மருத்துவ பரிசோதனை- 11 பேருக்கு...\nதொடர் நடவடிக்கைகளால் நாட்கள் நகர்கின்றன- உதயநிதி ஸ்டாலின் நேர்க்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99610/", "date_download": "2020-05-31T06:41:46Z", "digest": "sha1:QAUCLEYRV6G3X76JQL5J4E5KIOO2DQOL", "length": 33940, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறனரசியல், பிரிவினையரசியல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63 »\nஇன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’ தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x அவர்கள் விளையாட்டு தேவை என்றே படுகிறது.\nமுக்கியகமாக கட்டுரையின் கடைசி பத்தி முகத்தில் அறைவது போல் உள்ளது “ஊடுருவும் அச்சம்” இப்படி முடிகிறது. “சுதந்திர போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத புதிய தலைமுறை 70 வைத்து சுதந்திர நினைத்தை கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சக்திக்களுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம் செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல; இரட்டைப்பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.”\nஇந்த வரி மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். இதைத்தான் இப்போது அரசியலில் முக்கியமான கருதுகோள் ஆக பயன்படுத்துகிறார்கள்.\nநான் தினம்தோறும் சந்திக்கும் மக்களிடமும் இதையே காண்கிறேன். உதாரணமாக ஒருவர் இன்றைய ஆட்சியின் அனைத்து அசட்டைகளையும் நியப்படுத்துபவர்களில் ஒன்று இந்து வெறியர்களாக இருக்கிறர்க்கிறார்கள் அல்லது உயர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சரி இதை சொல்பவர் கூட திருமாவளவன் பேச்சு எழும்போது அவரை திட்டி தீர்க்கிறார்.\nஎன் கேள்வி அந்த கட்டுரை காட்டும் காலம் இதைவிட மோசமாகவே இருந்திருக்கவே வாய்ப்புள்ளது காந்தி எப்போதுமே இதை எதிர்த்தே வந்துள்ளார் அப்படியெனில் அவருடைய போராட்டமுறை எப்படி இருந்தது. பத்திரிக்கை மூலம் பேசினார் என்றால் இன்றைவிட எழுத்தறிவு குறைவாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மொழி இன்று உள்ளது போல சுலபமாக இருந்ததா பிரச்சாரம் மூலமே இதனை சாத்தியப்படுத்தினாரா\nகண்டிப்பாக அவர் அவர்காலத்தின் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு ஒரு எதிர் சக்தியாக இருந்துள்ளார் என்றே என்னால் உணர முடிகிறது.\nமுப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் அட்டப்பாடியில் கண்ட ஒரு காட்சி ஒரு படிமமாக என்னுள் உள்ளது. பலமுறைச் சொல்லியிருப்பேன். பழங்குடிகளை வண்டிகளில் ஏற்றி தோட்டவேலைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். ஒரு மினிலாரியில் நெருக்கி நெருக்கி கொஞ்சபேர் சென்றனர். அடுத்த மினிலாரியில் இருவர் மட்டுமே.\nவியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். இருசாராரும் இரு இனங்கள் என்றனர். அவர்கள் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். சேர்ந்து அமர மாட்டார்கள். பேசிக்கொள்வதும் அரிது. நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் நேரில் பார்த்துக்கொண்டாலே கொலைதான். மற்றபழங்குடிமீதான அச்சம் ஐயம் அருவருப்பு அவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தங்களுக்கு எந்த நோய் நொடி வந்தாலும் அதற்கு மற்றபழங்குடியின் சூனியமே காரணம் என நம்புவார்கள்.\nஇருதரப்புமே சில மந்திரவாதிகளின் பிடியில் இருந்தன. அம்மந்திரவாதிகள் திரும்பத்திரும்ப அத்தனை நோய்களுக்கும் மற்றஇனமே காரணம் என்று ‘குறி’ சொல்வார்கள். அவர்களிடம் விவாதிக்கவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வெறுப்பை தெய்வங்கள் நேரடியாக வந்து சொல்கின்றன ஒருமுறை பெருமழை பெய்தபோது அதற்கும் மறுதரப்பே காரணம் என இருசாராரும் எண்ணி நேரடியாக கைகலப்பில் இறங்கினார்களாம்\nபழங்குடிகளில் இருக்கும் மனநிலை நம்மிடம் ஆழத்தில் உறைந்திருக்கும். நாம் அதிலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்திருக்கமாட்டோம். மேலோட்டமாக ஒருவகை ‘புழக்க நாகரீகத்தை’ கடைப்பிடிப்போம். வெறுப்புகள் , காழ்ப்புகள், ஐயங்களுக்கு கொள்கை, கோட்பாடு சார்ந்த விளக்கங்கள் சொல்வோம். அரசியல்நிலைபாடாக முன்வைப்போம்.\nஇந்தியா நெடுங்காலம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையும், அரைப்பழங்குடி வாழ்க்கையும் நிலவிய நிலம். சங்ககால வாழ்க்கை எப்படிப்பட்டது திருச்சியை ஆண்ட அரசன் முசிறியை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து வீடுகளுக்கு தீவைத்து நீர்நிலைகளை யானைகளைவிட்டு அழித்து விளைநிலங்களில் உப்பைப் பரப்பி உழுது அவர்களின் பெண்களின் தாலியை பறித்து மலைபோலக் குவித்து அவர்களின் குழந்தைகளின் அழுகுரல்களை இசையாகக் கேட்டபடி கள் குடித்து மகிழ்ந்திருந்த சித்திரம் அல்லவா அது நமக்கு அளிக்கிறது\nபின்னர் பேரரசுகள் உருவாயின. அவற்றுக்கிடையே பூசல்கள். சோழர்கள் கர்நாடகநிலத்தில் செய்த அழிவுகளின் இடிபாடுகளை இன்றும் நேரில் சென்றுபார்க்கலாம். தமிழகம் முழுமையாகவே பலமுறை இடித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டி எழுப்பப் பட்டது. கடைசியாக பிரிட்டிஷ் அரசு வந்தது. அது நவீன முதலாளித்துவ அரசு. சுரண்டலின்பொருட்டு அது நம்மை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்தது. ஒற்றை அரசியல்பரப்பாக ஆக்கி ராணுவம் மூலம் நம்மை அடக்கி ஆண்டது.\nஆனாலும் அதற்குள் வட்டாரப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன எந்த ஒரு பகுதிக்குச் சென்றாலும் அவர்களைச் சூழ்ந்துள்ள பிற வட்டாரங்களைப் பற்றிய அவநம்பிக்கையை கசப்பை இளக்காரத்தை அவர்கள் தங்கள் ‘பண்பாடாக’ கொண்டிருப்பதைக் காணலாம். குமரிமாவட்டத்தில் ‘பாண்டி’ என்ற சொல்லுக்கு ‘இழிந்தவன், வரண்டநிலத்தைச் சார்ந்தவன், குளிக்காதவன்’ என்றெல்லாம் பலபொருட்கள். நெல்லையில் ‘மலையாளத்தான்’ என்றால் அதேபோல மேலும் இழிவான உருவகம்.\nஒருவட்டாரத்திற்குள்ளாகவே சாதி, மதம் சார்ந்தும் இதே அவநம்பிக்கைகள், கசப்புகள், இளக்காரங்கள் இருப்பதைக் காணலாம். உண்மையில் நூறாண்டுகளுக்கு முன்புகூட நாம் சிறுசிறு சாதியச்சூழல்களில், வட்டாரங்களில் பிறருடன் ஒட்டாமல் வாழ்ந்தோம். நவீன வாழ்க்கைச்சூழல்தான் அனைவருடனும் இணைந்து வாழ நம்மை கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகள், சாலைகள், பொதுக்கேளிக்கை இடங்கள் நமக்கு இன்றும்கூட சிக்கல்தான். இன்றும்கூட ’மற்றவர்களுடன்’ புழங்குவது நமக்கு தெரியாது.\nபலகுடும்பங்களில் ‘மற்றவர்களை’ ப்பற்றி ‘ஜாக்ரதையா இருக்கணும்டா’ என்றே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சொந்தச் சாதி, மத வட்டாரத்திற்கு வெளியே நண்பர்கள் இருப்பவர்களே நம்மில் மிகக்குறைவு. எதற்கும் மற்றவர்களை ஐயப்படுகிறோம். மற்றவர்களை ஏளனம் செய்வதை நகைச்சுவை என ரசிப்போம். நம்மவர்களை எங்கும் கண்டுபிடிப்போம்.\nஇந்தப் பழங்குடிமனநிலை அரசியலுக்கு மிக வசதியானது. கொள்கை, கோட்பாடு அடிப்படையில் மக்களை இணைப்பது மிகக்கடினம். ஏனென்றால் சிலவரலாற்றுத்தருணங்களில் தவிர மக்கள் அதை ஏற்பதில்லை. சுயநலத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. இழப்புகள் உருவாகும் என்னும் அச்சத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. அந்த இழப்புகள் ‘பிறரால்’ வரும் என ஐயமூட்டி இணைப்பது மிகமிக எளிது. அதைத்தான் சோட்டா அரசியல்வாதிகள் முதல் ஆலமரமாக எழுந்து வரலாற்றை ஆக்ரமித்துள்ள பெரும் அரசியலியக்கங்கள் வரைச் செய்கின்றன.\n‘உன் துயரங்களுக்கு காரணம் அவன்’ என சுட்டிக்காட்டும் அரசியல்வாதி எவனாக இருந்தாலும் அவனை ஐயுறுவோம். அவனுக்கு அதில் என்ன லாபம் என்று பார்ப்போம். அவன் உணர்ச்சியின் மொழியில் பேசப்பேச அவனை அருவருப்புடன் விலக்கிவைத்து ஆராய்வோம்.அதுவே அரசியல்விழிப்புணர்வின், ஜனநாயகப்புரிதலின் முதல் அடிப்படை. நம் பிரச்சினைகளை நம்மிடம் பேசுபவரே உண்மையான அரசியல்வாதி. அவர் அதற்கு அளிக்கும் விளக்கமும், மீளும் வழியுமே நம்மால் கவனிக்கப்படவேண்டியது.\nஇந்த விழிப்புணர்வு இந்தியச்சூழலில் இன்றில்லை. படித்தவர்கள்கூட இந்த ‘பிறன்’ அச்சத்தை அதன் வெளிப்பாடான காழ்ப்பையே ‘தீவிர அரசியலாக’ வெட்கமில்லாமல் வெளிப்படுத்தும் சூழல் இங்குள்ளது\nகாந்தியின் காலகட்டத்தில் அவருக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று பிரிட்டிஷ் அரசால் ஏற்கனவே இந்தியா அரசியல்ரீதியாக ஒரே பரப்பாக ஆக்கப்பட்டிருந்தது. அதை உணர்வுபூர்வமாக ஒருங்கிணையச் செய்வது மட்டுமே அவருடைய சவால்\nஇரண்டாவதாக பொது எதிரியாக பிரிட்டிஷார் இருந்தனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைய முடிந்தது. வேறுபாடுகளைப் பேசும் அரசியல்வாதிகளை பிரிட்டிஷார் உருவாக்கி அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டனர். அவர்களை காந்தி வாழ்நாளெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சாதி, மத, இன, வட்டார உரிமைகளைப் பேசுபவர்கள் என்னும் முகம் அவர்களுக்கு இருந்தது. அந்ந்தந்த மக்களால் அவர்கள் தங்கள் நலம்நாடும் த��ைவர்களாகக் கொண்டாடப்பட்டார்கள். ஆனால் அன்றைய பொது இலட்சியவாதம் அவர்களை கடந்துசெல்ல காந்திக்கு உதவியது. ஆனால் அவர்களில் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார்\nகாந்தி ஜனநாயகத்தையே மக்களுக்கு கற்பிக்க முற்பட்டார். ஆகவே அவர் மிக எளிய சில வழிகளை தவிர்த்தார். ஒன்று ’எதிரி’ மீதான வெறுப்பால் அரசியல் ஒருங்கிணைவை உருவாக்கக்கூடாது என அவர் நினைத்தார் . பிரிட்டிஷாரை வெறுக்க அவர் அறைகூவவில்லை. பிரிட்டிஷார் மேல் பெருமதிப்புடன் அரசியல் பேசினார். பிரிட்டிஷ்சட்டமும் நீதிமுறையும் அளித்த கொடைகளுக்காக எப்போதும் நன்றியுடனிருந்தார். அதை எப்போதும் குறிப்பிட்டார். இன்று ஒரு கும்பல் அவரை பிரிட்டிஷாரின் ரகசிய ஆதரவாளர் என்று சொல்வது அதனால்தான்\nஇரண்டாவதாக நமது பிரச்சினைகளுக்கு காரணம் பிறர் அல்ல நாமே என நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். சுகாதாரம் முதல் சாதிப்பிரச்சினை வரை. ஏன் பிரிட்டிஷார் உருவாக்கிய பஞ்சங்களைக்கூட அதில் நம் பங்கென்ன என்ற கோணத்திலேயே அவர் அணுகினார். நம்மை மேம்படுத்திக்கொள்ளவே அவர் சர்வோதய இயக்கம் போன்ற பயிற்சியமைப்புக்களை உருவாக்கினார். நம் ஒற்றுமையின்மையைக் களைய மீண்டும் மீண்டும் முயன்றபடியே இருந்தார். ஆலயநுழைவுப்போராட்டம் உட்பட எதுவும் நம் ஒற்றுமையின்மையை வளர்க்கக் கூடியதாக அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். உதாரணமாக வைக்கம் சத்யாக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்துள் நுழைவதற்கான போராட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் எல்லா சாதியினரும் இருக்கவேண்டுமென அவர் அறிவுறுத்தினார்\nஆனால் சுதந்திரத்திற்குப்பின் அந்த இலட்சியவாதமும் ஒருங்கிணைவுநோக்கும் இல்லாமலாயின. இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷார் அகன்றதும் ‘இந்தியாவைப் பங்கிட்டுக்கொள்ளுதல்’ மட்டுமே நம் அரசியல் கொள்கையாக மாறியது. அந்தப் பங்கீட்டில் அத்தனை பிரிவினைநோக்குகளும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலில் புகழப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு பிரிவின் நலனுக்காக காழ்ப்பின் குரலில் பேசியவர்கள். பங்கீட்டு அரசியலில் விளையாடியவர்கள். யாராவது ஒரு ‘அயலவனை’ எதிரியாக்கி மக்களைத் திரட்டியவர்கள்.\nஇன்று உருவாகிவரும் புதிய அரசியல்சில்லறைகளும் அந்த வழியே மிக எளியது என கண்டுகொள்கிறார்கள். ஏனென்றால் புழுக்களால் உணவை மட்டுமே பார்க்கமுடியும்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\n[…] பிறனரசியல், பிரிவினையரசியல் […]\nதான்,பிறன்- கடிதங்கள் – Tamil News – தமிழ் செய்திகள் – TamilValayam.com\n[…] பிறனரசியல், பிரி… […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-9\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\nஅறைக்கல் ஜோய் - ஒரு மர்மகதை\nஎண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-31T07:15:42Z", "digest": "sha1:RKG626TDUXSJFKSZU5LYQOH432V6P6N5", "length": 24736, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆளுமை", "raw_content": "\nபொன்னீலன் இதயத்தில் ஓர் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் மகளும் மனைவியும் உடனுள்ளனர். சிலநாட்களில் ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்படும். பெரிய சிக்கல் ஏதுமில்லை. சென்றசில நாட்களில் அவர் ஒருசிலரால் கடுமையாக வசைபாடப்பட்டு துன்புற்றார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய இயல்புக்கு அந்த வசைபாடல்களை அவர் கொஞ்சம் உணர்ச்சிகரமாகவே எடுத்துக்கொள்வார். அவருடைய கட்சிiநண்பர்கள், முகநூல் மார்க்ஸியர் பலரே அவரை அத்துமீறி தாக்கினார்கள் என்றும் அதில் ஒருசாராரிடம் மதவெறியே மிகுந்திருந்தது என்றும் கேள்விப்பட்டேன் அதற்குக் காரணமாக அமைந்தது கல்கியில் …\nகடத்தற்கரியதன் பேரழகு எர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர் அரண்மனை. அதன்பின் செம்மீன் பாபு என்னும் கண்மணி பாபு என்னும் பாபு மிர்ஸா இஸ்மாயில் சேட் அவர்களின் வாழ்க்கையைப்பற்றிச் சொன்னார். பின்னர் ஜான்பால் அவர் தொலைக்காட்சியில் நடத்திவந்த நிகழ்ச்சியில் அதையெல்லம மீண்டும் சொல்வதைக் கேட்டேன். மலையாள சினிமாவில் ஒருவகையான தேவதைக்கதை போலச் …\nகால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய முதன்மையான நூலாக கருதப்படுகிறது. திருநெல்வேலி சரித்திரம் குறிப்பிடத்தக்க இன்னொரு நூல். தமிழின் வரலாற்றெழுத்தை தொடங்கிவைத்த தொடக்க கால நூல்களில் ஒன்று அது. அதேசமயம் திருந���ல்வேலிச் சாணார் வரலாறு [1849] என்றபேரில் அவர் நாடார் சாதியினரை பற்றி எழுதிய நூல் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. …\nTags: கால்டுவெல், ராபர்ட் கால்டுவெல்\nதேவசகாயம் பிள்ளை தென் திருவிதாங்கூரின் கிறித்தவ ரத்தசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை கத்தோலிக்கத் திருச்சபை புனிதராக அறிவித்திருக்கிறது. நெடுங்காலமாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இப்போதுதான் அம்முயற்சி நிறைவுபெற்றுள்ளது என் அம்மாவின் சொந்த ஊரான நட்டாலத்தில் ஒரு தொன்மையான நாயர்குடியில் பிறந்தவர் நீலகண்டபிள்ளை. கிறித்தவராக மாறியமையால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று தொன்மங்கள் சொல்கின்றன. அன்று கத்தோலிக்கரான காப்டன் பெனடெக்ட் டி லென்னாய் திருவிதாங்கூரின் தலைமை படைத்தளபதி. நீலகண்டபிள்ளை அவரால் மதமாற்றம் செய்யப்பட்டார் என்றும் அன்றிருந்த அரசியல் துருவமோதல்களின் …\nTags: மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை\n1981 வாக்கில் பூலான்தேவியின் ஒரு புகைப்படம் வெளியாகி நாளிதழ்களில் பிரபலமாகியது. அதுதான் அவருடைய முதல் புகைப்படம். அப்போது குமுதம் அரசு பதில்களில் பூலான்தேவி பற்றி ஒரு கேள்வி. அதற்கு பதிலளித்த அரசு ‘அவருடைய புகைப்படம் வெளியாகும் வரை கொள்ளைராணி பூலான் தேவி என்று சொன்னபோது ஒரு கிளுகிளுப்பு இருந்தது. அழகான இளம்பெண் என நினைத்திருந்தேன். புகைப்படத்தில் களைத்த அவலட்சணமான பெண்ணை பார்த்ததும் ஆர்வம் போய்விட்டது’ என எழுதியிருந்தார். இன்று யோசிக்கையில் இந்தப்பதிலில் உள்ள சாதிமேட்டிமை, இனவெறிநோக்கு, …\nகோவையில் இருந்து திரும்பி வந்து ஒருநாள்தான் வீட்டில் இருந்தேன். மறுநாள், பிப்ரவரி 4 இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி திரிச்சூர் சென்றேன். கல்பற்றா நாராயணனின் மாணவரும் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு அணுக்கமானவருமான லத்தீஃப் பறம்பில் ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவாக ஒரு தொகைநூலை வெளியிட்டிருக்கிறார். காவியரூபன் – ஆற்றூர் ஓர்ம. நான் ஆற்றூரின் அஞ்சலிக்கூட்டத்தில் பேசிய உரையும் இடம்பெற்றிருக்கிறது. அதன் வெளியீட்டுவிழா திரிச்சூரில். லதீஃப் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். விழாவை திரிச்சூரில், ஆற்றூரின் நண்பர்கள் சூழ, வெளியிடலாமென நினைத்திருக்கிறார். ஏற்பாடுகளுக்கு …\nஅறிமுகம், ஆளுமை, மகாபாரதம், மொழிபெயர்ப்பு\nநான் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நான் தொடங்கி, இவ்வளவு தொலைவு முன்னேறி வந்திருக்கும் இந்தப் பணியின் நிறைவுக்காகவே என் இறுதி விலையையும் கொடுப்பேன் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்கலாம். எனினும், என்னிடம் கொடுப்பதற்கு அதிகமில்லை. என் சேமிப்புகள் அனைத்தும் இந்தப் பணியில் கரைந்துவிட்டன. பிறவழிகளில் வந்த என் வருமானங்களும் இந்த நோக்கத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. இதனாலெல்லாம் நான் சிறிதும் வருத்தப்படவில்லை. கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரத ஆங்கில மொழியாக்கத்தின் …\nTags: ஒரு வாழ்வறிக்கை, கிசாரி மோகன் கங்குலி, பிரதாப் சந்திர ராய்\nபுத்தாண்டு புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள் அன்புள்ள ஜெ. வணக்கம் தங்கள் வரவு நல்வரவானது.. சற்றே தாமதமான இந்த நன்றிக் கடிதத்தை எவ்வாறு உங்கள் தளத்தில் எழுதுவது எனும் முறை தெரியவில்லை. விருந்தினர்கள் உபயோகிக்கும் வகையில் இக்கட்டிடத்தை சீராக்கி முடிப்பதில் கடுமையான பணி அழுத்தம் இருந்ததே தாமதத்திற்குக் காரணம்.. இந்த இடம் எப்போதும் தீவிர உடல், மன உழைப்பைக் கோருகிறது. இது போன்ற காரியங்களில், சில வேலைகளை தொடர்ந்து முன்னோக்கிச் சுழற்றவில்லையென்றால், அது பின்னோக்கி நகர்ந்துவிடும் …\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர், ஆவணப்பட இயக்குநர், பாடகர் ரவி சுப்ரமணியம் கலந்துகொள்கிறார் ரவி சுப்ரமணியம் கவிஞராக தமிழில் அறிமுகமானவர். சீம்பாலில் அருந்திய நஞ்சு என்ற வலுவான படிமம் மூலம் கவனிக்கப்பட்டவர். இளமையில் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தமிழிசை மரபை நன்கறிந்தவர். சிறப்பாக பாடக்கூடியவர் ஆனால் அவரது முதன்மைப்பங்களிப்பு காட்சி ஊடகத்தில். அவரது சாதனைகளாக நினைக்கப்படுபவை தமிழ் இலக்கிய முன்னோடிகளைப்பற்றி அவர் எடுத்த முக்கியமான ஆவணப்படங்கள் வழியாகத்தான். ஜெயகாந்தன், …\nTags: ரவி சுப்ரமணியன், விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இந்திரஜித் ஓர் உரையாடலில் சொன்னார் ‘ கதை மாதிரி எதாவது எழுதிப்பாக்கலாம்னு நினைக்கிறேன்’ அப்போது அவரது இரண்டு சிறுகதைத்தொகுதிகள் வெளிவந்திருந்தன. சுரேஷ்குமார இந்��ிரஜித் தமிழில் வண்ணதாசன், நாஞ்சில்நாடன், பூமணி தலைமுறைக்குப்பின் வந்த படைப்பாளிகளில் முக்கியமானவர். முன்னோடிகள் உருவாக்கிய வடிவங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்துசெல்லமுயன்றவர்களில் ஒருவர். அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் கதைக்கட்டு [Plot] உணர்ச்சிகரம். சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் சரியான பொருளில் கதைகள் அல்ல. அவற்றுக்கு தொடக்கம் முதிர்வு உச்சம் என்னும் வளர்ச்சிப்பாதை இல்லை. அவை …\nTags: சுரேஷ்குமார இந்திரஜித், விஷ்ணுபுரம் விருது விழா 2013\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் - 1\nபுகோகா மீண்டும் இரு கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 18\nஉஷ்ணம் [சிறுகதை] சித்துராஜ் பொன்ராஜ்\nஇசூமியின் நறுமணம்,கவி, அவனை எனக்குத்தெரியாது- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெ��்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4695-ipl-play-off-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-ipl-2019-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-sooriyan-fm-arv-loshan.html", "date_download": "2020-05-31T08:01:44Z", "digest": "sha1:BPFMUC4OZI7JFPFSHXVKVLKKQB2T5YAF", "length": 2970, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "IPL PLAY OFF வெற்றி யாருக்கு? | IPL 2019 முழுமையான அலசல் | Sooriyan Fm | ARV Loshan - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nIPL PLAY OFF வெற்றி யாருக்கு\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155685-jothikas-next-movie-wrapped-in-her-style", "date_download": "2020-05-31T08:19:43Z", "digest": "sha1:NDFTHTFYFECRPFIMLQLIUIPQZAIMXSZY", "length": 5697, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூர்யா விசிட்டுடன் நிறைவடைந்த ஜோதிகா - ரேவதி படம்! | Jothika's next movie wrapped in her style", "raw_content": "\nசூர்யா விசிட்டுடன் நிறைவடைந்த ஜோதிகா - ரேவதி படம்\nசூர்யா விசிட்டுடன் நிறைவடைந்த ஜோதிகா - ரேவதி படம்\nதிருமணம், குழந்தைகள் எனப் பிஸியாக இருந்த ஜோதிகாவின் '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'காற்றின் மொழி' எனத் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைக் கொண்டு ஸ்டெடியாக்கி வருகிறார்.\nதிருமணத்துக்கு முன்பு நடித்த படங்களைவிட, இப்போது நடிக்கும் படங்கள்தான் தனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது எனக் கூறுகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் 'குலேபகாவலி' கல்யாண் இயக்கத்தில் தயாராகும் டார்க் காமெடிப் படமொன்றில் நடித்துக்கொண்டிருந்தார்.\nஜோதிகா, ரேவதி, யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரேவதி 'மாஷா' என���ம் தனது 'அரங்கேற்ற வேளை' கதாபாத்திரத்திலேயே இப்படத்தில் நடிக்கிறார். பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கியதுடன் முடிவடைந்த படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சூர்யா பங்குபெற்றிருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. முன்னதாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கும் 'ராட்சசி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜோதிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/isro-successfully-launches-chandrayaan-2-by-gslv-mkiii-m1-vehicle/articleshow/70328280.cms", "date_download": "2020-05-31T07:35:47Z", "digest": "sha1:UV3QHNXLA6AUTG77HZMJD6H2BTP4WEHY", "length": 12747, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்தியா சாதனை: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2\nநிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nவிஞ்ஞானிகள் மற்றும் உலக நாடுகளிடையேயான பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான் 2 விண்கலம் இன்று பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.\nநிலவைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, இஸ்ரோ நிறுவனம் சந்திரயான் 2 விண்கலத்தை தயார் செய்துள்ளது. இது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி, அங்கேயே வலம் வந்து, நிலவு ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இதனால் நிலவில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள், பூமி உருவான விதம் உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் தெரியவரும்.\nஇந்த நிலையில், இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டதும் சரியாக 15 நிமிடங்களில், சந்திரயான் 2 விண்கலம் புவி வட்டபாதையை வெற்றிகரமாக சென்றடைந்தது.\nசந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி ஆராவரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.\nநி���வின் தென்துருவப் பகுதியில் எந்தவொரு நாடும் இதுபோன்ற ஆய்வை மேற்கொள்ளாத நிலையில், புதிய முயற்சியுடன் களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், இறுதி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 பயணம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தடைப்பட்டது.\nகோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில், சந்திரயான் விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்குத் தொடங்கியது. சந்திரயான் 2வின் பயண காலம் சற்று தள்ளிப்போனதால், விண்கலத்தின் பயணத்தில் சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅதன்படி பூமியை சந்திரயான் விண்கலம் 17 நாட்கள் சுற்றுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 6 முதல் 8ம் தேதிக்குள் சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிரங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று சிறிய ரக கருவிகள் உள்ளது. இவற்றில் லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.\nஆர்பிட்டர், லேண்டர் இரு கருவிகளும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி மிக் 3 ராக்கெட் (GSLV MK-III) மூலம் விண்ணில் செலுத்த்பப்டுகிறது. விண்ணில் சென்றதும், ஆர்பிட்டர் கருவிகள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை கணக்கிட்டு அங்கு சென்றடையும். பின்னர் அதிலிருந்து லேண்டர் கருவி தனியே இயங்க ஆரம்பித்து நிலவின் தென்துருவத்துக்கு செயற்கைக் கோளை கொண்டு செல்கிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதிருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..\nநாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nமே 31க்கு பிறகு கோயில் திறக்கப்படலாம்..\n40 ரயில்கள் தப்பான இடத்திற்குச் சென்று சேர்ந்த கொடுமை, ...\nவேறொரு பெண்ணுடன் தகாத உறவு... மடக்கிப் பிடித்து வெளுத்த...\n10, 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது ஊரிலேயே தேர்வு எழுதல...\nஐந்தாம் கட்ட ஊரடங்கு: ‘மான் கி பாத்’தில் அறிவிக்கிறாரா ...\nதிருமலை தேவஸ்தான சொத்துகள் எவ்வளவு\nவெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி ...\nபோர் போட்டா தண்ணீர் கிடைக்கல, கேஸ் வருது... அதிர்ச்சியட...\nநிலவு பயணத்தை தொடங்கியது சந்திராயன்2 - வாழ்த்து சொல்லுங்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.couverturefb.com/index.php?/tags/2-facebook/41-photo/259-tourisme/270-oceanie&lang=ta_IN", "date_download": "2020-05-31T07:06:58Z", "digest": "sha1:YNEQD6GBXNNGO7XKDHHG3KOTFP7ONL2Q", "length": 5245, "nlines": 108, "source_domain": "www.couverturefb.com", "title": " குறிச்சொற்கள் Facebook + Photo + Tourisme + Océanie - 5000 Photos de Couverture Facebook !", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/aug/15/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-100-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3213947.html", "date_download": "2020-05-31T07:56:29Z", "digest": "sha1:GQWKCKYVPZOTPCXHPTGVUF6IDKAKNZR7", "length": 8233, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கம்மவான்பேட்டையில் இன்று 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகம்மவான்பேட்டையில் இன்று 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி\nவேலூர் மாவட்டத்தின் ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான்பேட்டை கிராமத்தில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றுகிறார்.\nநாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, இக்கிராமத்தில் முன்னாள், இந்நாள் முப்படை வீரர்கள், சென்னை விருகம்பாக்கம் ஆகஸ்ட் 15 என்ற அமைப்பு மற்றும் கம்மவான்பேட்டை ரெட்ரோஸ் வாரியர் ஆகியவை இணைந்து 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றுதல், முன்னாள், இந்நாள் முப்படை வீரர்களைக் கௌரவித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் ஆகிய முப்பெரும் விழா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் நடைபெற உள்ளது.\nஇந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, கேரள மாநில முன்னாள் டிஜிபி கே.எஸ்.பாலசுப்பிரமணியன், வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலக துணை இயக்குநர் கே.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் நல உதவிகளை வழங்க உள்ளனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-boralesgamuwa/", "date_download": "2020-05-31T06:31:05Z", "digest": "sha1:MZHHZ6UCG6QFVC2G67S674SOGPP2NO75", "length": 5413, "nlines": 80, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - பொரலஸ்கமுவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - பொரலஸ்கமுவ\nஆங்கிலம் வகுப்புக்களை - சா/த, உ/த, ஆங்கிலம் பேச்சுத்திறன்\nஇடங்கள்: கொட்டாவை, தேஹிவல, நுகேகொடை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nதனியார் வகுப்புக்களை ஐந்து ஆங்கிலம் மொழி\nஇடங்கள்: கெஸ்பேவ, கொட்டாவை, பிலியந்தலை, பொரலஸ்கமுவ\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் வகுப்புக்களை\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, பொரலஸ்கமுவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-31T08:07:58Z", "digest": "sha1:OVBT4NLLNVOYSNUGDMW6KISWYO6LGDC6", "length": 9520, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nSearch - தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை\nபொதுத்தேர்வு: சிறையிலும் தேர்வு மையம்; தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை\nமுதுநிலை கல்வியை தமிழில் படிக்காதவர் தமிழ் வழிக்கல்வி சலுகை பெற முடியாது: உயர்...\nதமிழ்மொழியில் உள்ள கடவுள் பெயர்களை வடமொழியில் மாற்றக் கூடாது: முதல்வர் தனிப்பிரிவில் இந்து...\nதொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி\nதொழிற்சாலைகள் இசைவு ஆணை பெற இணைய வழியில் கட்டணம் செலுத்தும் சேவை: மாசுக்கட்டுப்பாட்டு...\nநீட் தமிழ்வழி மாணவர்களுக்கான 196 மதிப்பெண் வழங்கும் நீதிமன்ற உத்தரவு: தமிழக அரசு...\nதமிழ் வழியில் படித்த 38 பேரின் உதவிப் பேராசியர் பணி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது:...\nடிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: மார்ச் 1 முதல் புதிய...\nஆங்கில வழிக் கல்வி ஏன்- பேரவையில் ஜெயலலிதா விளக்கம்\nதான் படித்த பள்ளியில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு: வளாகத்தில் சிதறிக் கிடந்த மதுபாட்டில்கள்\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nசீனாவின் கைப்பாவை; உலக சுகாதார அமைப்புடனான உறவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1783", "date_download": "2020-05-31T07:41:50Z", "digest": "sha1:B4NRIFZ4YZ2HK4LOUQJZXW7P7R5FIQUB", "length": 9827, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "மன்னாரில் மீண்டும் கேரளா கஞ்சா மீட்பு | Tamil National News", "raw_content": "\nவவுனியாவில் தொண்டமான் அவர்களின் பிறந்த தினத்தில் அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிப்பு\nசற்றுமுன் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல்\nயாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்\nமலையகத்தின் மிடுக்கு மரணித்துப் போனது-ப.உதயராசா\nசற்றுமுன்னர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமானார்\nயாழில் நடிகையின் மோகத்தால் உயிரை இழந்த பெண்\nHome செய்திகள் இலங்கை மன்னாரில் மீண்டும் கேரளா கஞ்சா மீட்பு\nமன்னாரில் மீண்டும் கேரளா கஞ்சா மீட்பு\non: March 29, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமன்னார் – பேசாலை – முருகன் கோவில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 44 கிலோ கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.\nமன்னார் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, அந்த பகுதியில் இருந்த வீடொன்றில் இருந்து இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவை 44 இலட்சத்திற்கும் அதிகமான சந்தைப் பெறுமதியை கொண்டத என்று கணிப்பிடப்பட்டுள்ளது\nஇன்றைய ராசிபலன் – 29.08,2016\nகொக்கிலாய் விகாரை குறித்து யாமறியோம் – வடக்கு ஆளுனர்\nவவுனியா விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு\nசற்றுமுன் ஊரடங்கு தொடர்பான விசேட அறிவித்தல்\nசற்றுமுன் வவுனியாவில் கோர விபத்து-பொலிஸாரால் ஏற்பட்டதா CCTV காணொளி\nயாழில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்\nசற்றுமுன் இலங்கையில் பத்தாவது நபர் கொரோனாவிற்கு பலி\nசற்றுமுன்னர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் காலமானார்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nநாடு முழுவதும் ஊ���டங்கு தளர்வு தொடர்பான தகவல் இதோ\nவவுனியாவில் கல்குவாரி குழியிலிருந்து சிறுவன் சடலமாக மீட்பு\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி) posted on September 13, 2016\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B2/46-250511", "date_download": "2020-05-31T08:25:58Z", "digest": "sha1:PUAMZDZTK6SRB5DJXVK3YE6MXAMPDKYO", "length": 6603, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில்...", "raw_content": "2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்த���யா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில்...\nஇராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில்...\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் ICUவில் டயலொக்கின் விரிவுப்படுத்தல் நடவடிக்கை\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமொரட்டுவை விவகாரம்; ஒருவர் கைது\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுற்றுநிரூபம்\nமாளிகாவத்தை விவகாரம்; விசாரணை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/simple_method_of_learning_1.html", "date_download": "2020-05-31T06:03:51Z", "digest": "sha1:H6WPPFZI7W72MOZVKMMQ5XA4NFCXAIJN", "length": 19470, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கற்றலில் எளிய முறை - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - விடை, வினா, பொருள், உள்ளத்தில், வினாக்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, மே 31, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்��ிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » கற்றலில் எளிய முறை - பக்கம் - 1\nஇயற்பியல் :: கற்றலில் எளிய முறை - பக்கம் - 1\nநிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்\nவேதம், உபநிடதம், விவ���லியம், இலக்கணம் முதலியவற்றைக் கற்பிப்பவர்கள் வினா எழுப்பி விடை கூறுவர். உரையாசிரியர்கள் தாங்களே விடையெழுப்பிக் கொண்டு விடை பகரும் உரை நெறியைத் தொல்காப்பிய உரைகளில் நாம் காண்கிறோம். வினாக்கள் வாயிலாக விடைகள் கூறும்போது பொருள் புலப்படுகிறது. இந்த உத்தியால் பொருள் விளக்கம் பெறுகிறது. பத்துவரியில் சொல்லக் கூடிய செய்தியை இரண்டு மூன்று வினாக்களைத் தொகுத்து அதனைப் பகுத்து உரைக்கிறபோது அது மாணவர் உள்ளத்தில் எளிதில் பதிகிறது. 20 வரிக் கட்டுரை ஒன்றை நான்கு வினாக்களில் எழுப்பி நான்கு பத்திகளில் பகுத்துக் கூறும்போது மாணவர் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிகிறது. ஒரு பத்திச் செய்தியை ஒரு வினா மூலம் ஒரே வரியில் சொல்லி விடலாம். ஒரு வரி வினாவுக்கு ஒரு சொல்லிலே பதில் அமைத்து விடலாம். கேள்வி கேட்டுப் பதில் உரைக்கும் முறை பண்டு தொட்டு இன்று வரை வளர்ந்து வரும் கற்பித்தல் நெறியாகும். கற்பிப்போன் உள்ளத்தில் தெளிவு இருப்பதால் வினாக்களை அமைத்துக் கொண்டு பொருளை மிக எளிய முறையில், கேட்போர் உள்ளங்கொள்ள விளக்க முடிகிறது. உலகெங்கும் விவிலியத்தைப் பரப்புவதற்கு வெவ்வேறு மொழிகளைக் கிறித்துவர்கள் கையாண்டாலும் வினா - விடை முறை என்பது உலகு தழுவிய கற்பித்தல் நெறியாக அமைந்துள்ளது.\nஇன்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் வினா எழுப்புகிறார்கள். வாசகர் விடை கூறி மகிழ்கிறார்கள். ஒரு நொடிக்குள் வினாவுக்கு விடை அறிவிக்கப்படுகிறது. விடை தேடும் வினாக்கள் மக்கள் உள்ளத்தில் கிளர்ச்சியை உருவாக்குகிறது என்பது உளவியல் உண்மை. வினா தொடுக்கப்பட்டதும் தத்தம் அறிவாற்றலை அளந்தறிய ஒவ்வொருவரும் விரும்புவர் என்பதை நாம் இன்று நாளிதழ், வார இதழ், வானொலி, தொலைக்காட்சி வினாடிவினா நிகழ்ச்சிகளால் அறிகிறோம்.\nஎந்தப் பாடத்தையும் எளிதில் புரியவைக்கப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்வது நல்லாசிரியரின் இயல்பு. வெறும் பத்தி அமைப்புப் பிரிவுகளாக அமையாமல் பொருளின் உள்ளடக்கத்தைப் புரியும் வண்ணம் ஆசிரியரே சில வினாக்கள் வாயிலாக விடை தரும்போது அந்தப் பொருள் பெறும் விளக்கம் மிகுதியாகிறது. பொருள் புலப்பாட்டு நெறியில் இந்த வினா - விடை உத்தி மிகுந்த பயன்தருவதை என் நாற்பதாண்டு ஆசிரியப் பணி அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். வினா த��டுப்பது எளிது அன்று. தொடுத்த வினாவிற்குச் சரியான, மிகச் சரியான விடைகளை எடுத்துக்கூறி விளக்குவது அரியவற்றுள் அரிய கலை.\n1 | 2 | தொடர்ச்சி ››\nகற்றலில் எளிய முறை - பக்கம் - 1 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - விடை, வினா, பொருள், உள்ளத்தில், வினாக்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/23/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-05-31T06:33:58Z", "digest": "sha1:7DGTY3NFVBIOXL6USBANXWPHUDP5YZGF", "length": 28008, "nlines": 300, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News கவி சக்கரவர்த்தி கம்பன் - THIRUVALLUVAN", "raw_content": "\n“கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nகம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.\nநாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.\nமாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.\nகம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.\nகம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:\nசீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.\nஇராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.\nபோரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் மு���ுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.\nகவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.\nஇதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.\nரஜினிகாந்தின் தனிக் கட்சி முடிவுக்குப் பின்னனி ப.சிதம்பரம்தான்\n[:en]வைகை ஆற்றை மாசுபடுத்துவோருக்கு கடும் தண்டனை[:]\n[:en]தமிழகத்தில் ஓரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு[:]\nNext story தமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nPrevious story 1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய் [:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\n16- ம் பெற்று பெருவாழ்வு வாழ்க\nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் \nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 59 ஆர்.கே.[:]\nஇருத்தல் என்பது எல்லாம் சேர்ந்தது-ஓஷோ\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nஏழரைச் சனி என்ன செய்யும்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\n18 எல்எல்ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு. தினகரனுக்கு பின்னடைவா\nமாற��ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nநீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய்\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/487998/amp", "date_download": "2020-05-31T07:13:32Z", "digest": "sha1:7UHEKRDLHAAOONCNSYKZ62GX6J5PMNCA", "length": 8598, "nlines": 85, "source_domain": "m.dinakaran.com", "title": "Petrol, diesel price hike ... | பெட்ரோல், டீசல் விலை உயர்வு...... வாகன ஓட்டிகள் கலக்கம் | Dinakaran", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு...... வாகன ஓட்டிகள் கலக்கம்\nசென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.68 ஆக விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 7 காசுகள் உயர்ந்து ரூ. 69.96 ஆக விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.\nஅதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.68 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nதமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு; மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்ட���ய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nதமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா; பாதிப்பில் இருந்து இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\nமத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30-ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிப்பு\nநாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; பிற பகுதிகளில் 3 கட்டங்களாக தளர்வு...மத்திய அரசு உத்தரவு\nகொரோனாவுக்காக நிரந்தர ஊரடங்கில் இருக்க முடியாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி\nராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உதவும் 5 வழிகள்\n6 ஆண்டு கால ஆட்சி ஏழைகளின் நலனுக்கு முன்மாதிரி; பல வரலாற்று தவறுகளை சரிசெய்தவர் பிரதமர் மோடி...உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-31T08:00:28Z", "digest": "sha1:VBVRS3S3S3XN4LETZRDYECHQR45GF55G", "length": 13188, "nlines": 97, "source_domain": "thetimestamil.com", "title": "இந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் - கிரிக்கெட்", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, மே 31 2020\nஎம்.பி.யின் கோவிட் -19 வழக்குகள் பதினைந்து நாட்களில் இரட்டிப்பாகின்றன, அதே நேரத்தில் வழக்குகள் அதிகரித்து வருகின்றன – போபால்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nஈத் 2020 மூன் சைட்டிங் லைவ் புதுப்பிப்புகள்: ஜமா மஸ்ஜித் கடைகள் ஈத் – கலை மற்றும் கலாச்சாரத்தை விட கைவிடப்பட்டன\nபிரிட்டிஷ் பிரதமர�� 2023 க்குள் சீனாவின் உள்கட்டமைப்பு சார்பு பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புகிறார் என்று அறிக்கை கூறுகிறது\nஅமீர் அலி: இந்த ஈத் – தொலைக்காட்சியில் அனைவரின் நலனுக்காக ஜெபிப்பேன்\nஸ்காட்ஸ் முதல் கிருமிநாசினி வரை: கோவிட் -19 நிலநடுக்கம் தொழில்துறையை உலுக்கியது – உலக செய்தி\nநோய்வாய்ப்பட்ட தனது தந்தையை சுமந்துகொண்டு 1200 கி.மீ தூரம் சென்ற ஜோதி குமாரி, இவான்கா டிரம்பின் பாராட்டுக்களைப் பெறுகிறார் – பிற விளையாட்டு\nவேலை வெட்டுக்களை ஐபிஎம் உறுதிப்படுத்துகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே – வணிகச் செய்திகள்\nகராச்சியில் ஏர்பஸ் விபத்துக்குள்ளாகும் முன்பு என்ஜின்கள் சக்தியை இழந்ததாக விமானிகள் தெரிவித்தனர் – உலக செய்தி\nகோவிட் தடுப்பு கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால் ஈரான் மத மற்றும் கலாச்சார தளங்களை மீண்டும் திறக்கிறது\nHome/Top News/இந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் – கிரிக்கெட்\nஇந்தியா பயிற்சிக்கு திரும்பும்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மும்பையில் சிறையில் இருக்கக்கூடும் என்று பிசிசிஐ அதிகாரி கூறுகிறார் – கிரிக்கெட்\nDhanu 2 வாரங்கள் ago\nதிறந்தவெளியில் பயிற்சியைத் தொடங்க இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட இரண்டு மாத தேசிய முற்றுகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதால், அணியின் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களான கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு முடியவில்லை என்பதில் சந்தேகம் உள்ளது. அவர்களுடன் சேருங்கள். கோவிட் -19 காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை குறைப்பதாக அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, அடுத்த வாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வீரர்களை பயிற்சிக்கு திரும்ப அனுமதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மும்பையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோஹ்லி மற்றும் ரோஹித் ஆகியோர் நகரத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் தங்கள் வீடுகளுக்குள் தங்க வேண்டியிருக்கும்.\nஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல், “கோஹ்லி, ரோஹித் போன்ற வீரர்களுக்கு, மும்பையில் கட்டுப்பாடுகள் உள்ளன, அவை தொடர்ந்து இருக்கக்கூடும்” என்றார்.\nஇதையும் படியுங்கள்: விராட் கோலி ஏன் ஸ்லெட் இல்லை என்று பங்களாதேஷ் தொடக்க வீரர் வெளிப்படுத்துகிறார்\nபி.சி.சி.ஐ அதிகாரி மேலும் கூறுகையில், தடுப்பைக் குறைத்த பின்னர், வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளியில் “சில திறன் அடிப்படையிலான பயிற்சிக்கு” ​​திரும்பலாம்.\nபெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ) வீரர்களுக்கான தடுப்புக்கு பிந்தைய திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது, இதனால் அது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள்: கோவிட் -19 க்கு எதிரான போரில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது: ஜடேஜா\n“இனிமேல், பயன்பாடுகள் மற்றும் ஆன்லைன் முறைகள் மூலம், தடுக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். பயிற்சியாளர்களும் ஆதரவுக் குழுவும் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர் ”என்று துமல் கூறினார். “எல்லோரும் தரையில் அடிக்க விரும்புகிறார்கள், கிரிக்கெட் தொடங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கும்போதெல்லாம், அவர்கள் (வீரர்கள்) தங்கள் 100% கொடுக்க முடியும் என்பதுதான் யோசனை.”\nஜூலை மாதம் இந்தியா இலங்கைக்கு எதிராக தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nகோவிட் -19 புதுப்பிப்பு: இந்தியாவில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான விசாவை எம்.எச்.ஏ மே 3 வரை நீட்டிக்கிறது – இந்திய செய்தி\nகேரளா குறைந்தது 2,000 ஹவுஸ் படகுகளை தனிமை வார்டுகளாக மாற்ற – இந்திய செய்தி\n‘வரையறுக்கப்பட்ட கழிப்பறைகள், புகையிலை அல்லது பான் மசாலா இல்லை’: திங்கள்கிழமை முதல் நாடாளுமன்ற செயலகம் திறக்கப்பட உள்ளது – இந்திய செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘மத வண்ணத்தைச் சேர்ப்பதை நிறுத்துங்கள்’: ‘வழிகெட்ட’ அறிக்கை குறித்த கருத்துக்காக இந்தியா அமெரிக்க உடலை அவதூறாகக் கூறுகிறது – இந்திய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538708", "date_download": "2020-05-31T06:17:49Z", "digest": "sha1:AQ7HSOXX3XGPRJQJIRPZGU6CNAFBWRV6", "length": 15590, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ...\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 4\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 8\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇந்திய நிறுவனங்களுக்கு 'லைசென்ஸ்' வழங்கிய நாசா 2\nநியூயார்க்கில் ஜூன் 8ல் ஊரடங்கு தளர்வு 1\nகொரோனாவால் இறந்தவரை குடும்பத்தினருக்கு தெரியாமல் ... 8\nவிழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு துப்புரவு ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சையத் உசேன் தலைமை தாங்கி பேசினார். திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். நிர்வாகிகள் ஜோதிமணி, ரமணன் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி மாணவரை தாக்கியவர் கைது\n108 ஆம்புலன்சில் இரண்டுபெண்களுக்கு சுகப்பிரசவம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக ��ிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி மாணவரை தாக்கியவர் கைது\n108 ஆம்புலன்சில் இரண்டுபெண்களுக்கு சுகப்பிரசவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543892", "date_download": "2020-05-31T07:58:34Z", "digest": "sha1:IIBVEEHVMPVDMSSKPA2ELJTUVJJXKJWH", "length": 20911, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிரடி! வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு| Dinamalar", "raw_content": "\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 1\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 3\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ்புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\n வியாபாரிகள் கடையடைப்பால் நகராட்சி, வேளாண் துறை...கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் இயங்க ஏற்பாடு\nதிண்டிவனம்;திண்டிவனத்தில் காய்கறி வியாபாரிகள் கடையடைப்பு காரணமாக, பொது மக்களுக்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க நகராட்சி மற்றும் வேளாண்துறை சார்பில் கூடுதல் நடமாடும் காய்கறி கடைகள் செயல்பட்டன.திண்டிவனத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.\nநேரு வீதியில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள், திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள மைதானத்திலும், உழவர்சந்தை காய்கறி கடைகள் வால்டர் மேல்நிலைப் பள்ளியிலும் ஒரு மாத்திற்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், திண்டிவனம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், மற்ற கடைகள் செயல்படுவது போல், காய்கறி கடைகளையும் ஏற்கனவே செயல்பட்டு வந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தும் வகையில், 21ம் தேதி முதல் தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை காய்கறி கடைகள் அடைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் திண்டிவனத்திற்கு ஆய்வுக்கு வந்த கலெக்டர் அண்ணாதுரை நகராட்சி அதிகாரிகளிடம், பொது மக்களுக்கு காய்கறிகள் தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.அதன் பேரில், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே நகராட்சி வாகனங்கள் மூலம் வார்டு வாரியாக குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. கடையடைப்பு காரணமாக, திண்டிவனத்தில் வேளாண்துறை சார்பில் கூடுதலாக காய்கறி வாகனங்களை ஈடுபடுத்தப்படும்.காய்கறி கடைகளை பழைய இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து கலெக்டர் உத்தரவிட்டால் தான் சா���்தியமாகும். அதுவரை திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள மைதானத்தில்தான் செயல்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், முதல் நாளான நேற்று 21ம் தேதி திண்டிவனம் பழைய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மைதானத்திலும் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் செயல்படவில்லை.\nவால்டர் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் நேற்று காலை 6:00மணியிலிருந்து 9:00மணி வரை உழவர்சந்தை காய்கறி கடைகள் செயல்பட்டது. காலையிலிருந்து மாலை வரை செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் மூடப்பட்டதால், பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே, காய்கறி வியாபாரிகள் போராட்டத்தை சமாளிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கும் வகையில், நகராட்சி மற்றும் வேளாண்துறை சார்பில், திண்டிவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும்,நேற்று முதல் கூடுதலாக நடமாடும் காய்கறி கடைகள்செயல்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு: கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்\n'காமுகன்' காசிக்கு 6 நாள் காவல்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்து���் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு: கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்\n'காமுகன்' காசிக்கு 6 நாள் காவல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544783", "date_download": "2020-05-31T07:52:34Z", "digest": "sha1:YY45ET256ZT3HZ2KKT4BXO6SIMRLRNVM", "length": 19480, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளி மாநில தொழிலாளர்கள் இல்லாததால் சிறு, குறு தொழிற்சாலைகள் திண்டாட்டம்| Dinamalar", "raw_content": "\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ...\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 3\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 2\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 7\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nபேஸ��புக் பிழையை கண்டுபிடித்த மதுரை மாணவருக்கு ... 12\nநாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு; 7 ஆண்டுகளில் ... 5\n28-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nவெளி மாநில தொழிலாளர்கள் இல்லாததால் சிறு, குறு தொழிற்சாலைகள் திண்டாட்டம்\nஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பணியாற்றி வந்த வெளி மாநில தொழிலாளர்கள், கொரோனா தாக்கம் காரணமாக, தங்களது சொந்த ஊருக்கு செல்வதால், சிறு, குறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மேகாலயா, மிசோரம் என பல்வேறு மாநில தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். கொரோனாவால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள வெளி மாநில தொழிலாளர்கள், தங்களது ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர்.\nஇது குறித்து, டான்சியா சங்க இணை செயலாளர் ஞானசேகரன் கூறியதாவது: தொழில் நகரான ஓசூரில் இயங்கி வரும் சிறு, குறு தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களில், ஹெல்பர், ஆப்பரேட்டர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, தமிழக தொழிலாளர்கள் முன்வருவதில்லை. எட்டு மணி நேரம் பணி வழங்க வேண்டும். கை அழுக்கு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என தமிழக தொழிலாளர்கள் நினைக்கின்றனர். ஆனால், 12 மணி நேரம் வேலை செய்ய, வெளி மாநில தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். அதனால், இவர்கள் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். ஊரடங்கு தளர்வு காரணமாக சிறு, குறு தொழிற்சாலைகள், டி.வி.எஸ்., போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்பட துவங்கி விட்டன. 50 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வருகின்றனர். ஆனால் சிறு, குறுந்தொழிற்சாலைகளில் ஹெல்பர், வெல்டர் பணிகளுக்கு ஆட்கள் இல்லை. வெளி மாநில தொழிலாளர்கள், தீபாவளி முடிந்த பின் தான் பணிக்கு திரும்புவர். இந்நிலையில், பெரிய நிறுவனங்கள் சில, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களை, ஒரு வருட அப்ரன்டீஸ் பணிக்கு, ஆட்களை தேர்வு செய்ய துவங்கியுள்ளன. அதனால், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வரும் தொழிலாளர்கள், பெரிய நிறுவனங்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையால், சிறு, குறு தொழிற்சாலைகள் தள்ளாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினம���ர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅந்தியூர் செல்வராஜூக்கு கட்சியில் உயர் பதவி: ஒதுங்கி இருந்தவருக்கு வழங்கியதால் அதிருப்தி\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம���. இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅந்தியூர் செல்வராஜூக்கு கட்சியில் உயர் பதவி: ஒதுங்கி இருந்தவருக்கு வழங்கியதால் அதிருப்தி\nமேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544945", "date_download": "2020-05-31T08:23:05Z", "digest": "sha1:QBQHTUCZ6T555SLL4KEO5QYFWNLPAE7O", "length": 17587, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னைக்கு வருகிறது 1 லட்சம் பி.சி.ஆர்., கருவி| Dinamalar", "raw_content": "\nதென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்\nவெட்டுக்கிளி பிரச்னையிலிருந்து விவசாயிகளை காக்க ... 2\nயூதர்களுக்கு சம வாய்ப்பளிக்கும் ஏஞ்சலா அரசு; ஜெர்மனி ...\nதமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு ... 3\nஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர்: பிரதமர் ... 4\nஜி-7 மாநாட்டை ஒத்திவைத்த டிரம்ப்; இந்தியாவையும் ... 1\nஇந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 ... 2\nதமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு ... 5\nமாநிலம் முழுவதும் பஸ் சேவை: குஜராத் முதல்வர்\nசென்னைக்கு வருகிறது 1 லட்சம் பி.சி.ஆர்., கருவி\nசென்னை : 'கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, மேலும், 1 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள், ஓரிரு நாட்களில் சென்னைக்கு வர உள்ளது' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸ் தொற்றால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதா என, பி.சி.ஆர்., கருவி பரிசோதனை வழியாக கண்டறியப்படுகிறது. இதற்காக, தமிழகத்தில், 67 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில், இதுவரை, 3.95 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக, 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.\nதொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால், 11 லட்சம், பி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுத்தது. இதில், 2 லட்சம் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. மேலும், 1 லட்சம் பி.சி.ஆர்., கருவிகள், தென்கொரியா நாட்டில் இருந்து, ஓரிரு நாட்களில் சென்னைக்கு வரவுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக, 11 லட்சம், பி.சி.ஆர்., கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டு, 2 லட்சம் கருவிகள் வந்துள்ளன. 'வாரத்திற்கு, 1 லட்சம் கருவிகள் என, அடுத்தடுத்து தமிழகத்திற்கு வர உள்ளன' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' ஐ.சி.எம்.ஆர்., புதிய தகவல்\n11 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாச��ர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' ஐ.சி.எம்.ஆர்., புதிய தகவல்\n11 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/aug/15/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3213997.html", "date_download": "2020-05-31T07:04:11Z", "digest": "sha1:HGFASC4VQ3EJ4DJKUR7F5NMO3LVNLFJE", "length": 9037, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தடகளப் போட்டி: குமுதா பள்ளி சிறப்பிடம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nதடகளப் போட்டி: குமுதா பள்ளி சிறப்பிடம்\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.\nஈரோடு மாவட்ட தடகளச் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் இளையோருக்கான தடகளப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 75 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nபோட்டியில், 16 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான தடகளப் போட்டியில் குமுதா பள்ளிய���ல் 10 ஆம் வகுப்பு மாணவர் பு.மெய்க்கவியரசு 400, 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். 11 ஆம் வகுப்பு மாணவர் கவின் 1,000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.\n18 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 11 ஆம் வகுப்பு மாணவர் அனுதீப் 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 12 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.\nபெண்களுக்கான பிரிவில், 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவைஷ்ணவி 1,000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஊ.சுவாதி 800 மீட்டர் ஓட்டப் போட்டி, ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும், 11 ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.\nகுமுதா பள்ளியின் மாணவ, மாணவிகள் 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.\nசிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சார்பில் பாராட்டி புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rohit-vemula-and-payal-tadvi/", "date_download": "2020-05-31T06:58:51Z", "digest": "sha1:PBODCATJQTS2PPTIQYHYEEFASFLRVFCS", "length": 11500, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரோஹித் வெமுலாவின் தாயார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு... | rohit vemula and payal tadvi | nakkheeran", "raw_content": "\nரோஹித் வெமுலாவின் தாயார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைகழகத்தில் பிஎச்டி பயின்று வந்த ரோஹித் வெமுலா சாதி அட���்குமுறையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதேபோல பாயல் தட்வி என்ற மருத்துவம் பயிலும் மாணவியும் சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக கடந்த மே மாதம் தற்கொலை செய்துகொண்டார்.\nநாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சாதிய ஒடுக்குமுறைகள் தடுக்கப்பட வேண்டும். மேலும், பல்கலைக்கழகங்களில் சமத்துவத்தை நிலை நிறுத்த ஒரு குழுவையும் அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தட்வி ஆகியோரின் தாயார் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். |\nஇந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, யுஜிசி விதிமுறை நடைமுறையில் இருக்கும்போது, இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், யுஜிசி விதிமுறைகள் இருந்தும் அவை அமல்படுத்தவில்லை என்றார். 288 பல்கலைக்கழகங்களில் சமத்துவ கமிஷன்கள் நியமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு 4 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nடாஸ்மாக் டோக்கனின் ரகசிய பின்னணி டாஸ்மாக் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கூறியும் விதியை மதிக்காத தமிழக அரசு\nஉள்துறை அமைச்சக உத்தரவுக்கு தடை போட்ட உச்சநீதிமன்றம்...\n\"இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது\": கமல்ஹாசன் ட்வீட்\nஇந்தியாவில் 1.82 லட்சம் பேருக்கு கரோனா\nகாங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்\nஇந்தியாவின் பெயரை மாற்றக்கோரிய மனு... விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்...\nநாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபழம் பெரும் பாடலாசிரியருக்கு லதா மங்கேஷ்கர் இரங்கல்\nபிஞ்சு மனங்கள்... மிருக குணம்... சொல்ல மறந்த கதையை சொல்லும் பொன்மகள் பொன்மகள் வந்தாள் - விமர்சனம்\n''சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் இவர்களுக்கு உதவுங்கள்'' - நடிகர் சௌந்தர ரா��ா வேண்டுகோள்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/again-nayanthara-joins-with-thala-ajith-on-thala-60/", "date_download": "2020-05-31T06:55:04Z", "digest": "sha1:QTZVKUWUC5UIM4QE2WEC2PYN6FVWJ4KA", "length": 5080, "nlines": 59, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாரா? – தல 60 - Tamil Cine Koothu", "raw_content": "\nமீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாரா\nமீண்டும் அஜித்துடன் ஜோடி சேரும் நயன்தாரா\nமீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள ‘தல 60’ திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபோனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை டைரக்டு செய்த வினோத் மீண்டும் தல அஜித்தை வைத்து இயக்கும் திரைப்படம் ‘தல 60’.\n‘தல 60’ கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் நயன்தாராவுக்கு வேறு சில படங்களில் நடிப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதுகுறித்த இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.\nஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் தல அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ளமை குறிப்பிடத்த��்கத்து.\nபிக் பாஸ் மீரா மிதுன் போட்ட மோசமான புகைப்பட பதிவு\nஷாருக்கான் படத்தை இயக்கப்போகும் அட்லீ – படப்பிடிப்புகள் டிசெம்பரில்\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி\nகொரானா குறித்து தமிழில் வீடியோ வெளியிட்ட நடிகை தமன்னா\nகடின உடற்பயிற்சியில் ஈடுபடும் ஐஸ்வர்யா தாத்தா, வைரல் வீடியோ\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/25565--2", "date_download": "2020-05-31T08:36:15Z", "digest": "sha1:GWKKEA4XFH4BQU54EDJC2LCYN6KT3ZDA", "length": 13810, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 October 2012 - மிஸ்டு கால் | missed call", "raw_content": "\nசெட்டப் பிரிவு நடக்குது... சீக்ரெட் திட்டம் இருக்குது\nவிகடன் மேடை - கே.பாக்யராஜ்\nசிக்ஸ்பேக் சிங்கம்... சைஸ் ஜீரோ ஹீரோ\nநானே கேள்வி... நானே பதில்\nயானைக்கும் டமடம.. பன்றிக்கும் டமடம\nதலையங்கம் - கொழுக்கும் அரசியல் கொசுக்கள்\n\"தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எங்கள் அடுத்த இலக்கு\n\"ஜெயலலிதாவின் ரசிகன் என்பதற்காக நான் வெட்கப்படவில்லை\n\"ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை\nசினிமா விமர்சனம் : பீட்சா\nஅடியே.... எங்கே நீ கூட்டிப்போற\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகாலையில் சமைத்து, பள்ளிக்குப் பிள்ளை களைத் தயார்செய்து, அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்கும்போதும், இரு சக்கர வாகனத் தில் சிக்னலில் காத்துக்கொண்டு இருக்கும்போதும் சிலர் அலைபேசியில் விடாக்கண்டனாக ஓயாமல் அழைத்து டென்ஷன்படுத்துவார்கள். ஒரு முறை அழைத்து எடுக்கவில்லை எனில், ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். நேரம் கிடைக்கும்போது நாமே கூப்பிடுவோம் இல்லையா அதைவிடுத்து தொடர் டார்ச்சர் கொடுப்போரை என்னதான் செய்வது\n- ஆர்.விஜயா ரவி, ஈரோடு.\nதரைவழித் தொலைபேசியில் அழைப்பு வந்தால் 'ஹலோ யார் பேசுறது’ என்றுதான் தொடங்குவோம். செல்போனில் 'எங்கே இருக்கே’ என்றுதான் பேச ஆரம்பிக்கிறோம். இது சற்று அநாகரிகமாக இருக்கிறது. நான் இப்போது கொஞ்சம் பேச வேண்டும்; பேசலாமா’ என்ற���தான் பேச ஆரம்பிக்கிறோம். இது சற்று அநாகரிகமாக இருக்கிறது. நான் இப்போது கொஞ்சம் பேச வேண்டும்; பேசலாமா பயணம் எதிலும் இல்லையே\n- ஆர்.நடராஜ கண்ணன், மயிலாடுதுறை.\nஉறவினர் இறந்துவிட்டார் என்று பெற்றோருடன் சென்னை வந்தேன். என்னிடம் அவரது செல்போன் எண் மட்டுமே இருந்தது. அவர் செல்போனை அணைத்துவிட்டார்கள். கடும் வெயிலில் வயதான பெற்றோரை வைத்துக்கொண்டு துக்க வீட்டைக் கண்டுபிடிப்பதற்குள் படாதபாடுபட்டேன். ''ஏம்ப்பா, செல்லை ஆஃப்\n'' என்று கேட்டால், ''அவர்தான் இறந்துட்டாரே... யார் போன் பண்ணப்போறாங்கன்னு நினைச்சுட்டோம்'' என்கிறார்கள். என்னத்த சொல்ல\nஏற்கெனவே லேட். இன்னும் குளிக்கலை, ஷேவ் பண்ணலை. பிடித்த மணத்தோடு சமையல் அறை வேறு இழுக்கிறது. டி.வி-யில் பரபரப்பான செய்தி ஒன்று கண்ணை அசையவிடாமல் செய்கிறது. இந்த நேரம் பார்த்து 'அன்பே வா... முன்பே வா’ என்று அலைபேசி அழைத்தால்... அது எவ்வளவு தான் பிடித்த பாடலாக இருந்தாலும், ஷ்ரேயா கோஷலே பாடியிருந்தாலும் எனக்குக் கோபமும் எரிச்சலும்தான் வரும். உங்களுக்கு\nஉலக அளவிலான செல்போன் தூக்கி எறியும் போட்டி ஒவ்வொரு வருடமும் நோக்கியாவின் தலைமையகம் அமைந்திருக்கும் பின்லாந்தில் நடக்கிறது. அதிக தூரம் செல்போனைத் தூக்கி எறிபவர்களுக்குப் பரிசும் உண்டு. இது வரையில் 102 மீட்டர் தூரம் எறிந்ததுதான் உலக சாதனை யாம்\nகடந்த வாரத்தில் ஒரு நாள் வேலை முடிந்து கிளம்பிக்கொண்டு இருந்தபோது ஒரு மிஸ்டு கால். எண் புதிதாக இருக்கவே மறுபடியும் அழைத்தேன். 'ஹலோ... ஹலோ...’ என்று சொல்லிவிட்டு ஒரு குழந்தையின் முனகல் குரலில் அழுகை கேட்டது. அது என் குழந்தையின் குரல்போலவே இருந்ததால், பதறிப்போய் பக்கத்து வீட்டுக்கு அழைத்து, குழந்தை டியூஷனில் இருந்து வந்துவிட்டானா என்று பார்க்கச் சொன்னேன். இடியும் மழையுமாக இருந்ததால் அவர்களால் உடனே சென்று பார்க்க முடியவில்லை. 'குழந்தையை யாரேனும் கடத்திஇருப்பார்களோ’ என்று அலுவலகத்தில் இருந்து அடித்துப்பிடித்து வீடு வந்தேன். அங்கு என் குழந்தையைப் பத்திரமாகப் பார்த்த பிறகுதான் நிம்மதி. பிறகு, அந்த எண்ணுக்கு மீண்டும் அழைத்தால், மறுபடியும் அதே ஹலோ... ஹலோ... அதே குழந்தையின் முனகல். பிறகுதான் அது பதிவு செய்யப்பட்ட குரல் எனப் புரிந்தது. அதற்குள் என் செல் கணக்கில் இருந்து 95 ரூபாய் போய்விட்டது. கவனித்தால் அது ஒரு 11 இலக்க எண். இந்தக் காசு யாருக்குப் போகிறது எப்படி இதை எல்லாம் அனுமதிக்கிறார்கள் எப்படி இதை எல்லாம் அனுமதிக்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை. அந்த நம்பரை 'ஃப்ராடு’ என்று சேமித்துவைத்தேன். அடுத்த நாள் இன்னொரு 11 இலக்க எண்ணில் இருந்து மிஸ்டு கால். உஷார் மக்களே... உஷார்\n- சித்ரா பாபு, சேலம்.\nமீட்டிங் என்பதற்காக செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, மீட்டிங் முடிந்ததும் ஒன்றுஇரண்டு மிஸ்டு காலாவது வந்திருந்தால்தான் 'கௌரவ மாக’ இருக்கிறது. இல்லை எனில், ஏமாற்றம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2013/05/", "date_download": "2020-05-31T06:22:16Z", "digest": "sha1:YDKOEN77O6VOROAP6IFNE4ZAZCXPDWEA", "length": 5406, "nlines": 54, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "May 2013 - IdaikkaduWeb", "raw_content": "\nஇடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர்(முனியப்பர்)ஆலயம்\nகும்பாபிஷேக தின இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழா.\nசகல செல்வங்களும் ஒருங்கே அமைந்ததும் சைவமும் தமிழும் நறுமணம் வீசும் எம் இடைக்காடு ஊரிலே கேவிள் பதி மருதடியில் கோவில் கொண்டெழுந்து அருள் பாலிக்கும் அருள் மிகு காசி விசுவநாதர் ஆலய கும்பாபிஷேக தின ஆண்டு நிறைவு விழா விஜய வருடம் வைகாசித் திங்கள் 12ம் நாள் (25.05.2013) பூரணையும் வைகாசி விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப நாளான சனிக்கிழமை அன்று நடை பெற திருவருள் கூடிஉள்ளது .\nஅன்றைய தினம் காலையில் மூலவருக்கும் மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிசேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூசைகளும் நடைபெறவுள்ளது.\nமாலையில் பூசைகள் நடைபெற்று காசி விசுவநாத பெருமானுக்கும் விசாலாட்சி அம்மைக்கும் திருக்கலியாணம் நடை பெற்று வீதி உலாவும் நடை பெற உள்ளது.\nபக்தர்கள் யாவரும் இவ் விழாவில் பங்கேற்று காசி விசுவநாத பெருமானின் அருளை பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .இவ் விழாவிற்கு உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.\nஇடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம்.\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (கும��தா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pricha.com/Gallery/index.php?/categories&lang=ta_IN", "date_download": "2020-05-31T07:18:59Z", "digest": "sha1:BB433SSRWODHK6HU45J5AG7O2DQKG6PX", "length": 4138, "nlines": 84, "source_domain": "www.pricha.com", "title": "Pricha Gallery", "raw_content": "\n430 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n765 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n15 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n178 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n53 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n53 புகைப்படங்கள் ல் 2 துணை-ஆலப்ம்\n3091 புகைப்படங்கள் ல் 7 துணை-ஆலப்ம்\n782 புகைப்படங்கள் ல் 1 துணை-ஆலப்ம்\n6607 புகைப்படங்கள் ல் 8 துணை-ஆலப்ம்\n5012 புகைப்படங்கள் ல் 22 துணை-ஆலப்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24670.html?s=27eafec9e38d4585962eba991f0c08c4", "date_download": "2020-05-31T08:18:53Z", "digest": "sha1:7OSS3DYCWXTWSVUMEQUUBPWB3FBT577W", "length": 8763, "nlines": 47, "source_domain": "www.tamilmantram.com", "title": "உண்மையான துறவு. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > உண்மையான துறவு.\nமுற்றும் துறந்த நிலையே \"துறவு\" எனப்படும்.உடைமைகளை மட்டுமல்லாது தன் உடலின் மீதுள்ள பற்றுகளையும் துறந்தவன்தான் உண்மையான துறவி. இதையே வள்ளுவர்,\nமற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்\nஎன்றார்.பிறப்பு வேண்டாம் என்று எண்ணும் துறவிகளுக்கு அவர்களுடைய உடம்பே சுமை. இந்நிலையில் இவ்வுலகத் தொடர்பாடு எதற்காக\n\"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே\"-என்று செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த பட்டினத்தார், துறவறம் மேற்கொண்டார். ஊர் ஊராக அலைந்தார்,கிடைத்ததை உண்டு நினைத்த இடத்தில் படுத்து உறங்கினார்.ஆடையின்றி இடையில் ஒரு கோமணம் மட்டும் அணிந்திருந்தார்.\nஒருசமயம் களைப்பு மேலிட, ஒரு வயல்வெளியில் ,கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை மடித்துத் தலைக்குக் கீழே தலையணையாக வைத்துக் கொண்டிருந்தார்.\nஅவ்வழியே சென்ற இரு பெண்கள் அவரைப் பார்த்தனர்.அவர்களில் ஒருத்தி \"ஐயோ பாவம், கல்லிலும், மண்ணிலும் படுத்து உறங்கும் இவர்தான் உண்மையான துறவி\" என்றாள். அதற்கு மற்றவள், \"உண்மையான துறவிக்கு சுகம் என்ன வேண்டிக்கிடக்கு கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கலாமா கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கலாமா\nஇந்த உரையாடலைக் கேட்ட பட்டினத்தாருக்கு மனதில் \"சுரீர்\" என்று தைத்தது.உடனே கையை எடுத்துவிட்டுத் தலையைத் தரையில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பெண்கள் அவ்வழியே வந்தனர்.\n தலையணை கூட இல்லாமல் உறங்கும் இவர் உண்மையான துறவிதானே'-என்று கேட்டாள். நாம் பேசியதை ஒட்டுக்கேட்ட பிறகுதானே தலையணை இல்லாமல் உறங்குகிறார்'-என்று கேட்டாள். நாம் பேசியதை ஒட்டுக்கேட்ட பிறகுதானே தலையணை இல்லாமல் உறங்குகிறார் துறவிக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் எதற்கு துறவிக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் எதற்கு\nதுறவறம் எவ்வளவு கடுமையானது என்பதைப் பட்டினத்தார் தெரிந்துகொண்டார்.\nசரியான கஷ்டமான விடையம் போல தான்... பகிர்வுக்கு நன்றிகள்.\nஉண்மையான துறவின் பொருள் உணர்ந்து கொள்ளுவதில் உள்ள தடுமாற்றத்தை இந்த கதை சொல்கிறது..\nஇன்னும் சொல்லனும் னா மனமிலா துறவிக்கு மற்றவர் மனம் பற்றி கவலை ஏன் \nதுறவு என்பது மற்றவர்கள் சொல்படியோ மற்றவர் விரும்பியபடியோ நடக்க இயலாது, துறவுக்கு கட்டுபாடுகள் தேவையில்லை, கட்டறுத்தலே தேவை..\nதூங்கி கொண்டிருந்தது பட்டினத்தார் அல்லவே அவரின் உடல் தானே \nசரியான கஷ்டமான விடையம் போல தான்... பகிர்வுக்கு நன்றிகள்.\nஉண்மையான துறவின் பொருள் உணர்ந்து கொள்ளுவதில் உள்ள தடுமாற்றத்தை இந்த கதை சொல்கிறது..\nஇன்னும் சொல்லனும் னா மனமிலா துறவிக்கு மற்றவர் மனம் பற்றி கவலை ஏன் \nதுறவு என்பது மற்றவர்கள் சொல்படியோ மற்றவர் விரும்பியபடியோ நடக்க இயலாது, துறவுக்கு கட்டுபாடுகள் தேவையில்லை, கட்டறுத்தலே தேவை..\nதூங்கி கொண்டிருந்தது பட்டினத்தார் அல்லவே அவரின் உடல் தானே \nஅடுத்தவர் பற்றிய அவதானிப்பு இருக்கும்வரை, துறவறம் உண்மையாய் இன்னும் ஏற்கப்படவில்லை என்பது புரிகிறது. எல்லாம் துறந்தும் எதையும் துறவாத நிலை.\nபகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.\nஉங்களின் பகிர்வு நன்றாக இருக்கிறது, சுவாரஸ்யமாக இருக்கிறது. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் இதனை சிறுகதையான வடிவமாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, இந்த பதிப்பை படித்ததில் பிடித்தது என்ற திரியிலோ, அல்லது, நிஜ சம்பவங்கள் திரியிலோ பதித்து இருக்கலாமே...\nநீங்கள் சொல்லவந்த விஷயத்தையே கதாபாத்திரங்களை சேர்த்து சிறுகதையாக பதித்து இருந்தால், நல்ல கருத்தை முன்வைத்த சிறந்த கதையாக அது விளங்கி இருக்கும்.\nஉண்மை தான் துறவறம் என்பது கடுமையானதும் மிகவும் கொடுமையானதும் ஆகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/135505?ref=category-feed", "date_download": "2020-05-31T07:01:59Z", "digest": "sha1:PWF7CPACHFV5WEL45PBEQCUCZ5Z6IGFU", "length": 7065, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு\nவவுனியா மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.\nசுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் சமூக அமைப்பின் நிதி அனுசரணையில் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களான வவுனியா அம்மிவைத்தான், மருதோடை, நாவற்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.\nவவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலரினால் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535555/amp", "date_download": "2020-05-31T08:01:24Z", "digest": "sha1:3SILJS23E2O54H343YXB3U5AWFZWMO2V", "length": 8443, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Meet Amit Shah-Jegan Mohan | அமித்ஷா-ஜெகன் மோகன் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\nஅமித் ஷா-ஜெகன் மோகன். அமித் ஷா-ஜெகன் மோகனை சந்திக்கவும்\nபுதுடெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, நேற்று பிறந்தநாளை கொண்டாடிய அமித்ஷாவுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், போலாவரம் நீர்பாசன திட்டம், புதிய தலைநகர் அமைத்தல், ஆந்திர பிரிவினையின் போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஆந்திராவுக்கு தேவையான நிதி உதவி வழங்கவும் ஜெகன் மோகன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்\nயோகா செய்வதை கடைபிடியுங்கள்; ஊரடங்கு தளர்வால் நாம் கவனமாக இருக்க வேண்டும்...மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை...\nநாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்\nமக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம்: பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனா தாக்கம், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து பேச வாய்ப்பு; மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை\nகொரோனா பரிசோதனையை விரிவுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 65,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.82 லட்சமாக உயர்வு; 5164 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு\n2019-ல் பிரதமர் மோடி பங்கேற்பு; ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை அழைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்...\nகொரோனா கோரத்தாண்டவம்,..3.70 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 61.53 லட்சத்தை தாண்டியது\nகொரோனாவுக்கு உலக அளவில் 370,870 பேர் பலி\nமாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடு\nபைலட்டுக்கு கொரோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்\nபல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியில் தவிக்க திறந்தவெளியில் வீணாகும் பல ஆயிரம் டன் கோதுமை: அர���யானாவில் அலட்சியம்\nநாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு\nநடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு வெட்டுக்கிளிய கொத்தித் தின்ன சீன வாத்து படைய கூப்பிடுங்க\nஎன்னிடம் குறைபாடுகள் இருக்கலாம் ஆனால், நாட்டில் குறைகள் இருக்காது: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்\nநிர்மலா சீதாராமனுக்கு ஆப்பு மத்திய நிதியமைச்சராகிறார் கே.வி.காமத்: மோடி திட்டம் பற்றி பரபரப்பு தகவல்\nபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு: தேசிய ஊரடங்கு முடிவுக்கு வந்தது:இ-பாஸ் தேவையில்லை\nஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் சென்றவர்களில் 19 நாளில் 80 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி: ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-05-31T07:33:48Z", "digest": "sha1:ZT5RNYBXDEZKU37HMXQLEKAC75A6XTZN", "length": 6938, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய மண்டலம் (கமரூன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகமரூன் நாட்டில் மத்திய மண்டலம் அமைவிடம்\nமத்திய மண்டலம் (பிரெஞ்சு மொழி: Région du Centre) 69000 சதுர கிமீ பரப்பளவை கொண்டது. இதன் எல்லைகள் முறையே வடக்கே அடமாவா மண்டலம், தெற்கே தெற்கு மண்டலம், கிழக்கே கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கே லிட்டோரல் மண்டலம், மேற்கு மண்டலம் அமைந்துள்ளது. கமரூன் நாட்டின் மத்திய மண்டலம் பரப்பளவில் இரண்டாவது பெரிய மண்டலமாகும். பெரிய இனக்குழுக்களான பஸ்சா முதலிய இனக்குழு மக்கள் வாழ்கின்றனர்.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-verna+cars+8-lakh-to-10-lakh+in+ahmedabad", "date_download": "2020-05-31T08:23:47Z", "digest": "sha1:NEGWQPVR62EX44B2OIFA3CREWTM6R4PY", "length": 5922, "nlines": 197, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Ahmedabad With Search Options - 8 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2018 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi எஸ்எக்ஸ்\n2016 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் CRDi (O)\n2018 ஹூண்ட��ய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் CRDi (O)\n2018 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi AT எஸ்எக்ஸ்\n2018 ஹூண்டாய் வெர்னா 1.6 CRDi AT எஸ்எக்ஸ்\n2017 ஹூண்டாய் வெர்னா VTVT 1.6 எஸ்எக்ஸ் Option\n2017 ஹூண்டாய் வெர்னா 1.6 எஸ்எக்ஸ் VTVT\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/indian-general-election-results-now-rahul-gandhi-leads-smriti-irani-by-a-small-margin/videoshow/69456903.cms", "date_download": "2020-05-31T06:38:07Z", "digest": "sha1:TV6LY4XCJUBH6Y4SVHN6KQWXYV4YTQKV", "length": 9016, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராகுல் காந்தி பின்னடைவு; ஸ்மிருதி இரானி முன்னிலை\nஅமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பாக ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அங்கு தற்போது வரை நடைபெற்றுள்ள வாக்குப்பதிவின்படி 5,700 வாக்குகள் அதிகம் பெற்று ஸ்மிருதி இரானி முன்னிலையில் உள்ளார். தனது தொகுதியை விடுத்து மற்ற தொகுதிகளிலும் ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்டதாக அமேதி தொகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nவாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nஉரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nமுன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு புதுவரவு\nசெய்திகள்வாழைகளை சேதப்படுத்தும் யானைகள் - கன்னியாகுமரியில் அட்டகாசம்\nசெய்திகள்உரடங்கு வறுமை, உதவி செய்த நீதிபதி...\nஹெல்த் டிப்ஸ்மணிக்கட்டு, கைவிரல் வலிகளைப் போக்கும் எளிய யோகப்பயிற்சி\nசெய்திகள்முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்த நபர்\nசெய்திகள்தங்கம் விலை - இன்று எப்படி\nசினிமாஎன்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருந்தது.. நயந்தாராவை பார்த்து வியந்த பாலிவுட் நடிகை\nசினிமாசெட்டில் பயங்கர சண்டை: மாறி மாறி அடித்துக் கொண்ட 2 ஹீரோயின்கள்\nசெய்திகள்கொரோனா விழிப்புணர்வு: மாணவி தயாரித்த அனிமேஷன் வீடியோ\nசினிமாகொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன\nஹெல்த் டிப்ஸ்சூசோக் தெரபி (ஐஸ் தெரபி) மூலம் உடல் சூட்டை தணிப்பது எப்படி\nஆன்மிகம்மூலிகை வேர்கள் தரும் ஒப்பற்ற சக்தியும் நன்மைகளும்\nசெய்திகள்மும்பை: பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக உணவு சமைக்கும் 99 வயது பாட்டி\nசெய்திகள்வெளுத்து வாங்கிய மழை: அடியோடு சாய்ந்த மின்கம்பங்கள்\nசெய்திகள்பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஏற்படும் விபத்துகள்... அதிகாரிகளிடம் அமமுகவினர் கோரிக்கை\nசெய்திகள்போட்டோவுக்கு போஸ் கொடுத்து உதவி செய்யும் கார்த்திக் சிதம்பரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/2019/09/", "date_download": "2020-05-31T06:30:53Z", "digest": "sha1:YJVJRDRU6F24CHRAYVWKQGKJDYKMKHWS", "length": 9463, "nlines": 101, "source_domain": "tectheme.com", "title": "September 2019 - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nநிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் நிலவுக்கு அருகே தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடன் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று அதிகாலை நிலவில் தரையிறங்க முற்பட்டபோது,…\nஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..\nபெண்களின் கல்வியும், பணியும் இப்போது எல்லைகடந்ததாக இருக்கிறது. அவைகளில் அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வீட்டைவிட்டு வெளியேறி, வெளி இடங்களுக்கு சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக பெரும்பாலான பெண்கள் ஆஸ்டலை நாடுகிறார்கள். தாங்கள் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு பிடித்தமானதொரு ஆஸ்டலை தேடுகிறார்கள். புதிய நகரங்களுக்கு…\nசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்\n419 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம்…\nவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்\nஎதிர்வரும் காலங்களில் பேஸ்புக் பயனர்கள், தங்கள் கணக்கை பயன்படுத்த சந்தா செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது சமூக ஊடக தளத்தைப் பற்றி நாம் பேசினால், பேஸ்புக்கின் பெயர் தான் முதலில் அடிப்படும். தற்போது, ​​உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்கள் உள்ளனர், மேலும் ஒவ்வொரு…\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\nநிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ இயக்குநர் சிவன் அறிவித்துள்ளார் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் விக்ரம் லேண்டர் நெருங்கி வந்த நிலையில் சிக்னல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….\nகொத்தமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி உடல் நலத்திற்குப் பல வகையான நன்மைகளைக் கொடுக்க கூடிய முக்கிய உணவாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. கொத்தமல்லியில் உள்ள சத்துப்பொருட்கள்…\nபாதுகாப்பு குறைபாடு: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கேம் ஸ்கேனர் நீக்கம்\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆக எளிதாக மாற்றும் கேம் ஸ்கேனர் செயலி நீக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிதான் கேம் ஸ்கேனர். இதனை பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎப் ஆ�� எளிதாக மாற்றலாம். பெரிய அளவில் பயன்பட்ட…\nவிரைவில் வருகிறது Whatsapp Pay….\nWhatsApp டார்க் தீம் வந்து விட்டது… ஆனாலும் சில பிரச்சனைகள்…\nகுழந்தைக்கு அடிக்கடி ஏதாவது நோய் வந்துகொண்டே இருக்கிறதா\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\nவிலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/546863-pawan-kalyan-letter-to-tamilnadu-cm.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-05-31T06:59:23Z", "digest": "sha1:ERZQ5F47FHAB357E3QDG2K3G2AWOIIYU", "length": 19885, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள் | pawan kalyan letter to tamilnadu cm - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மே 31 2020\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்\nஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுமாறும் தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கைத் தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். மக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள்.\n21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பால், மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தங்களுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு, அவர்கள் மாட்டிக் கொண்டுள்ள மாவட்ட அரசாங்கத்திடம் உதவிகள் கோரி வருகிறது.\nதற்போது இதே போன்று ஆந்திர மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் மாட்டியிருப்பது தெரிந்து நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\n\"என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள், கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.\nஅவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்துச் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜனசேனா தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன்.\nஎனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விடயம் தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கு அவர்களின் ஊருக்கு அனுப்பிவைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும் ஸ்ரீகாகுளம் மாவட்ட கலெக்டர் இது குறித்து மேற்கண்ட தகவலையும் அந்த தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள் பற்றின தகவல்களை அந்த கவலையுற்ற மீனவக் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\"\nஇவ்வாறு பவன் கல்யாண் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களின் தொலைபேசி எண்ணையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா; ஆபத்தின் விளிம்பில் நிற்கிறோம்: தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள 2,500 வீடுகள் கண்காணிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய சலுகைளை வழங்க விற்பனையாளர்கள் திட்டம்\nஆந்திரா மீனவர்கள்கரோனாகொரோனாகரோனா முன்னெச்சரிக்கைகரோனா அச்சம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுதமிழக முதல்வருக்கு வேண்டுகோள்பவன் கல்யாண்பவன் கல்யாண் வேண்டுகோள்\nகரோனா; ஆபத்தின் விள��ம்பில் நிற்கிறோம்: தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்: அன்புமணி ராமதாஸ்...\nபிரதமரின் கரீப் கல்யாண் : சுகாதாரப் பணியாளர்களுக்குக் ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம்\nசென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 பேர் வீடுகள் அடங்கிய பகுதிகள்: சுற்றியுள்ள...\n2-வது முறை பாஜக அரசின் முதலாம் ஆண்டுநிறைவு:...\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத்...\nமத்திய அரசின் நலத்திட்டங்கள் கடைசி குடிமகன் வரை...\nபிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சி...\nப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்களின் காட்டமான கடிதம்:...\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு;...\nதமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி : 37 மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிப்பு :...\nகரோனா தொற்று பரவல் தீவிரமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகள் 106 ஆக உயர்வு\nசிறைகளில் கரோனா தொற்று பரவுவதால் நீண்ட நாள் கைதிகளை பரோலில் விடவேண்டும்\nமே 31-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\nதொண்டாமுத்தூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடனுதவி\nதமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி : 37 மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிப்பு :...\nவிவசாய கூலி வேலைக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும்...\n5-ம் கட்ட ஊரடங்கு: எவை எவைக்கு அனுமதி\nதமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி : 37 மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிப்பு :...\nஇரக்கம் மற்றும் அன்பை கற்றுக் கொள்வதற்கான நேரம் இது - தொகுப்பாளினி ரம்யா...\n5-ம் கட்ட ஊரடங்கு : தமிழகத்தில் எவை எவைக்குத் தடை\nசிறிய பார்சல்களை எடுத்துச் செல்ல சிறப்பு பார்சல் ரயில்கள்: ரயில்வே துறை அறிவிப்பு\nபடம் இயக்குவதற்கான உந்துதல் யார் - தியாகராஜன் குமாரராஜா பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/dharmapuri-district/pappireddippatti/", "date_download": "2020-05-31T06:30:54Z", "digest": "sha1:IVA3YPYK3M4QCSXZZ6CQBQHXQIB6QZG7", "length": 22845, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "பாப்பிரெட்டிப்பட்டி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் க��டி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 In: கட்சி செய்திகள், பாப்பிரெட்டிப்பட்டி\nகடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும்...\tமேலும்\nகாவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி\nநாள்: ஏப்ரல் 01, 2018 In: கட்சி செய்திகள், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, தமிழக கிளைகள்\nதர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3786:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-05-31T06:17:19Z", "digest": "sha1:RNKVHXLXLEJCPCABVKKA4DPXWUNZBMSA", "length": 37820, "nlines": 184, "source_domain": "nidur.info", "title": "மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\no மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\no மாரடைப்பு என்றால் என்ன\no மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன\no மார்பு வலியின் வெவ்வேறு தன்மைகள்:\no நவீன சிகிச்சை முறைகள்\no மையோ கார்டியல் இன்பார்க்ஷன் (மாரடைப்பு)\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nஉலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.\nமற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.\n இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம், ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.\nஇதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. ��ில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது.\nஇதுவே மாரடைப்பு. இதய ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.\nமாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன\nகாரணங்கள் இரண்டு. ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை. கட்டுப்படுத்த முடிந்த காரணங்கள் – புகை பிடித்தல், உயர் ரத்தஅழுத்தம், உடலின் எடை, உடற்பயிற்சியின்மை, சர்க்கரை நோய். கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் – வயது, பரம்பரயாக வரும் மரபணுத்தன்மை. இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது. இதற்கு காரணம் திடீரென முழுமையாக அடைபடும் அளவிற்கு இதயத்தின் ரத்தக்குழாயில் ஏற்படும் கடுமையான இறுக்கம். இதற்கான அறிவியல் பூர்வமான காரணம் இன்னும் தெரியாவிட்டாலும், இவ்வகை மாரடைப்பு, புகை பிடிப்போர், கொக்கைன் போன்ற மருந்து உட்கொள்வோர், மிகவும் குளிர்வான பகுதிகளுக்கு செல்வோர், மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோரை அதிகம் பாதிக்கிறது.\n மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம். சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்க�� மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு \"அமைதியான மாரடைப்பு’ என்று பெயர்.\nமார்பு வலியின் வெவ்வேறு தன்மைகள் :\nபொதுவாக மார்பு வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.\nசில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nமாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது (நடைப்பயிற்சி அல்லது கனமான வேலைகள்) சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும்.\nஇதற்கு \"ஆஞ்சைனா’ என்று பெயர். நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி.\nமேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகள்.\nநவீன சிகிச்சை முறைகள் :\nபொதுமக்களிடம் தற்போது மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த குழாய்களில் அடைப்பு போன்ற பல நோய்கள் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நவீன சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. நிபுணத்துவம் உள்ள டாக்டர்களும் இருக்கிறார்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துவிட்டு, நல்ல சிகிச்சைகளை மேற்கொண்டால் இதய நோய் ஏற்படாமல் சுகமாக வாழலாம்.\nசென்னை வட��ழனியில் உள்ள விஜயா இதயநோய் சிகிச்சை நிறுவன இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.விஜயகுமார் இதுபற்றி கூறுகிறார்:\nபிறவியில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும், இதய வால்வுகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதய தசைகளில் ஏற்படும் நோய்கள் காரணமாகவும், இதயத்தின் கீழ் அறையில் இடது புறத்தில் இருந்து புறப்படும் பிரதான நாளங்கள் மற்றும் அதன் கிளை நாளங்களில் உள்ள நோய்கள் மூலமாகவும் இதய நோய்கள் ஏற்படலாம். இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் நாளங்களில் ஏற்படும் நோய்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதுண்டு.\nபொதுமக்கள் பெரிதும் அஞ்சுகிற பரவலான நோய் இதய நாள நோயாகும் (கரோனரி ஆர்டரி டிசீஸ்). இந்த நாளங்கள் தான் இதயத்துக்கு ரத்த சப்ளை செய்கிறது. பொதுவாக இந்த ரத்த நாளங்களின் உள்பகுதியில் கொழுப்பு படிவங்கள் உருவாகிற காரணத்தால் ரத்த நாளங்கள் சுருங்கி ரத்த ஓட்டத்தை தடை செய்வதால் இந்த நோய் ஏற்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்ததால் போதுமான அளவு ரத்த ஓட்டம் ஏற்படாமல் போய்விடுகிறது. அடுத்து ஆஞ்சினா பெக்டோரிஸ் அதாவது மார்பின் நடுபகுதியில் வலி ஏற்படுதல், இத்தகைய வலி சற்று ஓய்வு எடுத்தவுடன் போய்விடும். சில நேரங்களில் தாடை எலும்பு, கைகளுக்கும் பரவும். ஆஞ்சினா பெக்டோரிஸ் என்ற இந்த நோய், ரத்த நாளங்கள் மூலம் சப்ளை செய்யப்படும் ரத்தத்தின் அளவு குறையும் நேரத்தில் ஏற்படும்.\nஅடுத்து நிலையற்ற ஆஞ்சினா என்ற மூச்சு திணறல் உணர்வு அல்லது மூச்சு திணறல் வலி. 4-வதாக மாரடைப்பு, 5-வதாக திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் இதய ஓட்டம் தடைபடுதல் மற்றும் மரணம்.\nஇந்த நோய்களுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் புகை பிடித்தல், நீரிழிவு, ரத்த கொதிப்பு, பரம்பரையாக ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது, மன அழுத்தம், மனக் கவலை, சோர்வு, உடற்பயிற்சி இல்லாத நிலை, உடல் பருமன், வயது போன்ற சிலவற்றை கூறலாம்.\nஈ.சி.ஜி.யில் காணப்படும் மாற்றங்கள், ஸ்டிரெஸ் டெஸ்ட், ஹோல்டர் (24 மணி நேர ஈ.சி.ஜி.) எக்கோ கார்டியோகிராபி, சி.டி. ஆஞ்சியோ (64 சிலைஸ்) போன்ற சோதனைகள் மூலம் இந்த நோய்களை கண்டறியலாம்.\nபொதுவாக இந்த பாதிப்பு மார்பின் நடுபகுதி, வயிற்றின் மேல்பகுதி, கழுத்து, முதுகு, தாடை எலும்பு மற்றும் கைகளில் வலியை ஏற்படுத்தும். மார்பின் கீழ் பகுதி மற்றும் ��யிற்றின் மேல்பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாலோ அல்லது தண்ணீர் குடித்தவுடனோ போய்விட்டால் இது வாய்வு உபத்திரவம் என்று தவறாக முடிவு எடுத்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள். சில நேரங்களில் இந்த அறிகுறிகளோடு வியர்வை, சோர்வு, தலைசுற்றல், மூச்சு திணறல் போன்றவையும் ஏற்படக்கூடும். சிலருக்கு எந்த வலியோ, அசவுகரியமோ ஏற்படாமல் மூச்சுவிட சங்கடமோ அல்லது எரிச்சலோ மட்டும் ஏற்படக்கூடும். இத்தகைய அசவுகரியம், எரிச்சல், பாரமான உணர்வு, வலி, அதிக வியர்வை, தலைசுற்றல் போன்றவற்றால் மூச்சுவிட சங்கடம் போன்றவை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டு சற்று ஓய்வுக்கு பிறகு, அல்லது உணவுக்கு பிறகு போய்விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய, சிகிச்சை பெறவேண்டிய அவசர அவசிய நிலையாகும்.\nமையோ கார்டியல் இன்பார்க்ஷன் :\nஇதுவரையில் கூறப்பட்ட அறிகுறிகள் அரைமணி நேரத்துக்கு மேல் நீடித்தால் அது மாரடைப்பாக இருக்கக்கூடும். 30 சதவீத இத்தகைய நோயாளிகளுக்கு குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள 50 சதவீதம் பேர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகளே இல்லாமல் சில நேரங்களில் பலவீனம், அதிக வியர்வை மட்டும் கொண்டு மாரடைப்பு ஏற்படக்கூடும். எவ்வளவு விரைவாக ஆஸ்பத்திரிக்கு சென்று, எவ்வளவு விரைவாக சிகிச்சை தொடங்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ரத்த நாளங்களில் அடைப்புகள் அதிகமாக இருந்து இதய ஓட்டம் நின்றுவிட்டால் திடீர் மரணம் ஏற்படக்கூடும்.\nஏற்கனவே கூறப்பட்ட பரிசோதனைகளோடு \"கரோனரி ஆஞ்சியோகிராபி டிஜிட்டல்'' என்ற சோதனை தங்க தர சோதனை என்று அழைக்கப்படும் ஆஞ்சியோ சோதனையாகும். இது மிகவும் பாதுகாப்பான சோதனையாகும். எத்தனை அடைப்புகள் ரத்த நாளங்களில் இருக்கிறது எத்தனை சதவீத அடைப்பு எந்த இடங்களில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். நல்ல அனுபவம் மிக்க டாக்டர்களால் செய்யப்படும் இந்த சோதனை எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்ய மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறது.\nஇதய நோயை முற்றிலுமாக குணமாக்கிவிட முடியாது. பிரதானமான மற்றும் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான்.\nஇத்தகைய நோய்களுக்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மருந்துகளே நீண்ட காலத்துக்கு நல்ல பலனை தரும்.\nரத்த நாளங்களில் ஒன்று அல்லது 2 கடுமையான அடைப்புகள் இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி மூலம் அதை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ரத்த குழாய்கள் சுருங்காமல் இருக்க ஸ்டென்ட் என்று சொல்லப்படும் சிறிய டிஞ்ப்பை டாக்டர்கள் பொருத்திவிடுவார்கள். இது நல்ல பலனை தருகிறது.இதுதவிர இருதய ஆபரேஷன் அதாவது சிஏபிஜி ஆபரேஷன் செய்து கொள்ளலாம். இது நீண்டகாலத்துக்கு மிக சிறப்பான பலனை தரும். இதன்மூலம் மரண அபாயம் மற்றும் பல சிக்கல்கள் நீக்கப்படுகின்றன.\nஇந்த நோய் வராமல் தடுப்பது நமது கையில்தான் இருக்கிறது. நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகள் சாப்பிடுபவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டு ஸ்டென்ட் பொருத்தி இருப்பவர்கள், இதய ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇந்த நோய் இல்லாதவர்கள், நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களும் இந்த நோய் தங்களுக்கு வந்துவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள முடியும். புகை பிடிக்காமல் இருப்பது, உடல் பருமன் இல்லாமல் பார்த்து கொள்வது, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு அதிக கொழுப்பு (கொலஸ்டிரால்) இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் உணவு முறை மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே முடியும். சிலருக்கு இந்த நோய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது வருவதற்கான அறிகுறிகள் இருக்கலாம். இத்தகையவர்கள் உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு, நீரிழிவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.\nநமது உணவு வகைகள் நிச்சயமாக இதய நோய்களைத் தடுக்க பெரும் உதவிகரமாக இருக்கும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு வகைகள், அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் இதய சிகிச்சை டாக்டர், உணவு வகை நிபுணர்களின் (டயடிசியன்) ஆலோசனையைப் பெற்று அதற்கேற்ப நமது உணவு வகைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் எளிமையான வழிமுறை என்னவென்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு எண்ணையை அது எந்த எண்ணையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். எண்ணையை பயன்படுத்தி சமைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை தவிர்க்க வேண்டும். ரிபைன்டு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். பழ வகைகள், காய்கறிகள் சாப்பிடும் அளவை அதிகரிக்க வேண்டும்.\nநடை பயிற்சி தான் உடற்பயிற்சியில் மிக சிறந்ததாகும். சைக்கிள் ஓட்டுவதும் சிறந்தது. தினமும் காலையிலோ, மதியமோ, மாலையிலோ வெறும் வயிற்றில் இடைவிடாமல் 30 முதல் 45 நிமிடங்கள் வாரத்துக்கு குறைந்தது 5 நாட்களாவது நடக்க வேண்டும். இதய நோயாளிகள் தங்கள் உடற்பயிற்சி முறையை டாக்டரிடம் ஆலோசனை பெற்று வகுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் பரிந்துரை செய்தால் இதய நாள நோயாளிகள் யோகா செய்வதும் பலன் அளிக்கும். மொத்தத்தில் இதயநோய் வராமல் தடுப்பது உங்களிடம்தான் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-05-31T06:03:58Z", "digest": "sha1:WVI2FXOLAMHQUTSJ5WSUHDGWVUUQONCY", "length": 15785, "nlines": 212, "source_domain": "pattivaithiyam.net", "title": "கூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil |", "raw_content": "\nகூந்தல் நுனிப் பிளவுக்கான காரணமும்- தீர்வும் ,beauty tamil\nபெரும்பாலானவர்களின் முடியை உற்றுப் பார்த்தால் அது உடைந்து, நுனிகளில் வெடித்து, உயிரற்றுக் காணப்படுவது தெரியும். கூந்தல் நுனிப் பிளவு என்பது மிகவும் பரவலான ஒரு பிரச்சனை. அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\n* முடியை பின்னோக்கி வாருவது, ஈரமாக இருக்கும் போது வாருவது (ஈரத்தில் சீவும் போது, முடியானது 25 சதவிகிதம் அதிகமாக இழுக்கப்படவும் உடையவும் கூடும்), நிறைய நிறைய பிரஷ் செய்வது.\n* கடுமையான கெமிக்கல் சிகிச்சைகள்… சரியான முறையில் செய்யப்படாவிட்டாலோ, சிகிச்சைக்குப் பிறகான முறையான பராமரிப்பு இல்லாவிட்டாலோ கூந்தல் நுனிகள் வெடிக்கும்.\n* கூந்தலை உலர்த்த டிரையர் உபயோகிப்பவர்களுக்கு நுனிகள் அதிகம் வெடிக்கும். முடிந்தவரை இயற்கையான முறையில் உலரச் செய்வதே நல்லது. முடியாத\nபட்சத்தில் டிரையரின் சூட்டைத் தணித்தும், சற்றே தள்ளி வைத்தும் உபயோகிக்கலாம்.\n* ஈரமான கூந்தலை டவல் கொண்டு பரபரவென அழுத்தித் தேய்ப்பதும் இதற்கொரு காரணம்.\n* டயட் என்கிற பெயரில் கொழுப்புச்சத்தை அறவே தவிர்���்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை எளிதில் பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதமும் வழுவழுப்புத் தன்மையும் இருந்தால்தான் அது வறண்டு போகாமலும் வெடிக்காமலும் இருக்கும். எனவே காய்கறிகள், பழங்கள், ஆலிவ் ஆயில், மீன், முட்டை மற்றும் முளைகட்டிய பயறு போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எலாஸ்டிக் ஹேர் பேண்டுகள் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.\n* தலைக்குக் குளித்ததும், டவலால் மென்மையாகத் துடைத்து ஈரம் போனதும், சிலிகான் கலந்த சீரத்தை முடியில் தடவிக் கொண்டு, அகலமான பற்கள் கொண்ட சீப்பினால் வாரி விடலாம்.\n* டூவீலரிலோ, பேருந்து மற்றும் ரயிலில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடியோ பயணம் செய்கிற போது, கூந்தலை விரித்து விடாமல், ஒரு துணியால் மூடியபடி கட்டிக்கொள்ள வேண்டியது அவசியம். இதையெல்லாம் தாண்டியும் கூந்தல் வெடிப்பும் நுனிப் பிளவும் சரியாகாவிட்டால், ட்ரைகாலஜிஸ்டை அணுகி, சரியான காரணத்தையும், அதற்கான தீர்வையும் கண்டறியலாம்.\nநன்கு பழுத்த அவகடோ (பட்டர் ஃப்ரூட்) – பாதி, நன்கு கனிந்த வாழைப்பழம் – பாதி, 1 முட்டை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் – எல்லாவற்றையும் நன்கு கலந்து அடிக்கவும். கூந்தலின் மேல் பாகம் தொடங்கி நுனி வரை தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து அலசவும்.\n* புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். பொரித்த மற்றும் இனிப்பு சேர்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.\n* 4 வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலின் நுனிப் பகுதிகளை வெட்டி விடவும். இது கூந்தல் நுனிப் பிளவுகளை அதிகரிக்காமல் காக்கும்.\n* தினமும் ஷாம்பு போட்டுக் குளிப்பதைத் தவிர்க்கவும்.\n* கூந்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு ரத்த ஓட்டம் அவசியம். எனவே வாரம் ஒரு முறையாவது கூந்தலின் வேர்க்கால்களை நன்கு மசாஜ் செய்து விடவும். அதிக எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள் மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.\n* கூந்தலின் வேர் பகுதிகள்தான் சீபம் என்கிற எண்ணெய் பசையைச் சுரப்பவை. எனவே அந்தப் பகுதிகளுக்கு போதுமான கண்டிஷனிங் கிடைத்து விடும். கூந்தலின் நுனிப் பகுதிகளில் கண்டிஷனர் தடவி, காத்திருந்து அலச வேண்டியது முக்கியம்.\n* உடைந்த கூந்தலில் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை தடவி, மேலே ஒரு பிளாஸ்டிக் கவரால் சுற்றிக் கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ (முடிந்தால் இரவு முழுக்கக் க���ட) இருந்துவிட்டு, பிறகு அலசலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-05-31T08:05:18Z", "digest": "sha1:Q3GYJ5A65UCWJAQFRPM7SPQUZTJGHYK4", "length": 15827, "nlines": 213, "source_domain": "pattivaithiyam.net", "title": "து பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க தொப்பை போடாது |", "raw_content": "\nது பேசக்கூடாதுன்னு சொல்றாங்களே அந்த சீக்ரெட் என்ன தெரியுமா\nபெரியவர்கள் நாம் சாப்பிடுகின்ற பொழுது பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாமோ அதை ஒருபோதும் கேட்டதே இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா\nஆனால் அது உண்மை. இதுபோல் இதற்குள் இன்னும் சில விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.\nசாப்பாடு சாப்பிடுகின்ற பொழுது, நாம் சாப்பிடும் உணவை ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில விஞ்ஞான அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. அதைப் பற்றி பார்க்கலாம்.\nநம்முடைய முக அமைப்புக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டாம். நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.\nதொண்டைப் பகுதியை மட்டும் மருத்துவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். அதன்படி,\nஎன்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.\nவாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.\nஅதென்ன ரயில்வே கிராஸிங் மாதிரி என்று கேட்கிறீர்களா சுவாசப் பாதையை ரோடு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. நம்முடைய சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும் எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும்.\nஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திஜறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது திறக்கும். மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடக்கும்.\nஅதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய் எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். இதை வாட்ச்டர்க் மெக்கானிசம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.\nசாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற சமய்ஙகளில் ��ூட புரையேறும். நாம் நன்றாக அசந்து தூங்குகின்ற பொழுது நம்மையே அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக்குழாய்க்குள் நுழைந்து விடும். நாம் துங்குகிறோம் என்று சுவாசக்குழாய் பொறுமையாக இருக்காது. அதை வெளியே தள்ள முயற்சித்து புரையேறச் செய்யும். இப்படி சுவாசக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் இப்படி நேரடித் தொடர்பு இருப்பதால் தான் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5318-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-sooriyan-fm-i-arv-loshan-i-p-manoj-kiyaan.html", "date_download": "2020-05-31T07:35:31Z", "digest": "sha1:AUYBHBVC3HCEXCJTPILQOAGX7EV24ERX", "length": 2953, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "இலங்கையில் ஊரடங்கு தேவையா ? - Sooriyan FM I ARV Loshan I P Manoj Kiyaan - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/peter-hein/", "date_download": "2020-05-31T05:49:28Z", "digest": "sha1:HKHL5OGN3SJL4TYMLSI46QBFAZ55DVAU", "length": 4116, "nlines": 82, "source_domain": "www.behindframes.com", "title": "Peter Hein Archives - Behind Frames", "raw_content": "\nஅசுரன் படத்தில் இணைந்த பீட்டர் ஹெய்ன்..\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் விருதுநகரில் நடைபெற்று...\nபீட்டர் ஹெய்னுக்கு இயக்குனர் சங்கம் ‘தடா’…\nஇனிமேல் ஹைதராபாத்தில் சண்டைக்காட்சிகளை படமாக்குவதை தவிர்த்து விடுங்கள் என்று இயக்குனர் சங்கத்தலைவரான விக்ரமன் இயக்குனர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். குறிப்பாக ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில்...\n100வது நாளைத் தொடுகிறது ‘அத்தரிண்டிகி தாரெதி’\nதெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக நூறாவது நாளை தொட இருக்கிறது. அதுவும் ஒன்று.....\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-31T07:20:44Z", "digest": "sha1:STEOI7W4PIZAIMSR6VQ5AILFCUCLGIRY", "length": 26602, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nஆன்மீக கதைகள் / ஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம் / சர்வம் சித்தர்மயம்\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nசமூக இடைவெளி இல்லை, மாஸ்க் இல்லை:\nசர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nஉடல் பருமன், மாறுபட்ட வாழ்க்கை மற்றும் உணவு முறை மற்றும் மரபணு காரணங் களால் நம் தமிழகத்தில் சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை ��ருபுறம் அதிகரித்துக் கொண்டே போவது கவலை தந்தாலும், அந்த நோயைத் தீர்க்கும் ஈஸ்வரனும் இங்கேதான் குடிகொண்டிருக்கிறான் என்பது இனிப்பான சேதி. அப்படி சர்க்கரை நோய் தீர அருள்பாலிக் கும் இறையனாரின் திருப்பெயர் என்ன தெரியுமா\nஇந்த இறையனார் உறைந்திருக்கும் திருத்தலம், திருவெண்ணியூர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கோயில்வெண்ணி. தஞ்சையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது கோயில்வெண்ணி. கரிகால் சோழப் பேரரசர் வெண்ணிப் போர் நடத்தி, எதிரிகளை வென்ற புகழுடைத்த ஊர் என்று சரித்திரத்திலும் பெரிதும் பேசப்படுகிறது இவ்வூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊர் எனும் தகவல் மூலம் சங்க காலத்துடன் ஒப்பிட்டு இதன் தொன்மையை அறிய முடிகிறது. சுமார் 2,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nமூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், கோயிலுக்கு எதிரே சூரிய புஷ்கரணி என்ற தீர்த்தம் (குளம்), கோயிலுக்கு வலதுபுறம் சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தம். இப்படி கோயிலுக்கு அருகே சூரிய, சந்திர தீர்த்தங்கள் அமைந்திருப்பதே வெகு சிறப்பாகக் கருதப்படுகின்றன.\nமிகச் சிறிய கோயில்தான். ஆனால், உள்ளே நுழைந்ததும், அந்த அழகும் அமைதியும் பிரமாண்டமாகத் தெரிகின்றன. ராஜ கோபுரத்தைத் தாண்டியதும், பலிபீடமும் நந்ததேவரின் திருவுருவமும் இருக்கின்றன. ஒரே ஒரு பிராகாரம்தான். உள்ளே மகா மண்டபம். வலதுபுறம் விநாயகர். பிறகு, நர்த்தன கணபதி. கருவறையைச் சுற்றி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். கோயில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால், கன்னிமூல விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணி யர், மகாலட்சுமி ஆகிய திருமூர்த்தங்கள் தற்காலிகமாக மகா மண்டபத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிராகாரத் தில், பைரவர் சந்நிதியும் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஈசான்ய மூலையில், இந்த ஆலயத்தின் தல விருட்சமான நந்தியாவர்த்தம் பசுமையாகக் காட்சி தருகிறது.\nசுவாமி சந்நிதியில், கருவறைக்கு வெளியே அனுக்ஞை விநாயகரும், உபநந்தியும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் கரும்பே உருவாய் காட்சி தருகிறார் மூலவர். ஆம்… ‘திருமேனி கரும்புக் கட்டுடைத்து’ என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கேற்றாற்போல், கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவர் இந்த மூலவர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுகிறது. பாணம் அமைந்திருக்கும் ஆவுடை, சதுர் அஸ்த்ர (நான்கு மூலைகளை உடைய சதுர) வடிவமுடையது. இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது.\nசிவலிங்கத் திருமேனியின் வலது மேல்புறத் தில், சற்றே வெட்டுப்பட்டது போன்ற அடை யாளம் உள்ளது என்ற தகவல் நம் ஆர்வத்தைத் தூண்ட, அதற்கான காரணத்தைக் கோயில் அர்ச்சகர் பிரபாகர சிவாச்சார்யரிடம் கேட்டோம்.\n‘‘திருவாரூரில் ஸ்ரீதியாகராஜ சுவாமியைப் பிரதிஷ்டை செய்த பெருமைக்குரிய முசுகுந்த சக்கரவர்த்தி, ஒருமுறை திருவாரூரில் இருந்து தஞ்சைக்குச் செல்லும்போது, வழியில் ஓரிடத்தில் இரு முனிவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டார். ஒரு முனிவர், ‘இந்த இடம் கரும்புக் காடாக இருப்பதால், இதன் தல விருட்சம் கரும்பு’ என்றும், மற்றொருவர், ‘இல்லையில்லை; இது நந்தியாவர்த்தம் நிறைந்த இடம். எனவே, நந்தியாவர்த்தம்தான் தல விருட்சம்’ என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.\nஇவர்களுடைய விவாதத்தைக் கேட்ட மன்னர், ‘இந்த இடத்தில் ஆலயமே இல்லையே… இவர்கள் இருவரும் தல விருட்சம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். முனிவர்களின் பேச்சுக்கிடையில் குறுக்கிட்டால் சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில், அமைதியுடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. ‘கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவர்த்தம்’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். முனிவர்களின் பேச்சுக்கிடையில் குறுக்கிட்டால் சாபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்ற பயத்தில், அமைதியுடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென ஓர் அசரீரி ஒலித்தது. ‘கரும்புக் கட்டுகள் சேர்ந்த கரும்பின் சொரூபமாக நான் இங்கே இருக்கிறேன். இங்கே தல விருட்சம் நந்தியாவர்த்தம்’ என்று இறைவனின் குரலே, உண்மையை ஓங்கி ஒலித்தது.\nஉடனடியாக அந்த இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது, லிங்க பாணம் வெளிப்பட்டது. அப்படித் தோண்டும்போது மண்வெட்டியால் விழுந்த வெட்டுத் தழும்புதான் இப்போதும் அவருடைய திருமேனியில் காணப்படுகிறது. சிவலிங்கம் கிடைத்த இடத்தில் உடனே கோயில் கட்ட முடிவு செய்தார் சக்கரவர்த்தி. லிங்கம் இருந்த இடத்தில், அடியில் தோண்டத் தோண்ட அந்த பாணம் போய்க்கொண்டே இருந்ததாம். எனவே, சிறிது உயரமாகவே கட்டலாம் என நினைத்து, 20 அடி உயரத்தில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். சொல்லப்போனால், சூரிய புஷ்கரணியில் இருந்து லிங்கம் இருக்குமிடம் 40 அடி உயரம் இருக்கும். மொத்தம் 12 படிகளைத் தாண்டித்தான் சிவனைத் தரிசிக்க வேண்டும். ‘மாடக் கோயில்’ என்று கூட சொல்லலாம்’’ என்று விளக்கினார் சிவாசார்யர்.\nவினைகள் நீக்கும் வெண்ணிக் கரும்பே…\nமுசுகுந்த சக்கரவர்த்தியின் காலம், 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது எனலாம். ஆனால், அதற்கு முன்னதாக எத்தனை வருடங்களாய் – யுகங்களாய் இந்தக் கரும்பேஸ்வரர் இங்கு மண்ணில் புதையுண்டு கிடந்தாரோ ஆக, இந்த லிங்கமூர்த்தி எத்தனை காலம் பழைமையானவர் என்பதை கணிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.\nமுசுகுந்த சக்கரவர்த்திக்குப் பின்னர், மன்னர் கரிகால் பெருவளத்தான் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். காவிரித் தென்கரையில் இது 102-வது தலம். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகங்கள் இரண்டும், ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன. சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும், இப்பதிகத்தைத் தொடர்ந்து ஓதுபவர்கள் மண்ணுலகினும் மேம்பட்ட சிவலோகத்தை அடைந்து இனிது வாழ்வர் என்றும் பலவாறு குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசரும் தனது பதிகத்தில் இதனையே குறிப்பிடுகிறார். 5-ம் திருமுறையில் உள்ள அவரின் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்கு பவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார். சுந்தரர் தனது க்ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் (7-ம் திருமுறை, 47-வது பதிகம், 5-வது பாடல்) இத்தல இறைவனை `வெண்ணிக் கரும்பே’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n‘‘இங்கே பிரார்த்தனை செய்து கொண்டால் சர்க்கரை நோய் தீருகிறது’’ என்று கேள்விப்பட் டோமே…’’ என்று நம்முடைய சந்தேகத்தை சிவா��ார்யரிடம் கேட்டோம்.\n‘‘ஆமாம். அது உண்மைதான். அமெரிக்காவில் மிக பிரபலமான, இதயநோய் நிபுணர் ஒருவர் சமீபத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமியைத் தரிசித்து வழிபட்டுச் சென்றார். அமெரிக்கா சென்றதும் வழக்கமான சுகர் டெஸ்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்துக்கு மாறாகக் குறைஞ்சிருக்குன்னு ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்களாம். இப்போ ஆரோக்கியமா இருக்கார் அந்த அமெரிக்க டாக்டர். அவ்வளவு சக்தியானவர் இந்தக் கரும்பேஸ்வரர். சர்க்கரை அதிகமா இருக்கிறவங்க கும்பிட்டா, அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை அவர் எடுத்துக்கொள்கிறார் என்பது நம்பிக்கை’’ என்றார் சிவாச்சார்யர்.\nசித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். ‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை.\n‘‘ரவையும் வெல்லமும் கலந்து இடுவது போல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லம் வாங்கிக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்கிறார் பிரபாகர குருக்கள். கோயிலில் கருவறையைச் சுற்றி அகழி அமைப்பு உள்ளது. அந்தக் காலத்தில் இந்த அகழியில் தளும்பத் தளும்ப தண்ணீர் ஓடுமாம். மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட ஒற்றி எடுப்பதுதானாம். இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும் தெற்கு நோக்கி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள்.\nஅம்பாள் சௌந்தரநாயகி, பெயருக்கேற்றபடி மிக அழகிய திருக்கோலத் துடன் காட்சி தருகிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, மழலைப் பேறு அருளும் மகா சக்தி படைத்தவள். குழந்தைக்காகப் பிரார்த் திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சார்த்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது பலர் வாழ்வில் கண்ட உண்மை. இத் தலம் திருக்கருகாவூருக்கு மிக அண்மையில் உள்ளது. இங்கே அம்பாளை வேண்டி கருவுறும் பெண்கள், திருக்கருகாவூரில் கருவைக் கருகாமல் காப்பாற்றிக் குழந்தை நல்லபடியாகப் பிறக்கப் பிரார்த்திக் கொள்கின்றனர். கொடுப்பது அழகிய நாயகி; காப்பது கர்ப்பரட்சாம்பிகை என்னே அவள் அன்பு, கருணை\nசர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\n1953 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-2ஏ தேர்வு தேதி அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nMay 31, 2020 ஆன்மீக தகவல்கள்\nபொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் தளர்வு எதற்கு\nஜூன் 1 முதல் நீதிமன்றங்களை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி:\nMay 31, 2020 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2020-05-31T06:12:35Z", "digest": "sha1:7V5QD73SFDUACOXY4WXOR5ACXDEYXFU4", "length": 8202, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "படத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி - CINEICONS", "raw_content": "\nபடத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி\nபடத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி\nநேற்று துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், தான் இயக்குனர் கவுதம் மேனோனிடம் சந்தித்த இன்னல்களை பற்றி சர்ச்சையான ஒரு டீவீட்டை போட்டார். இதற்கு கவுதம் மேனன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கோபமாக பதிலடி கொடுத்தார் .\nஇதனால் இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை இருப்பது வெளி உலகக்கு தெரியவந்தது. கவுதம் மேனன் உண்மை முகம் இதுதான் என்று பல திரையுலக பிரமுகர்களும் பேசஆரம்பித்தனர். செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படமும் கவுதம் மேனோனால் தான் வெளிவராமல் இருக்கிறது என்று சம்மந்தப்பட்ட பட��்குழுவில் ஒருத்தரே பேசினார்.\nஅதன் பின் அரவிந்த் சுவாமியும் கவுதம் மேனனுக்கு எதிராக இன்று ஒரு ட்வீட் போட்டுருந்தார். இதனால் இந்த பிரச்சனை பெருசானது. இந்நிலையில் தற்போது கவுதம் மேனன் இரன்டு பக்கத்தில் அவரது விளக்கத்தை அறிக்கையாக கொடுத்துள்ளார்.\nஅதில் “நரகாசூரன் படம் வெளிவர பல பாசிட்டிவான விஷயங்கள் நடந்து வரும் வேளையில் கார்த்திக் போட்டிருந்த ட்வீட் என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் மீடியா நண்பர்கள் பலரும் என்னை தொடர்புகொண்டு கேட்டது என்னை மிகவும் வருத்தப்படவைத்தது, நானும் அவரின் ட்வீட் க்கு பதில் ட்வீட் பதிவிட்டிருக்க கூடாது, அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் கார்த்திக்கும் அந்தமாதிரி ட்வீட் எண்னிடம் பேசாமல் பதிவிட்டிருக்க\nநரகாசூரன் படத்துக்காக கார்த்திக் கேட்டது அனைத்தும் செய்து கொடுத்தோம், கார்த்திக் உருவாக்கிய கதையில் ஒரு படைப்பாளியாக நான் தலையிடவே இல்லை.அவர் கேட்ட அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களை கூட யோசிக்காமல் கமிட் செய்தோம்.\nஇந்த படத்துக்காக பங்குதாரர் மூலம் பல கோடி பணத்தை முதலீடு செய்துள்ளோம். சில தவறான புரிதலால் கார்த்திக்கின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கார்த்திக் இந்த படத்தை விட்டு என்னை போக சொன்னாலும் சந்தோசமாக செல்கிறேன்.\nஇது எங்களுக்குள் பேசித்தீர்க்கவேண்டிய சின்ன விஷயம் தான் இந்த தவறான புரிதல் எங்களுக்குள் சரியாகும். மிகவிரைவில் நரகாசூரன் படம் வெளிவருவதற்க்கான வேலைகள் நடந்து வருகிறது கூடிய விரைவில் வெள்ளித்திரையில் நரகாசூரன் பார்க்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nTags: இயக்குனர், கவுதம்-மேனன், கார்த்திக்-நரேன்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம்\nகமல் சொன்னால் தேர்தலில்ப் போட்டியிடுவேன் – சினேகன்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1495", "date_download": "2020-05-31T05:56:16Z", "digest": "sha1:TUDVH5JNPKZAPI4PPJIXWDLWH4UHRQB6", "length": 9042, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Avan Veethi - அவன் விதி » Buy tamil book Avan Veethi online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nஅரிதாரம் அழுக்குப் படாத அழகு (நாடகம்)\nஅவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒருவேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யா பயல். சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்துச் சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடை பெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்துபோலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டேன். இல்லை. போரில் தலை நரைத்துப் போன ஓந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல. விழித்திருக்கும் காலத்திலும்தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்துபோன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண் மகனின் கன்னங்களில் வழிவதைக் குழந்தை காணாதவாறு மறைப்பது. அதன் பிஞ்சு மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பதுதான் உண்மையிலேயே முக்கியமானதாகும்.\nஇந்த நூல் அவன் விதி, மீனவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal\nவன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan\nவெண்ணிற இரவுகள் - Vennira Iravugal\nநீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal\nஅப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal\nஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்\nவிளக்கின் வெளிச்சம் பாலியில் உண்மைக் கதைகள்\nசிவப்பு இதயங்கள் (old book rare)\nநீதியூட்டும் குட்டிக் கதைகள் - Needhiyoottum Kutti Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்\nஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/tv_schedule/whats-happening-now/", "date_download": "2020-05-31T06:36:43Z", "digest": "sha1:VJNOOQ7ECMYZPQTDRXHBE7HS3OTHJDN4", "length": 11783, "nlines": 155, "source_domain": "www.stsstudio.com", "title": "What's Happening Now - stsstudio.com", "raw_content": "\nலண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து…\nவெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 26வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்…\nவவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான நெலோமி. “ இனியொரு காலம் இதுபோல் வருமா” என்ற ஒரு வரலாற்றுப்…\nகாதை இவள் போதை இசையில். வாதை இவள் வாழ்வு தோடிக்குள். தையல் இவள் முற்றத்தில் முகாரியின் கூடாரம். ஆதார சுருதி…\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற…\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் கோபரா ஞானம் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, .பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,…\nயேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அழகிலய் கலைஞர், தெற்வீகப்பேசு்சாளர், ஊடகம்சார் கலை ஞை ஹரிணிகண்ணன். அவர்கள் இன்று தனது பிறந்தநாளை உற்றார்…\nநடனக்கலைஞை நிருபா மயூரன் தம்பதிகளின் இன்று தமது4வது திருமணநாள்தன்னை 2020 தமது இல்லத்தில் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும் ஓவியம்…. கண்டதும் கடக்க முடியாத காவியம் கண்களில் கண்ணீரின் கோலம். என்னுள் எழும்…\nநித்தம் உன் நினைப்பில் சித்தம் கலங்கிய…\nஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய முல்லை பிரசாந் அவர்களின் ‚வலி நிலைத்த வாழ்க்கை‘ நூல் வெளியீடு.\nஒருபுறம் சினிமாப் படங்களின் வருகை எமது…\nநம்ப முடியாதவை நடப்பதும்.. நடக்க கூடாதது…\nமுத்தமிழ் கலைமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகின்றனர் ஊடகவியலாளர் ஜஸ்டின்அவர்களை\nஎப்படி வாழ்த்திட ஜஸ்ரின் உமை எதைச்சொல்லி…\nஈழத்து மெல்லிசைப் பாடல்கள் – பி. விக்னேஸ்வரன்\nமெல்லிசைத் தயாரிப்பு பல அம்சங்களை உள்ளடக்கியது.…\nநீள நடக்கின்றேன்…….கவிதை – சாம் பிரதீபன் –\nஒவ்வொரு சூரிய உதயங்களும் இன்பமாய் விடிகின்றன…\nநரைவிழுந்தாலும் திரை விழவில்லை. முதுமை…\nகாதலுடன் ஓர் முத்தம் கையோடு கைசேர்த்து…\nவட்டநிலா தொட்டணைத்து தூதுவிட, மனப்பெட்டகத்தில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2020\nவாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.\nஇசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 26.வது திருமண நாள் வாழ்த்து (29-05-2020)\nஎழுத்தாளருமான நெலோமி. இனியொரு காலம் இதுபோல் வருமா” பற்றி,கனகரவி\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (159) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (486) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-05-31T07:22:16Z", "digest": "sha1:BCFUFKD6MZB4IE7UNSHB75JY4VSOCJTU", "length": 32460, "nlines": 327, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]தினம் ஒரு மூலிகை[:de]மூலிகை[:] - THIRUVALLUVAN", "raw_content": "\nஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.\nஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.\nஅதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன��ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.\nஇரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.\nஇது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.\n( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.\nஇதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.\nஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஅஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.\nஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஇரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.\nசனி – கரும்பு சாறு☘*\nகரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஉடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.\nஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.\nஉடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.\n_வாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு_[:de]*\nஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.\nஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.\nஅதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.\nஇரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.\nஇது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்க��் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.\n( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.\nஇதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.\nஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஅஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.\nஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஇரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.\nசனி – கரும்பு சாறு☘*\nகரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.\nஉடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.\nஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.\nஉடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.\n_வாழ்க தமிழ், வளர்க தமிழ்… வெல்க சித்தர்கள் நுண்ணறிவு\n[:en]முறைகேடு செய்ததாக புகார்: இங்கிலாந்து உள்துறை மந்திரி ராஜினாமா[:]\nகொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் – மத்திய அரசு அறிவிப்பு\nPrevious story இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\nதமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவிய\nஎனது ஆன்மிகம் / முகநு£ல்\n[:en]எனது ஆன்மிகம் – 28 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\n16- ம் பெற்று பெருவாழ்வு வாழ்க\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 7 ஆர்.கே.[:]\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nதி.மு.க. தலைவரானார் ஸ்டாலின் – ஆர்.கே.\nஅரங்கனை காணோம் – ஆர்.கே.\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன��\n[:en]1.7 மில்லியன் ஆண்டு பழமையான ராமர் பாலம் [:]\nவாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/08/67", "date_download": "2020-05-31T07:47:53Z", "digest": "sha1:VYRXPU7WYF2LQXNFBD4CHY4QRHKCNXAF", "length": 18276, "nlines": 26, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 31 மே 2020\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் - நீக்கம் பின்னணி\nமொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.\n“தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன் நேற்றிரவு நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதுவும் ஓ.பன்னீரை பகைத்துக் கொண்டு முதல்வரான பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், ஒவ்வொரு அமைச்சரும் நமக்குத் தேவை என்று கருதியே எடப்பாடி ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். தற்போது வரைக்கும் அப்படியே போய்க் கொண்டிருந்தது. ஆனால் மணிகண்டனை நீக்கும் அளவுக்கு என்ன நடந்திருக்கிறது என்று விசாரித்ததில் பல தகவல்கள் தெரியவருகின்றன.\nதயாநிதிமாறனுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே மூண்ட மோதலையடுத்து கலைஞர் டிவியை தொடங்கினார் கலைஞர். அதுமட்டுமல்ல, அதுவரை கேபிள் தொழிலில் தமிழகம் முழுதும் கோலோச்சிக் கொண்டிருந்த சன் குழுமத்தை அடக்கும் வகையில் அரசு கேபிள் தொடங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். ஆனால் இதயம் இனித்து, கண்கள் பனித்ததும் அரசு கேபிள் அப்படியே விடப்பட்டது. அரசு கேபிள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அன்றைய முதல்வர் அரசு கேபிள் அடக்கமாக செயல்படுகிறது என்று பதிலளித்தார்.\nஇதையெல்லாம் சுட்டிக் காட்டித்தான் 2011 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அனைத்து கேபிள் இணைப்புகளும் அரசுடையாக்கப்படும் என்று அறிவித்தார் ஜெயலலிதா. ஆட்சி அமைத்ததும் 2012 ஆம் ஆண்டு அரசு கேபிளை முழுமையாக செயல்படுத்தத் தொடங்கினார். சிறு குறு கேபிள் ஆபரேட்டர்களை எல்லாம் அரசு கேபிளில் இணைத்து அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து அரசு கேபிளில் சுமார் 70 லட்சம் கனெக்‌ஷன்கள் என்ற நிலை இருந்தது. அரசு கேபிள் டிவி ��திக்கம் செலுத்தினாலும் அந்த தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த எஸ்.சி.வி., பாலிமர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் உட்கட்டமைப்பை வைத்து தொழிலைத் தொடர்ந்துகொண்டிருந்தன.\nஇந்த நிலையில் கேபிள் டிவிகள் செட்டாப் பாக்ஸ் மூலமாகவே இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் டிராய் அமைப்பு கட்டாயமாக்கியது. செட்டாப் பாக்ஸ் முறையை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்று மத்திய அரசு தமிழக அரசிடம் எச்சரிக்கையாகவே கேட்டது. இதிலிருந்துதான் தமிழகத்தில் அரசு கேபிள் வைத்திருந்த இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அளவுக்கு இப்போது வீழ்ச்சியடைந்துவிட்டது.\nதனியார் கேபிள் நிறுவனத்தார் தேவைப்படுகிற அளவுக்கு செட்டாப் பாக்ஸை எளிதில் பர்ச்சேஸ் செய்துவிட முடியும். ஆனால் அரசு கேபிள் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை, வரம்புகளைப் பின்பற்றிதான் செட்டாப் பாக்ஸ் வாங்க டெண்டர் விட வேண்டும். இந்த பொதுவான நிலையை பயன்படுத்தி அமைச்சர் மணிகண்டன், அரசு கேபிள் நிறுவனத்தின் பெருவாரியான இணைப்புகளை குறையச் செய்துவிட்டார் என்பதுதான் அவர் மீதான முதல் புகார். மேலும் கடந்த ஒரு வருட காலத்துக்குள் அரசு கேபிள் எம்.டி.யாக குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., மாத்யூ ஐ.ஏ.எஸ்., சங்கர் ஐ.ஏ.எஸ். என்று மூன்று அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் மாதம் சங்கர் ஐ.ஏ.எஸ். அரசு கேபிள் டிவி எம்டியாக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து மாவட்ட கேபிள் தாசில்தார்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அரசு கேபிளை மேம்படுத்த என்ன வழி, கேபிள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன தேவை என அறிக்கை கேட்டுள்ளார். மேலும் அவர் நடத்திய ஆய்வில் முதல்வரின் சேலம் மாவட்டத்திலேயே அரசு கேபிளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக அறிந்தார். இதையெல்லாம் மொத்தமாக ஜூன் இறுதிவாரத்திலேயே முதல்வரிடம் அறிக்கையாக கொடுத்திருக்கிறார். மேலும் சேலம் மாவட்டத்தில் தனியார் கேபிள் தரப்பில் தன்னையே மாற்றிக்காட்டுவதாக சொல்கிறார்கள் என்றும் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார் சங்கர் ஐ.ஏ.எஸ்.\nஏற்கனவே அமைச்சர் மணிகண்டன் மீது பொதுவான புகார்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்துகொண்டிருந்த நிலையில்��ான் , அரசு கேபிளில் கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக ஏற்பட்ட வருமான இழப்பையும் அதன் மூலம் யார் யார் வருமானம் அடைந்தார்கள் என்பதையும் அறிந்து அதிர்ந்துவிட்டாராம் எடப்பாடி.\nஇந்த நிலையில் சட்டசபைக் கூட்டம் நடந்தபோது கேபிள் கட்டணம் உயர்ந்துவிட்டது என்று எதிர்க்கட்சியினர்கள் கேள்விகள் எழுப்பியபோது, தானும் ஒரு கேபிள் நிறுவன உரிமையாளர் என்பதால் அதுபற்றிய விவரங்கள் தெரிந்ததால் உடுமலை ராதாகிருஷ்ணன் பதில் கொடுத்துள்ளார். அன்று சட்டமன்றம் கூட்டம் முடிந்தவுடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன் சற்று கோபமாகப் பேசியுள்ளார். ஏடாகூடமாகப் பேசியுள்ளார், முதல்வரும் சிரித்தபடி, ‘பரவாயில்ல போயிட்டு வாங்க பாத்துக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.\nஅதன் பிறகுதான் மணிகண்டனை மட்டுப்படுத்தி வைப்பதற்காக அரசு கேபிள் கழக தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமித்தார் முதல்வர். இதுபற்றி துறை அமைச்சரான தன்னிடம் முதல்வர் ஆலோசனை நடத்தவில்லை என்று கோபமானார் மணிகண்டன். இதுபற்றி தன்னிடம் தெரிவித்தவர்களிடம், ‘என்கிட்ட வந்திருக்கிற ரிப்போர்ட்டுக்கு நான் எடுத்திருக்குறது சாதாரண நடவடிக்கைதான்’ என்று சொல்லியிருக்கிறார். இருவாரங்களுக்கு முன் உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் கழக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, அமைச்சர் மணிகண்டனுக்கும் அவருக்கும் எவ்வித ஆலோசனையும் நடைபெறவில்லை. இதுவும் முதல்வருக்குத் தெரியவந்தது.\nஇதற்கிடையில் ராமநாதபுரத்தில் இருந்து கடந்த வாரம் முதல்வருக்கு ஒரு தகவல் சென்றிருக்கிறது. அதாவது தூர்வாருதல் உள்ளிட்ட குடிமராமத்து பணிகளுக்கு கமிஷன் வாங்க வேண்டாம், ஏன்னா இதுல நாம நல்ல பேர் வாங்கியே ஆகணும் என்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கான்ட்ராக்டர்களுக்கும், ‘கமிஷன் கொடுக்க வேணாம்.வேலைய நல்லா செய்ங்க’ என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஆனாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்லாம் வழக்கப்படியேதான் நடக்கவேண்டும் என்று கான்ட்ராக்டர்களிடம் கூறியிருக்கிறார் அமைச்சர். அதற்கேற்றபடி நடக்காத கான்ட்ராக்டர்கள் மாற்றப்பட்டு வேறு கான்ட்ராக்டர்களிடம் அந்த வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது தொ���ர்பாக சில கான்ட்ராக்டர்கள் மணிகண்டனிடம் பேசியிருக்கிறார்கள். ‘சி.எம்.மே சொல்லியிருக்கும்போது நீங்க இப்படி கேட்கலாமா’ என கேட்டிருக்கிறார்கள். அதற்கு மணிகண்டன், ‘எடப்பாடி சி.எம்மா’ என கேட்டிருக்கிறார்கள். அதற்கு மணிகண்டன், ‘எடப்பாடி சி.எம்மா ராம்நாட்டுக்கு நான் தான் சி.எம்’ என்று சொல்லியிருக்கிறார். இது ‘அப்படியே’ எடப்பாடியின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅதன் பிறகு தனக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்ட சில நண்பர்களிடம் ஆலோசித்த முதல்வர் அதன் பிறகுதான் மணிகண்டனை நீக்கும்படி நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு தகவல் அனுப்பியிருக்கிறார். இதை எப்படியோ தெரிந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், ஆகஸ்டு 7 பகலில் பரமக்குடி அருகே தேசிய கைத்தறி தின விழாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார்களை அடுக்கிய மணிகண்டன், சம்பந்தமே இல்லாமல், ‘இந்த அமைச்சர் பதவி எனக்கு அம்மா கொடுத்தது’ என்றும் கூறினார். இதில் இருந்தே, தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறோம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்கிறார்கள் ராமநாதபுரம் அதிமுகவினர். அமைச்சர் மணிகண்டனை நீக்கியதற்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவினர் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.\nடிஜிட்டல் திண்ணை: அதிமுகவை பாஜக வளைத்தது எப்படி\n பி.ஏ.க்கள் வெளியிடும் ஆடியோ ரகசியம்\nஅமைச்சர் மணிகண்டன் நீக்கம்: எடப்பாடியின் முதல் ஆக்ஷன்\nஇனி நண்பர்களை ஏற்க முடியாது: லடாக் எம்.பி\nவியாழன், 8 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1892", "date_download": "2020-05-31T08:28:24Z", "digest": "sha1:FKL3M6KBJY4NAD4C5TMHWOUBWKUUQM27", "length": 16146, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய கவுன்சில்கள் சட்டம், 1892\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியக் கவுன்சில்கள் சட்டம், 1892 (Indian Councils Act 1892) ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம். பிரித்தானிய இந்தியாவ��ன் சட்டமன்றங்களின் (கவுன்சில்கள்) உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க இச்சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்திய தேசிய காங்கிரசின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இயற்றப்பட்ட இச்சட்டம் மாகாண சட்டமன்ரங்கள் மற்றும் நடுவண் சட்டமன்றத்தின் அரசு சாரா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தியது. மேலும் பல்கலைக்கழகங்கள், மாவட்ட வாரியங்கள், சமீன்தார்கள், நகராட்சிகள், வர்த்தக அமைப்புகள் போன்றவை சட்டமன்றங்களுக்கு உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் உரிமை பெற்றன. ஆண்டு நிதி அறிக்கையை சட்டமன்றங்கள் விவாதிக்க இந்திய கவுன்சில் சட்டம், 1861 சட்டம் விதித்திருந்த தடையை இச்சட்டம் நீக்கியது.[1]\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2015, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/immattum-jeevan-thantha-3/", "date_download": "2020-05-31T07:17:35Z", "digest": "sha1:3MPGIP3WU6WC7Q6O3R3JY3VN7QBN72AX", "length": 5252, "nlines": 161, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Immattum Jeevan Thantha Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஇம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த\nநம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து\nநற்சுகம் மேவவும் அற்புதமாகவும். — இம்மட்டும்\n1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,\nவாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,\nமண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;\nகோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே\nகொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்\nகண்டு கருணைகள் விண்டு தயவுடன். —- இம்மட்டும்\n2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;\nபரம பாதையைத் தொடர்ந்தோம் ;\nவலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம்,\nவஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;\nகலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;\nகாய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்\nசாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் — இம்மட்டும்\n3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு\nகன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்\nதினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ\nசிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்\nமைந்தனால் எங்களை இந்த வினோதமாய் — இம்மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/begging-for-the-boy-yogam-accumulations-bigil-poovaiyar-tamilcinema-cinemanews-southindia-srilanka-supersinger/", "date_download": "2020-05-31T06:07:39Z", "digest": "sha1:NHY5JQIXFFTUMMFGFWOO3VUMPUVRXRGV", "length": 11876, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "பிகில் சிறுவனுக்கு அடித்தது யோகம்: குவியும் படவாய்ப்புக்கள். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Cinema பிகில் சிறுவனுக்கு அடித்தது யோகம்: குவியும் படவாய்ப்புக்கள்.\nபிகில் சிறுவனுக்கு அடித்தது யோகம்: குவியும் படவாய்ப்புக்கள்.\nவிஜய் நடிப்பில் அட்லி இயக்கிய பிகில்’ திரைப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் என்ற பாடல் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. இந்த பாடலில் விஜய்யுடன் பூவையர் என்ற சிறுவனும் பாடி உள்ளதோடு இந்த பாடலில் ஒரு சில காட்சிகளில் நடனமும் ஆடி இருப்பான்\nஇதனை அடுத்து இந்த பாடலும் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டானதை அடுத்து பூவையருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.\nஏற்கனவே தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்திலும் பூவையர் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதாகவும், இந்த பாடல் பூவையர் மட்டுமே பாடிய தனிப்பாடல் என்றும், இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்\nஅதுமட்டுமின்றி அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ’விக்ரம் 58’ படத்திலும் ஒரு பாடலை பூவையர் பாடி இருப்பதாகவும் தெரிகிறது. பிகில் படத்தின் வெற்றியால் சிறுவன் பூவையருக்குஅடுத்தடுத்து பட வாய்ப்புகள்\nகுவிந்து வருவதால் அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nPrevious article14 ஆயிரம் தவறுகளை இழைத்த uber நிறுவனம்.\nNext articleஜெயலலிதாவுக்கு நான்தான் பொருத்தம் – நித்யா மேனன்.\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nலண்டனில் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/yogie/", "date_download": "2020-05-31T07:30:38Z", "digest": "sha1:JASNY3JPSFPRSFKUNJMSFVKQ7ZGBUH44", "length": 11092, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "ஹீரோவாக யோகிபாபு - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Cinema ஹீரோவாக யோகிபாபு\nநயன்தாரா நடித்த திகில் படமான ‘மாயா’ படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nஅஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும் இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nயோகிபாபு ஹீரோவாக நடிக்க மாட்டேன் என சமீபத்தில் கூறியிருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.\nஒய்நாட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ���டத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஹீரோ ஆசையால் காமெடி வாய்ப்புகளை இழந்த ஒருசில நடிகர்களை போல் இல்லாமல் யோகிபாபு காமெடியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது என்பதே அவருக்கு கூறும் அறிவுரையாக உள்ளது.\nPrevious articleசரணடைந்த புலிகளைக் கொல்லவில்லை – இராணுவம்\nNext articleசிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஇந்தியன் படப்பிடிப்பில் விபத்து நடந்தது எப்படி\nமாஸ்டர் பட உரிமை 7 ஸ்கிரீன் நிறுவனம் வசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/12978/cheesy-potato-slices-pizza-style/", "date_download": "2020-05-31T06:34:50Z", "digest": "sha1:3YHXOGUTPJ3OPYURX6DEQAYVHBDFFQT4", "length": 10763, "nlines": 230, "source_domain": "www.betterbutter.in", "title": "Cheesy Potato Slices (Pizza Style) recipe by Shobha Keshwani in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nவெண்ணெய் கசியும் உர��ளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி)\nவெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி) | Cheesy Potato Slices (Pizza Style) in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nவெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி)Shobha Keshwani\nவெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி)\nவெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி) தேவையான பொருட்கள் ( Ingredients to make Cheesy Potato Slices (Pizza Style) in Tamil )\nஉருளைக்கிழங்கு 1 ( பெரியது அல்லது தேவையான அளவு)\nபூண்டு விழுது 1 தேக்கரண்டி\nதக்காளிக் கூழ் 2 தேக்கரண்டி\nதக்காளி கெட்சப் 1 தேக்கரண்டி\nவெண்ணெய் துருவல் 3-4 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி\nபசலிக்கீரை 1/2 கொத்து ( அலங்கரிக்க)\nவெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி) செய்வது எப்படி | How to make Cheesy Potato Slices (Pizza Style) in Tamil\nதக்காளியை வதக்கவும். உப்பு, சிவப்பு மிளகாய் தூள், பூண்டு, தக்காளி கூழ், கெச்சப் சேர்த்து பீசா சாஸ் தயாரிக்கவும். கற்பூரவள்ளியால் சுவையூட்டவும்.\nஉருளைக்கிழங்கைத் தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த தண்ணீரில் அதை 10 நிமிடங்கள் விடவும். பாதியாகும் வரை வறுக்கவும். வடிகட்டி எடுத்து வைக்கவும்.\nபசலிக் கீரையை நறுக்கி அதன்மீது உப்பைத் தூவவும். எண்ணெயை சூடுபடுத்தி மொறுமொறுப்பாகும் வரை அவற்றை பொரித்தெடுக்கவும் ( ஒரு பெரிய ஜல்லிகரண்டியால்).\nவேக வைக்கப் பயன்படுத்தப்படும் தட்டில் உருளைக்கிழங்கு துண்டுகளை அடுக்கி பீசா சாசைத்தடவி, துருவப்பட்ட வெண்ணெயை மேலே வைக்கவும்.\nமுன்னே சூடுபடுத்தப்பட்ட ஓவனில் 8-10 நிமிடங்கள் வெண்ணெய் உருகும் வரை பேக் செய்யவும்.\nமொறுமொறுப்பான பசலிக்கீரை அடுக்கின் மீது வைத்துப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் வெண்ணெய் கசியும் உருளைக்கிழங்குத் துண்டுகள் ( பீசா பாணி) செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2019/11/dogon-tribe-and-sirius-star-mystery.html", "date_download": "2020-05-31T07:53:54Z", "digest": "sha1:LT47HPMFSLYXZE74KM3Y7F5G5QFSZJPP", "length": 6338, "nlines": 71, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Dogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு - தந்திசெய்தி", "raw_content": "\nDogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் வி��்வெளி அறிவு - தந்திசெய்தி\nமேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வாழும் டோகோன் பழங்குடியினர், சிரியஸ் பி நட்சத்திரத்தின மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.\nஅந்த நட்சத்திரம் தொடர்பான புரான கதைகளும் அந்த பழங்குடி மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது.\nவானில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ் -ன் துணை நட்சத்திரம் தான் “சிரியஸ் பி”\nஆனால் இந்த சிரியஸ் பி நட்சத்திரமானது ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரம். அதுமட்டுமிலாது மிகவும் மங்களான நட்சத்திரம் இதனால் இது சாதாரனமாக மனித கண்களுக்கு தெரியாது.\nஅப்படி இருக்கையில் இந்த டொகோன் பழங்குடி மக்கள் எப்படி பல நூற்றாண்டுகளாக சிரியஸ் – பி நட்சத்திரத்தினை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.\nதனது அச்சில் சுழன்று, சிரியஸ் நட்சத்திரத்தினையும் 50 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றிவரும் சிறிய நட்சத்திரம் தான் இந்த சிரியஸ்-பி\nஇந்த செய்திகளையும், அதாவது எவ்வளவு வருடங்களுக்கு ஒரு முறை “சிரியஸ் -பி” நட்சத்திரம் , சிரியஸ் நட்சத்திரத்தினை சுற்றிவருகிறது என்பதும் இந்த பழங்குடிமக்கள் அறிந்து வைத்து இருக்கின்றன.\nஉண்மையில் சொல்லப்போனால் 1862 ஆம் ஆண்டில் தான் நவீன வானியல் விஞ்சானிகளால் இந்த சிரியஸ் – பி நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஉண்மையில் ஆச்சரியமான் விஷயம் என்னவென்றால் “கண்களுக்கு கூட தெரியாத ஒரு நட்சத்திரத்தினை (சிரியஸ் -பி)பற்றியும் அதன் இயக்கங்கள் பற்றியும் எப்படி இந்த மக்கள் அறிந்திருந்தனர் என்பது தான்\nஇப்போது இது புதிர் தான். யாருக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்\nகுறிப்பு: இந்த தகவல்களை நான் இன்றைய தினத்தந்தியின் இளைஞ்சர் மலரில் படித்தேன் (30-11-2019)\nநான் பார்த்த நட்சத்திரங்கள் | VLOG | Stars Through My Phone\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/10084107/1024969/Incentive-Scheme-for-Small-Farmers.vpf", "date_download": "2020-05-31T07:22:47Z", "digest": "sha1:VSQWL7VQNIYSZFYKBHRK5LQ4YIO2KXO6", "length": 5304, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் : திட்டத்தை செயல்படுத்த 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்��ிக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் : திட்டத்தை செயல்படுத்த 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nவிவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவிவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில். சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2018/10/blog-post_292.html", "date_download": "2020-05-31T07:59:39Z", "digest": "sha1:SXXDS6EOO5VHCUKGMNEDVMADKUPAY6QB", "length": 9363, "nlines": 96, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "கண், காது, மூக்கில் வழியும் ரத்தம்... சாப்பிடக்கூட முடியவில்லை! தவிக்கும் தமிழக சிறுவன் | Gossip News - Yarldeepam", "raw_content": "\nகண், காது, மூக்கில் வழியும் ரத்தம்... சாப்பிடக்கூட முடியவில்லை\nதமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு வினோத நோய் ஏற்பட்டுள்ளதால் அவன் கண், மூக்கு, காதுகளில் ரத்தமாக வழிந்து கொண்டிருக்கிறது.\nராஜபாளையம் அருகே சட்டிகிணறு என்ற கிராமத்தை சேர்ந்�� மகாலட்சுமி - ராஜேந்திரன் தம்பதியின் மகன் அபிஷேக் (12).\nஅபிஷேக்கிற்கு Aplastic Anemia என்ற வினோத நோய் உள்ளதால் அவன், மூக்கு, காதுகளில் ரத்தம் வழிகிறது.\nஅபிஷேக் பிறந்ததிலிருந்து நன்றாக இருந்துள்ளான். ஆனால் நாளடைவில் அவனிடம் ஒரு சோர்வு தெரிந்தது. எப்பவுமே களைத்து காணப்பட்டான். அதனால் அவனை மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டுபோனார்கள். அபிஷேக்கை பரிசோதித்த டாக்டர்களும் உடம்பில் ரத்தம் குறைவாக இருக்கிறது, அதனால் நல்ல சத்தான சாப்பாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள்.\nஅதனால் தினமும் அபிஷேக்கிற்கு வலுவான ஆகாரத்தை கொடுக்க ஆரம்பித்தனர்.\nஆனால் 2 மாதங்களுக்கு முன்னர் அபிஷேக் மயங்கியுள்ளான்.\nஇதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு சோதனை செய்தபோது லட்சக்கணக்கானோரில் ஒருவருக்கு வரும் Aplastic Anemia நோய் வந்தது தெரியவந்தது.\nஇதன் பாதிப்பு என்னவென்றால், உடலில் ரத்தத்தில் உள்ள செல்கள் உற்பத்தியாகாமல் நின்றுவிடும். இருக்கும் செல்களும் குறிப்பிட்ட நாள்கள் முதல் ஒருசில மாதங்கள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு அந்த செல்கள் இறந்துவிடும்.\nஇதனால் கண், காது, மூக்கு, வழியாக ரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். இப்படித்தான் சிறுவனுக்கு ரத்தம் வெளியேறி கொண்டிருக்கிறது.\nஇதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிஎம்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்\nஇதற்காக குறைந்தது 25 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. விவசாயத்தை நம்பி மட்டும் வாழும் அபிஷேக் பெற்றோர், இவ்வளவு தொகையை எங்கிருந்து புரட்டுவது என தெரியாமலும், மகன் படும் அவஸ்தையை பார்க்க சகிக்க முடியாமலும் அழுது புலம்புகிறார்கள்.\nதற்போது அபிஷேக்கிற்கு ஒருநாளைக்கு 4 யூனிட் ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஅபிஷேக்கின் பெற்றோர் கூறுகையில், தினமும் எங்கள் கண்முன்னாலேயே இப்படி ரத்தம் வழிந்து வருவதை பார்க்க முடியவில்லை. என் பிள்ளையால் சாப்பிட கூட முடியாமல் போய்விட்டது.\nமருத்துவமனை எதிரிலேயே ஒரு அறை எடுத்து தான் தங்கி இருக்கிறோம். எப்போதெல்லாம் ரத்தம் கொட்டுகிறதோ உடனே மருத்துவமனைக்குள் அழைத்து சென்று ரத்தம் ஏற்றிவிடுகிறோம்.\nஎங்கள் மகனை காப்பாற்ற யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்று கண்ணீருடன் கூறியுள்ளனர்.\nGossip News - Yarldeepam: கண், காது, மூக்கில் வழியும் ரத்தம்... சாப்பிடக்கூட முடியவில்லை\nகண், காது, மூக்கில் வழியும் ரத்தம்... சாப்பிடக்கூட முடியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/19456", "date_download": "2020-05-31T06:58:57Z", "digest": "sha1:XMPYZB4F6WY36OG5R2Q45HZXFUMSA6LF", "length": 5232, "nlines": 116, "source_domain": "tamilnanbargal.com", "title": "சன்னா மசாலா", "raw_content": "\nசன்னா (கொண்டக்கடலை) 1 கப்\nஅல்லது சாம்பார் பொடி,இஞ்சி பூண்டு விழுது,\nசன்னா மசாலா பொடி எல்லாம் அரை டீஸ்பூன்\nசன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைத்து குக்கரில்\nதக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து பொடியாக நறுக்கவேண்டும்.\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக\nவாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை\nதாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.\nபின்னர் வேகவைத்த சன்னா,உருளைக்கிழங்கு,தக்காளி ,தேவையான உப்பு,\nதண்ணீர் சிறிதளவு விட்டு கிளற வேண்டும்.\nபின்னர் அரைத்த விழுதையும் சேர்த்து மேலே குறிப்பிட்டுள்ள எல்லா\nபொடிகளையும் கலந்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.\nகடைசியில் வெண்ணைய் சேர்த்து இறக்கவேண்டும்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/miratchi-movie-audio-launch-stills/m6-50/", "date_download": "2020-05-31T07:45:13Z", "digest": "sha1:QSW44Y7U3OZCYF4WLEXRI7YBWRUL4U3Y", "length": 3914, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "m6 – heronewsonline.com", "raw_content": "\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்\n“விவேகம்’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது” – இயக்குனர் சிவா\nவேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/2019/01/", "date_download": "2020-05-31T07:58:27Z", "digest": "sha1:3KUQ5GCK7NFTD2KQDSKJ37MTGSUEVCCK", "length": 15245, "nlines": 126, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "January 2019 - IdaikkaduWeb", "raw_content": "\nதிரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)\nவளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய் கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்) 29.01.2019 அன்று கனடாவில் சிவபமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதியினரின் புதல்வனும் திருமதி இரஞ்சிதமலர் ராஜசேகரம் அவர்களின் அன்புக் கணவனும்\nகாலஞ்சென்ற குணசேகரம் (அப்பன்), புவனேந்திரன் (சின்னப்பு), குலசேகரன் (கண்ணன்), சந்திரகாந்தம் (ராணி), சந்திரவதனம் (கலா), சந்திரகலா (சந்திரி) மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி (வேல்) ஆகியோரின் பிரியமுள்ள சகோதரரும் ஆவார்\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nபுவனேந்திரன் (சின்னப்பு) கனடா +416 723 1442\nகுலசேகரம் (கண்ணன்) கனடா +613 867 8736\nஇடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் முன்சிகன் ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம்\n(மணியண்ணை சுப்பு) 26.01.2019 சனிக்கிழமை அன்று சுவிஸ்இல் காலமாகிவிட்டார். அன்னார் காலம் சென்றவர்களாகிய செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற நாகலிங்கம் மற்றும் பாறுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும் நிர்மலாதேவியின் ஆருயிர் கணவரும். றதீபன் சாருணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிலோஐனின் அன்புச் சகோதரனும் பார்வதிப்பிள்ளை மங்கையக்கரசி கந்தசாமி தங்கரத்தினம் சோமசுந்தரம் பூபதி இரத்தினசிங்கம் கருணாதேவி தவமணிதேவி சிவசக்திவேல் மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும். சிறிராமஜெயம் சிவசுந்தரம் பவானி பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும். செல்வநாயகம் தங்கவேல் ஜெயக்குமார் சிவமலர் செல்வமலர் சிவரூபி கணேசலிங்கம் சிவநந்தினி சுதர்சினி சத்தியகுமார் சுபாஸ்னி காலம் சென்ற கபிலன் மற்றும் அகிலன் முகுந்தன் நந்தினி ஆகியோரின் அன்புச்சித்தப்பாவும். நாகநளினி சுகந்தன் தயாபரன் தணிகைநாதன் சிந்துஜானி யோகிஷன் கனிஷா ஆகியோரின் மாமனாரும் சிறிசெந்தூரன் விஸ்னுவாசன் விஸ்னுபரம் சந்தோஸ் சாருக் சபீனா அஸ்வினி அனந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவரின் பூதவுடல் மக்களின் பார்வைக்காக 29-30 தை தினங்களில் 15:00தொடக்கம்19:00 வரையும் பார்வைக்கு வைக்கப்படும். தகனக் கிரியை 31 தை 13:00தொடக்கம்15:30 வரையும் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை- சங்கரப்பிள்ளை 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா-பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும் அன்னபூரணத்தின் ஆருயிர்க் கணவரும்,விஜயஸ்ரீ(யா/அத்தியார் இந்துக்கல்லூரி ஆசிரியை), ஸ்ரீவிக்னேஸ்(ஈசா -ஆசிரியை,யா/இடைக்காடு மகாவித்தியாலயம்) லங்கராசா(கணேஷ்),ஞரனஸ்ரீ (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரவணபவானந்தன் (ஓய்வுநிலை அதிபர்),மகேந்திரராசா,வானதி ,இந்திரகுமார்(கனடா), ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரவீணா,கேசிகன்,சோபனன்,ஹரிஷ்,ஹரீனா,தருண் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் (06-01-2019) அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெற்று.பூதவுடல் இடைக்காடு ஐந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிருமதி.சரவணமுத்து இராஜேஸ்வரி இன்று (03-01-2019-) கனடா மொன்றியலில் மகனின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது கனடா மொன்றியலில் வாழ்ந்து வந்த காலம் சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவி இராஜேஸ்வரி இன்று இறைபதமடைந்தார்.\nஅன்னார் பரமசிவம், சந்திரமதி, புனிதவதி ஆகியோரின் அன்புத்தாயாரும், செந்தில்ரூபி, வரதராஜன், கணேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், தீபக், சுஜன், கஜந்தன், விதுசன், யதிதா, பவிதா, கோகுலன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும், லோகன் அவர்களின் அன்பு பூட்டியாரும் ஆவார்,\nஅன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை மாலையும் ஞாயிற்றுக்கிழமையும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nபார்வைக்கு ; 05-01-2019 ,சனிக்கிழமை மாலை 5-00——9-00\nதகனம்; 06-01-2019 , ஞாயிற்றுக்கிழமை 9-00—–1-00\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-aug05/10843-2010-06-06-02-36-18", "date_download": "2020-05-31T08:00:48Z", "digest": "sha1:XCCXYIULK4BCTH4IVQZ5XQCMRALUCKBD", "length": 22451, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "கிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங்", "raw_content": "\nபுதுவிசை - ஆகஸ்ட் 2005\nசமூக விழிப்புணர்வு - ஜூலை 2007\nதந்தை பெரியாரும் பொங்கல் திருநாளும்\nபன்றி காய்ச்சலும் - பார்ப்பனர்களும்\nமோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...\nமகாராஷ்டிரா பா.ஜ.க.வில் பார்ப்பனத் தலைமையை எதிர்த்து பிற்படுத்தப்பட்டோர் போர்க் கொடி\nயாகப் புதைகுழிகளில் மீண்டும் தமிழர்கள்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மையறியும் குழு அறிக்கை\nதிப்புவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\n��ிரிவு: சமூக விழிப்புணர்வு - ஜூலை 2007\nவெளியிடப்பட்டது: 25 ஜூலை 2007\nகிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங்\nநாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணம் சம்பாதிப்பது என்பதுவே பிரதானமாகவும், சேவை என்பது பெயரளவுக்குக் கூட இல்லாமல் எவ்வித உத்திகளையும் பணத்திற்காக தத்தமது துறைகளில் ஈடுபடுத்துவது சகஜமாகி விட்டது.\nதமிழகத்தில் தற்பொழுது அந்த நிலைக்கு பதிப்புத் துறையும் வந்துவிட்டது. ஒருசில தமிழ்ப் பதிப்பக நிறுவனங்களைத் தவிர பதிப்புத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் வணிக நோக்கில் செயல்படுபவர்கள்தான். எந்த ஒரு வெளியீடானாலும் தங்களுக்கென்று குறைந்தபட்ச லாபம் வைத்து தொழில் நடத்துபவர்கள்தான். அதில் ஒன்றும் தவறில்லை.\n(ஆனால் இப்பொழுது முடி வெட்டும் கடை, மளிகைக்கடை, காய்கறிக் கடையில் இருந்து தொழில் நுட்ப நிறுவனங்கள் வரை நுழைந்துள்ள தாராளமயம் பிரமாண்டம் போன்றவை பதிப்புத் துறையிலும் நுழைந்துள்ளது. தாராளமயம் பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும்.\nபதிப்புத் துறையில் அது கிழக்குப் பதிப்பகமாக உருவெடுத்துள்ளது.\nகிழக்குப் பதிப்பகம், சதாம் உசேன், ஹிட்லர், பின்லேடன், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, அம்பானி, அசிம் பிரேம்ஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் வாழ்வில் ‘முன்னேறிய' கதை, தன்னம்பிக்கை, வரலாறு போன்றவைகளை வெளியிடுகின்றது. அல்லது மிகத் தீவிரமான மக்கள் பிரச்சனைகளை அப்போதைக்கப்போது உடனடியாக வெளியிட்டுக் காசு பார்க்கின்றது.\nஇவ்வாறு பணம் சம்பாதிப்பதே தொழில் என்றாகி விட்ட பிறகு, அங்கு நேர்மை என்பது எங்கு வரும் தினசரி ஒரு வெளியீடு என்று திட்டம் வைத்து வியாபாரம் நடத்தி வரும் கிழக்கு பதிப்பகம் அதற்காக எந்த வழிமுறையையும் கையாளத் தயாராய் இருக்கிறது.\nகிழக்கு பதிப்பகத்தின் வெளியீடுகள் பெரும்பாலும் இணையத்தில் இருந்து சுடப்படுபவைதான். இணையத்தில் இருந்து பிறரது எழுத்துக்களை டவுன்லோடு செய்து, அதனை மொழிபெயர்த்து அப்படியே வெளியிடுவதுதான். இதன் மொழிபெயர்ப்பைச் செய்பவர் பெயர், மற்றும் ஒட்டு வேலைகள் பார்ப்பவர் பெயர், ஆசிரியராக உருமாற்றம் பெற்றிருக்கும். பலர் இது பற்றி அதிக அளவில் குற்றம் சுமத்திய பின்பும் கிழக்கு திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஏனென்றால் த���ரும்பிப் பார்க்கும் நேரத்தில் இன்னொரு நூல் வெளியிட்டு காசு பார்க்க முடியும் என்பதனால்தான். ஆதாரத்திற்கு ஒரு சமீபத்திய திருட்டைப் பார்ப்போம்;\nமதுரையைச் சேர்ந்த கருத்துப் பட்டறை அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதி முல்லைப் பெரியாறு பிரச்சனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறதே. விவசாயிகளின் அவலம் தீர வழியில்லையே என்ற உண்மையான சமுதாய அக்கறையுடன் முல்லை பெரியாறு அணை குறித்த சிறு வெளியீடாக, \"முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினைகள். ஒப்பந்தமும் தீர்ப்பும்'' என்ற சிறு நூலை பிப்ரவரி 2007 இல் கொண்டு வந்தார்கள். அந்த நூலில் சென்னை மாகாணம் அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு இடையே ஏற்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தம், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர்.\n999 ஆண்டு கால ஒப்பந்தத்தை மதுரை நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். நாகராசன் மொழிபெயர்த்திருந்தார். மதுரை கருத்துப்பட்டறை நண்பர்களின் முயற்சி, உண்மையான சமுதாய அக்கறையின் வெளிப்பாடு. அப்பொழுது முல்லைப்பெரியாறு பிரச்சனை தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம்.\nஎந்தப் பிரச்சினையையும் காசு சம்பாதிக்கும் நோக்கில் பார்க்கும் கிழக்கு இதிலும் காசு சம்பாதிக்கும் நோக்கில் \"முல்லைப் பெரியாறு அணையா நெருப்பா'' என்ற நூலை ஏப்ரல் 2007 இல் வெளியிட்டது. நல்ல விற்பனையும் அடைந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்ந்ததோ இல்லையோ கிழக்குப் பதிப்பகத்துக்கு நல்ல வருமானம் கிடைத்தது.\nஆனால், அவ்வாறு வெளியிட்ட நூலிலும் நிறைய திருட்டுத்தனம் இருக்கிறது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட நூலிலும் 999 ஆண்டு கால ஒப்பந்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கிறது. அவ்வாறு வெளியிட்ட மொழிபெயர்ப்பு முழுவதும் பிப்ரவரி 2007 இல் மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட மொழிபெயர்ப்பின் நகலாக இருக்கிறது. வரிக்கு வரி, முற்றுப்புள்ளி உட்பட அனைத்தும் மதுரை கருத்துப் பட்டறை அமைப்பினரின் வெளியிட்ட நகல்தான்.\nஇருவரும் ஒப்பந்தத்தை ஒரேபோல மொழிபெயர்ப்பு செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு என்பது நபருக்கு நபர் மாறுபடும். இந்த திருட்டைக் கண்டு அதிர்ச்சியுற்ற க���ுத்துப் பட்டறை வெளியீட்டாளர்கள் கிழக்குப் பதிப்பகத்திற்குக் கடிதம் எழுதினர். கிழக்கு பதிப்பகத்திற்கு பதில் கூறவோ, வருத்தம் தெரிவிக்கவோ ஏது நேரம் ஏனென்றால் தவறு, காப்பி அடித்ததற்கு வருத்தம் என்று கூற ஆரம்பித்தால் பிறகு தினம் தினம் வருத்தம் மட்டுமே அல்லவா தெரிவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலும் ‘டவுன்லோடு' தானே\nசரி, மொழிபெயர்ப்பு ஒன்றுபோல இருக்க வாய்ப்பே இல்லையா என்று ஏங்கும் நண்பர்களுக்காக மட்டும் சிறு எடுத்துக்காட்டு மதுரை கருத்துப் பட்டறை வெளியிட்ட நூலின் மொழிபெயர்ப்பில் சிறு பிழை ஏற்பட்டு இருந்தது (பக்கம் 3ல் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு) என்று பிழையாக கூறப்பட்டிருந்தது.\nஆனால், இதே பிழை கிழக்கு பதிப்பக வெளியீட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. பக்கம் 153 இல் உள்ள மொழிபெயர்ப்பிலும் 1886 ஆம் ஆண்டு என்று கூறுவதற்குப் பதிலாக ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறாம் ஆண்டு என்று அதே பிழை ஏற்பட்டுள்ளது. உண்மையான மொழிபெயர்ப்பு என்றால் இது நேர வாய்ப்பில்லை.\nஈயடிச்சான் காப்பியில் மட்டுமே இது நேரும்.\nஇனிமேலாவது ‘கிழக்குப் பதிப்பகம்' தனது திருட்டை நிறுத்துமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/4.html", "date_download": "2020-05-31T05:55:52Z", "digest": "sha1:TS5F75H2J3WNCNZA5XUKA6ROZBOCCAWA", "length": 8256, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய தீவிரமான புயலில் 4 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய தீவிரமான புயலில் 4 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 18 January 2018\nசமீபத்தில் வடமேற்கு ஐரோப்பாவின் பெல்ஜ��யம், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டனின் சில பகுதிகளைத் தாக்கிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்ட மோசமான புயலில் 4 பேர் பலியாகி உள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்தில் மாத்திரம் 3 பேரும் பெல்ஜியத்தில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.\nபுயல் தாக்கிய முக்கிய பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்து பாதைகள் அடைபட்டும் மின்கம்பங்கள் அறுந்து வீழ்ந்தும் உள்ளன. ஐரோப்பாவின் மிக முக்கியமான விமான நலையங்களில் ஒன்றான அம்ஸ்டெர்டாமின் சிபோல் விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் இடை நிறுத்தப் பட்டுள்ளன. 140 km/h வேகத்தில் கடும் புயல் காற்று வீசி வருவதால் கிட்டத்தட்ட 260 விமானங்கள் உடனடியாகத் திசை திருப்பப் பட்டன. தற்போது வழமைக்குத் திரும்பக் கூடிய சில விமானங்களும் கடும் தாமதத்தைச் சந்திக்கும் எனவும் அனைத்து சேவைகளும் சரியாக இயங்க இன்னும் சில தினங்கள் செல்லலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர நெதர்லாந்தில் பல ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளன.\nஜேர்மனியின் சனத்தொகை நெருக்கடி மிக்க ரூஹ்ர் என்ற பகுதியிலும் ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளன. கடும் புயல் இன்னமும் வீசி வருவதால் பொது மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இதேவேளை ரஷ்யாவின் வடக்கே உள்ள யாகுடியா என்ற குளிர் அதிகமான பகுதியில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் அதிகபட்சமாக மைனஸ் 67 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியுள்ளது.\nமாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள இந்த யாகுடியா பகுதி சராசரியாக மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் பொது மக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது குளிர் மிகவும் அதிகரித்திருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதுடன் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் கடும் குளிருக்கு அங்கு இருவர் பலியாகி உள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\n0 Responses to வடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய தீவிரமான புயலில் 4 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒர��� சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய தீவிரமான புயலில் 4 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_13.html", "date_download": "2020-05-31T07:36:11Z", "digest": "sha1:MU6BY6RLXLBHFR7BJD5NTXPLIYNK7R62", "length": 7393, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக சீனாவின் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக சீனாவின் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2018\nஉலகின் 2 ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியும் முதலாவது மிகப் பெரிய ஏற்றுமதியாளருமான சீனாவுக்கு எதிர்வரும் 5 தொடக்கம் 10 வரையிலான வருடங்கள் சோதனைக் காலமாக அமையவுள்ளது.\nஏனெனில் சீனாவில் இறக்குமதி விகிதம் அதிகரித்து ஏற்றுமதி குறைவடைய உள்ளதாகவும் இதனால் சீனாவுக்கு இனிவரும் இக்காலப் பகுதியில் வணிக ரீதியில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்படவுள்ளதாகவும் முன்னால் மூத்த சீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் முன்னேற்ற கமிஷனனின் அக்கெடமியைச் சேர்ந்த முன்னால் பாதுகாப்புச் செயலாளர் ஷாங் யான்ஷெங் என்பவரே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் சீனா இனிமேல் தனது பொருளாதார முன்னேற்றத்துக்குக் கடந்த 30 வருடங்களில் நிலவியது போல் ஏற்றுமதியில் பெரும்பாலும் தங்கி இருக்க முடியாது என்றுள்ளார். ஏனெனில் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பியல் கருத்தியல் வளர்ந்து வருவதால் தான் இப்பின்னடவை சீனா சந்திக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக வணிகத்தில் சமநிலையைப் பேணுவதில் திறந்த பொருளாதாரத்தை அதிகம் கடைப் பிடிக்க வேண்டிய தேவையும் அதிகரித்திருப்பதாக அவர் ஹாங் கொங் பத்திரிகை ஒன்றிட்குத் தெரிவித்துள்ளார்.\nமேலும் இறக்குமதியை விருத்தி செய்வதும் சீனா உலகளாவிய ரீதியில் ஒரு சக்தியாக வளர்வதற்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். சீனாவின் GAC என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2017 இல் அங்கு ஏற்றுமதி 10.8% வீதம் அதிகரித்து 15.33 டிரில்லியன் யுவான் ஆக இருந்ததாகவும் இறக்குமதி 18.7% வீதம் அதிகரித்து 12.46 டிரில்லியனாகவும் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.\n0 Responses to உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக சீனாவின் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக சீனாவின் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/northolt.html", "date_download": "2020-05-31T08:29:50Z", "digest": "sha1:4QJZY4HAMCCEO7MFWV63CWQDRL7LEP6N", "length": 10411, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் Northolt என்னும் இடத்தில் பதற்றம்- மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றிய காவற்துறையினர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் Northolt என்னும் ��டத்தில் பதற்றம்- மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றிய காவற்துறையினர்\nலண்டன் Northolt என்னும் இடத்தில் பதற்றம்- மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றிய காவற்துறையினர்\nலண்டன் Northolt வூட் என்ட் வீதியில் அமைந்துள்ள வீடுகளில் இருந்து 80 க்கு மேற்பட்ட மக்களை காவற்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.\nஅந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆபத்து விளைவிக்க கூடிய ஆயுதங்களுடன் சந்தேகநபர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது அந்த நபருடன் காவற்துறையினர் தொடர்பு கொண்டு கதைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது ..\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக���கெதிராக தம் உயி...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/education/page/10/international", "date_download": "2020-05-31T07:27:46Z", "digest": "sha1:SBK5CTOI2URXRKNHZBSEIYOFK2UF2WSP", "length": 10522, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Education Tamil News | Breaking news headlines and Best Reviews on Education | Latest World Education News Updates In Tamil | Lankasri News | Page 10", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாடசாலை மாணவர்களுக்கு ஊக்கத் தொகை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்வி அமைச்சு\nபாடசாலை வந்தால் நாளொன்றுக்கு 100 ரூபா கல்வி அமைச்சின் புதிய திட்டம்\nஇன்று முதல் 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்\nகளனி பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு\nகல்வி ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆயுதம்\nஇலங்கையில் மலையாள கல்வி வகுப்புக்கள் ஆரம்பம்\nதரம் ஐந்து புலமைப் பரீட்சையில் இரட்டைச் சகோதரிகளின் சாதனை\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 21, மீட்டற் பயிற்சி\nபிரான்சில் தமிழ் பேசும் மாணவ- மாணவிகளுக்காக நடைபெற்ற ஆங்கில அறிவுப் போட்டி 2017\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 20, மீட்டற் பயிற்சி\nபுதிய கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதங்கள்\nவவுனியா- மன்னார் மாவட்ட மழலைகளின் விளையாட்டு விழா\nசமூக சேவை திணைக்களத்தால் வவுனியாவில் மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு\nபுலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் விரைவில்\nமுதலாம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nவவுனியா வடக்கு புளியங்குளம் ஆரம்ப பாடசாலையின் அவலநிலை\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 19, மீட்டற் பயிற்சி\nமாணவர்களிடையே புரிதலை ஏற்படுத்தும் ஓவிய கண்காட்சி\n2016 ஆம் ஆண்டு கா.பொத. சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கல்\nயாழ். திருநெல்வேலியில் ஆரம்பமான மாபெரும் விவசாய கண்காட்சி\nக.பொ.த சாதாரண தரத்தில் சித்திபெறாதவர்களுக்கும் உயர்கல்விக்கான வாய்ப்பு\nCredulous, Credible வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்\nகவலைகளை மறக்கச் செய்யும் எழுத்துப் பழக்கம்\nஇரு மொழி ஆற்றல் கொண்டவர்களின் மறுபக்கம் பற்றி தெரியுமா\nசைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடுவதில் மருத்துவக் கவுன்சில் தீவிரம்\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 18, மீட்டற் பயிற்சி\nகாத்தான்குடி சாவியா மகளிர் பாடசாலைக்கான புதிய கட்டடம் திறந்து வைப்பு\nதரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை\nதொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்: அலகு- 17, மீட்டற் பயிற்சி\nமலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் பல்லூடக வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/bikes/honda-launches-activa-125-bs6-scooter-in-india-priced-at-rs-67-490/articleshow/71080741.cms", "date_download": "2020-05-31T07:53:53Z", "digest": "sha1:6EMHO42VCPISE4DNR2BBXZWCOI7JN4UF", "length": 11107, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Activa 125: ரூ. 67,490 விலையில் ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டர் அறிமுகம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 67,490 விலையில் ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டர் அறிமுகம்..\nஇந்தியாவில் அதிக விற்பனை திறனை பதிவு செய்து வரும் ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் பிஎஸ்6 எஞ்சின் தேர்வுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் பிஎஸ்- 6 பொருத்தப்பட்ட ஆக்ட��வா 125 ஸ்கூட்டரை ரூ. 67,490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் பிஎஸ்6 எஞ்சின் பெற்ற ஸ்கூட்டராகும்.\nபுத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரில் பல்வேறு வடிவமைப்பு அப்டேட்டுகள், கவனமீர்க்கும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வடிவமைப்பு தேவைகளில், புதிய ஆக்டிவா பிஎஸ் 6 ஸ்கூட்டரின் முன்பக்க ஏப்ரன் சற்று தூக்கலாக உள்ளது. தவிர, எல்.இ.டி. பகல்நேர விளக்குகள், டர்ன் இண்டிகேட்டர் சிங்கனல்கள் உள்ளன.\nவிற்பனை வீழ்ச்சி எதிரொலி: மாருதி சுஸுகி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்..\nமேலும், ஸ்கூட்டரை சுற்று நிறைய குரோம் எலிமென்டுகள் உள்ளன. குறிப்பாக முன்பக்க மற்றும் பக்கவாட்டு பேனல்களில் அது அதிகம் காணப்படுகிறது. தவிர, குரோம் இழைகள் ஸ்கூட்டருக்கு ப்ரீமியம் தர அம்சங்களை கூட்டுகின்றன.\nஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் மேட்-ஃப்னிஷ் அலாய் சக்கரங்கள் உள்ளன. தவிர, இதில் கூடுதலாக எரிவாயுவை நிரப்பும் மூடி, அமைதியாக ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பம், முன்பக்கத்தில் கிளவ் பாக்ஸ், எஞ்சின் இம்மொபைலஸருடன் சேர்ந்த பக்கவாட்டு ஸ்டாண்டு, எல்.இ.டி லைட்டிங் மற்றும் அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.\nரூ15 ஆயிரம் மதிப்பிலான வாகனத்தில் சென்றவருக்கு ரூ23 ஆயிரம் அபராதம்\nஇந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கூடுதலான தகவல் அம்சங்கள் உள்ளன. அதில், ரியல்-டைம்மின் எரிவாயு கொள்ளவை குறிக்கும் திறன், ஃப்யூவல் காஜ், ட்ரிம் மீட்டர்கள், ஓடோமீட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர்கள் அடங்கும்.\nஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூவல் இன்ஜெக்டெட் எஞ்சின் உள்ளது. இது 8.4 பிஎச்பி பவர் மற்றும் 10.54 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\nகையைவிரித்த ஆகஸ்டு - பல்லை கடிக்கும் மாருதி சுஸுகி, ஹோண்டா, மஹிந்திரா..\nஏப்ரல் 2020 முதல் புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. அதை கருத்தில் கொண்டு புதிய விதிகளுக்கு ஏற்ப ஹோண்டா ஆக்டிவா 12 ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பிரபலமான, அதே சமயத்தில் அதிக விற்பனை திறனை பெற்ற மாடலாகவும் இந்த ஸ்கூட்டர் இருக்கிறது. நாட்டில் இந்த ஸ்கூட்டரி டிவிஎஸ் என் டார்க் 12, சுஸுகி ஆக்சஸ் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய மாடல்களுக்கு சரிநிகர் போட்ட��யை ஏற்படுத்துகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபுதிய Hero Passion Pro BS6 பைக் குறித்து தெரிந்துகொள்ள ...\nரூ. 58,992 ஆரம்ப விலையில் TVS Radeon BS6 பைக் விற்பனைக்...\nரூ. 30 ஆயிரம் வரை தள்ளுபடி பெறும் BS4 Hero HF Deluxe டீ...\nபிஎஸ்6 ஹீரோ பேஷன் ப்ரோ & கிளாமர் பைக்குகள் விலை உயர்வு-...\nஒரு கிலோ எடை கூட இல்லாத ஃபெராரி சைக்கிளுக்கு இவ்வளவு வி...\nபிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு முன்பதிவு துவக்கம்- ...\nபுதிய BS 6 TVS Apache RTR 180 பைக் விற்பனைக்கு அறிமுகம்...\nரூ. 39,000 தொடக்க விலையில் 4 புதிய ரக எவோலெட் மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் ஹோண்டா ஆக்டிவா 125 Honda Activa 125 activa 125 bs6 Activa 125\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/10/Find-And-Delete-Duplicate-Files.html", "date_download": "2020-05-31T06:34:29Z", "digest": "sha1:PESO7S3WZNF6VEU55IJ6YWYMHMO7MDIV", "length": 4646, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க", "raw_content": "\nகணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க\nநீங்கள் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கி இருப்பிர்கள் . அதில் உள்ள பாடல்கள் சிலவட்றை கணினியில் ஒரு Folderல் Copy செய்து வைத்து இருப்பிர்கள் . இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய MP3 DVD கிடைக்கும். மீண்டும் Copy வேறு ஒரு Folderல். இப்படியே சில பாடல்கள் இரண்டு முறை Copy செய்யப்பட்டிருக்கும். அதே போல தான் சில புகைப்படங்களும். நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட டூப்ளிகட் கோப்புகளை கண்டுறிந்து அழிக்க ஏதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஇது போல உங்கள் கணினியிலும் கண்டிப்பாக நூற்றுக்கணக்கான ஏன் சில கணினிகளில் ஆயிரக்கணக்கான கோப்புகள் கூட இருக்கலாம்.தற்செயலாக கண்ணில் சிக்கியதுதான் இந்த Duplicate Cleaner மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள் என்பது மேலும் சிறப்பு. இதில் நீங்கள் எந்த கோப்புகளை மட்டும் தேட வேண்டும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக Image File மட்டும் தேட வேண்டும் என்றாலோ அல்லது ஆடியோ கோப்புகளை மட்டும் தேட்ட வேண்டும் என்றாலோ அதற்கு தனியாக Options உள்ளன. இது கண்டுபிடித்து கொடுக்கும் Duplicate புகைப்பட கோப்புகளை அழிப்பதற்கு முன்னால் அதை Preview பார்க்கும் வசதி உள்ளது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/02/27075947/1288121/Paintings-cars-of-Nirav-Modi-to-be-auctioned.vpf", "date_download": "2020-05-31T07:52:18Z", "digest": "sha1:COVKFEO3H34I6FVNF5IWLLVAZDLW6DTU", "length": 9710, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Paintings, cars of Nirav Modi to be auctioned", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிரவ் மோடியின் சொகுசு கார்கள், ஓவியங்கள் இன்று ஏலம்\nபதிவு: பிப்ரவரி 27, 2020 07:59\nபிரபல வைர வியாபாரி நிரவ் மோடியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள், ஓவியங்கள், கைக்கெடிகாரங்கள் இன்று முதல் ஏலம் விடப்படுகின்றன.\nநிரவ் மோடியின் சொகுசு கார்கள், ஓவியங்கள் இன்று ஏலம்\nகுஜராத்தை சேர்ந்த நகை வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிரவ் மோடியை நாடு கடத்தி வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், மும்பையில் நிரவ் மோடியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு, வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.\nஅதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரவ் மோடியின் சொத்துகள் மூலம் ரூ.55 கோடி திரட்டுவதற்கு ஏலம் நடந்தது.\nதற்போது, மீண்டும் நிரவ் மோடிக்கு சொந்தமான சொகுசு கார்கள், ஓவியங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதில் 112 விலையுயர்ந்த பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் நேரடியாகவும், 72 பொருட்கள் அடுத்த மாதம் (மார்ச்) 3 மற்றும் 4-ந் தேதிகளில் ஆன்லைன் மூலமும் ஏலம் விடப்படுகின்றன. இந்த பொருட்களை அமலாக்கத்துறை சார்பில் ‘ஷப்ரான்ஆர்ட்' என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.\nஇதில் பெண் ஓவியர் அமிர்தா ஷெர்-கில் 1935-ம் ஆண்டு வரைந்த ‘பாய்ஸ் வித் லெமன்ஸ்' என்ற பிரபல ஓவியம் ரூ.12 கோடி முதல் ரூ.18 கோடி வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல நிரவ் மோடிக்கு சொந்தமான எம்.எப்.ஹூசைன், வி.எஸ்.கெய்டோண்டே, மஞ்சித் பவார், ராஜா ரவி வர்மா ஆகியோர் வரைந்த ஓவியங்களும் ஏலம் விடப்படுகின்றன.\nமேலும் நிரவ் மோடியின் விலை உயர்ந்த வைர கைக்கெடிகாரங்கள் மற்றும் சொகுசு கார்கள் ஏலம் விடப்படுகின்றன. இதில் நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையிலான ஒரு சொகுசு கார் மட்டும் ரூ.95 லட்சத்துக்கு ஏலம்போகும் என கணிக்கப்பட்டு உள்ளது.\nஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு\nமன் கி பாத்தில் மதுரை சலூன் கடைக்காரர் மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி\nசென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\nதமிழகத்தில் மறு உத்தரவு வரும்வரை கீழ்கண்ட செயல்பாடுகளுக்கான தடைகள் நீடிப்பு\nநிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு\nநிரவ் மோடியை இந்தியா கொண்டு வர விடாமல் காங்கிரஸ் தடுக்கிறது- மத்திய மந்திரி குற்றச்சாட்டு\nநிரவ் மோடியை நாடு கடத்தும் வழக்கில் விசாரணை தொடங்கியது\nநிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது\nநிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-05-31T07:56:34Z", "digest": "sha1:5KZTP3UC3NFIFRFZSDZBHA7HX663WXUB", "length": 29167, "nlines": 465, "source_domain": "www.naamtamilar.org", "title": "ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு! – சீமான் புகழாரம்நாம் தமிழர் கட்சி | நாம��� தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பறிப்பது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயல்\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் – சீமான் கோரிக்கை\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள் மாநகராட்சி பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 39ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்\nராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு\nநாள்: டிசம்பர் 14, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதன்னலமற்று உண்மையும், நேர்மையுமாய் உழைத்து உயிர்துறந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு\nகாவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nசென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையொன்றில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காகத் தனிப்படையுடன் ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் அங்குக் கொள்ளையர் கூட்டத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பெரும் துயரத்தையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.\nதிருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலருகே உள்ள மூவிருந்தாளியை அடுத்தச் சாலைப்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த பெரியபாண்டி அவர்கள், தனக்குக் கிடைத்த காவல்துறை பணியினைத் தனது பெரும்பேறாகக் கருதி சமூக நலனுக்காக உழைத்தவராவார். தனது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தைப் பள்ளியொன்றுக்குத் தானமாக வழங்கியுள்ள செய்தியின் மூலம் இவரது மாந்தநேயப்பற்றை அறியலாம். தன்னலமற்று உண்மையும், நேர்மையுமாய் உழைத்து உயிர்துறந்த அத்தகைய காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவானது இச்சமூகத்திற்கானப் பேரிழப்பாகும்.\nஇவ்விவகாரத்தில், கூடுதலான காவல்துறையினர் சென்றிருந்தால் தனது கணவன் இறந்திருக்க மாட்டார் எனக் கூறியிருக்கும் பெரியபாண்டியின் மனைவி பானுரேகாவின் கருத்து கவனத்திற்கொள்ளத்தக்கது. இனியேனும், வெளி மாநிலங்களுக்கு விசாரணைக்குச் செல்லும் காவல்துறையினரின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறேன். பெரியபாண்டியை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதி உதவியையும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்கவேண்டும். சென்ற ஜூலை மாதம் சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் மரணமடைந்த தீயணைப்புத் துறை அதிகாரி ஏகராஜ் இறந்த பொழுது அவரின் குடும்பத்திற்கு 16லட்சம் மற்றும் அரசு வேலை தருவதாக அறிவித்தது தமிழக அரசு. ஆனால் இன்று வரை உதவிகள் அக்குடும்பத்திற்குப் போய்ச் சேரவில்லை. அதே போக்கை கடைபிடிக்காமல் அறிவிக்கும் நிதி உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.\nசமூக நலனுக்காகத் தன்னுயிரை ஈந்து களப்பலியான காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாகப் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது ந���ள் | சீமான் பரப்புரைத் திட்டம்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்\nசிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nசிதம்பராபுரம் கிளை கொடியேற்ற நிகழ்வு\nசிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்ப…\nமுதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான மத்திய தொகுப…\nகாடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/categories/flat/start-2996&lang=ta_IN", "date_download": "2020-05-31T07:05:06Z", "digest": "sha1:GDDFU5U2QQY53H2XZPE24SJY3J4JFQJ6", "length": 4988, "nlines": 109, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2019-10-21-04-18-03/11929-2020-04-01-03-22-48", "date_download": "2020-05-31T06:43:54Z", "digest": "sha1:IOOAF6VKQX2AK4MJ5GA3EQNGHYVRYZH4", "length": 29610, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "நவீன குற்றப்பரம்பரையினரை உருவாக்கும் காவல்துறை", "raw_content": "\nகொரோனா காலத்தில் செயலிழந்து நிற்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபரம���்குடி – காவலர்களின் கொலைக்களம்\nபரமக்குடி துப்பாக்கி சூடு - தொடரும் தலித் இனப்படுகொலைகள்\nஅருந்ததியர்கள் மீது பள்ளர்கள் தாக்குதல்\nவரும் செப்டம்பரில் பரமக்குடி படுகொலைக்கு அரசியல் பதிலடி கொடுப்போம்\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (7)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\n'உயிர் இனிது' - சிறியவர் முதல் பெரியவர் வரை வாசிக்க வேண்டிய நூல்\nபாஜகவில் வி.பி.துரைசாமி சேர்ந்தது புனிதமாவதற்கா\nசைவ சமயம் மிகுதியும் மோசமானது\nஎழுத்தாளர்: மனித உரிமை ஆர்வலர்கள்\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2010\nநவீன குற்றப்பரம்பரையினரை உருவாக்கும் காவல்துறை\nதிருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் இரயில் தண்டவாளங்களில் கற்கள் வைக்கப்படுகின்ற நிகழ்வை காவல் துறையினர் சிறப்புப் படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவங்களை ஒட்டி கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே ஊத்துக்குளி ஒன்றியம் ரெட்டிபாளையம், அய்யாமுத்துகாடு அருகில் இரயில் பாதையில் கல் இருந்ததாக அய்யாமுத்தான் காடு அருந்ததியர் காலனியைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 60-க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் ஒரு நாள் முழுவதும் காவல்நிலையத்தில் காலை முதல் இரவு வரை வைத்திருந்து அனுப்பப்பட்டனர்.\nஅதன் பின்பு மேற்கண்ட அய்யாமுத்தான் காடு அருந்ததியர் காலனியைச் சார்ந்த மக்கள், முறை வைத்து ஐந்து, ஐந்து குடும்பங்களாக ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் காலை முதல் இரவு 10 மணி வரை வைத்து பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறாக மொத்த அருந்ததியர்(சக்கிலியர்) காலனியிலும் விசாரணை 15 நாட்கள் நடந்தது. இதையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொது மக்களை சட்டவிரோதமாகத் துன்புறுத்துவதாக சாலை மறியல் செய்தனர். அதன் பின்பு பீகாரைச் சேர்ந்�� 5 இளைஞர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர்.\nஇதனையடுத்து ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல்நிலையத்தில் வைத்து தளவாய்பாளையத்தைச் சார்ந்த 5 அருந்ததிய இளைஞர்களை ரயில்தண்டவாளத்தில் கல் வைத்தது தொடர்பாக அடித்து சித்திரவதை செய்து பின்பு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். அருந்ததியர் அரசியல் அமைப்புகளில் இணைந்துள்ளவர்களை விசாரணை என்ற பெயரில் ஊத்துக்குளி காவல்நிலையத்துக்கு வரவழைத்து பின் அவர்களின் புகைப்படங்களையும் மற்றும் கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.\nமேற்கண்ட இரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை தேடுகின்றோம் என்ற பெயரில் இரவு ரோந்து சுற்றும்போது ஊத்துக்குளி சுற்று வட்டாரப்பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் அருந்ததியர் சாதியினரை மட்டும் விசாரித்து விட்டு, அவர்களின் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கிக்கொண்டு, காலையில் காவல்நிலையம் வந்து வாகனத்தை பெற்றுச் செல்ல உத்தரவிட்டுள்ளனர். மேலும் சில அருந்ததியர் இளைஞர்களை இரவு முழுவதும் காவல்துறையினருடன் சேர்ந்து ரோந்து சுற்றவும் நிர்பந்தப்படுத்தியுள்ளனர்.\nஇதன் தொடர்ச்சியாக கடந்த 2010 அக்டோபர் மாதம் ஊத்துக்குளி பகுதி டாஸ்மாக் மதுக்கடையில் யாரோ இரயிலில் கற்களை வைத்தது தாங்கள்தான் என்று துண்டு சீட்டில் எழுதி வீசியதை வைத்துக்கொண்டு ஊத்துக்குளி பகுதியில் உள்ள அணைப்பாளையம், சாளைப்பாளையம், அய்யாமுத்துக்காடு, அருந்ததியர் காலனி, ரெட்டிபாளையம் என இப்பகுதியிலுள்ள காலனிகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஊத்துக்குளி காவல்நிலையம் வரவைத்து எழுதி காட்டச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.\nமேலும், இப்பகுதியில் ரோந்து சுற்றும் காவல்துறையினர் அருந்ததியர் காலனிகளுக்குள் வந்து இரவு நேரங்களில் மிகக் கேவலமான கெட்ட வார்த்தைகளால் சேரி மக்களைத் திட்டி இழிவுப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் மது போதையிலும் இருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர் நிகழ்வாகவும் இருந்து வருகிறது. இச்சூழலில் 2010 நவம்பர் 26-ம் தேதி ஊத்துக்குளி அணைப்பாளையம் கிராமத்தைச் சார்ந்த பரமேஸ்வரன் என்பவரை அன்று இரவு 11 மணிக்கு காவல்துறை கைது செய்து ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கும், அதே ஊரைச்சார்ந்த காந்தி என்பவரை கைது செய்து பெருமாநல்லூர் காவல்நிலையத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.\nஅடுத்த நாள் 27.11.2010-ம் தேதி மேற்கண்ட இருவரையும் காங்கேயம் அருகில் உள்ள நல்லூர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளது காவல்துறை. பின்பு காந்தி என்பவரை மேற்கண்ட இரயிலில் தண்டவாளத்தில் கல் வைத்தது தாங்கள்தான் என்று ஒப்புக்கொள்ள வலியுறுத்தி உள்ளனர். அதற்கு காந்தி மற்றும் பரமேஸ்வரன் மறுத்துள்ளனர். இந்நிலையில் பரமேஸ்வரன் மற்றும் காந்தி இருவரின் கைகளையும் பின்னுக்குக் கட்டி ராட்டையில் தூக்குவது போல் காவல்நிலையக் கூரையில் தொங்கவிட்டுள்ளனர்.\nவலி தாங்க முடியாத நிலையிலும், வேறு வழியில்லாமலும் காவல்துறை சொல்வது போல ஒத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதற்குப் பின்பும் பரமேஸ்வரனின் கால்களை அகல விரிக்கச் செய்து அதன் மீது போலீசார் ஏறி நின்று சித்திரவதை செய்துள்ளனர். காந்தியை கிரிக்கெட் ஸ்டெம்புகள் மீது படுக்கச்செய்து பின்னர் கிரிக்கெட் ஸ்டெம்புகளை நெஞ்சின் மீது வைத்து அதன் மீது காவல்துறையினர் ஏறி நின்று உருட்டியும் உள்ளனர். மேற்கண்ட தொடர் சித்திரவதைகள் இருவருக்கும் 27.11.2010, 28.11.2010 ஆகிய நாட்களில் நல்லூர் காவல்நிலையத்தில் சட்டவிரோதக் காவலில் நடந்துள்ளது.\nஅதன் பின்பு 29.11.2010 தேதியில் சித்திரவதை பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் முதல் உதவி பெற்று இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி, பின்னர் போத்தனூர் ரயில்வே காவல்நிலையத்தில் குற்ற எண்கள் 407/2009, 438/2010, 358/2010, 363/2010, 364/2010, 444/2010 ஆகிய வழக்குகளில் மேற்கண்ட இருவரையும் பொய்யாக இணைத்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி விட்டனர்.\nகைது செய்யப்பட்ட பரமேஸ்வரன் கைதுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 26.10.2010 தேதியில் தன்னை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறை முயல்வதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக காவல்துறை தலைவர், தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பதிவு தபாலில் மனு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவல்துறையின் அத்துமீறல் குறித்து திருப்பூரில் 10.12.2010-ம் அன்று ஆர்ப்பாட்டம் நடத்த மனித உரிமையாளர்கள் அனுமதி கோரியபோது அனுமதியை மறுத்துவிட்டது காவல���துறை.\nஇதற்குப் பின் 12.12.2010-ம் தேதி ஊத்துக்குளி இரயில் நிலையப்பகுதியில் யாரோ தண்டவாளத்தில் கற்களை வைத்துள்ளனர். உடனடியாக ஊத்துக்குளி சாளைப்பாளையம், கரைப்பாளையம், குன்னாங்கல்பாளையம், வெங்கரைபாளையம், சுப்பனூர் பகுதியைச் சார்ந்த அருந்ததிய மக்கள் 50 பேரை விசாரணைக்கு என்று ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு நடு இரவில் அழைத்து வந்துள்ளனர். அவர்களை 13.12.2010 தேதி இரவு 7 மணி வரை வைத்திருந்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அழைத்து வந்தவர்களில் சுப்பனூர் பகுதியைச் சார்ந்த மணி, குண்ணாங்கல் பாளையம் மாணிக்கம், வெங்கலபாளையம் கதிரவன்(எ)ரங்கசாமி ஆகியோரை பொய்யாக இரயில் தண்டவாளத்தில் கல் வைத்ததாக இரயில்வே போலீசாரிடம் கொடுத்து பொய் வழக்கு பதிவு செய்து சிறைப்படுத்தியுள்ளனர்.\nஇரயில் தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கோ அருந்ததியர் சாதி மக்களுக்கோ வேறு கருத்து கிடையாது. கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரையினர் என்று வதை செய்த இழிவான வரலாற்றைப் போன்று, தற்சமயம் அருந்ததியர் சாதி மக்கள் மீது அத்தகைய கொடுமையைச் செய்ய முயன்று வருகிறது காவல் துறை.\nஊத்துக்குளி பகுதியில் உள்ள எல்லா அருந்ததியர் மக்களும் குற்றவாளிகளாக இழிவாக நடத்தப்படும் அவலம் நிகழ்ந்து வருகிறது. அதே சமயம் இப்பகுதியில் உள்ள பிற சாதியினர் மீது இந்த ஓடுக்குமுறை கிடையாது. ஆக சாதியப்பாகுபாட்டுடன் காவல்துறை நடந்து கொள்கிறது. இதுவே ஒரு தீண்டாமைக் கொடுமையாகும்.\nகாவல்துறையினர் நவீன கேமிராக்கள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப கருவிகளை தண்டவாளப்பகுதியில் பொருத்தி இரயில் தண்டவாளங்களை பாதுகாக்க வேண்டும். அறிவியல்ப்பூர்வமான புலனாய்வுக்கு அருந்ததியர் மக்களும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர். ஆனால் காவல்துறையினர் அருந்ததியர் தலைவர்களை, அச்சாதியில் உள்ள படித்த இளைஞர்களை இப்பொய் வழக்கில் பலிகடாவாக மாற்ற முயன்று வருகிறது. இது கைவிடப்பட வேண்டும்.\nமேற்கண்டது மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவாகும். முதலில் பீகாரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தண்டவாளத்தில் கல் வைத்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இப்போது அருந்ததியர் மக்கள் சித்தி��வதை செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கற்கள் வைக்கப்படுவது நிற்கவில்லை. இந்த இருபிரிவு மக்களுக்கும் இடையே ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. காவல்துறை ஒரு பாவமும் அறியாத ஒடுக்கப்பட்ட மக்களையே குறிவைத்துத் தாக்கிவருகிறது. ஊத்துக்குளி வட்டாரமே இராணுவமுகாம் போல் மாற்றப்பட்டுள்ளது. இதுபோதுமான அளவுக்கு தமிழக மக்களின் கவனத்தைப் பெறவில்லை. எனவே தமிழக மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்காளர்களை இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nமக்கள் சிவில் உரிமைக் கழகம், கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/22/10/2019/2-bsp-leaders-garlanded-shoes-1", "date_download": "2020-05-31T06:53:53Z", "digest": "sha1:4ASB77JJMFVWICAD6MLJAZYG3RFXSU3R", "length": 27306, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "பகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்பு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக? | 2 BSP Leaders Garlanded With Shoes, 1 Paraded On Donkey By Party Workers In Rajasthan | News7 Tamil", "raw_content": "\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nபகுஜன்சமாஜ் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கு செருப்பு மாலை; கழுதை மேல் ஊர்வலம்: எதற்காக\nபகுஜன்சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ராம்ஜி கவுதம் மற்றும் முன்னாள் மாநில தலைவருக்கு செருப்பு மாலை அணிவித்த அக்கட்சி தொண்டர்கள், கழுதை மேல் ஏற்றி ஊர்வலமாக கூட்டிச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகருக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம் மற்றும் முன்னாள் ராஜஸ்தான் மாநி�� தலைவர் சீதாராம் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களை திடீரென சூழ்ந்த கட்சி தொண்டர்கள் கருப்பு மையை பூசி, செருப்பு மாலை அணிவித்ததுடன் அவர்களை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.\nகட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவே கட்சித் தலைவர்களை இது போன்று அவமதித்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.\nஅடிமட்டத் தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தராமல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இதில் ஈடுபட்டவர்கள் கூறினர்.\nகடந்த 5 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தும் சீட் மறுக்கப்பட்டதாகவும், 3 முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் தலைவர் மாயாவதிக்கு எதுவுமே தெரிவிக்கப்படாததால் தற்போது இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.\n​'தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடக்கம்: நாளை முதல் என்னென்ன தளர்வுகள்\n​'Unlock 1.0 | ஜூன் 30 வரை தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு அமல்\n​'விமானிக்கு கொரோனா பாதிப்பு: ரஷ்யா சென்றுகொண்டிருந்த விமானம் இந்தியா திரும்பியது\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\n��ந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்ப��்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\n61 நாட்களாக இருந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக குறைப்பு\nசென்னை ராயபுரத்தில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nநாட்டில் இதுவரை 4,167 பேர் கொரோனாவால் பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு; புதிதாக 6,535 பேருக்கு தொற்று உறுதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 60,000ஐ கடந்தது\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது...\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை\n15,000 மையங்களில் CBSE தேர்வுகள் நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nமேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை\nஇன்று மாலை திறக்கப்படுகிறது வைகை அணை\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டு���ல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/why-lord-shiva-sits-in-the-graveyard-021880.html", "date_download": "2020-05-31T05:46:50Z", "digest": "sha1:26FYVSQFLGQW6T7P76AYKNZX6WBSQJTS", "length": 21100, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிவபெருமானுக்கும், சுடுகாட்டிற்கும் உள்ள சம்பந்தம்? | What is the connection between Lord Shiva and graveyard? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததைபோல நடிப்பதற்கு இதுதான் காரணம்…\n7 hrs ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\n8 hrs ago கங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\n9 hrs ago வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\n11 hrs ago ப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nAutomobiles ஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\nNews நாசா வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் நாளிலா இப்படி வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப்.. ஸ்பேஸ் எக்ஸ் ஷாக்கிங்\nMovies நேரலையில் பாடகர் சத்யன்.. இன்று மாலை 7 மணி முதல்.. நாளை மாலை 7 மணி வரை\nSports 3 மாதம் கழித்து இந்தியா வரும் விஸ்வநாதன் ஆனந்த்.. சென்னை வருவதில் சிக்கல்\nFinance இந்தியாவின் நுகர்வோர் உணவு கம்பெனிகளின் பங்கு விவரங்கள்\nTechnology BSNL மீண்டும் அதிரடி. 4மாதங்களுக்கு இலவச சேவை வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா.\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிவபெருமானுக்கும், சுடுகாட்டிற்கும் உள்ள சம்பந்தம்\n\" தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி \".மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானை பற்றி அனைவரும் அறிவோம். சைவ சமயத்தின் கடவுளாக கருதப்படும் அவரை உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். இதனை உணர்த்தும் பிரம்மா மற்றும் விஷ்ணுவும் பங்கேற்ற போட்டியை பற்றி நாம் அறிவோம்.\nசர்வ வல்லமையும் பொருந்திய சிவபெருமான் ஏன் தோலுடை தரித்து சுடுகாட்டில் இருக்கிறார் என்று யோசித்துள்ளீர்களா. மும்மூர்த்திகளுள் மற்ற இருவரும் கண்ணை பறிக்கும் விதத்தில் தரிசனம் கொடுப்பதும் சிவபெருமான் மிகவும் எளிமையாக இடுப்பில் ஒரு தோலுடையுடன் கழுத்தில் சர்ப்பத்துடன் காட்சியளிக்கிறார். ஈசனின் ருத்ரதாண்டவம் கூட சுடுகாட்டில்தான் நடக்கும் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படி ஈசனுக்கும் சுடுகாட்டிற்கும் என்னதான் சம்பந்தம். இந்த கேள்விக்கு பதிலை இங்கே பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகோபக்கார கடவுளாக கருதப்படும் சிவபெருமான் உண்மையில் கோபக்காரர் மட்டுமல்ல தன் பக்தர்களுக்கு வரங்களை அள்ளித்தரக்கூடியவர். உண்மையான பக்தி இருந்தால் போதும் சிவபெருமானின் அருளை அடைந்து விடலாம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இலங்காதிபதி இராவணேசுவரன் ஆவார். இராவணன் குணத்தில் அரக்கனாக இருந்தாலும் அவனின் சிவபக்தி ஈடு இணையில்லாதது. அதனால்தான் ஈசன் அவனுக்கு வரங்களை அள்ளித்தந்தார். அதேபோலத்தான் அவரின் கோபமும் அவரின் நெற்றிக்கண் திறப்பின் தீயசக்திகள் அழிவது நிச்சயம். அதனால்தான் அவர் ருத்ரமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.\nசிவபெருமான் பெரும்பாலும் தியானத்தில்தான் இருப்பார். அவர் தியானத்தில் இருக்கும் இடங்கள் இரண்டுதான் ஒன்று கைலாயம் மற்றொன்று சுடுகாடு. கைலாயம் அளவிற்கு சுடுகாடு புனிதமானதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆனால் சிவபெருமானுக்கு பிடித்த இடம் மட்டும��ன்றி தன் கடைமையை செய்யும் இடமாகவும் அதைதான் கருதுகிறார். அதற்கு வலுவான காரணமும் உள்ளது.\nமனிதன் வாழ்வதின் அடையாளம், உயிர் பிரிந்தால் மனிதன் வெறும் கூடுதான். அதன்பின் அந்த கூட்டிற்கு உயிரில்லை. உயிரினமாய் கருதப்படும் மனிதன் வெறும் பிணமாய் எடுத்துச்செல்லப்பட்டு சிதையூட்டப்படும் இடம்தான் சுடுகாடு.சிவபெருமான் ஏன் சுடுகாட்டில் இருக்கிறார் என்பதற்கு பலரும் நினைக்கும் காரணம் அவர் அழிக்கும் கடவுள் அதனால்தான் சுடுகாட்டில் இருக்கிறார் என்பதுதான். உயிர் எடுக்கும் எமன் சுடுகாடு செல்ல காரணமாக இருந்தால், அழிக்கும் சிவன் சுடுகாட்டில் காத்திருப்பார் என்பார்கள். ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல.\nஉயிர் பிரிந்து உடலை சுடுகாட்டிற்கு தூக்கி செல்லும்போது அந்த ஆன்மா தன் இறப்பை நினைத்து வருந்தி அதன் உடலை சுத்தி சுத்தி வரும். இறப்பு என்பது உயிரை சுமந்த கூட்டிற்குத்தானே தவிர அந்த உயிருக்கு இல்லை. தான் இதுவரை வாழ்ந்துவந்த உடல் இனி தனக்கில்லை என்னும்போது இந்த கலக்கம் ஏற்படத்தானே செய்யும். தான் வாழ்ந்த கூட்டை தன் உறவினர்கள் எரித்து அதை திரும்பி கூட பார்க்காமல் செல்வதை கண்டு ஆன்மா வருத்தமடையும்போது அதற்கு ஆறுதலாய் ஈசன் அங்கிருப்பார்.\nஉயிருடன் இருக்கும்போது மனிதனுக்கு தேவையான கல்வி, செல்வம், புகழ் போன்றவற்றை மற்ற கடவுள்கள் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் மறுமையில் தவிக்கும் ஆன்மாவை தன்னுடன் இணைத்துக்கொண்டு அதற்கு முக்தி அளிக்கும் கருணைமிகு செயலை ஈசன் செய்கிறார். இதனை உணர்த்தும் வகையில் தேவாரத்தில் \" உற்றார் அருளரோ உயிர்கொண்டு போகும்போது குற்றாலத்துறை கூத்தாநல்லாள் நமக்குற்றார் அருளோ\" என்னும் பாடல் உள்ளது. அதாவது நம் சொந்தங்கள் அனைத்தும் நம்மை விட்டு செல்லும் நேரத்தில் நமக்கு அருள்புரிய வந்தார் கூத்தநல்லான் சிவபெருமான் என கூறுகிறது தேவாரம்.\nசிவபெருமானை பின்பற்றும் பலரும் காசி போன்ற புனிதத்தலங்களில் அவரை போன்றே தோலாடை உடுத்தி கங்கை கரையில் பிணங்களை சிதையூட்டும் இடத்தில இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் அவர்கள் நம்புகிறார்கள் சிவபெருமான் அங்கே எழுந்தருளியிருக்கிறார் என்று. இம்மையில் மட்டுமில்லாது மறுமையிலும் நம்மை காக்கும் கடவுளை சுடுகாட்டில் ஆடும் சடையன் என கூறுவது நமது அ��ிவீனத்தின் அடையாளம்தான். உயிருடன் இருக்கும்போது சிவபெருமான் மீது முழுமையான பக்தி கொண்டவர்கள் இறந்த பிறகு அவருடன் கைலாயத்தில் இணையலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகங்கா தசரா 2020 : கங்கையில் புனித நீராடினால் பத்து வித பாவங்கள் தீரும்...\nஅழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nஈத்-அல்-பித்ர் 2020: ஏன் மற்றும் எப்போது கொண்டாடப்படுகிறது\nதீர்க்க சுமங்கலி வரம் வேண்டுமா அப்ப வட சாவித்திரி விரதம் இருங்க...\nசனி தசை காலத்தில் யோகத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nகுழந்தை வரம் தரும் தத்தாத்ரேயர் - அவரோட வரலாறு தெரியுமா\nதன்வந்திரி பகவான் முதல் வைத்தியநாத சுவாமி வரை நோயில் இருந்து மக்களை காக்கும் கடவுள்கள்\nபெருமாளின் முழு ஆசி வேண்டுமா - அப்ப கருடனை முதலில் வணங்குங்க...\nபைரவரை வணங்கி இன்று அன்னதானம் செய்யுங்க.. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்..\nஇன்று சனிப்பிரதோஷம் சிவ தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்...\nஎமனிடம் இருந்து கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி கதை தெரியுமா\nமகா சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜைகளையும் சிவனுக்கு யார் செய்வார்கள் தெரியுமா\nJul 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்\nகொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:14:15Z", "digest": "sha1:7MKJM2BFIFFTPANNQV2CKBBH4HHZQRMS", "length": 19935, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "போனி கபூர்: Latest போனி கபூர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வ...\nஇவங்க மூணு பேர் பேட்டிங் ச...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\n���ல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஆடையில்லாமல் போஸ் கொடுத்த சந்தானம்: சத்தியமா இந்த டிக்கிலோனாவை எதிர்பார்க்கல\nசந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இப்படி இருக்கும் என்று சத்தியமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nAjith பேயாட்டம் ஆடும் கொரோனா: வலிமை பட பிளானை மாற்றிய வினோத்\nஅஜித்தின் வலிமை படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது.\nஸ்ரீதேவி - போனி கபூர்\nவலிமை வில்லன் கார்த்திகேயாவின் சிக்ஸ் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்\nவலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துவரும் கார்த்திகேயா, சிக்ஸ் பேக் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல இயக்குநர் வீட்டில் வேலை செய்யும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹாரில் வீட்டில் வேலை செய்யும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்��ுள்ளது.\nஸ்ரீதேவி பயந்தது மாதிரி ஏன் நடக்கல தெரியுமா\nஸ்ரீதேவி அர்ஜுன் கபூரை நினைத்து தான் பயத்தில் இருந்தார். அவர் பயந்தது போன்று எதுவும் நடக்காததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.\nArticle 15 படத்தை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்\nArticle 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். போனி கபூர் அதை தயாரிக்க,அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.\nவலிமை தயாரிப்பாளர் வீட்டில் வேலை செய்யும் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டின் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவலிமை தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டின் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பையில் உள்ள தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டின் பணியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபோனி கபூர் - ஸ்ரீதேவி\nஸ்ரீதேவி தன் மூத்த மகளுக்கு ஏன் ஜான்வி என பெயர் வைத்தார் தெரியுமா\nமறைந்த நடிகை ஸ்ரீதவி தன் மூத்த மகளுக்கு ஜான்வி என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.\nவிஸ்வாசத்தில் அஜித் நடிச்சது தெரியும், ஆனால் 'இந்த' விஷயம் செஞ்சது தெரியுமா\nவிஸ்வாசம் படத்தில் வந்த சில ஷாட்களை அஜித் தான் படமாக்கினார் என்பது உங்களுக்கு தெரியுமா\nஸ்ரீதேவி மீது மூத்த மகள் ஜான்விக்கு இம்புட்டு பாசமா\nஜான்வி கபூர் தான் சிறுமியாக இருந்தபோது அம்மா ஸ்ரீதேவி மீது ஓவர் பொசசிவாக இருந்துள்ளார்.\nபோனி கபூர் - ஸ்ரீதேவி\nஏற்கனவே திருமணமான திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூருடன் லிவ்விங் டுகெதர் உறவில் இருந்துள்ளார் ஸ்ரீதேவி. இந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவி கருவுற்று, பிறகு போனி கபூர் - ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டனர்.\nவிஸ்வாசம் வெற்றிக்கு பிறகு, போனி கபூர் தயாரிப்பில் 3 படங்களில் கமிட்டாகி இருக்கிறார் அஜித். முறையை மூன்று படங்களுக்கு 45-55 கோடி (படம் ஒன்றுக்கு) ரூபாய் வரை அஜித் ஊதியம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.\nபோனி கபூர் - ஸ்ரீதேவி\nஹேப்பி பர்த்டே தல: ட்விட்டரை அதிரவிடும் ரசிகர்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களு��் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா என்ற நெட்டிசன்ஸ்\nஇனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது: கொரோனா மாற்றம் குறித்து கிங் கோலி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்- அப்படி என்ன செய்தார் தெரியுமா\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு : அனிருத்\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பானை அடுத்து என்.ஜி.கே. நிஜமாகுமா\nஇவங்க மூணு பேர் பேட்டிங் செய்வதை பார்த்தது உண்மையில் அதிர்ஷ்டம் தான்: இயான் கூல்ட்\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173491?ref=archive-feed", "date_download": "2020-05-31T06:32:37Z", "digest": "sha1:DCYPDLA2OFQBFCUS6VBO7YG5VAYUTKUE", "length": 6605, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "படு கவர்ச்சி காட்டிவந்த பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது?- ஆச்சரியப்படும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\n1999ல் மோதி கொண்ட ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயித்தது யார் தெரியுமா\nநான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்\nபல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..\nவெறும் 7 நாட்களில் எடையை குறைக்கலாம் இரவு படுக்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிங்க\n2010 - 2019 அதிக வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 நடிகர்கள்.. வசூலிலும் சாதனை செய்த நடிகர்களின் லிஸ்ட் இதோ\n மனவேதனையில் முக்கிய பாடகி - சினிமா பிரபலங்கள் இரங்கல்\nஇதுவரை தமிழ் சினிமாவில் எத்தனை 100 கோடி படங்கள் வந்துள்ளது தெரியுமா செம மாஸ் லிஸ்ட் இதோ\nகஜினி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது தான் முக்கிய காரணம், நடிகர் சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..\nவிஜய் டிவி பிரபலம் கேப்ரியலாவா இது புகைப்படத்தை பார்த்து வாய்யடைத்துபோன ரசிகர்கள், இதோ\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் அவரே கூறிய உண்மை தகவல் இதோ..\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிரபல நடிகை பாவனாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் இதோ\nபிரபல சென்சேஷன் நடிகை பூஜா ஹெட்ஜ் ஹாட் போட்டோஸ்\nபடு கவர்ச்சி காட்டிவந்த பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது\nதமிழில் எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போகிறதோ இல்லையோ, பிக்பாஸ் நன்றாக செல்கிறது.\n2 சீசன்களிலும் இல்லாத அளவிற்கு பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த 3வது பிக்பாஸ் சீசனில் நடந்து வருகிறது. பல டுவிஸ்ட் மக்களே என்னடா இது என்று இருக்கின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலக்கியவர் யாஷிகா, எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வந்த அவர் தற்போது புடவையில் குடும்ப குத்துவிளக்கு போல் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.\nஅதைப்பார்த்த ரசிகர்கள் கவர்ச்சிக்கு பெயர் போன யாஷிகாவா என ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர் ரசிகர்கள்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.junschem.com/ta/polyaluminium-chloride/", "date_download": "2020-05-31T06:53:04Z", "digest": "sha1:JAVXW2LHZNIAWHNCBWGXOBGRAXKWJDPD", "length": 6127, "nlines": 165, "source_domain": "www.junschem.com", "title": "Polyaluminium குளோரைடு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா Polyaluminium குளோரைடு தொழிற்சாலை", "raw_content": "\nதொழில்துறை தர மெலமைன் சிஏஎஸ் 108-78-1 தூள்\nவிவசாயம் தர மற்றும் தொழில்துறை தர பொட்டாசியம் சல் ...\n16-சிஏஎஸ் 10043-52-4 நீரற்ற கால்சியம் குளோரைடு powderp ...\nநீரற்ற சிஏஎஸ் 10 விவசாயம் தர மெக்னீசியம் சல்பேட் ...\nமஞ்சள் தெளிப்பு உலர்த்தி நீர் பட்டதாரி குடித்து ஃபே குறைக்க ...\nமஞ்சள் தெளிப்பு உலர்த்தி அதிக கார எண் கழிவுநீர் கிராம் ...\nபழுப்பு உருளை உலர்த்தி அதிக கார எண் கழிவுகள் நீர் ...\nபழுப்பு உருளை உலர்த்தி அதிக கார எண் தொழில்துறை W ...\nமஞ்சள் தெளிப்பு உலர்த்தி அதிக கார எண் தொழில்துறை W ...\nவெள்ளை தெளிப்பு உலர்த்தி குறைந்த கார எண் குடிநீர் ...\nஎங்கள் நிறுவனம் தயாரிப்பு முக்கியமாக 30 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், ஆழமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக பார��ட்டுதல்களைப் ஏற்றுமதி உள்ளது, அது வெளிநாட்டில் மிகவும் விற்பனைக்குரிய உள்ளது.\n தர தூள் மெக்னீசியம் சல் கொடுங்கள் ...\nஐஎஸ்ஓ சான்றிதழ் ஒரு நேரடி உற்பத்தி ...\nமுகவரி: 10 / எஃப் Bld 6 #, நிதி பிளாசா, No.4899 டோங்ஃபெங் கிழக்கு St.Hi-டெக், அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nPac For Water Treatment, மூலக்கூறு சல்லடை ஈரமுறிஞ்சி , Hypophosphorous ஆசிட் , 30% Polyaluminium குளோரைடு , நீர் சுத்திகரிப்பு பாலிமர்ஸ் , சோடியம் Stannate ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/22/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-4/", "date_download": "2020-05-31T07:42:04Z", "digest": "sha1:IDPETH66CHG2WNBWBUJZ3CCGYIZAKJHY", "length": 7515, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை - Newsfirst", "raw_content": "\nஅத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஅத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nColombo (News 1st) உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவிற்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பணிப்புரைக்கு அமைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nதட்டுப்பாடின்றி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் சதொச தலைமை களஞ்சியசாலையிலிருந்து முன்னெடுக்கப்படுவதாக பிரதமரின் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nதேவையான அளவு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவும் கையிருப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\nநாட்டை கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களுக்கும் உள்ள ஒரே வழி – பிரதமர்\nCOVID-19 தொற்று மூலம் இயற்கையை உணருங்கள்\nCOVID-19 ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை: பிரதமர் தெரிவிப்பு\nபிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nதேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் பொறுப்பு\nகோபால் பாக்லே பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்\n'நாட்டை கட்டியெழுப்புவதே அனைவருக்குமுள்ள ஒரே வழி'\nCOVID-19 தொற்று மூலம் இயற்கையை உணருங்கள்\nசர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை\nபிரதமரின் கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nநாட்டில் 1620 பேருக்கு கொரோனா தொற்று\nதேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள்ள வேண்டுகோள்\nஎவ்வித தரவுகளும் திருடப்படவில்லை - SLCERT\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஅமெரிக்க மாநிலங்கள் சிலவற்றில் ஊரடங்கு அமுல்\nகிரிக்கெட் வீரர் ஒருவருக்கு போட்டித் தடை\nஅதிக விலைக்கு அரிசி விற்பனை: சுற்றிவளைப்பு ஆரம்பம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/01/blog-post.html", "date_download": "2020-05-31T08:04:28Z", "digest": "sha1:6CYELSN2FAFCEGXMBWKA2TXZPZLKM4Y7", "length": 8107, "nlines": 99, "source_domain": "www.spottamil.com", "title": "இலங்கை மைதானங்கள் தயார்நிலையில் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Cricket Cricket News இலங்கை மைதானங்கள் தயார்நிலையில்\n2011 ம் ஆண்டிற்கான உலகக்கிண்ணப் போட்டிகளை இலங்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தவுள்ளன.\nஉலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள உள்ளூர் மைதானங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் முடிவடையும் தறுவாயிலுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபையின் தலைவர் D.S.D சில்வா தெரிவித்துள்ளார்.\nமாசி (பெப்ரவரி) மாதம் ஆரம்பமாகவுள்ள இப் போட்டிகள் நடைபெறவுள்ள மைதானங்களை ஜ.சி.சி (ICC) பரிசோதித்து வருகிறது.\nஇதனிடையே உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக மேற்கிந்தியத்தீவுகள் அணி பங்கேற்கும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை நடாத்த ஏற்பா���ுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇலங்கை மைதானங்கள் தயார்நிலையில் Reviewed by தமிழ் on January 05, 2011 Rating: 5\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/239658", "date_download": "2020-05-31T07:46:52Z", "digest": "sha1:PZLVYHVWVOMCNIVFSV4HLYCML4N3B4AV", "length": 8988, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "போராட்டத்தில் குதித்த தீவக மீனவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோராட்டத்தில் குதித்த தீவக மீனவர்கள்\nஅத்துமீறிய, இந்திய இழுவைப் படகு தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவக மீனவர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ். பண்ணைப் பகுதியில் இருந்து காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், அமைச்சரின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து அங்கிருந்து இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்திற்குச் சென்று அங்கும் தூதுவரிடம் மகஜர் கையளித்தனர்.\nஇந்த போராட்டத்தின் போது, இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால், தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், எமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றதாகவும், தெரிவித்துள்ளனர்.\nஆகையினால், இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையை தடை செய்யுமாறும், வளங்களை சூரையாடுவதை தடை செய்யுமாறும், வேண்டுகோள் விடுத்ததுடன், வாழ்வாதாரம் இன்றி, எமது வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்கள்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படி��்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4581", "date_download": "2020-05-31T06:55:31Z", "digest": "sha1:EPLVBNV3LW2K2QYUJBKHTR55NKQKIEQZ", "length": 10414, "nlines": 116, "source_domain": "mulakkam.com", "title": "எலிய என்னும் நச்சுக்களை எதிர்ப்போம்… பிரித்தானியாவில் மாபெரும் ஆர்பாட்டம்… - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஎலிய என்னும் நச்சுக்களை எதிர்ப்போம்… பிரித்தானியாவில் மாபெரும் ஆர்பாட்டம்…\nதமிழர் போராட்டத்தை நசுக்கும் எலிய என்னும் நச்சுக்களை எதிர்ப்போம். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய். காணாமல் ஆக்கப்பட்டோர் விபரங்களை கொடு. போர் குற்றவாழிகளை கைது செய். தமிழர்கழுக்கான சுய உருமையை தீர்மானித்தல். கையகபடுத்திய வடக்கு கிழக்கு காணிகளை உடனடியாக விடுவிக்கவும்.\nஎன்பவற்றை வலியுறித்தி 31/03/2019 ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரசுக்கு எதிராக பிரித்தானியா கவுன்சிலோ என்னும் பகுதியில் புலம்பெயர் தமிழ்மக்களால் மாபெரும் ஆர்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.\nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன் \nதாயகம் வந்த புலம் பெயர் முதியவரை கொடூரமாக தாக்கிய ஶ்ரீலங்கா காவல்துறை \nதியாகி திலீபனின் நினைவு இரத்தான நிகழ்விற்கு ஆயுதத்துடன் வந்தவர் யார்\nகிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநரான ஹிஸ்புல்லா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஅரசிற்கு கால நீடிப்பு வழங்கியது பிழை சர்வதேசம் எமக்கான தீர்வினை தரவேண்டும் – ம.ஈஸ்வரி\nதிருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் சைவ கோவிலை அகற்றும் பௌத்தம் \nஐநா முன்பு சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் – தமிழா விழித்துக்கொள் \nவார்த்தைகளால் வீரம் பேசும் ரவிகரன்\nஅகிம்சை ஆயுதம் அன்னை பூபதி \nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nநீதிக்கான நடைப்பயணம் எட்டாம் நாள் மற்றும் நிழற்பட கவனய���ர்ப்பு. ( காணொளி இணைப்பு ).\nகடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அண்ணா அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nபோராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்றாகும் ( 01.08.1997 ) \n“சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடித்து வீராகாவியாமான மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் \nஉயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம்..\nபுலிக்கொடி ஏற்றி திருமணம் செய்த புதுமணத் தம்பதியர்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யகோரி தஞ்சையில் பொதுமக்கள் பேரணி – 23/07/2019 \nயாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை \nமுள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு\nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்…\nசத்தியத்திற்காக சாக துணிந்து விட்டால் சாதாரன மனிதனும் சரித்திரம் படைக்கலாம் \nசெஞ்சோலை படுகொலையின் நீங்காத நினைவில் \nவடக்கு, கிழக்கு பல்கலைகழகத்தின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கான ஆதரவு அறிக்கை – 16.09.2019 \nஇலங்கையில் மீண்டும் அவசரகாலச் சட்டம் \nகேட்டதும் உடல் சிலிர்க்கின்றதா… இனி தமிழர்களுக்கு ஒன்னுன்னா நாங்க வருவோம்டா..\nஇனப்படுகொலையாளன் சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த சிங்கள இராணுவம் மறுப்பு.\nபொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார்; ஆனால் இப்ப வேறு பெயரில்..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4310-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-most-beautiful-moments-respect-fair-play-in-sports.html", "date_download": "2020-05-31T07:44:37Z", "digest": "sha1:MOKLVD6JYV7DPEGGAUNW33WV2LZJEH6W", "length": 3122, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் !!! - Most Beautiful Moments of Respect and Fair Play in Sports - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nஅன்பால் நெகிழ வைத்த விளையாட்டு வீரர்கள் \nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4659-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-sooriyan-fm-rj-ramesh-rj-castro.html", "date_download": "2020-05-31T05:56:23Z", "digest": "sha1:YYYXDRNJLDI753L3W23HGZTCFID4LI4R", "length": 3153, "nlines": 61, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "அந்த ஒரு \" நாளை \" மட்டும் சமாளிக்க முடியாது யாருக்கும்!!! - | Sooriyan FM | Rj Ramesh | Rj Castro - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅந்த ஒரு \" நாளை \" மட்டும் சமாளிக்க முடியாது யாருக்கும்\nஅந்த ஒரு \" நாளை \" மட்டும் சமாளிக்க முடியாது யாருக்கும்\nகுணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று | Sri Lanka + Corona News | Sooriyan Fm - Rj Chandru\nCOVID19 - சத்தமாக பேசுபவர்கள் மூலம் கொரோனா எளிதில் தொற்றும் | RJ CastroRahul | Brundhahan\nசர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்றாகும்.\nஇலங்கையில் கொரோனா தொற்று இன்றைய நிலவரம் (30.05.2020) #Coronavirus #Srilanka\nகொரோனாவிற்காக நரபலி கொடுத்த பூசாரி\nஇலங்கையில் கொரோனா தொற்று நிலவரம் (29.05.2020) #Coronavirus #Srilanka\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-05-31T06:10:36Z", "digest": "sha1:FCILVFECA2ITI4HJ2WJXDU774ZFLOE63", "length": 4956, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "ரஜினியாக மாறிய தல தோனி - CINEICONS", "raw_content": "\nரஜினியாக மாறிய தல தோனி\nரஜினியாக மாறிய தல தோனி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின் டீசரில் இடம்பெற்ற ‘கியாரே செட்டிங்கா’ என்ற வசனம் பல மாதங்களாக சமூக வலைத்தளங்களின் டிரெண்டிங் ஆக இருந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ‘காலா’ படத்தின் வசனங்களை பேசிய வீடியோவை காலாவின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவனம் தனது டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nகாலா வில்லன் நானா படேகர் பேசிய வசனமான ‘காலா என்ன பேருய்யா இது’ என்ற வசனத்தை சிஎஸ்கே வீர்ர் ஹர்பஜன்சிங்கும், ‘காலன் கரிகாலன்’ என்ற வசனத்தை பிராவோவும் பேசியுள்ளார். மேலும் பட்டிதொட்டியெங்கும் பரவிய கியாரே செட்டிங்கா என்ற ரஜினியின் வசனத்தை தல தோனியும் பேசிய காட்சிகள். இந்த வீடியோவில் உள்ளது.\nசிஎஸ்கே வடிவில் ‘காலா’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ\nWunderbar Films இடுகையிட்ட தேதி: வியாழன், 29 மார்ச், 2018\nஅதுக்காக எல்லாம் வாயைக் கட்டி, வயித்த கட்ட முடியுமா\nவீட்டை இடித்த நடிகர் விஜய்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383899.html", "date_download": "2020-05-31T06:17:07Z", "digest": "sha1:MPP4DI2YCEOXN5E23KAKSKMKQ4KNVJGI", "length": 5696, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "ரோஜாவுக்கே - காதல் கவிதை", "raw_content": "\nபெரும்பாலும் காதலின் தோல்விகளுக்கு தண்டிக்கப்படுவது ரோஜாக்களே...❤️\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஹாருன் பாஷா (22-Sep-19, 10:06 pm)\nசேர்த்தது : ஹாருன் பாஷா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-31T08:36:57Z", "digest": "sha1:XL67OVQTDE4FGZQSVYKAISL6DT7TBNVR", "length": 8641, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்��ுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:36, 31 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇலக்கியம்‎ 18:00 +8‎ ‎2401:4900:2300:9c13:1:2:6199:e49e பேச்சு‎ →‎இலக்கியத்தில் உருவம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇலக்கியம்‎ 17:57 +12‎ ‎2401:4900:2300:9c13:1:2:6199:e49e பேச்சு‎ →‎இலக்கிய வகைகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇலக்கியம்‎ 17:46 +26‎ ‎2401:4900:2300:9c13:1:2:6199:e49e பேச்சு‎ →‎இலக்கியத்தின் இயல்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇலக்கியம்‎ 17:40 +43‎ ‎2401:4900:2300:9c13:1:2:6199:e49e பேச்சு‎ →‎தமிழ் இலக்கியம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ms-dhoni", "date_download": "2020-05-31T07:06:08Z", "digest": "sha1:OPS2VC3C2CIZQGAGDEEPNIYQ2N4PN2YN", "length": 7323, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோனியும் விளையாடட்டுமே: ஸ்ரீசாந்த் \nஇது என்ன புதுப்புரளியாவ்ல இருக்கு... நான் எப்போ இந்தியாவை அப்பிடி சொன்னேன்: பதறியடித்த பென் ஸ்டோக்ஸ்\nஅடுத்த வருஷம் நடந்தாலும் தல தோனி விளையாடுவார்: பயிற்சியாளர்\nலாக் டவுனால் எல்லாம் மெண்டலாகிட்டாங்க போல: தோனி ஓய்வு குறித்து காண்டான ஷாக்சி\nதோனிக்கு ஜெயிக்கிற நோக்கமே இல்ல... கடுப்பேத்திய கோலி: உலக்கோப்பை போட்டி குறித்து குண்டைப்போடும் பென் ஸ்டோக்ஸ்ல்\n யார் கவர்ச்சிகரமான வீரர்: நைசா எஸ்கேப்பான தாஹிர்\nதல தோனிக்கு கடவுள் இயற்கையாவே இந்த தகுதியை கொடுத்திருக்காரு: சின்ன தல ரெய்னா\nஏன் அப்போ யாரும் நல்லா விளையாடாமய இருந்தாங்க... இந்த பாலிசியை கோலி கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும்: கைப்\nஉங்களை மாதிரியே தல தோனி ஐபிஎலில் விளையாடுவதை பார்க்க ஆர்வமா இருந்தேன்: எம் எஸ் கே பிரசாத்\nஇது மாதிரி ஒரு மோசமான அம்பயர் முடிவை என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல: சச்சின்\nதல தோனி சூப்பர் ஸ்டார் மாதிரி நடந்துக்க மாட்டார்... டுவைன் பிராவோ\nதல தோனி சூப்பர் ஸ்டார் மாதிரி நடந்துக்க மாட்டார்... டுவைன் பிராவோ\nதாத்தா கெட்டப்பை விட்டுட்டு தட்டி தூக்க வா தல : தோனி ரசிகர்கள் ஆர்வம்\nநெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னுக்கும் ராஜா நான் கேட்டுப்பாருடா... சும்மா கிழி\nதல தோனி இல்லாத அணி... கிழி கிழின்னு கிழித்த ரசிகர்கள்: கதறிய முன்னாள் வீரர்\nயுவராஜ் ஒதுக்கப்பட தல தோனி தான் காரணமா\nMS Dhoni:தல இருக்கப்ப... வால் ஆடாக்கூடாதுன்னு எனக்கே தெரியும்: ஓப்பனா ஒத்துக்கிட்ட சஹா\nகோலி இதை மொதோ நல்லா புரிஞ்சுக்கணும்... இவரு ஒண்ணும் இந்திய டீமின் வாட்டர் பாய் இல்ல: கைப்\nஇதான் நம்ம ரெய்னா - ரோஹித்தின் மும்பை- சிஎஸ்கே லெவன் : கேப்டன் யார் தெரியுமா\nஇவர் இருக்கும் போது தான் இந்திய கிரிக்கெட்டின் மகா மட்டமான காலம்: கழுவி ஊற்றிய ஹர்பஜன்\nதல தோனி, கிங் கோலி இருவரில் இவர் தான் பெஸ்ட் கேப்டன்: தவன்\nதல தோனி தலைகீழாக நின்னாலும் இனி இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல\nசிஎஸ்கே அணிக்காக அதிக போட்டியில் பங்கேற்ற வீரர் யார் தெரியுமா\nதல தோனியின் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்த ரெய்னா- ரோஹித்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/3000-people-sleeping-on-streets-of.html", "date_download": "2020-05-31T07:50:13Z", "digest": "sha1:BNY22DD6Z474PHHC3WWT22YFCGL6O7XL", "length": 8269, "nlines": 105, "source_domain": "www.spottamil.com", "title": "3000 people sleeping on the streets of Paris: the results of the study - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்த��ல் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/08/kerala-floods-324-people-killed-and-223.html", "date_download": "2020-05-31T07:57:35Z", "digest": "sha1:4GKRWHD4MP3CBVUNIV3YQXEUYA2WSOBT", "length": 7084, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Kerala floods: 324 people killed and 2.23 lakh in camps - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/10/blog-post_17.html", "date_download": "2020-05-31T06:36:27Z", "digest": "sha1:JBRYCXEZ2HECLPGXBSS74XKBGCCCZZFD", "length": 13979, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "புதினா ஒரு மருத்துவ மூலிகை - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled புதினா ஒரு மருத்துவ மூலிகை\nபுதினா ஒரு மருத்துவ மூலிகை\nபுதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.\nபுதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.\nபுதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.\nஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் க��ரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.\nபுதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.\nபுதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.\nஇந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.\nசருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய��ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஇலங்கையில் மேலும் 34 வீரருக்கு கொரோனா தொற்று\nசற்று முன்னர் 34 கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றுக் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில்...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டலில் ஊரடங்கு நேரத்தில் இரத்த தானம்\nபாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலினால் கொரோனா எதிர்ப்பு ஊரடங்கு நேரத்தில் பாஜக இளைஞரணியினர் இரத்த தானம் செய்து வருகின்ற...\nமுட்டை உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை தமிழில் - How to cook Potato Cutlet recipe in Tamil\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/indian-actress/", "date_download": "2020-05-31T07:15:17Z", "digest": "sha1:NTUXPV2HZ2XWUJ33MIJ4GO76RP6GPZTH", "length": 3253, "nlines": 57, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "Indian Actress", "raw_content": "\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nமேல் உள்ளாடையின்றி போட்டோஷூட்க்கு போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்\nIndian ActressPhotosRakul PreetRakul Preet SinghTamil Cinema Newsதமிழ் சினிமாபடங்க��்ராகுல் ப்ரீத்ராகுல் ப்ரீத் சிங்\nபுடவையில் சாக்‌ஷி அகர்வாலின் அழகிய கவர்ச்சி இன்ஸ்டாகிராம் போட்ஷூட் படங்கள்\nஐஸ்வர்யா மேனன் வைரல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்\nIndian ActressIswarya MenonPhotosTamil Cinema Newsஐஸ்வர்யா மேனன்தமிழ் சினிமாபடங்கள்புகைப்படங்கள்\nநிலா கொடுத்த செம கவர்ச்சி செல்பி போஸ் – வைரல் புகைப்படம்\nபுடவையில் ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் அழகிய போட்ஷூட் படங்கள்\nமேல் உள்ளாடையின்றி தோன்றும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்த சாயிஷா\nஹன்சிகாவின் புதிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23406&page=10&str=90", "date_download": "2020-05-31T08:12:44Z", "digest": "sha1:TRAVZ5FPJDCIS5WFJWGMBSHZ4LP2IPSQ", "length": 5115, "nlines": 131, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஜி.எஸ்.டி., பெரிய சுயநல வரி: மம்தா தாக்கு\nகோல்கட்டா: ஜி.எஸ்.டி., என்பது பெரிய சுயநல வரி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய துயர சம்பவம். அறிவிப்பு வெளியிடப்பட்ட நவ.,8 ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்போம். டுவிட்டரில் புரெபைல் படமாக கருப்பு நிறத்தை பதிவிட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nதனது மற்றொரு பதிவில், ஜி.எஸ்.டி., என்பது, 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' எனப்படும், பெரிய சுயநல வரி; இது, மக்களை துன்புறுத்துவதற்காகவே விதிக்கப்படுகிறது. இதனால், வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன; தொழில் பாதிக்கிறது; பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/4744", "date_download": "2020-05-31T06:05:22Z", "digest": "sha1:TFGWEHMQVM4CPZZ43STUGMR6FBJ6GW7I", "length": 12160, "nlines": 298, "source_domain": "mulakkam.com", "title": "அவசர தகவல் - உடனடி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.. - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஅவசர தகவல் – உடனடி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது..\nஇலங்கையில் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர் அதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்\nஇந்த ��ிலையில் இலங்கையில் இருக்கக் கூடிய நட்பு வட்டத்தில் உடனடி குருதிக்கொடை வழங்குவதற்கு நட்பு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது\nகுண்டுவெடிப்பில் படுகாயமடைந்த மற்றும் உடனடி குருதிக்கொடை தேவைப்படுவோர் கீழ்க்கண்ட எண்ணில் உடனடி தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறது\nமேலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் சொந்தங்கள் இலங்கையில் இருந்தால் அவர்களையும் இந்த குருதி கொடை வழங்கும் பட்டியலில் இணைக்குமாறு வேண்டப்படுகிறது….\nதமிழீழ தேசிய தலைவர் ஊடக சந்திப்பில்…\nதமிழர்களின் மந்திரிமனையை கைப்பற்ற ஓலைச்சுவடியுடன் வந்த பேரினவாதி \nகுடும்பத்தில் அனைவருமே போராளிகள், எங்களது இன்றைய நிலை| En Iname En Saname EP I 40 – IBC தமிழ் \nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு இன்று 144 ஆவது நாளாக முன்னெடுப்பு..\nசிலாபத்தில் சிங்கள முஸ்லீம் இனமுறுகல் ஊரடங்கு சட்டம் அமுல்\nசற்றுமுன் மீண்டும் பொதுமக்கள்மீது தாக்குதல் – பலர் கவலைக்கிடம் \nசமூக வலை­த்த­ளங்கள் சர்­வ­தேச ரீதியில் பாரிய சவா­லாக உள்­ளனர் ரணில்\nசொந்த வீடுகளுக்கு திரும்பும் மக்கள்.. தமது வீடுகளை பார்த்து கண்ணீர் சிந்தும் பரிதாபம் \nமகிந்தவிற்கு இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டுமென்கிறார் சுப்பிரமணிய சுவாமி\nதமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…\nதமிழீழத் தேசியத் தலைவர் எழுதிய ஒரேயொரு நாடகமான மர்மமனிதன்..\nபிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக இன்று நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும் ( காணொளி இணைப்பு ).\nசாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)\nமுற்றாக முடங்கியது தமிழீழம் – மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 – 03 – 2019 ) \nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் எங்கள் தேசியத்தலைவர் \nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nஅவசரகாலச் சட்டமும் மாணவர் கைதுகளும்..\nஇனி இவர்கள் பிள்ளைகளை யார் தேடப்போகிறார்கள் \nசூசையிடம் சொல், விமானப்படையும் தேவையில்லை, வேறு எந்த உதவியும் வேண்டியதில்லை -தேசியத்தலைவர் \nதொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 13ம் திருவிழா ( காணொளி இணைப்பு ).\nதமிழீழத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 18 MAY 2019 \nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 – காணொளிகள், புகைப்படங்கள் \nவிடுதலைப்புலிகளின் ஆரம்பகால முதலுதவி பயிற்ச்சியாளர் காலமானார்….\nதமிழர்களின் வயிற்றிலடித்து சிங்கள வனஜீவராசிகள் திணைக்களம்.\n11 ஆவது நாளில் 262 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம் ( காணொளி இணைப்பு ).\nதமிழர்களின் மந்திரிமனையை கைப்பற்ற ஓலைச்சுவடியுடன் வந்த பேரினவாதி \nகிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்…\nநீதிக்கான நடைப்பயணம் மூன்றாம் நாள்.\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/shiv-nadar-at-the-vijayadasamy-festival/c77058-w2931-cid305555-su6228.htm", "date_download": "2020-05-31T06:15:47Z", "digest": "sha1:OK2FV3IZKLEUUT46JMUOL7WUYEB6S7Q5", "length": 2674, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "ஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்!!!", "raw_content": "\nஆர் எஸ்எஸ்.நடத்தும் விஜயதசமி விழாவில் ஷிவ் நாடார்\nநாக்பூரில் ஆர் எஸ்எஸ் சார்பாக இந்த வருடம் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.\nநாக்பூரில் ஆர் எஸ்எஸ் சார்பாக இந்த வருடம் நடைபெறவுள்ள விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.\nவரும் அக்டோபர் 8 ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் சார்பாக நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விஜயதசமி விழாவில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொள்ளவுள்ளார்.\nஆர் எஸ்எஸ் சார்பாக கொண்டாடப்படும் தசரா விழா முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழாவில் ஏற்கனவே குழந்தைகள் உரிமை ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் தலித் தலைவர் மாகாராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101762", "date_download": "2020-05-31T06:04:02Z", "digest": "sha1:HI23VHWPK2ZIOPYTPK5RQRHPPP5SBLDN", "length": 14860, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "டைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆன��ு தெரியுமா?", "raw_content": "\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nடைனோசர்கள் அழிந்த நாளில் என்ன ஆனது தெரியுமா\nகடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள்.\nமெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.\nஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின.\nஅதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம்.\nஇந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.\n200 கி.மீ அகலமுள்ள இந்த அமைப்பு மெக்ஸிகோவின் யுகடன் தீபகற்பத்தின் கீழ் அமைந்துள்ளது. அதன் முக்கியமான, பாதுகாக்கப்பட்ட மத்திய பகுதிகள் சிக்க்சுலப் துறைமுகத்திற்கு அருகே உள்ளன..\nஇந்த ஆய்வு குழு ஒரு பெரிய நீளமான பாறையை ஆய்விற்குட்படுத்தியது. அதிலும் குறிப்பாக, 130 மீட்டர் நீளமுள்ள அந்த பாறையின் ஒரு பகுதியே செனோசோயிக் சகாப்தத்தின் முதல் நாளை ஆவணப்படுத்துகிறது.\nஅந்த பாறையானது பல்வேறு பொருட்களின் சிதைந்த வடிவம் என்றாலும், அதன் உள்ளடக்கங்களை கொண்டு ஒரு தெளிவான கதையை ஏற்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nபாறையின் 20 மீட்டருக்கு கீழுள்ள பகுதியில் கண்ணாடி சிதைவுகள் மிகுந்து காணப்படுகிறது. குறுங்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் அழுத்தத்தால் உருவானதே இந்த பாறை. அதற்கடுத்த சில நொடிகளில் பள்ளத்தின் அடிப்பகுதி வரை இந்த விளைவு ஏற்பட்டு அதன் தன்மையும் மாறுகிறது.\nஅதன் பிறகு, பாறைகள் பல பிளவுகளாக வெப்பத்தின் விளைவுக்கு உள்ளாகி, அதில் நீர் கரைபுரண்டோடி தற்போதுள்ள அமைப்பு உருவானதாக தெரியவந்துள்ளது.\nவெப்பம் அழுத்தத்தின் காரணமாக உருவானது என்றால், அவை குளிர்ந்து பாறைகளாக காரணமான நீர், அந்த காலத்தில் அப்பகுதியை சூழ்ந்திருந்த கடல்நீரிலிருந்து கிடைத்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எரிமலை குழம்பு கடல்நீரை சந்திக்கும்போது ஏற்படும் நிகழ்���ை ஒத்த விளைவின் காரணமாக இந்த பாறைகள் உருவாகியதும் தெரியவந்துள்ளது.\nமேற்குறிப்பிடப்பட்டுள்ள விளைவுகள், குறுங்கோள் பூமியை தாக்கிய நொடி முதல் சில மணிநேரங்கள் வரை நிகழ்ந்தவை ஆகும். ஆனால், தொடர்ந்து வந்துகொண்டிருந்த நீரும், குப்பைகளும் இடைப்பட்ட பகுதிகளை நிரப்பியது. அப்போது, மழையும் பொழிந்திருக்கக் கூடும்.\nஇதற்கான கால அளவு தாக்கத்திற்குப் பிறகு முதல் சில மணிநேரங்கள் ஆகும்.\nஇந்நிலையில், தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையின் 130 மீட்டர் அளவுள்ள பகுதியே, அப்போது சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த தாக்கம் ஒரு மாபெரும் ஆழி பேரலையை உருவாக்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சுனாமி அலைகள் அப்போது பாறைகள் உருவாக்கிக்கொண்டிருந்த பள்ளத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரையோரங்களில் மோதியிருக்கும். அதன் விளைவாக, பல கிலோமீட்டர்கள் கொண்டு செல்லப்பட்ட குப்பைகள் பாறை வரிசையின் மேற்புறத்தை மூடியிருக்கும்.\nஇவை எல்லாமுமே ஒரே நாளில் நடந்தவை\" என்று கூறுகிறார் ஆஸ்டினிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சீன் குளிக். \"ஜெட் விமானங்கள் வேகத்தில் சுனாமி பேரலைகள் பயணிக்கும். எனவே, சுனாமி பேரலைகள் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் சென்று, மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு 24 மணிநேரம் என்பது தேவைக்கும் அதிகமான நேரம்\" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.\nஇந்த மிகப் பெரிய தாக்கத்தில் சுனாமியும் ஒரு அங்கம் என்பதில் குளிக்கின் அணியினர் உறுதியாக உள்ளனர். ஏனெனில், மிகப் பெரிய பரப்பளவில் ஏற்பட்ட வெப்பத்தின் தீவிரத்தை குறைத்து, தற்போது கண்டறியப்பட்டுள்ள பாறைகளில் காணப்படும் உள்ளடக்கங்களை கொண்டு வந்து சேர்ந்ததில் சுனாமியின் பங்கு கண்டிப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஆச்சர்யமளிக்கும் வகையில் தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ள பாறையில் சல்பர் எங்கேயுமே காணப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடலின் மேல்தட்டு பகுதியில் பல்வேறு தனிமங்கள் இருக்கும். இந்நிலையில், அதன் மேல் மோதி அதிர்வை ஏற்படுத்திய குறுங்கோளால் உண்டான பாறையில் சல்பர் இல்லாதது வியப்பான ஒன்றாக பார்க்கப்படு��ிறது.\nசில காரணங்களால், சல்பர் அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆவியாகி இருக்க வேண்டும். இதுதான் டைனோசர்களின் வாழ்வு எப்படி முடிவுக்கு வந்தது என்ற பிரபலமான கோட்பாட்டை ஆதரிக்கும் விடயமாக இருக்கிறது.\nஅதாவது, மிகப் பெரிய அளவிலான சல்பர் நீரில் கலந்து, ஆவியாகி, அப்பகுதியின் வெப்பநிலையை மிகவும் குறைத்து, அக்காலத்தில் வாழ்ந்த விலங்குகள் மட்டுமின்றி தாவர வகைகளின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு சென்றிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.\nவலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம்\nநீண்ட நாட்கள் சுயஇன்பம் செய்யாமல் இருந்தால் ஆண்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஜெர்மனியில் ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா\nசிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி\nகொரோனா அச்சுறுத்தல்: கனடாவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றம் பாதியாக குறையும் - வெளியான முக்கிய தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/05/14/14501/", "date_download": "2020-05-31T07:09:51Z", "digest": "sha1:WP4IADJFIGTOXDH2EE4A7JIZKUAWPQCR", "length": 8266, "nlines": 75, "source_domain": "www.newjaffna.com", "title": "கஷ்டப்பட்டு எடுத்ததை கத்தரிக்க முடியல... இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2 - NewJaffna", "raw_content": "\nகஷ்டப்பட்டு எடுத்ததை கத்தரிக்க முடியல… இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பண பிரச்சனை, விபத்து என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்த இப்படத்தின் வேலைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.\nசித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர்\nஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் வேலைகள் கொரோனா ஊரடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளான எடிட்டிங் வேளையில் துவங்கி விறு விறுப்பாக நடைபெற்றுள்ளது.\nஇதுவரை எடுத்த காட்சிகள் சுமார் 5\nமணி நேரத்திற்கு குறையாமல் ��ருக்கிறதாம். அத்தனை காட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்ததால் எதை கட் செய்வது எதை எடுத்துக்கொள்வது என்பதிலே படக்குழுவினருக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத்தை 2 பாகங்களாக வெளியிட ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.\n← பாட்டு பாடி சென்னை போலீசுக்கு நன்றி சொன்ன நடிகை ஆண்ட்ரியா – வீடியோ\nபடுக்கையில் தொடர்ந்து உறவில் இருப்பவர்கள் கை தூக்குங்க…. மாளவிகா மோகனன் கேக்குறாங்கல\nஓட்டுப்போட மனைவியுடன் பைக்கில் வந்த மாதவன்\nதமிழ் ரசிகர்களை திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” ஜீவா பேச்சு…\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போலீஸ்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n31. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண்\n30. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n29. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n28. 05. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2013/01/06/167533/", "date_download": "2020-05-31T08:01:43Z", "digest": "sha1:W775LVQ6R42OY4556IWJNF57DDLNL66T", "length": 18356, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பெரியார் – ஆயிரம் வினா – விடை", "raw_content": "\nபெரியார் – ஆயிரம் வினா – விடை\nThanks : ஜூ.வி. நூலகம்\nஎல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.\n‘அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று பாரதிதாசன் எழுதினார். ‘குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம்’ என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், ‘பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும் புதிய நுட்பமும் அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம்’ என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது. ‘கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்’ என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்துகொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.\nமிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி​ இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். ‘நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்​கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப் படவில்லை’ என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம், சேரன்மாதேவி, காஞ்சிபுரம் போராட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி. இவை அனைத்தையும் ஒருசேரப் படித்தால் உணரமுடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.\nமார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன\nஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு\nஷார்ஜாவில் நாளை துவங்கும் சர்வதேச புத்தக கண்காட்சி: அப்துல் கலாம், கமல் ஹாஸன் பங்கேற்பு\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம்\nசென்னை புத்தக கண்காட்சியில் இன்று…\nஅன்னை தெரசா கல்வி நிறுவன சாதனை புத்தகம் வெளியீடு\nஆடு பாரம், வாய் மொழி வரலாறு\n28 வயது எழுத்தாளரான எலியனார் காட்டனுக்கு மேன் புக்கர் விருது\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஎழுதுவது%எப்படி, இலக்கணம், ம பொ சி, அண்ணாந்து பார், வினைகள், கீரனூர் ஜா, புத்தகம் எழுதுவது, கருணானந்தம், chandru, ஆகலாம், சுப்ரமணியன் சந்திரசேகர், the Ramayana, திருமண மந்திரங்க, ஐக்கிய நாடுகள் சபை, ஆர் சரவணன்\nஉன்னை வெல்வேன் நீரிழிவே -\nசீரடி சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம் -\nஉயிர் நிலம் - Uyir Nilam\nநேர்மை உறங்கும் நேரம் - Nermai urangum neram\nஉலக விளையாட்டு வரலாறு கிரீஸ் முதல் லண்டன் ஒலிம்பிக் வரை - Ulaga Vilaiyattu Varalaru\nமனசுக்குள் வரலாமா - manasukul varalama\nபக்தர்களுக்கு பாபாவின் பதில்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2015/05/blog-post_25.html", "date_download": "2020-05-31T06:31:40Z", "digest": "sha1:HSTJBLCVV5JQ64LB2SYEOEZHYUJXO5PR", "length": 23937, "nlines": 185, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்���ி மலர் Ph. 9886001357: பொருளாசை என்ற போதை", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 25 மே, 2015\nபொருளாசை என்ற போதை தலைக்கேறிய பலர் இரவுபகலாக வியாபாரங்களிலும் தொழிலிலும் தங்கள் சக்திக்கு மீறி உழைப்பதைப் பார்க்கிறோம். அந்த போதையில் இறைவனைப் பற்றியோ மறுமை வாழ்வு பற்றியோ சற்றும் இவர்கள் சிந்திப்பதில்லை. இறைவன் அவர்களுக்கு விதித்த கடமைகளை நிறைவேற்றவும் மறந்துவிடுகின்றனர். தன் உடலுக்கு, தன் மனைவிக்கு, தன் குழந்தைகளுக்கு, தன் பெற்றோருக்கு, தன் உறவினர்களுக்கு, சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளும் இப்படிப்பட்டவர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. பண போதையில் கண்மூடித்தனமாக இவர்கள் சேர்த்த செல்வங்கள் இவர்களின் வாரிசுகளுக்குக் கைமாறப் போகிறது என்பதை சற்றும் உணராமலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது.\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண் தன் ‪மனைவி மக்கள் விஷயத்தில் பொறுப்பாளன் ஆவான். பெண் தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது ‪பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)\nஇறையச்சம் - அதாவது தன் செயல்களுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு – பெற்றோருக்கும் இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. இறை உணர்வை பெற்றோரும் போதிப்பது இல்லை, கல்விக்கூடங்களும் போதிப்பது இல்லை. அவர்களின் கவலையெல்லாம் குழந்தைகள் பெரிதாகி உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களிடம் மனிதத்துவம் நிலைக்க வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கு சற்றும் கவலயே இல்லை\nஸ்ரீ நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வரு���ங்கள் ஆகின்றன. ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' (அல்குர்ஆன் 31:14)\nஇது நம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இறைவனின் அறிவுரை. இதுபற்றி சிறுவயது முதலே குழந்தைகளுக்கு உணர்த்தி வளர்க்க வேண்டும்.\nஇவ்வாறு பொறுப்[புணர்வோடு வளர்க்கப்படாத காரணத்தால் பொருள் படைத்த பெற்றோரின் குழந்தைகள் சோம்பேறிகளாக மாறுவது மட்டுமல்லாமல் தங்கள் பெற்றோர்களை சற்றும் மதிப்பதும் இல்லை. பெற்றோர்களை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசுகிறார்கள். பெற்றோரைத் தங்களுக்கு பெரும் இடையூறாகவும் கருதுகிறார்கள். இரக்கம் என்பது இல்லாது போகும்போது பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் சேர்த்துக் குவித்த சொத்துக்களை விரைவில் அடைவதற்காக சிலர் “கருணைக் கொலை” என்ற பெயரில் கொன்றுவிடவும் செய்கிறார்கள். (உசிலம்பட்டியில் நடக்கும் இக்கொடுமை பற்றி மார்ச் மாத இதழில் குறிப்பிட்டிருந்தோம்)\nஇன்னும் சிலரைப் பார்க்கிறோம். கணவனும் மனைவியும் இரவுபகலாக உழைத்துப் பொருள் சேர்த்து தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். அவர்கள் அங்கு தன் மனம் விரும்பிய காதலனோடு அல்லது காதலியோடு உல்லாசமாக இருப்பார்கள் பெண்ணுக்கு கர்ப்பம் முற்றும்போது நிர்பந்தத்தால் அந்த கண்றாவியையே மனம் முடித்து காலகாலமும் சென்ற இடத்திலேயே செட்டில் ஆகியும் விடுகிறார்கள். பெற்றோர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை\nசரி, அப்படியே சென்ற இடத்தில் கைநிறைய சம்பாதித்து தாய்நாடு வந்து பெற்றோர் நிச்சயித்த நபரை மணமுடித்து மீண்டும் வெளிநாடு திரும்பியவர்களின் நிலைதான் என்ன அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும் அங்கு குழந்தை பிறந்துவிட்டால் குழந்தையைப் பராமரிக்க, மலஜலம் சுத்தம் செய்ய ஆள் கிடைப்பது கடினம். அப்போதுதான் இவர்களுக்கு தாயின் ஞாபகம் வரும் ‘தாய்ப்பாசம்’ பொங்கும் தாயை அழைத்து தங்களோடு தங்க வைப்பார்கள் பேரப்பிள்ளையின் மலத்தை சுத்தப்படுத்த\nபிள்ளைகளை மேற்படிப்பு படிக்கவைப்பதற்காக வீட்டை அடகு வைத்து வங்கியில் கடன் வாங்கிய பெற்றோரும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் வளர்ந்து ஆளானதும் அவர்களின் காதல் கூட்டாளிகளோடு ஓடிப்போனதால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தெருவுக்கு வந்த பெற்றோரும் உள்ளனர்.\nஇவையெல்லாம் இவ்வுலகில் சந்திக்கும் இழிநிலைகள் மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது மறுமை இவர்களுக்கு என்ன மிஞ்சுகிறது நரகம் அல்லாமல் வேறு என்ன\n .... இறைவனையும் மறுமை என்ற உண்மையையும் மறந்து பொருளீட்டியதற்காக\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 3:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்க���ர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nஉழைப்போர் உரிமைகள் மதிக்கப்பட .... மனித உரிமைகள் ம...\nஇறைசட்டங்கள் எப்படி இன்றைக்குத் தீர்வாகும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன்2015 இதழ்\nஅழிவுக்கும் இழிவுக்கும் வழிகோலும் பொருளாசை\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/03/blog-post_22.html", "date_download": "2020-05-31T06:15:41Z", "digest": "sha1:UKXRPAZE2R4UVK36WO6YJ7JV2SQPK3UB", "length": 45105, "nlines": 202, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: இஸ்லாத்திற்கு ஏனிந்த எதிர்ப்பலைகள்? பாகம் I", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசெவ்வாய், 22 மார்ச், 2016\nஇன்று உலகம் எப்படிப்பட்ட பயங்கரமான சதிவலையில் சிக்குண்டு கிடக்கிறது என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே இஸ்லாம் ஏன் கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிறது என்பதையும் இஸ்லாமியர்கள் ஏன் கடுமையான நேரடித் தாக்குதல்களுக்கும் கடுமையான ஊடகத் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.\nஉலகத்தின் செல்வ வளங்களின் சரிபாதி வெறும் 62 கோடீஸ்வரர்களால் கையகப்படுத்தப் பட்டுள்ளது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீத மக்கள் உலக வளங்களின் 87.7 சதவீத வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின் 666 கோடி மக்கள் எஞ்சியுள்ள 12.3 சதவீத வளங்களைத் தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். (Report by the Swiss bank Credit Suisse-). கோடிக்கணக்கான மக்கள் உணவு, நீர், வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் இந்தக் கொடியோர்களின் சுயநல வேட்கையே இன்று நாம் வாழும் உலகின் 10 சதவீத மக்கள் உலக வளங்களின் 87.7 சதவீத வளங்களை அநியாயமாகக் கையகப்படுத்தி உள்ளதால் உலகின் 666 கோடி மக்கள் எஞ்சியுள்ள 12.3 சதவீத வளங்களைத் தங்களுக்கிடையே பங்கீடு செய்யவேண்டிய அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். (Report by the Swiss bank Credit Suisse-). கோடிக்கணக்கான மக்கள் உணவு, நீர், வீடு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வாடுவதற்கும் உண்ண உணவின்றி அன்றாடம் செத்து மடிவதற்கும் மூல காரணம் இந்தக் கொடியோர்களின் சுயநல வேட்கையே சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே சிறு நாடுகள் தங்கள் கைவசம் செல்வ வளங்கள் பல இருந்தும் இடைவிடாமல் போர்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் அப்பாவிகள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுவதற்கும் மூல காரணம் இக்கொடியோர்கள் தங்கள் வருமானங்களையும் ஆதிக்கத்தையும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் வஞ்சகத் திட்டங்களே இக்கொடியோர்களின் பிடியில் இருந்த�� உலகை விடுவிக்கப் போராடும் ஒரே மக்கள் சக்தியாக இஸ்லாம் உருவெடுத்து வருவதால்தான் இன்று அது தாக்குதல்களுக்கு உள்ளாகிறது என்பதை நடுநிலையாக ஆராய்வோர் உணரலாம்.\nஇன்று உலக மக்களில் 25% த்திற்கும் அதிகமானோரை இஸ்லாம் என்ற உலகளாவிய இயக்கம் ஏற்கனவே ஈர்த்திருப்பதும் இன்னும் அதிகமானோரை தொடர்ந்து அது இடைவிடாது ஈர்த்து வருவதையும் கண்ணுறும்போது தவறு இஸ்லாத்திடம் அல்ல, மாறாக வேறெங்கோ இருக்கிறது என்பதை நீங்கள் கணிக்கவும் முடியும்.\nஉலகைப் பின்னியுள்ள வஞ்சக வலை\nஅகில உலகத்தையும் பின்னி இருக்கும் அந்த மோசக்கார சதிவலையைப்பற்றி மிகச் சுருக்கமான முறையில் அறிய முற்படுவோம். . நம்மைச்சுற்றி எவ்வளவோ சதிவலைகள் பின்னப்பட்டிருந்தாலும் நாம் வலுவாக சிக்கியுள்ள பொருளாதார அமைப்பைப்பற்றி மட்டும் ஒரு உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்.\nஉங்கள் சட்டைப்பைகளில் நீங்கள் உயிர் போல பாதுகாக்கும் ரூபாய் நோட்டுகளை சற்று நோட்டமிடுங்கள். இந்த முக்கியமான தாள்களின் பின்னணியை நீங்கள் அறிவீர்களா உங்கள் கைகளில் இன்று புழங்கும் காகிதப் பணத்தின் தாள்கள் ஒவ்வொன்றும் ஒரு உறுதிப் பத்திரம் என்பதை அறிவீர்கள். அதாவது உங்கள் பணத்தின் மதிப்பு கொண்ட தங்கம் அல்லது பொருள் எங்கோ பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அதன் ரசீதுதான் இந்தத் தாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் உங்களால் அதைக்கொண்டு பொருள்களை வாங்க முடிகிறது. பரிமாற முடிகிறது. ஆனால் இந்த பத்திரங்களை விநியோகித்தவர்கள் உங்களை ஆள்பவர்களின் துணையோடு நம்பிக்கை துரோகம் செய்தால்....\nஉங்கள் பர்ஸில் நீங்கள் பாதுகாக்கும் காகிதப் பணமே நீங்கள் மோசடிக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதற்கான சான்றிதழாக இருக்கிறது. யார் நம்மை மோசடி செய்கிறார்கள் என்பதை அறிய இந்தக் காகிதப்பணம் வந்த கதையை நீங்கள் தெரிந்தாக வேண்டும். மிகமிக சுருக்கமாக அதைப் பார்ப்போம்....\nபண்டைக்காலத்தில் பண்டமாற்று முறையில் சந்தைகளில் வியாபாரம் நடந்து வந்தது. போகப்போக தங்கக் காசுகள் புழக்கத்திற்கு வந்தன. தங்கக் காசுகளின் பாதுகாப்பு, அவற்றின் போக்குவரத்து இவை மக்களுக்கு சிரமம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. அதைத் தொடர்ந்து தங்க நாணயங்களின் பாதுகாப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சில செல்வந்தர்கள் ���ுன்வந்து பெரும் பாதுகாப்புப் பெட்டகங்களை நிறுவி மக்களிடம் இருந்த தங்கத்தை பெற்று அவற்றுக்கான பத்திரங்களை வழங்கினார்கள். அவற்றைத் திருப்பிக் கொடுக்கும்போது அதற்கான சேவைக் கட்டணங்களையும் வசூலித்தார்கள். பிற்காலங்களில் மக்கள் அந்த பத்திரங்களையே தங்க நாணயங்கள் போல் வியாபாரங்களில் பரிமாறும் பழக்கத்திற்கு மாறினார்கள். இந்தப் பழக்கம் பிரபலமாக ஆக மக்கள் பெட்டகக்காரர்களிடம் நம்பிக்கையோடு கொடுத்திருந்த தங்க நாணயங்களில் பெரும்பாலானவை திரும்பப் பெறாமல் பெட்டகங்களிலேயே உறங்கின. இதை கவனித்த பெட்டகக்காரர்கள் ஒரு பெரும் சதித்திட்டம் தீட்டினார்கள். ‘நம் பெட்டகங்களில் உறங்கும் இந்த நாணயங்களை நாம் ஏன் இரகசியமாகக் மக்களுக்கு கடன் கொடுக்கக்கூடாது அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து தங்கள் நாணயங்களைத் திருப்பக் கேட்பது என்பது நடவாத ஒன்று. அதனால் நாம் தாராளமாகக் கடன் கொடுத்து வட்டியை ஈட்டலாமே.” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தினார்கள். என்ன நடந்தது அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்து தங்கள் நாணயங்களைத் திருப்பக் கேட்பது என்பது நடவாத ஒன்று. அதனால் நாம் தாராளமாகக் கடன் கொடுத்து வட்டியை ஈட்டலாமே.” என்று தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தினார்கள். என்ன நடந்தது.... அவ்வாறு கடன் பெற்றவர்களும் தங்க நாணயங்களை வாங்கிச் செல்வதை விட பெட்டகக் காரர்களின் பத்திரங்களையே விரும்பி வாங்கிச் சென்றார்கள். அவ்வாறு கொடுத்த பத்திரங்களைத் திரும்பப் பெறும்போது வட்டியும் வசூலித்தார்கள்.\nவருமானத்தை ஈட்டும் வெற்றுக் காகிதம்\nஇப்போது பெட்டகக் காரர்களுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி தாங்கள் வழங்கும் பத்திரங்கள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட பெட்டகக்காரர்கள் தங்கள் இச்சை போல பத்திரங்களை அச்சடித்து அதை விநியோகித்தார்கள். வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அதைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள், நினைத்ததை நடத்தினார்கள்... சமூகத்தின் மீது அசைக்கமுடியாத அதிகாரத்தைப் பெற்றார்கள் தாங்கள் வழங்கும் பத்திரங்கள் மக்களால் கேள்வி கேட்கப்படாமல் கைமாறப்படும் நிலையைக் கண்ட பெட்டகக்காரர்கள் தங்கள் இச்சை போல பத்திரங்களை அச்சடித்து அதை விநியோகித்தார்கள். வட்டியும் வட்டிக்குமேல் வட்டியும் எல்லாம் வசூலித்தார்கள். மட்டுமல்ல, அதைக் கொண்டு தாங்கள் விரும்புவதை வாங்கிக் குவித்தார்கள், நினைத்ததை நடத்தினார்கள்... சமூகத்தின் மீது அசைக்கமுடியாத அதிகாரத்தைப் பெற்றார்கள் ஆம், அந்த பத்திரங்களின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் பணத்தாள்கள்(currency) ஆம், அந்த பத்திரங்களின் பரிணாமமே இன்று உங்கள் கைகளில் புழங்கும் பணத்தாள்கள்(currency) அந்தப் பெட்டகங்களின் பரிணாமமே வங்கிகள்.\nஇப்போது யாரால் நாம் யாரால் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதை உங்களால் ஊகிக்க முடியும் மனித வரலாற்றில் நாணயங்களும் வங்கி முறைகளும் முன்பே இருந்திருக்கின்றன. ஆனால் இன்று நாம் வாழும் உலகை கையகப்படுத்தி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் வங்கி அமைப்பைப் பற்றி மட்டும் தற்போது கவனிப்போம்.\nஒரு நாட்டில் – அதுவும் ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டில்- உள்ள வங்கி உரிமையாளர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கரன்சியை அச்ச்சடித்து அரசின் அங்கீகாரத்தோடு அதைப் புழக்கத்தில் விட்டு அதைக்கொண்டே அந்நாட்டில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது என்றால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அவர்களால் நாட்டில் உள்ள எதைத்தான் வாங்கமுடியாது. அரசாங்கமும் ரவுடிகளும் இந்தத் தனியார் முதலாளிகளுக்கு துணையாக இருந்தால் அவர்களால் செய்யமுடியாதது ஏதும் இருக்குமா\nஇதே சதித் திட்டத்தை உலக அளவில் செய்தால்... \nஆம், டாலர் என்ற வெற்றுக்காகிதத்திற்கு பெட்டிப்பாம்பாக உலகம் கட்டுண்டு கிடப்பது அதனால்தான்\nபெடரல் ரிசர்வ் வங்கியும் டாலரும்\nஇந்த வங்கி உரிமையாளர்களின் வஞ்சகச் செயலுக்கு வல்லரசு அரசாங்கமும் வலிமையான ஊடகங்களும் உலக மாஃபியாவும் (ரவுடிகளும்) துணையாக இருந்தால் என்ன நடக்கும் அவர்களால் எதைத்தான் செய்ய முடியாது அவர்களால் எதைத்தான் செய்ய முடியாது உலகில் எதைத்தான் அல்லது யாரைத்தான் வாங்க முடியாது உலகில் எதைத்தான் அல்லது யாரைத்தான் வாங்க முடியாது உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு உலகின் எந்த மூலையில் உள்ள சொத்துக்களையும் நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் வணிக அமைப்புகளையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியாதா உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பணத்தைத் ‘தயாரிப்பவர்கள்’ தாங்கள் தயாரிக்கும் பணத்தைக்கொண்டு உலகின் எந்த மூலையில் உள்ள சொத்துக்களையும் நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் வணிக அமைப்புகளையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முடியாதா அதற்குப் பணியாதவர்களை பணிய வைக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்களும் மாஃபியாக் கும்பல்களும் துணையிருக்கும்போது அவர்களுக்கு என்ன தடை\nஅந்த வகையில் இன்று உலகின் எண்ணெய்க் கிணறுகள், நிலத்தடி வளங்கள், விளைபொருட்கள், இயற்கைவளங்கள், உலக வளங்களை தோண்டி எடுக்கும் நிறுவனங்கள், நுகர்வுப்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், விற்கும் வாங்கும் பெரும்பெரும் வணிக அமைப்புகள், ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருந்துக் கம்பெனிகள், பத்திரிகைகள், டிவிக்கள், என உலகின் எங்கெல்லாம் எதிலெல்லாம் கொழுத்த வருமானம் வருமோ அவற்றில் பெரும்பாலானவை ஒரு பதிமூன்று யூத இனத்தைச் சார்ந்த குடும்பங்களின் வம்சாவளியினரின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. பணம், ஆயுதம், அரசாங்கம், ஊடகம், பயங்கரவாதம், இவை அனைத்தும் ஒரே கைகளில் ஒன்று சேருமானால் அதை மிஞ்சும் சக்தி எதுவும் உலகில் இருக்க முடியுமா\nபெடரல் ரிசர்வ் வங்கியின் உருவாக்கம்\nஇன்று அகில உலகத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுக்குள் அடக்கிவைத்து நிர்வகித்து வரும் வங்கி அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி. 1910ம் ஆண்டு அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் (Jekyll Island) ரோத்ச்சைல்டு, ராகஃபெல்லர், ஜே.பி.மோர்கன் ஆகிய மூன்று யூத வங்கி முதலாளிகள் அன்றிருந்த மற்ற வங்கி முதலாளிகள் சிலரோடு ரகசியமாக சந்தித்தார்கள். சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு பெரும் வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள். அதற்கு அன்றைய அமெரிக��க ஜனாதிபதியான உட்ரோ வில்சனை வஞ்சகமாக நிர்ப்பந்தித்து அரசின் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்காவில் இருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி. இந்த தனியார் வங்கி அச்சடித்து வெளியிடுவதுதான் டாலர் என்னும் உலகின் மிக சக்தி வாய்ந்த காகிதப்பணம்\nஅமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம். முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது. இன்று உலகவங்கி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைமை வங்கிகளும் இதன் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.\nஆக, மேலே கூறப்பட்ட 13 யூத குடும்பங்களின் வம்சாவளியினரின் கூட்டமைப்பின் கைகளால்தான் உலகத்தின் மொத்த பொருளாதாரமும், உலக நாடுகளின் வளங்களும், நிறுவனங்களும் ஊடகங்களும் கட்டுப்படுத்தப் படுகின்றன. இவர்கள் தங்கள் அடங்காத பொருளாசையை நிறைவேற்றும் பொருட்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். உலக அரசியலை தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். தங்கள் ஆதிக்கத்தையும் உலக நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் இவர்களின் ஆணைப்படியே நியமிக்கப் படுகிறார்கள். நாடுகளுக்கு இடையேயான வியாபாரங்கள் கட்டாயமாக டாலரில்தான் நடத்தப்பட வேண்டும். இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கும் தலைவர்கள் போர்கள் மூலமும் உள்நாட்டுக் கலவரங்கள் மூலமும் அப்புறப்படுத்தப் படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். (உதாரணம் சத்தாம் ஹுசைன், கத்தாஃபி போன்றோர்).\nஉலகை எவ்வாறு கட்டுக்குள் வைக்கிறார்கள்\nஉலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும் இன்னபிற இராணுவத் தளவாடங்கள் இவர்களின் கைவசம் இருப்பதால் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. ஆயுதங்களை உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவருக்கொருவரை அடித்துக் கொள்ள வைப்பது அல்லது நாடுகளுக்குள்ளேயே ���ிறுசிறு குழுக்களைத் தூண்டி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுதல் போன்றவை இவர்களுக்கு வாடிக்கை. ஆயுத விற்பனைக்காகவும் ஆயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும் என்பதற்காகவும் ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் ஆயுத விற்பனையும் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது என்பதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள். மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் அராஜகங்களை நியாயப்படுத்துகிறார்கள். தங்களை சமாதானப் பிரியர்களாகவும் இவர்களின் எதிரிகளை பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கிறார்கள். மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள் காரணம்.. உலக ஊடகங்களில் பெரும்பாலானவை இவர்களால் வாங்கப் பட்டவையே\nஇவர்கள் நடத்தும் உலகளாவிய கொள்ளையையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்கவும் தடுக்கவும் முன்வந்த அனைத்து மக்கள் சக்திகளும் இந்த வஞ்சகர்களால் நிர்மூலம் செய்யப்பட்டன அல்லது கலைக்கப்பட்டன அல்லது பிரித்தாளப்பட்டன (உதாரணம்: ரஷ;யாவின் தலைமையில் ஆன கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பு)\nஒரே ஒரு நம்பிக்கை ஒளி\nஆனால் ஒரே ஒரு சக்தி மட்டும் இக்கொள்ளையர்களுக்கு கட்டுக்கடங்காத சவாலாக இருந்து வருகிறது. சக்திவாய்ந்த சதிவலைகளுக்கும் மிரட்டல்களுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாமல் தன் வெற்றிப்பயணத்தை சளைக்காமல் தொடர்கிறது அது உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது உலகில் அநியாயங்களை அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது அது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது அது இனம் சார்ந்ததல்ல, மாறாக மனம் சார்ந்தது மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது மனித மனங்களை சீர்திருத்தி அவர்களைக் கொண்டே அநியாயங்களுக்கு முடிவுரை எழுத உள்ளது ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி ஆம், அதுதான் இஸ்லாம் என்ற மக்கள் சக்தி எந்த மக்களை அல்லது சமூகங்களை ஆட்கொள்கிறதோ அவர்களை சீர்திருத்தி அவர்களையே உலகில் நடக்கும் அநியாயங்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக முன்னிறுத்துகிறது இந்த சீர்திருத்த சித்தாந்தம்\nஇவ்வுலகைப் படைத்தவனே வகுத்து வழங்கும் இந்த சீர்திருத்தக் கொள்கை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கும் பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டும் என்பதற்கும் அவனே தனது திருமறை மூலம் உத்தரவாதம் வழங்குகிறான்:\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயர...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஇல்லாமையில் இருந்து உண்டாக்குபவனே இறைவன\nஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது\nசமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி\nஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல். உயர்...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்தக...\nநோயும் முதுமையும் இல்லா வாழ்விடம் சொர்க்கம்\nநோய்கள் நம்மைத் தாக்கும்போது மறுமை வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை உள்ளவர்கள் எளிதில் மனம் சோர்ந்து போவதில்லை. இறைவனிடமே தங்கள் மீளுதல் உள...\nமதுவிலிருந்து மக்களைக் காக்கும் இஸ்லாம்\n'மது தீமைகளின் தாய்' என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்). சொல்லளவில் நின்றுவிடாமல் அவரைப் ப���ன்பற்றும் கோடிக்கணக்கான மக்களை நூற்றாண்ட...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஒரு கொள்கையின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்\nஒருபுறம் இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கை இன்று வெகு வேகமாகப் பரவி வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் உலகின் பல ந...\nடைம்ஸ் நவ் ஜாதிக் கலவரம் பற்றிய வீடியோ\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (6) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-05-31T07:42:15Z", "digest": "sha1:ONLIY6WVV4ZKMUBUHI6YNOXKBYY5M6FV", "length": 17839, "nlines": 334, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News ஒழுக்கம் உடைமை Archives - THIRUVALLUVAN", "raw_content": "\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு… மேலும்\nஒழுக்கம் உடைமை / முகப்பு\n[:en] ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்… மேலும்\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 60 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 45 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 20 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 47 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en] எனது ஆன்மீகம் – 58 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 73 ஆர்.கே.[:]\nகணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்\nநிறைவாக வாழ்க��றவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nநற்சிந்னை – தன்னலமற்ற தன்மை\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nஆண்ட்ராய்டு போனில் – தெரிந்துகொள்ள வேண்டிய தொழில்நுட்பம்\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த முடியாது\n*கோடிகள் குவிந்தாலும்* *ஆப்பிள் நிறுவனர்*\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n[:en] நீட் போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை – ஆர்.கே.[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \nஉலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/maha-shivaratri-story-in-tamil/", "date_download": "2020-05-31T08:17:19Z", "digest": "sha1:U6GPSIHRTR5DACYR42VCZLC3UE462RKF", "length": 6683, "nlines": 82, "source_domain": "dheivegam.com", "title": "Maha shivaratri story in Tamil Archives - Dheivegam", "raw_content": "\nசிவராத்திரியன்று விரதமிருந்து தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடைவதற்கு இதுதான் காரணமா\nசிவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது, தூங்காமல் கண் விழித்தால் மோட்சத்தை அடையலாம் என்பதும், இரண்டாவதாக எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதும்தான். இதைத்தான் நம் முன்னோர்கள்...\nசிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்\nசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலையால் அர்ச்சனை செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது வீட்டில��� சிவலிங்கம் அல்லது திருவுருவப் படம் இல்லை என்றாலும் கோவிலுக்கு சென்று கட்டாயம் வில்வ இலையை உங்களின்...\nவேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா\nசிவராத்திரியில் பல வகைகள் இருந்தாலும் மகா சிவராத்திரிக்கென்று தனித்துவம் உண்டு. சிவபெருமானை வேண்டி பார்வதி தேவி விரதமிருந்து மானிடர்களுக்கு பெறற்கரிய பாக்கியத்தை பெற்று தந்தார். இத்தகைய அற்புதம் வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாறு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:47:21Z", "digest": "sha1:J7RJLSTMYU2RJTTSAZDNTBYENBDRY4N2", "length": 2820, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனுஷா வெங்கடேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனுஷா வெங்கடேஷ் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவருடைய இயற்பெயர் ஆர். வெங்கடேஷ். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சில நூல்களை எழுதியுள்ளார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-05-31T07:23:46Z", "digest": "sha1:LLDEPACBB5SXZSYB2UD6JL3PLHSZRVM7", "length": 3774, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உபேந்திரா லிமாயி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉபேந்திரா லிமாயி (மராத்தி: उपेंद्र लिमये) (பிறப்பு 8 நவம்பர் 1969) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோக்வா என்னும் மராத்தித் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய ���ேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.[2][3]\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Upendra Limaye\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:24:40Z", "digest": "sha1:OAQAFCHFP56YIOKISNL3JIN63TRITAPJ", "length": 2657, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-அமெரிக்க நாட்டு +அமெரிக்க நாட்டு)\nதானியங்கிஇணைப்பு category [[:Category:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்|அமெரிக்கத் திரைப்படத் தயார...\nதானியங்கிஇணைப்பு category அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்\n\"{{Infobox person |name = மார்க் வாட்டர்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-31T08:24:23Z", "digest": "sha1:3TRZGSNPP7QSDXHDA3UEVEZTV5KN27NJ", "length": 2525, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பிரான்சிய நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : பிரான்சு\nமேலும்: பிரான்சு: பிரெஞ்சு நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பிரான்சிய நடிகைகள்‎ (3 பகு, 1 பக்.)\n► பிரான்சிய திரைப்பட நடிகர்கள்‎ (1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-31T07:24:17Z", "digest": "sha1:D742BAR2JFDODSVIZEWUAXTL3UMUNQ2U", "length": 20651, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாண்���ி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாண்டி முனீசுவரர், மேலமடை, மதுரை\nபாண்டி கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் மேலமடையில் அமைந்துள்ள தொன்மையான கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவராக பாண்டி முனீசுவரர் வழிபடப்படுகிறார். பாண்டி முனீசுவரர் என்பவர், பாண்டிய மன்னர்களுள் ஒருவரான பாண்டியன் நெடுஞ்செழிய மன்னரே இங்கு குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.\n2 பாண்டி முனீசுவரரின் அமைப்பு\nஇருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியம்மாள் - பெரியசாமி என்ற தம்பதியர் கரூரிலிருந்து மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். மதுரைக்கு வரும் வழியில் இருட்டிவிட்டதால், தற்போதைய மாட்டுத்தாவணிக்கு அருகேயுள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினர். இரவு, வள்ளியம்மாளின் கனவில் நீண்ட தாடியுடைய முனிவர் ஒருவர் வந்து, தான் மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் எனவும், கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவத்திற்காக மறுபிறப்பெடுத்து, பாவத்தின் நிவர்த்தியாக இதே இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும், தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் அவர்கள் குடும்பத்தை வாழவைப்பதாகவும் கூறியுள்ளார். திடுக்கிட்டெழுந்த வள்ளியம்மாள் நடந்தவற்றை கணவனிடம் கூற, எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை எடுத்தனர்.\nஅதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.\nஉலகின் பிற காவல் தெய்வங்களைப் போல் அல்லாமல், பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.\nஇக்கோயிலின் உபதெய்வமாக சமய கருப்பசாமியை வழிபடுகின்றனர். ஒரு முறை, வேட்டைக்குச் செல்லும் ஆங்கிலேயர் ஒருவர் இக்கோயிலில் உள்ள சமய கருப்பசாமியிடம் வந்து, தான் இன்றைக்கு எத்தனை மிருகங்களை வேட்டையாடப் போகின்றேன் என குறி கேட்��ுள்ளார். அதற்கு சமய கருப்பசாமியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லையாம். அதேபோல், அந்த ஆங்கிலேயரும் அன்று ஒரு மிருகத்தைக்கூட வேட்டையாட முடியவில்லை. அதே கோபத்தில், சாமியின் கரம் மற்றும் சிரத்தை துண்டித்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றி காணப்படுகின்றார்.\nஇக்கோயிலில், பாண்டி முனீசுவரர் மூல கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும் விநாயகர், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோர் உப கடவுளர்களாக அமைந்துள்ளனர்.\nகோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர். இங்குள்ள பாண்டி முனீசுவரர் புலால் உண்ணாதவர். ஆகையால், அவருக்கு வெண்ணாடை சார்த்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், சவ்வாது, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள சமய கருப்பசாமிக்கு, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவைகளை படைத்தும் வழிபடுகின்றனர்.\nமதுரை மாட்டுத்தாவணியிலிருந்து இராமேசுவரம், சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும், பாண்டி கோயில் வாசலில் நின்று செல்லும்.\nபாண்டி முனீசுவரர் கோயில், மேலமடை\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசி.எசு.அய் பல் மருத்துவக் கல்லூரி\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nபிற தலைப்புகள்: மதுரை மக்கள்\nமதுரை மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/103", "date_download": "2020-05-31T06:41:34Z", "digest": "sha1:SW3MLKCP3DSFKFDTI3XI4L3WHX3SYYQC", "length": 4737, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/103 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அற்புதத் திருவந்தாதி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/make-up/2014/makeup-tips-to-make-your-skin-glow.html", "date_download": "2020-05-31T06:43:49Z", "digest": "sha1:IPJGFRXXD4NRGFLVFYYYZVLHJL2XZUV4", "length": 18304, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "பளபளக்கும் சருமத்தை பெற உதவும் மேக்கப் டிப்ஸ்கள்... | Makeup Tips to Make your Skin Glow - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரம் ஏன் மிகவும் முக்கியம் என்று தெரியுமா\n2 hrs ago உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\n3 hrs ago ராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\n6 hrs ago சூரிய பகவானால் லாபம் காணப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n18 hrs ago சிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nSports நான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து... மனம் திறந்த கங்குலி\nMovies அடுத்த புதுப்பேட்ட��யா வர வேண்டிய படம்.. ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. எங்கே சறுக்கியது என்.ஜி.கே\nFinance 7,442 கோடி திரட்டிய கோட்டக் மஹிந்திரா பேங்க்\nNews சென்னையில் வீடு வீடாக ஆய்வு.. 7 நாள் தனிமை முகாம்.. தலா ரூ.1000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு\nTechnology 2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\nAutomobiles வெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா.. என்னனு தெரியுமா\n 1,25,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபளபளக்கும் சருமத்தை பெற உதவும் மேக்கப் டிப்ஸ்கள்...\nஅழகான மற்றும் பளபளக்கும் சருமம் என்பது எந்த பெண்ணுக்கும் ஒரு பொக்கிஷமாகத்தான் இருக்கும். என்ன தான் மேக்கப் இல்லாமல் நாம் அழகாகத்தான் இருக்கின்றோம் என்ற எண்ணம் பெண்களுக்கு இருந்தாலும், அவர்களுக்கு மேக்கப் இல்லாமல் தங்களை வெளிப்படுத்திக கொள்ள முடியாது என்ற எண்ணமும் ஆழமாக பதிந்துள்ளது.\nநாம் முகத்தை சுத்தமாகவும் புத்துணர்வுடன் வைத்திருந்தாலும் மேக்கப் செய்வது போல் அழகை பெற முடியாது. ஆகையால் இங்கு உள்ள பகுதியில் எப்படி மேக்கப் செய்தால் நன்றாக இருக்கும் என்று அடிப்படை விஷயங்களை நாம் பார்ப்போம்.\nஒப்பனை செய்வதற்கு முன் நாம் முதலில் செய்ய வேண்டியது முகத்தில் ஒரு நல்ல ஈரப்பதமூட்டும் திரவத்தை தடவ வேண்டியது தான். இது முகத்திற்கு இயற்கையான அழகை தருவதாக உள்ளது. இது சருமத்தை மென்மையாக்கி சுருக்கங்கள் மற்றும் வெடிப்புக்களை சரி செய்ய உதவும். பொதுவாக நாம் செய்யும் ஒப்பனையானது சில மணி நேரத்திற்கு பின் வெயில் மற்றும் தூசு ஆகிய காரணங்களால் கலைந்து விடுகிறது. இதை தவிர்ப்பதற்காக ஒப்பனை செய்யும் முன் நாம் ஈரப்பதமூட்டும் திரவம் அல்லது லோஷன் ஆகியவற்றை முகத்திலும் கழுத்திலும் போடுவது சிறந்தது. இது சருமத்தில் உள்ள ஒப்பனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் ஒப்பனை பொருட்களின் நச்சுத் தன்மையிலிருந்து பாதுகாக்கின்றது.\nஒப்பனைக்கு முன்பாக போடும் லோஷன் முகம் முழுதும் பரவியதை உறுதிப்படுத்த ஒரு சொட்டு ஃபவுண்டேஷனை விரலில் எடுத்து முகத்தில் உள்ள இடங்களில் தொட்டு எடுக்கவும். பின்னர் அதை முகம் முழுவதும் தடவவும். சந்தைகளில் பல வித ஃபவுண்டேஷன்கள் கிட���க்கின்றன. நாம் நல்ல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எஸ்பிஎப் உள்ள பொருளாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம் சருமத்தை சூரியனிலிருந்து வரும் கதிர்களிடமிருந்து பாதுகாக்கும்.\nசருமத்திற்கு ஈரப்பதமூட்டிய பின், நமது முகத்திற்கு ஒரு விதமான பளபளப்பு கிடைக்கும். பின்னர் தடவப்படும் ஃபவுன்டேஷன் மேலும் பொலிவு படுத்தும் போது இதன் மூலம் மறையாத கரும் புள்ளிகள், பருக்கள் கரு வளையங்கள் ஆகியவற்றை கன்சீலர் மூலம் மறைக்க முடியும். இது சிறிது பசை போன்று டியூப் வடிவிலும், குச்சி வடிவிலும் கூட இருக்கும். இதில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து பயன்படுத்தலாம் அல்லது அந்த விற்பனையாளரிடம் விசாரித்தால் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து அவர்களே தருவார்கள். அதை பாதிப்புள்ள இடத்தில் மட்டும் தடவி உலர விடவும். இது முகத்தை மேலும் அழகூட்டும்.\nஇறுதியாக உங்கள் சருமத்தை ஒளிர வைக்கும் நோக்கத்துடன் பவுடர் போட வேண்டும். இவை முகத்தில் உள்ள ஈரப்பதத்தையும் ஒப்பனைகளையும் மறைத்து இயற்கையான அழகை அமைத்து தருகிறது. இதனால் நீங்கள் போடும் ஒப்பனைகளை யாராயினும் கண்டுபிடிப்பது கடினமாகி விடும். பவுடரில் லூஸ் பவுடர் மற்றும் பிரஸ்ட் பவுடர் என இரு வகைகள் உள்ளன. உங்கள் சருமத்திற்கேற்ப பவுடரை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். பிரஸ்ட் பவுடர் நமது நிறத்திற்கேற்ப கிடைக்கும். அதையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.\nஇதனை பயன்படுத்தும் மக்கள் நிறைய இருப்பதனாலும் மற்றும் இது பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மையினாலும் இத்தகைய பொருட்கள் அங்காடிகளில் அதிகளவில் கிடைக்கின்றன. ஆனால் சிறந்த தரம் கொண்ட பொருட்களை நாம் வாங்கவேண்டும். இது மட்டுமல்லாமல் நாம் வாங்கும் பொருள் நமது சருமத்திற்கு ஒத்துப்போகும் பொருளாக இருக்க வேண்டும். இது நமது உடலுக்கும் கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டியது அவசியம்.\nகொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா\nமேக்கப் குறித்து உலகில் நம்பப்பட்டு வரும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்…\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nநாம் செய்யும் சில மேக்கப் தவறுகள் வயதான தோற்றத்தை தருமா\nகருப்பாக இருப்பவர்கள் எந்த மா��ிரியான மேக்கப் போடலாம்\nவீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா\nமெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா\nகண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்...\nஉங்கள் முகத்திற்கு எந்த வகையான புருவம் ஏற்றதாக இருக்கும்\nஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்\nஆரோக்கியத்தை சீரழிக்கும் அழகு சாதனப் பொருட்கள்\nஅவசியம் நிறுத்த வேண்டிய பொதுவான 9 மேக்கப் தவறுகள்\nFeb 16, 2014 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...\nஅழகோடு ஆரோக்கியத்தை கொடுக்கும் ரம்பா திருதியை\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-31T06:30:39Z", "digest": "sha1:YQN6LNE7JI6F26FKIFNIXJU6OTWN4XYC", "length": 7516, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னி மாடம்: Latest கன்னி மாடம் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nகன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் \nஎனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி\nமக்களின் பேராதரவை பெற்ற \"கன்னிமாடம்\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nகன்னிமாடத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மன நிறைவை அளிக்கிறது.. நெகிழும் போஸ் வெங்கட்\nதிரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் \nரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை\nஅபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அணைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \nநல்ல படங்களை தயாரிக்க.. தமிழகத்தில் கால்பதிக்கும்.. மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nஇதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்\nகன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்\nஎன் கனவே “கன்னிமாடம்“ தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் \nஇன்று வெளியான படங்களில்.. கன்னிமாடம் தான் பெஸ்ட்.. ரசிகர்கள் கருத்து\nஅஜித்தின் முதல் காதலி யார் தெரியுமா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகை சமந்தாவை சீண்டிய பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ashwin-trolls-hardik-pandya-and-kl-rahul-in-his-recent-post/articleshow/71045608.cms", "date_download": "2020-05-31T07:54:14Z", "digest": "sha1:75WUOLAYZSNMBCUGCVHATSMRWZIY5YXZ", "length": 10509, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ravichandran Ashwin: Hardik Pandya: என்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்த அஸ்வின்... \nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nHardik Pandya: என்ன சொல்ற ரோஹித்....: ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்த அஸ்வின்... \nசர்ச்சையை ஏற்படுத்திய தனியார் நிகழ்ச்சியை வைத்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய வீரர்களான ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.\nஇந்த 2019ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்சசைக்கு பஞ்சமே இல்லாத ஆண்டாக அமைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரங்களான கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nஅதில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்ய, கடுப்பான ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே அழைத்து தடை விதித்தது. தற்போது தடைக்காலம் முடிந்து அவர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருக்கின்றனர்.\nநீக்கப்படும் ஜேசன் ஹோல்டர் .... கேப்டனாகிறாரா போலார்டு... : வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி திட்டம்...\nஇதற்கிடையில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து ராகுல், ஹர்திக் பாண்டியாவை மரண கலாய் கலாய்க்கும் விதத்தில் போட்டோவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.\n‘திக்’..‘திக்’.... வெற்றி... : ஆஷஸ் கோப்பையை தக்க வைத்த ஆஸி., : 18 ஆண்டுக்கு பின் இங்கிலாந்தில் வென்று அசத்தல்\nஇதுதொடர்பாக அஸ்வின் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், சக வீரர்களான ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் அமர்ந்து காஃபி குடிக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு கப் காஃபி இதுவரை கேட்காத புது கதை சொல்லும்.’ என்ன சொல்கிறீர்கள் ரோஹித் ஷர்மா, குல்தீப்..’ என குறிப்பிட்டுள்ளர்.\nஇந்த பதிவை பார்த்த ரசிகர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின��� புறக்கணிக்கப்பட்டதால் தான் இந்த மாதிரி ‘போஸ்ட்’ பதிவிட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் அடுத்து நடக்கவுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின், விளையாடும் லெவனில் இடம் பெறுவார் என்றும் எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா...\nMS Dhoni:இவங்கெல்லாம் விளையாடினாங்க... அதேமாதிரி தல தோன...\nSangakkara: தல தோனி வச்ச கோரிக்கை... இந்த ஒரு விஷயம் மட...\nசச்சினுக்கு இப்படித்தான் தொல்லை கொடுத்தேன்: அக்தர்\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்...\nலாக் டவுனால் எல்லாம் மெண்டலாகிட்டாங்க போல: தோனி ஓய்வு க...\nஎவ்வளவு நாடு இருக்கு ஏப்பா எங்ககிட்டயே வம்பு இழுக்குற: ...\nடிசம்பர் 3 இல் துவங்குகிறதா இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட...\nட்விட்டரில் இருந்து வக்கார் யூனிஸை ஓடவிட்ட ஹேக்கர்: ஆபா...\nJason Holder: நீக்கப்படும் ஜேசன் ஹோல்டர் .... கேப்டனாகிறாரா போலார்டு... : வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி திட்டம்...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-05-31T08:14:23Z", "digest": "sha1:M4EGBLOYHPOHW74DT6INRQVXJ25K5NHD", "length": 20725, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "அமெரிக்கா: Latest அமெரிக்கா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்...\nஅன்று கடவுள் நம்பிக்கை போய...\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக...\nதமிழகத்தில் ஊரடங்கு வரும் ...\nதமிழகத்தில் பேருந்து சேவை ...\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வ...\nஇவங்க மூணு பேர் பேட்டிங் ச...\nஇவர் தான் ஆல் டைம் சிறந்த ...\nகேல் ரத்னா விருதுக்கு ரோஹி...\nதல தோனி இல்லேன்னா எனக்கு க...\nஜூன் 1 முதல் ACT Fibernet பயனர்களுக்கு ஆ...\nஅவரசப்பட்டு வேற போன் வாங்க...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஎந்த புது போனும் ஆர்டர் பண...\nஒன்பிளஸ் 8 இந்திய விற்பனை ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0க்கு ரெடியாருங...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: ரேட்டை பார்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்க...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 ...\nமுயற்சி செய்தேன், இனியும் ...\nடிராக்டர் மீது கார் மோதி வ...\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nஅமெரிக்காவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரங்களுக்கு பின்னணியாக இருக்கும் சம்பவம், தற்போதைய நிலவரம் பற்றி இங்கே காணலாம்.\n5,000 கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்\nமே மாதத்தில் 5000 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆட்டத்தை வேகப்படுத்தும் கொரோனா... அல்லாடும் உலகம்\nஉலகம் முழுக்க கொரோனா வைரஸால் நடைபெறும் சம்பவங்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு\nமோடி சர்க்கார் 2.0: ஆடிய ஆட்டம் என்ன\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அரசு கடந்த ஓராண்டில் செய்தவை குறித்தும், இனி செய்ய வேண்டியவை பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை.\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா... ஏன் தெரியுமா\n194 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.\nவேலையை இழந்த 1,800 பேர்... அடுத்து நீங்களா கூட இருக்கலாம்\nஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் 1,800 பேர��ப் பணிநீக்கம் செய்துள்ளதாக ஹோம் கிரெடிட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனாவால் வீழ்ச்சியடைந்த ஐஸ்கிரீம் விற்பனை\nஊரடங்கு உத்தரவால் ஐஸ்கிரீம் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.\nசீன மாணவர்களுக்கு கெடுபிடி.... விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா\nசீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nசீன மாணவர்களுக்கு கெடுபிடி.... விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா\nசீன மாணவர்களின் விசாவை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஒரே நாளில் 24,000+ பாதிப்பு... அல்லோலப்படும் பிரேசில்\nகொரொனாவால் உலகம் முழுக்க நடைபெறும் சம்பவங்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு\nபொய் சொன்னாரா ட்ரம்ப்... போட்டு உடைத்த மத்திய அரசு\nஅப்படியென்றால், “மோடியுடன் லடாக் விவகாரம் தொடர்பாக பேசினேன்” என்று பொய் சொன்னாரா அமெரிக்க அதிபர் என்று கேள்விகள் எழுந்துள்ளன.\nஅந்நிய நேரடி முதலீட்டில் இந்தியா சாதனை\nகடந்த நிதியாண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள் 13 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஜூலை 6ஆம் தேதி முதல் அலுவலகங்களைத் திறப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சம் மக்கள் பலி\nஅமெரிக்காவில் 1,00,047 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறுகிறது.\nகொரோனா: உலகம் முழுக்க இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா வைரஸால் உலகம் முழுக்க பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநாளை முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதல்வர் உத்தரவு\nபொது பேருந்து போக்குவரத்து செயல்பட தெலங்கானாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...\nஇந்தியா -சீனா எல்லைப் பிரச்னை : பஞ்சாயத்து செய்ய பெரிய அண்ணன் தயாராம்\nஇந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தாம் தயாராக இருப்பதாக, உலக நாடுகளின் பெரிய அண்ணனான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வான்ட்டடாக தெரிலித்துள்ளார்.\nசீனாவின் வெளிப்படைத் தன்மைக்கு WHO பாராட்டு\nகொரோனா பற்றிய சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.\nரூ.15000 கோடி முதலீடு... 47000 பேருக்கு வேலை... தமிழக அரசு ஒப்பந்தம்\nதமிழகத்தில் பல்வே���ு இடங்களில் ரூ.15,128 கோடி முதலீட்டில் 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் துறை திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா என்ற நெட்டிசன்ஸ்\nஇனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது: கொரோனா மாற்றம் குறித்து கிங் கோலி\nமோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்- அப்படி என்ன செய்தார் தெரியுமா\nதல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு : அனிருத்\n#1YearOfCultNGK ஏழாம் அறிவு, காப்பானை அடுத்து என்.ஜி.கே. நிஜமாகுமா\nஇவங்க மூணு பேர் பேட்டிங் செய்வதை பார்த்தது உண்மையில் அதிர்ஷ்டம் தான்: இயான் கூல்ட்\nவந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி\nவன்முறைக் களமான நகரங்கள்; தொடரும் கைது படலம் - அமெரிக்க சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்குமார் வேதனை\nதமிழர்களை குடிக்க வைத்தது திமுக; அதை மறக்க வைக்கிறது அதிமுக - ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/watch-tamil-tv-free.html", "date_download": "2020-05-31T06:28:25Z", "digest": "sha1:WW6DXKO6YXBRNDJI2T6VC5SJHYEQP2NI", "length": 6446, "nlines": 60, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையம் மூலம் டி.வி பார்க்கலாம்", "raw_content": "\nஇணையம் மூலம் டி.வி பார்க்கலாம்\nபுதிய தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இனி எந்த வேலையும் நடக்காது என்ற நிலை.கணினியோடு கணினியாக நம் மனித இனம் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளிலும் பெரும்பாலான பகுதியை கணினியுடனே நாம் செலவிடுகிறோம்.\nஇவ்வாறு கணினியுடன் பணிபுரியும் நேரங்களில், சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு விருப்பமான தொலைக்காட்சிகளையும் நாம் பார்க்க முடியும்.\nஒரு சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் டி.வி பார்ப்பது என்பது முடியாத செயலாக இருந்து வந்தது.. தற்போது அது சாத்தியமாகியிருக்கிறது.\nஉங்களுக்குப் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளையும் இணையத்தின் மூலமே இனி கண்டுகளிக்கலாம்.\nஇந்த வசதியை நமக்கு ஏற்படுத்தி தந்திருப்பது.. உலக தேடுபொறி தளங்களிலேயே முதன்மையான நிறுவனமான கூகிள்தான்..\nகூகிள் பல்வேறு நாட்டு தொலைக்காட்சிகளை இணையத்தில் பார��க்கும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. உலகநாடுகளின் 3000 க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களை தற்போது நாம் இணையத்தில் வழியே பார்க்க முடியும்.\nஇணையத்தில் டி.வி பார்க்க செய்ய வேண்டியது:\n1. உங்கள் கணினியில் கூகிள் குரோம் உலவி நிறுவி இருக்க வேண்டும்.\n2. கூகிள் உலவியைத் திறந்துகொள்ளுங்கள்.\n3. கீழிருக்கும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.\nதிறக்கும் பக்கத்தில் ADD TO CHROME என்னும் பட்டனை கிளிக் செய்து Install கொடுத்து Add-On உலவியில் இணைத்துக்கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு விருப்பப்பட்ட நாடுகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்டுகளியுங்கள்.\nநீங்கள் பயர்பாக்ஸ் உலவி பயனர்கள் எனில் உங்களுக்கென இந்த Plugin உள்ளது.\nஉங்கள் பயர்பாக்ஸ் உலவியில் கீழிருக்கும் இணைப்பின் வழி சென்று Fire fox TV Plugin டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.\nஇந்த பிளகின் மூலம் நீங்கள் உலகிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/aug/15/46-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3214284.html", "date_download": "2020-05-31T07:40:26Z", "digest": "sha1:5UHTKAVICEXRDZFQ2ARWUOHXFTI5YNSD", "length": 9282, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "46-வது நாளில் புஷ்பாங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n46-வது நாளில் புஷ்பங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்\nஅத்திவரதர் பெருவிழாவின் 46-வத��� நாளான இன்று புஷ்பங்கி சேவையில் அதாவது மலர் ஆடையில் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறார்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் 15 நாட்களாக நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nஅத்திவரதரை தரிசிக்க நாளையுடன் கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nஆடி மாத கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை கருடசேவை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணியிலிருந்து அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8 மணிக்குப் பிறகு தரிசனம் தொடங்கவுள்ளது.\nகருட சேவையை முன்னிட்டு கிழக்கு கோபுரவாசல் இன்று பகல் 12 மணிக்கு மூடப்பட்டது. 12 மணிக்கு முன்னர் கோயிலுக்குள் இருப்பவர்கள் 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம். மாலை 4 மணியிலிருந்து ஆடி கருட சேவை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.\nஇன்று 12 மணியுடன் விஐபி மற்றும் விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 47-வது நாளான ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது.\nஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரை திருக்கோயில் அனந்தசரஸ் திருக்குளத்தில் ஆகம விதிகளின்படி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று மாலை குளத்தில் வைக்கப்படுவார்.\nஅத்திவரதரை தரிசிப்பதற்கான காலநீட்டிப்பு எதுவும் கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருக்கோயில் மூலவரை வரும் 18-ம் தேதியிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் கருட சேவை\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/periya-mulai/bra-stripping-tamil-aunty-mulai/", "date_download": "2020-05-31T06:54:43Z", "digest": "sha1:PJO5IKVECA5ESHKLB6G6EKXBOLPJAMQR", "length": 10443, "nlines": 210, "source_domain": "www.tamilscandals.com", "title": "பழுத்த காய்யை முழு பழம் ஆக காட்டுகிறாள் இந்த சேச்சி பழுத்த காய்யை முழு பழம் ஆக காட்டுகிறாள் இந்த சேச்சி", "raw_content": "\nபழுத்த காய்யை முழு பழம் ஆக காட்டுகிறாள் இந்த சேச்சி\nஒரு சேச்சி ஆன்டிஇற்கு கமெராவில் அவளது கொழுத இரண்டு காம பறவைகளும் எப்படி இருக்கிறது என்று பார்க்கணும் என்று மிகவும் ஆர்வமாக இருக்கிறதாம். அவளது பிராவை கழட்டி விரித்தும் வெளியே வந்தது அவளது கொழுப்பு கட்டிலில். நீங்கள் இவற்ற்றை பிடித்து சப்புவீர்களா இல்லை கடிபீர்களா.\nஅரிப்பு எடுத்த கூதிகளுக்கு கொடுத்த காம ஆராதனை\nநடு இரவு நேரம் அப்போது இளம் காம கண்ணிகள் முழித்து கொள்ளும் நேரம். அந்த சமையத்தில் ரகசியம் ஆக எடுக்க பட்ட சூடான ஆபாச செக்ஸ் புகை படம் தொகுப்பு தான் இவை.\nகாம பார்வை கொண்டு கண்டபடி நோக்கும் ஆபாச புகை படம்\nவீட்டில் தனியாக வெட்டியாக இருக்கும் சில மங்கைகள் அவர்களது மேனியை சுயம் ஆக புகை படம் எடுத்து கொண்டு கவர்ச்சியாக இங்கே நின்று கொண்டு இருக்கும் புகை படம்.\nசெல்லமாக செல்பி அவ எடுத்து கொண்ட ஆபாச முலைகள்\nஇரவு உறங்கச்செல்லும் பொழுது நேரடியாக காதலன் உடன் ஒரு செக்ஸ்யியாக பேசி கொண்டும் நேரலையாக கானொளியில் அவவ் அந்தரங்கம் காண்பித்து விளையாடும் மங்கைகள்.\nபூல் உம்புவதில் ஸ்பெஷல் ஆன பெண்கள் இவர்கள்\nவிரும்பி பூலும்பும் வில்லங்கம் ஆன விளையாட்டு செய்யும் ஸ்பெஷல் ஆன பள்ளன பெண்கள் பூல் உம்பும் பொழுது நடந்த ரகசியம் ஆன ஆட்டங்கள் இவை தான்.\nநச்சென்று நறுகென்று எடுக்க பட்ட மாடல் பெண் படங்கள்\nடைரக்டர் ஒருத்தர் தன்னுடைய புது படத்திற்காக மாடல் பெண்ணை தேடி கொண்டு இருக்கும் பொழுது எடுக்க பட்ட செக்ஸ்ய் பெண்ணின் சூப்பர் ஹாட் tamil sex gallery புகை படங்கள் இவை.\nவீடியோ கால் செய்து காதலனை சந்தோஷ படுத்திய பெண்கள்\nவீடிற்கு உள்ளயே அடைந்து இருக்கும் பொழுது தங்களது காதலனை சந்திக்க முடியாது என்று வருத்தமாக இருக்கிறதா. இதோ இந்த பெண்கள் செய்யும் முறையை பின் பட்ட்ருங்கள்.\nகீழ் ஆடையை கழட்ட வைக்கும் நறுக்கென்று பத்து படங்கள்\nசில செக்��்ய் மங்கைகளை நீங்கள் கொஞ்சம் ஆக மேலே பார்த்தீர்கள் என்றாலே உங்களுக்கு கீழே தூக்கி விடும். அப்படி பட்ட சில சூப்பர் ஹாட் ஆன புகை படங்கள் பாப்போம்.\nநாராசமான கூதியை நாள் தோறும் தடவும் செக்ஸ்யி படங்கள்\nஇந்த சுவாரசியமான புகைப்படத் தொகுப்பினில் கள்ளக் காதல் தொடர்பு கொண்டும் மூடு வந்து கூதியில் விரல் போடும் சில மங்கைகளின் அந்தரங்க புகைப் படங்களைக் காண்போம் இங்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347411862.59/wet/CC-MAIN-20200531053947-20200531083947-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}